diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0881.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0881.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0881.json.gz.jsonl" @@ -0,0 +1,357 @@ +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Seeman.html", "date_download": "2019-11-18T08:31:38Z", "digest": "sha1:CQV2ERSGSUK267XM4U4HDBTUW3DWBXJQ", "length": 9140, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Seeman", "raw_content": "\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nபாபர் மசூதித் தீர்ப்பு, இந்திய முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது.\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nசென்னை (07 நவ 2019): ரஜினி விருது குறித்து விமர்சனம் செய்த சீமானை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடுமையாக சாடியுள்ளார்.\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nசென்னை (20 அக் 2019): அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமிய மக்களிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்தை கூறும் சீமான்\nசென்னை (17 அக் 2019): தமிழர்களை கொன்று குவித்தவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் விமர்சித்துள்ளார்.\nகோலாலம்பூர் (15 அக் 2019): மலேசியாவில் சீமான் விடுதலைப் புலிகளை ஆதரித்து நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nபக்கம் 1 / 8\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடு…\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெ…\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மா…\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும…\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72271-how-can-use-cellphone-safely.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:46:52Z", "digest": "sha1:NP34WTK2H732NA4PAOO6QHA4LCXPXUYN", "length": 8962, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் செல்போன் விபத்துகள்... பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி..? | How can use cellphone safely", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nதொடரும் செல்போன் விபத்துகள்... பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி..\nநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சார்ஜ் போட்ட‌படியே செல்போனை பயன்படுத்தியவர் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.\nஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்த மொபைல் போன்கள் இன்று மனிதனின் அத்தியாவசியமாக மாறிவிட்டது. கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறியதாக வரும் செய்திகளை பார்க்கும்போது, மனதில் பயம் தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடிவதில்லை.\nபேட்டரிகள் வெப்பமடைவதே செல்போன் வெடிப்பதற்கு காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். சீன வகை ஸ்மார்ட் போன்களில் உள்ள தரமற்ற பேட்டரிகள் வெடித்துச் சிதற வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னணி நிறுவனங்களின் தரமான பொருள்களை பயன்படுத்த வேண்டும், தரமற்ற செல்போன்களையோ, சார்ஜர்களையோ பயன்படுத்த வேண்டாம், உயர் அல்லது குறைந்த மின்சாரத்தில் செல்போன்களை சார்ஜ் செய்ய வேண்டாம் போன்றவை வல்லுநர்கள் கூறும் அறிவுரைகள்.\nஅதிக அப்ளிகேஷன்களை பயன்படுத்தினால் பேட்டரி வெப்பம் அடைய வாய்ப்புள்ளது என்றும், தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்தினால் பேட்டரியில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறும் வல்லுநர்கள் ஸ்மார்போன்களை முறையாக பயன்படுத்தினால் ஆபத்துகளை தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.\nதொழில்நுட்ப வளர்ச்சி தந்த செல்போன்களால் நன்மைகள் இருந்தாலும், அதே அளவில் தீமைகளும், பாதிப்புகளும் இருக்கிறது என்பதே நிதர்சனம். நாம் பயன்படுத்தும் சாதனங்களின் தன்மையை அறிந்து‌, அதனை முறையாக பராமரிப்பதன் மூலமே பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்க இருக்கும் கணவன் மனைவி\nபேருந்தை எதிர்த்து நின்றது ஏன் - வைரலான கேரள பெண் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெடிக்கும் செல்போன்கள்: பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nRelated Tags : செல்போன் விபத்துகள் , செல்போன் பாதுகாப்பு , Cellphone safety\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்க இருக்கும் கணவன் மனைவி\nபேருந்தை எதிர்த்து நின்றது ஏன் - வைரலான கேரள பெண் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/05/Kaani-Nilam-Bharathiyar.html", "date_download": "2019-11-18T08:16:10Z", "digest": "sha1:AKE7S7K22PDGCIWUEB236CVY2PT5F5BP", "length": 7359, "nlines": 167, "source_domain": "www.tettnpsc.com", "title": "காணி நிலம்", "raw_content": "\nHomeதமிழ் இலக்கிய வரலாறுகாணி ���ிலம்\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும் - அங்குத்\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினதாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஒர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nகேணி அருகினிலே - தென்னைமரம்\nபத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர் போலே - நிலாவொளி\nமுன்பு வரவேணும் - அங்கு\nகத்துங் குயிலோசை - சற்றே வந்து\nகாதில் படவேணும் - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம்\nபாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.\nகாணி அளவு நிலம் வேண்டும். அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும். இளநீரும் கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.\nகாணி - நில அளவைக் குறிக்கும் சொல் ( 1.32 ஏக்கர் )\nமாடங்கள் - மளிகையின் அடுக்குகள்\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.\nஇளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.\nஎட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.\nதம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.\nபாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார்.\nமரபுப் பிழையை நீக்குதல் - ஒலி மரபு\nபேரிடர் மேலாண்மை - ஆழிப் பேரலை (சுனாமி)\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nபொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன\nபொது கணக்குக் குழு (Public Accounts Committee) அரசின் நிதி நிர்வாகம் பொது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/18670-2012-02-23-05-46-03", "date_download": "2019-11-18T08:36:14Z", "digest": "sha1:SCDPV2BMYAYA4S6Q6HP2L7IMYFOLHT6F", "length": 12560, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "விக்கல் வரக் காரணங்கள் எவை?", "raw_content": "\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்ப���டு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2012\nவிக்கல் வரக் காரணங்கள் எவை\nவிக்கல் என்பது உதரவிதானம் அல்லது உந்து சவ்வைச் (diaphragm) சார்ந்தது. அது மார்பில் மூச்சை நெறிப்படுத்தும் தசை மென்தட்டாய் உள்ளது. அது மார்பிலிருந்து அடிவயிற்றையும் ஒலிப்பெட்டி (Voice box)யிலுள்ள குரல்வளை அதிர்வு நாளங்களிலிருந்தும் (Vocal cords) பிரிக்கின்றது.\nதிடீரெனத் தானாக விதானம் சுருங்கும்போது குரல்வளை அதிர்வு நாளங்கள் விரைவில் மூடுதலைச் செய்யும் நிலை ஏற்பட்டால் விக்கல் ஒலி உண்டாகிறது.\nகழுத்திலிருந்து மார்புக்குச் செல்லும் வயிற்று விதானம் சார்ந்த நரம்புகள் (phrenic nerves) உதரவிதானத்தின் இரண்டு மெல்லிய இதழ்த் தகடுகளு(leaves)டன் இணைந்து மெல்லமைதியாகச் சுருங்கும். அப்போது அந்த நரம்புகளின் வழியில் ஏதாவதொரு இடத்தில் மென்மையாகவோ கடுமையாகவோ உறுத்தல் உண்டானால் விக்கல் விளையும்.\nஇதற்கான காரணம் தெளிவானது. இது பொதுவாக அபாயமற்றது. விக்கல்கள் பேருணவு உண்ட பின்போ அல்லது நிறைய வெறியூட்டும் போதைப் பருகு நீரைக் குடித்த பின்போ பொதுவாக நிகழும் அல்லது தோன்றும்.\nசில அருமையான தனிப்பட்ட நேரங்களில் உதரவிதானத்தையோ அல்லது அதன் நரம்புகளையோ உறுத்தல் செய்யினும் விக்கல் விளையும். அந்த அருமையான தனிப்பட்ட சமயங்களாவன : (1) நுரையீரல் உறையின் அழற்சி (Pleurisy), (2) நுரையீரல் அழற்சி, (3) சில இரைப்பைக் கோளாறுகள், (4) கணைய வீக்கம், (5) வெறியூட்டும் பருகு நீர்மங்கள், (6) கல்லீரல் அழற்சி ஆகியவையாம்.\nவிக்கல் குறைவாகவும் இடையிடையேயும் வரும். அது தானாகவே நின்று விடும். சில நேரங்களில் தொடர்ந்து நீடிப்பதுண்டு. அப்படி நீட்டிப்புச் செய்தால் மாத்திரைகள் தந்து தடுக்க முயலக் கூடும். அறுவைச் சிகிச்சை தேவைப்படுமானால் அருமையாகச் செய்வதுண்டு. விதானத்தின் பாதியை நரம்புகளைக் கொன்று செயல் குறையச் செய்வதே அம்முறையாம். பெரும்பாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.\nவாயினுடைய கூரையின் பின் பகுதியை, நனைந்த பஞ்சால் ஒரு நிமிடம் மெல்லத் தடவினால் விக்கல் நிற்கக் கூடும் என மே��ோ மருத்துவத் துறையின் அனுபவ மூலம் தெரிகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533100", "date_download": "2019-11-18T09:42:32Z", "digest": "sha1:JPOVIVJ3HUZKV64KQT7PMG3WFUYDN7SQ", "length": 11787, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Deepavali, Special Trains | கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்\nசென்னை: கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் தீபாவளிக்கு 8க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை���ின் பல்வேறு பகுதிகளில் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தொழில், வணிகம், படிப்பு சம்பந்தமாகவும், ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை என்பதாலும் முன்கூட்டியே அதாவது வெள்ளிக்கிழமை 25ம் தேதி இரவே அனைத்து மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக முன்கூட்டியே ரயில்கள், பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு காத்திருக்கின்றனர்.\nமேலும், கன்னியாகுமரி, செங்கோட்டை, நாகர்கோவில், ெநல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கனா, மும்பை, டெல்லி, ெபங்களூர், கோவை, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவரிகள் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.\nஅதில் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் 8 சிறப்பு ரயில்கள் அல்லது அதற்கு மேலாக சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகையொட்டி செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை, சேலம் போன்ற பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் 8 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை ரயில்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, வேண்டுமானால் கூடுதலாக ரயில்கள் இயக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே எத்தனை ரயில்கள் எந்தெந்த ஊர்களுக்கு இயக்க வ��ண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்’ என்றார்.\nசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nகார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்\nதேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 48 நாளாகியும் நிரம்பாத கண்மாய்கள்\nகஜா புயல் கடந்து ஓராண்டாகியும் உருக்குலைந்த பறவைகள் சரணாலயம் பொலிவு பெறுமா\nவந்தவாசி- செய்யாறு- வேலூர் வழித்தடத்தில் அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும்\nபெங்களூரு செல்லும் பாசஞ்சர் ரயில் எஞ்சின் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தம்\nபஞ்சாபில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,600 டன் கோதுமை சரக்கு ரயிலில் வருகை\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை ஆஜர்படுத்தியது காவல்துறை\nகீழ்பென்னாத்தூர் அருகே ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு குவா, குவா\n2 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்\n× RELATED மின்சார ரயில்கள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/astronomers-create-space-evolution-mosaic-using-16-years-of-hubble-data-021750.html", "date_download": "2019-11-18T08:43:35Z", "digest": "sha1:TQYXOQ7CDXOWWTKZZEJJAP4NS5NCLJXO", "length": 19527, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "16 வருட உழைப்பின் பயனாக வானியலாளர்கள் கண்டுபிடித்த புதிய அதிசயம்! | Astronomers create space evolution mosaic using 16 years of Hubble data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n25 min ago சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n51 min ago ஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n1 hr ago ஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\n1 hr ago வாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nMovies அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே\nNews உதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nFinance அந்நிய முதலீடுகளை அதிகரிக்க அதிரடி ஆலோசனை இனி இதற்கு எல்லாம் ஆர்பிஐ அனுமதி தேவை இருக்காது\nSports உலகக்கோப்பை இறுதியில் என் செஞ்சுரியை கெடுத்ததே தோனி தான்.. முன்னாள் வீரர் அதிர்ச்சி ��ுகார்\nLifestyle இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nAutomobiles கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n16 வருட உழைப்பின் பயனாக வானியலாளர்கள் கண்டுபிடித்த புதிய அதிசயம்\nவிண்மீன் குழுக்கள் காலப்போக்கில் எவ்வாறு படிப்பாடியாக உருமாறி, மாபெரும் விண்மீன் குழுக்களாக மாறியுள்ளன\nவானியலாளர்கள் வெற்றிகரமாக 264,000 விண்மீன் திரள்களை ஒரே ஒரு ஒற்றை மொசைக்காக இணைத்து சாதனை புரிந்துள்ளனர். இது 500 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் நடந்துள்ளது என்பதும், இந்த சாதனையை விஞ்ஞானிகள் நாசாவின் ஹபல் என்ற தொலைநோக்கி டேட்டாவின் மூலம் கடந்த 16 ஆண்டுகளில் சேகரித்து செய்துள்ளனர் என்பதும், இந்த சாதனை பிரபஞ்சத்தின் பரிணாமத்தை ஒரே உருவாகமாக மாற்றுவதற்கு உதவியுள்ளதாகவும் தெரிகிறது\nவிண்மீன் குழுக்கள் காலப்போக்கில் எவ்வாறு படிப்பாடியாக உருமாறி, மாபெரும் விண்மீன் குழுக்களாக மாறியுள்ளன என்பதை சித்தரித்து காட்டும் அதிசயம் தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை கண்டுபிடிப்பதற்கு வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு விண்மீன்கள் மிகவும் உதவுகிறது, பிரபஞ்சத்தின் அடிப்படை இயற்பியலுக்கான சில குறிப்புகளை அவை வழங்குகின்றன. மேலும் நமது சூரிய மண்டலத்தை சிறப்பாகப் புரிந்து கொள்ளவும் வழிவகை செய்கிறது.\n\"இந்த ஒரே ஒரு உருவத்தின் மூலம் பிரபஞ்சத்திலுள்ள விண்மீன் மண்டலங்களின் முழுவளர்ச்சியையும் அதன் வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் அவை 'குழந்தைகளாக இருப்பது முதல் முழு வளர்ச்சி அடைந்து முதுமையாக வளரும் வரை அதன் முழுமையான வளர்ச்சியை அறிந்து கொள்ளலாம் என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கார்த் ஆலிங்க்வொர்த் என்பவர் கூறியுள்ளார்.\nஇந்த ஹபல் மூலம் அறியப்பட்ட படங்கள் தான் இந்த வரிசையில் அறியப்பட்ட முதல் படம் ஆகும். அதே குழு ஏற்கனவே இரண்டாவது செட்களில் பணிபுரிய தொடங்கிவிட்டது. இந்த படத்தில் 5,200க்கும் அதிகமான ஹபல் வெளிப்பாடுகள் அடங்கும், மேலும் வானத்தின் மற்றொரு பக��தியையும் நமக்கு காட்டுகின்றன.\nநாசாவின் ஹபல் தொலைநோக்கியின் செயல்பாடுகள் எப்பொழுதும் முன்னோக்கி் சென்று கொண்டிருப்பதால் இந்த தொலைநோக்கி சமீபத்தில் ஜூபிடர்ஸ் பனிக்கட்டி, நிலவு ஐரோப்பாவின் மேற்பகுதியில் உள்ள தண்ணீர் பற்றிய அதிக ஆதாரங்கள் ஆகியவற்றை கண்டறிந்தது. இது சூரியனைச் சுற்றியுள்ள மற்றுமொரு உயரத்தில் இருந்து கொண்டிருக்கும் 50 நிலவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது\nமேலும் நாசா ஹபல் மூலம் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டது. அது ஒரு சிவப்பு நட்சத்திரம். வெள்ளை நிறத்தில் உறிஞ்சப்பட்ட பொருள் எப்படி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை இந்த படம் விளக்குகிறது. இது நமக்கு ஈர்ப்பு விசை குறித்த தகவலை அறிய பயன்படுகிறது. தெற்கு கிராப் நெபுலா என்று அழைக்கப்படும் இவை நட்சத்திரங்களின் கிளஸ்டர் ஆகும்\nESA என்று கூறப்படும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி இதுகுறித்து மேலும் விளக்கியபோது, 'வெள்ளை குழுக்களாக பொருட்கள் ஈர்ப்பு விசையால் இழுக்கும்போது அவை வெளியே இருக்கும் மற்ற பொருட்களை வெளியேற்றுகிறது. இந்த வடிவத்தையே நாம் 'நெபுலா' என்கிறோம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nவாயுக்கோள்களை கடந்து சென்று வாயேஜர்-2 விண்கலம் சாதனை: மகிழ்ச்சியில் நாசா.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nசர்வதேச விண்வெளி மையத்தில் பேஸ்பால் விளையாடிய நாசா விண்வெளி வீரர்கள்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nநாசா விண்வெளி வீரர்கள் நிலவில் 14 நாட்கள் தங்குவதற்கு புதிய திட்டமா\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nவிண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\n���ியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nடைமண்ட் வடிவிலான கேமரா வசதியுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/apple", "date_download": "2019-11-18T09:18:19Z", "digest": "sha1:OMUXC72EBDV3K7MT3OMOX6Q3LRB7YTIB", "length": 10562, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Apple News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஆப்பிள் ஐபோன் விற்பனை சரிவிலும் கல்லா கட்டிய ஆப்பிள்..\nஉலகின் மிகப் பெரிய, டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செப்டம்பர் 2019 க...\nசீனா வேணாம்.. இந்தியா தான் வேணும்.. ஆப்பிள்-இன் திடீர் பாசம்..\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் சீனாவில் உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தளத்தை வைத்துள்ள அனைத்து அமெரிக்க நிறுவனங்களை, உடனடி...\nஓரே நாளில் 11 பில்லியன் டாலர் சம்பாதித்த ஆப்பிள்..\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் செப்டம்பர் 10ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 போன் மாடலை அறிமுக...\n99 ரூபாய்க்கு களம் இறங்கும் ஆப்பிள்.. தெறித்து ஓடும் நெட்ஃப்ளிக்ஸ் & அமேஸான்..\nநேற்று தான் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐ ஃபோன் 11 மற்றும் ஐ ஃபோன் 11 ப்ரோவை அறிமுகப்படுத்தியது. அதோடு இந்தியாவில் ஆழமாக கால் பதிக்க இன்னும் சில விஷயங்க...\nஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கும் ஆப்பிள்.. விற்பனையை அதிகரிக்க அதிரடி\nஅமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது ஆன்லைன் சேவையை விரைவில் கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளது. ஆன்...\n44 பில்லியன் டாலர் காலி.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஆப்பிள்..\nஉலகின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் கடந்த 2 நாட்களில் சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்ப...\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nஅமெரிக்கா.. பல கோடி இந்திய இளைஞர்களின் கனவு. இதை நினைவாக்க மாதக்கணக்கில் கடுமையான உழைத்துக்கொண்டு இரு��்கும் இளைஞர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ...\nசிறந்த ஏற்றுமதி மையமாகும் இந்தியா..இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Apple iphone..ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி\nடெல்லி : ஒரு பறம் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகை பறிப்பால் இந்தியாவில் ஏற்றுமதி குறையலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது, இந்தியாவில் தயாரிக...\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\nபெய்ஜிங் : அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக போரால் இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, இந்த இரு நாடுகளில் உள்ள நிறுவனங்களும் அதிகளவில் பாதிப்ப...\nஅமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்\nநியூயார்க்: வல்லரசு நாடுகளான அமெரிக்கா-சீனா இடையில் தொடரும் வர்த்தக சண்டைக்கு இடையில் மாட்டிக்கொண்ட பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வா...\nApple நிறுவனத்திடமே 500 மில்லியன் டாலர் வாங்கி, அல்வா கொடுத்த நிறுவனம், விசாரணையில் முதலாளி..\nசான் பிரான்சிஸ்கோ: உலகின் மிகப் பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். உலகின் மிகப் பெரிய பிராண்ட் ஆப்பிள். உலகிலேயே அதிக பங்கு மதிப்பு (மார்க்க...\nஇந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையைப் பிடிக்க விலையைக் குறைக்கும் Apple, Samsung, Oneplus..\nகடந்த 2018-ல் ஒரே வருடத்தில் உலகில் 150.06 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இதில் சாம்சங் முதலிடத்தில் இருக்கிறது. 2018 டிசம்பர் கணக்குப் படி சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/buthiyulla-sthree-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2019-11-18T09:38:11Z", "digest": "sha1:RNSW2NSMCDVRDJ7WV542KIPXU2R55SDN", "length": 6655, "nlines": 158, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Buthiyulla Sthree – புத்தியுள்ள ஸ்திரீ Lyrics - Tamil & English Ravi Bharath", "raw_content": "\nButhiyulla Sthree – புத்தியுள்ள ஸ்திரீ\nபுத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்\nபுத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்\n1. கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற\nஇப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்\nஇவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி\nகணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்\n2. நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு\nகர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே\nஇவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்\n3. பயபக்���ியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்\nவளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல\nஅடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்\nPithave Potri – பிதாவே போற்றி\nAnbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே\nYeshua Yeshua – யெஷ¤வா யெஷ¤வா என்ற நாமம்\nAntha Pakkam Ennai – அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்\nEnnai Verumai Aakinen – என்னை வெறுமையாக்கினேன்\nDasanagiya Yakobe – தாசனாகிய யாக்கோபே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/nov/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3271160.html", "date_download": "2019-11-18T08:41:28Z", "digest": "sha1:KMN4G7YC5K453HJZFMSRILAY2F7HSS6C", "length": 9947, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறுதானிய உற்பத்தி குறித்த விழிப்புணா்வுப் பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசிறுதானிய உற்பத்தி குறித்த விழிப்புணா்வுப் பேரணி\nBy DIN | Published on : 05th November 2019 05:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொங்கணாபுரம் பகுதியில் நடைபெற்ற சிறுதானிய உற்பத்தி குறித்த விழிப்புணா்வுப் பேரணி.\nசிறுதானிய உற்பத்தி குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் நடைபெற்றது.\nதேசிய உணவு பாதுகாப்புத் திட்டதின் கீழ் சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்கும் நோக்கில், கொங்கணாபுரம் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.\nமுன்னதாக கொங்கணாபுரத்தை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற சிறுதானிய உற்பத்தி குறித்த சிறப்பு முகாமில் பங்கேற்ற வேளாண்த் துறை அலுவலா்கள், நவீன முறையிலான சிறுதானிய சாகுபடி குறித்தும், சிறுதானிய வகைகளின் பயிா் பாதுகாப்பு முறை குறித்தும், உரமில்லா சிறுதானிய உற்பத்தி மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும் முறையில் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட சிறுதானியங்கள் குறித்தும் பல்வேறு நுணுக்கங்களை விவசாயிகளுக்குவிளக்கிக் கூறினா்.\nஅதைத�� தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை வட்டார வேளாண் அலுவலா் ராதா ருக்மணி தொடக்கி வைத்தாா். பேரணியில் பங்கேற்ற விவசாயிகள்\nசிறுதானியங்களால் மனித குலத்துக்கு ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்தும், சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியபடி, சிறுதானிய உற்பத்தியை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு பேரணியாக வந்தனா்.\nநகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. அதைத் தொடா்ந்து, வேளாண் துறை சாா்பில் முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட திண்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில், வட்டார தொழில் நுட்ப அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு நிலை வேளாண் அலுவலா்கள் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/sep/29/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3244587.html", "date_download": "2019-11-18T08:16:41Z", "digest": "sha1:UZCW5255DE2MTUBOEHF3KTVTFBSMPYOV", "length": 8476, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடர் மழையால் வெங்காயம் விலை உயர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதொடர் மழையால் வெங்காயம் விலை உயர்வு\nBy DIN | Published on : 29th September 2019 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகம் மற்றும் வடமாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழையால், மதுரை காய்கறிச் சந்தைகளுக்கு வரத்தின்றி வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.\nதமிழகம் மற்றும் வடமாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. பெரும்பாலும், மழைக் காலத்தில் ஈரப்பதத்துடன் அறுவடை செய்யப்படும் வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைக்காது என்பதால், விவசாயிகள் அறுவடை செய்வது இல்லை. அதேநேரம், மழை ஓய்ந்தும் நிலம் உலராவிட்டால், அழுகல் நோய் ஏற்பட்டு வெங்காய விளைச்சல் பாதிக்கும். எனவே, மழைக் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி, வடமாநிலங்களில் இருந்துவரும் சின்னவெங்காயம் மற்றும் பல்லாரியின் வரத்து வெகுவாகக் குறைந்துவிடும். இதனால், வரத்தின்றி தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.\nஇது குறித்து மதுரை மாவட்ட காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.எஸ். முருகன் கூறியது: கடந்த மாதம் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்ற சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரியின் விலை, தற்போது ரூ.20 வரை உயர்ந்துள்ளது. ஈரப்பதமுள்ள சின்னவெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையும், உலர்ந்த வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது.\nஇதேபோல், ஈரப்பதமான பல்லாரி ரூ.40 முதல் ரூ.50 வரையும், உலர்ந்த பல்லாரி ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும் விற்கப்படுகிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போ���ைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1973:2014-02-18-01-29-15&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2019-11-18T09:56:31Z", "digest": "sha1:FFQPRDCI67HP74HDFRCNCJIIQ6NAWQKZ", "length": 59107, "nlines": 199, "source_domain": "www.geotamil.com", "title": "பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்\nMonday, 17 February 2014 20:27\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nபாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக அமைந்தவை. சமகாலத்தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை. இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஈனர்கள் என்று சாடுகிறார். தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.பாரத தேசம் சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஓரு புதிய தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருகுத் தென்பட்டிருக்கின்றன. எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.வறுமையும் பிரச்னைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாம���் கவித்துவக் குரலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லா காலத்திலும் எவ்வகை சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.\nஅதனால்தான் மரணமில்லா பெருவாழ்வும் அவனின் கனவாக இருந்திருக்கிறது.அவரின் இறுதிச் சொற்பொழிவினை ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.அதன் தலைப்பு : ” மனிதனுக்கு மரணமில்லை.” அவரை சிறந்த சொற்பொழிவாளராகக் காட்டும் தரவுகளைத் தந்திருக்கிறார். இதைத்தவிர இஸ்லாம் மார்க்க மகிமை போன்ற சொற்பொழிவுகளை மேற்கோள் காட்டி இதைச் செய்திருக்கிறார்.\nதாவரங்களின் வழி அன்பைத் தனது தொழிலாக, மதமாக வரித்துக் கொண்ட இன்றைய சுற்றுசுசூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கு காலத்தில் சமூக மனிதனான எழுத்தாளர்கள் கை கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைத் கூர்ந்து கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது.பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. பட்டுப்பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதை தவிர்க்கிறார். அதை தன் வீட்டு வேலைகார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லி பரிசாக அளித்தவர். கழுதைக்குட்டியை தோளில் வைத்து கொண்டாடியக் காட்சி பல இடங்களீல் காட்டப்பட்டிருக்கிறது.திருவனந்தபுரம் மிருகக் காட்சிசாலையில்சிங்கத்துடன் உரையாடியவர். திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு தேங்காய் பழம் கொடுத்து உபசரித்தவர். காக்கை குருவிகளுக்கு உணவு அளித்து புரந்தவர். புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வலியுறுத்தியவர். சக உயிர்களின் இருப்பு எப்படி பூமியின் சமநிலைக்கு உதவுகின்றன என்பது பாரதியின் செயப்பாட்டால் விளங்கியதை சேதுபதி எடுத்துரைக்கிறார். .\nபலஅபூர்வமான புதிய தரவுகளையும் செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக்கிறது. பாரதி தலைமறைவு வாழ்க்கையில் சென்னையிலிருந்து புதுவைப் பயணத்தை இரயில் மேற்கொண்டாரா, இல்லை படகில் சென்றாரா என்ற ஆய்வில் படகில் சென்றிரூகும் வாய்ப்பு பற்றி எடுத்துரைக்கிறார். ( இதை மெய்பிக்க அவர் அரசாஙகத்தின் கெமிக்கல் எக்ஸாமினரின் முதல் நிலை உதவியாளரான நஞ்சுண்டராவ் வாரிசுகளை சேதுபதி தேடிச் சென்ற அனுபவங்களை நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவே ஒரு தனி நூல் அளவு விரிவானது) படைப்புகளைத் தொகுக்கப்படுகிற போது ஏற்படும் மயக்கம் தந்திருக்கும் குழப்பத்தை சேதுபதி பாரதிதாசன் அரவிந்தர் மீது பாடிய அரவிந்த பாமபு என்ற கவிதை பாரதியின் பாடலென இடம்பெற்றிருப்பதை ஆதாரங்களுடன் காட்டுகிறார்.தன் நண்பரான அரவிந்தரின் நட்பு ஆன்மீக இலக்கிய உறவாக இருந்ததைக் காட்டும் அத்தியாயங்கள் வெகு சிறப்பானவை.\nபாரதி எப்பொருளையும் விட்டு வைக்கவில்லை. எந்தக்கடவுளையும் கூட.பக்தி இலக்கியப் பார்வையிலிருந்து மாறுபட்டு செயலாக்க நிலையில் நாயன்மார்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திருப்பதை சேதுபதி விரிவாய்ச் சுட்டிக்காட்டுவதில் நவீன நாயன்மாராக பொலிவுறும் பாரதியைக் காட்டுவதன் மூலம் கலை வடிவம் மீறி செயல்வடிவிற்குறிய அவசியத்தை வலியுறுத்துகிறார். சமூக செயல்பாடுகளில் இன்றைய எழுத்தாளர்கள் நிற்க வேண்டிய இடம் எது என்பது இதனால் பூடகமாக சேதுபதி வெளிப்படுத்தியிருக்கிறார். என்பது சமகால முக்கியச் செய்தியாகும். அருணகிரிநாதர் முதற் கொண்டு அரவிந்தர் வரைக்கும், நவராத்திரி முதல் தீபாவளி வரை, மதம் முதல் தொழிலாளி வர்க்கம் வரை பாரதியின் பாடல்கள் கவிதையின், படைப்பிலக்கியத்தின் உச்சமாயும், சமூக வாழ்வியலாகவும் அமைந்திருப்பதை சேதுபதி ஆழமான வாசிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.அருணகிரிநாதரின் கவிதைகளை மொழிபெயர்த்தது, நாயன்மார்களின் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை சேதுபதி வெளிப்படுத்துவது பாரதியின் ஆழமான வாசிப்பின் அடையாளத்தையும் பன்முகத்தன்மையையும் விரிவுபடுத்துகிறது.\nமேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப்பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல் என்ற வகையிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக்கிறது..அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது. இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது. சேதுபதியும் படைப்பிலக்கியத்தி���் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின் வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கியச் சம்பவங்களையும் சுவாரஸ்யமானச் செய்திகளையும் அவரின் கவிதைகளின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்புகளில் மட்டுமின்றி வாழ்க்கைஊடாகவும் காட்டுவதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.\nநூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்- முனைவர் சொ. சேதுபதி ரூ 115, நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஇலங்கை ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் பற்றி....\nதாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' (நாவல்) வெளியீடு\nதொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -\n'இலக்கிய அமுதம்: என் எழுத்தும் நானும்\"\nரொறன்ரோதமிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்: “தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை\nதற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப�� பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும��� இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'க��டிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வி���ாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்க���் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/04/26125748/1238824/Enforcement-Directorate-auctions-11-Nirav-Modi-cars.vpf", "date_download": "2019-11-18T09:43:23Z", "digest": "sha1:LUTUQM2RY3IAWDZYFAOCUMPTNGJN5BPE", "length": 17495, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு ஓடிய நிரவ் மோடியின் 11 கார்கள் ஏலம் || Enforcement Directorate auctions 11 Nirav Modi cars", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு ஓடிய நிரவ் மோடியின் 11 கார்கள் ஏலம்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு லண்டனுக்கு தப்பிய ஓடிய நிரவ் மோடிக்கு சொந்தமான 11 கார்களை ஏலம் விட அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். #NiravModi\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு லண்டனுக்கு தப்பிய ஓடிய நிரவ் மோடிக்கு சொந்தமான 11 கார்களை ஏலம் விட அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். #NiravModi\nபிரபல தொழில் அதிபர்கள் நிரவ்மோடி, மொகுல் சோக்சி இருவரும் பஞ்சாப் நேர‌ஷனல் வங்கி உள்பட பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர்.\nஅவர்கள் இருவரும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 ஆயிரத்து 570 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.\nஇதையடுத்து நிரவ்மோடி, மெகுல் சோக்சி இருவரின் நவீன பங்களாக்கள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களது அசையும், அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.\nஅந்த வகையில் நிரவ் மோடியின் 11 சொகுசு கார்கள் முடக்கப்பட்டன. மெகுல் சோக்சியின் 2 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சொத்துக்களை விற்று அமலாக்கத்துறையினர் பணம் திரும்ப பெற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரின் 13 சொகுசு கார்களையும் ஏலம் விட்டு பணம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 13 சொகுசு கார்களும் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nஅரசின் எம்.எஸ்.டி.சி. நிறுவனம் இதற்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு காரின் ரகம் மற்றும் அதன் விலையும் அதில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட தின���்களுக்குள் அதிக விலையை பதிவு செய்பவர்களுக்கு அந்த கார்கள் ஏலத்தின் அடிப்படையில் கிடைக்கும்.\n13 சொகுசு கார்கள் மூலம் மொத்தம் ரூ.3.29 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் சூடு பிடித்தால் கூடுதல் தொகையை திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nநிரவ் மோடியின் பெயிண்டிங்குகள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் வருமான வரித்துறைக்கு ரூ.54 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தக் கட்டமாக நிரவ் மோடியின் சொகுசு பங்களாக்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. #NiravModi\nநிரவ்மோடி | பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி\nநிரவ்மோடி பற்றிய செய்திகள் இதுவரை...\nநிரவ் மோடி தம்பியை கைது செய்ய இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\nசெப்டம்பர் 13, 2019 16:09\nநிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம்\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் - நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nநிரவ் மோடி சகோதரியின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் ரூ.44 கோடி முடக்கப்பட்டது\nசுவிட்சர்லாந்தில் நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\nமேலும் நிரவ்மோடி பற்றிய செய்திகள்\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்\nபேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nமக்களவையில் இருந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வெளிநடப்பு\nபரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி\nஉத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து\nசுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழக பெண் நீதிபதி பானுமதி நியமனம்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nடிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்கும் தர்பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-18T08:10:39Z", "digest": "sha1:VLYSHOC36IY3GUQDEGMJRDK474FPG5ZU", "length": 11139, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "பேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை தன் பக்கம் இழுத்தது பாஜக |", "raw_content": "\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nபேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை தன் பக்கம் இழுத்தது பாஜக\nபேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. தனது கணவர் சிவக்குமாருடன் பாஜகவில் இணைந்துள்ளார் சரிதா.\nஅண்ணாவின் தத்துப்பிள்ளையான கவுதமனின் ஒரே மகள் தான் சரிதா. இதுவரை அரசியல் பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருந்த சரிதா தற்போது தனது கணவருடன் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை யகத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களுக்கு இயற் கையாக அரசியல்ஆர்வம் உண்டு. தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். தற்போது நாங்கள் அரசியலில் நுழைவதற்கான நேரம் இது என்று எண்ணி வந்திருக்கிறோம்.\nமோடியின் வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்துள்ளோம். அண்ணா, காமராஜரை மிகவும் மதித்தார். ஆனால் காமராஜர் இருந்த காங்கிரஸ்கட்சி, இந்தி ஆதரவு கொள்கையை கொண்டு இருந்தது. எனவேதான் அண்ணா, காங்கிரசை கடுமையாக எதிர்த்து தமிழகத்தில் திமு.க.வை உருவாக்கி அதில் வெற்றியும்பெற்றார்.\nஆனால் தற்போது திமுக இதே காங்கிரசுடன் கூ���்டணிவைத்து தேர்தலை சந்திக்கிறது. அண்ணா வளர்ச்சியான தமிழகம், ஊழல் இல்லா தமிழகத்தை விரும்பினார். அதனை பாஜகவால் மட்டுமே கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு. மேலும் அப்போது அண்ணாவின் இந்திஎதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. அதேபோல் இன்று, மோடியின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் ஆதரிக் கின்றனர். அன்றைய சூழ்நிலை வேறு. இன்றைய சூழ்நிலை வேறு.\nமக்கள் விரும்புவது ஊழலற்ற, வளர்ச்சியான ஆட்சியைதான். தமிழுக்காகவும், தமிழர்களின் நலனுக் காகவும் தான் அண்ணா கட்சிதொடங்கினார். ஆனால் இன்று அந்தகட்சியில் குடும்ப அரசியலும், ஊழலும்தான் உள்ளது. இதனால் மக்கள் நலன் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால்தான் நான் பாஜகவில் என்னை இணைத்து கொண்டேன்.\nமேலும் அண்ணா குடும்ப அரசியலை ஊக்குவித்து இருந்தால், இன்று எங்கள்குடும்பம் இப்படி இருந்திருக்க மாட்டோம் என்றார் சரிதா. சரிதா தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இருப்பினும் தான் நிற்கவாய்ப்பில்லை என்றும் தனது கணவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சரிதா கூறியுள்ளார்.\nபேரறிஞர் அண்ணா இன்று திரும்பி வந்தாலும் பாஜகவில்…\nமுகுல் ராய் பாஜகவில் இணைந்தார்\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன்\nபல்கலை கழகத்தை காவியாக்க வில்லை. கல்வி மயமாக்கவே முயல்கிறோம்\nவிமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில்…\nஅமித்ஷா வருகை தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும் � ...\nஊழலற்ற அமைச்சரவையை உருவாக்க வேண்டும் � ...\nஅண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வ� ...\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்ச��� மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-videos/internet-trending-tamil-christian-songs-psalms-150/", "date_download": "2019-11-18T08:15:08Z", "digest": "sha1:KLW6SJSXQLIAHP3Y6BI7PHRO5R2N3VYD", "length": 8603, "nlines": 142, "source_domain": "www.christsquare.com", "title": "இன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150 | CHRISTSQUARE", "raw_content": "\nஇன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150.\nஇன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150.\nவேதாகமத்தில் உள்ள சங்கீத பகுதி கிறிஸ்துவ பாடல்களின் பிறப்பிடமாக உள்ளது. இன்றும் புது புது கிறிஸ்துவ பாடல்கள் வேதத்திலுள்ள சங்கீதங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.\nசங்கீதம் 150 அப்படியே பாடலாக நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடகர் குழு மிகவும் அருமையான இராகத்தில் இந்த முழு அதிகாரத்தையும் பாடியுள்ளனர். அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இந்த பாடலை நீங்களும் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nUmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nஇன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150. வேதாகமத்தில் உள்ள சங்கீத பகுதி கிறிஸ்துவ…\nNeer sonnal pothum நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர்…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் ...\nWarning Warning பாடல் மூலம் உங்களுக்கு warning கொடுக்கும் வாலிபர்….\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு…கிறிஸ்துவ ஊழியர்களுக்குள் ஒற்றுமை இல்லையா\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று ...\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வ���்தான் என்று ...\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nமிஷனரிகளின் கல்லறைத் தோட்டம் என்று அழைக்கப்படும் பீகாரில் 13 வருடங்களாக மிஷனரியாக ஊழியம் செய்யும் பாஸ்டர்.ஸ்டிபன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajavukku-check-movie-audio-launch-stills/", "date_download": "2019-11-18T09:57:08Z", "digest": "sha1:6GDMBGFYCOK6OD47SUUWXVMKN7NI4I6D", "length": 5416, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்… – heronewsonline.com", "raw_content": "\n’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nசேரன் – ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியுள்ள ’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:\n← விஜய்யின் ‘பிகில்’ பட ட்ரெய்லர் – வீடியோ\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்” – சேரன் →\nஎஸ்.எஸ்.குமரன் இசையில் ‘கனமழையில் பாடம் பயில்வோம்’\n“என்றென்றும் என் பேர் சொல்லும் படமாக ‘ டிராஃபிக் ராமசாமி’ இருக்கும்\n“கோ 2’ படத்தில் என்னை நானே பார்க்கிறேன்” – பாபி சிம்ஹா\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக��கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n“ரவீந்தர் சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி\nவிஜய்யின் ‘பிகில்’ பட ட்ரெய்லர் – வீடியோ\nஅட்லீ இயக்கத்தில், விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/cainakala-ataipara-taeratalauma-taecaiyata-talaaivaraina-cainatanaaiyauma-4", "date_download": "2019-11-18T09:30:37Z", "digest": "sha1:BXOCWTPUG2LJLTXQQ2M5RK7MQZTZMA22", "length": 38233, "nlines": 95, "source_domain": "www.sankathi24.com", "title": "சிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும்-4 | Sankathi24", "raw_content": "\nசிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும்-4\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக- ‘கலாநிதி’ சேரமான்\n16.11.2019 அன்று நடைபெறவிருக்கும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தென்னிலங்கையிலும், தமிழீழ தாயகத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தேர்தலில் போட்டியிடுவதற்குக் கட்டுப்பணம் செலுத்துவதற்கும், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குமான கால அவகாசம் நிறைவடைந்து விட்ட நிலையில் இப்பொழுது தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஆறு தெரிவுகள் தான் இருக்கின்றன.\nமுதலாவது தெரிவு சீனாவின் அரவணைப்பைப் பெற்றவரும், தமிழினப் படுகொலையாளியுமான கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பது. யுத்த காலத்தில் சிங்களப் படைகளின் துணைப்படைகளாக இயங்கிய ஒட்டுக்குழுக்களும், அவர்களின் அடிவருடிகளும் இதற்கான பரப்புரைகளைத் தமிழீழ தாயகத்தில் மும்முரமாக முன்னெடுத்துள்ளன.\nஆனாலும் மானமுள்ள எந்தத் தமிழனும் இதற்கு இணங்கப் போவதில்லை. முற்றுமுழுதாக சிங்களவர்களின் வாக்குகளுடன் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெறுவது என்பது வேறு விடயம். ஆனால் தமிழ் மக்களின் ஆதரவுடன் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெறுவது என்பது அவர் அரங்கே��்றிய தமிழின அழிப்பை தமிழர்களே மூடி மறைப்பதாக அமையும்.\nதவிர கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து விட்டால் மீண்டும் இராணுவ அடக்குமுறையும், காணாமல் போதல்களும் அதிகரிக்கும் என்ற அச்சமும் தமிழ் மக்களில் கணிசமானவர்களுக்கு உண்டு. தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள பின்புலத்தில் தமிழீழ தாயகத்தில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைளில் சிங்களப் படையினர் ஈடுபட்டிருப்பது இந்த அச்சத்தை வலுவடைய வைத்துள்ளது.\nஇரண்டாவது தெரிவு ஜே.வி.பியின் வேட்பாளர் அனுர குமார திசநாயக்கவிற்கு வாக்களிப்பது. உதட்டளவில் சோசலிசமும், கம்யூனிசமும் பேசியவாறு காலம் காலமாக தமிழ் எதிர்ப்புவாத விசத்தைக் கக்கும் சிங்கள பெளத்த இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. றோகன் விஜேவீரவின் காலத்தில் இருந்தே இவ்வாறு தான் ஜே.வி.பி நடந்து கொள்கின்றது.\n1971ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய முதலாவது கிளர்ச்சிக்குப் பின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு பிரித்தானியாவிற்கு றோகன் வீஜேவீர வருகை தந்திருந்த பொழுது அவரை தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சந்தித்துத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவு கோரிய பொழுது, அதனை அடியோடு நிராகரித்தவர் விஜேவீர.\nஇந்தப் பட்டறிவின் அடிப்படையிலும், ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகளை நுணுகி ஆராய்ந்ததன் விளைவாகவும் 1979ஆம் ஆண்டு தான் எழுதிய சோசலிசத் தமிழீழத்தை நோக்கி என்ற நூலில் விஜேவீர பற்றியும், ஜே.வி.பி பற்றியும் இவ்வாறு தேசத்தின் குரல் குறிப்பிடுகிறார்:\n‘முதலாவதாக நாம் சுட்டிக் காட்ட விரும்புவது என்னவென்றால், றோகன் விஜேவீரா மார்க்சிச-லெனினிசக் கொள்கைத் திட்டத்தைத் தனது அரசியல் இலட்சியமாய் வரித்துக் கொள்ளவில்லை.அதனைப் புரிந்து கொள்ளும் சிந்தனைத் தெளிவும் அவனிடம் இருக்கவில்லை.\nஒரு புரட்சிகரமான கொள்கைத் திட்டமில்லாமல், ஒரு புரட்சிகரமான இயக்கம் உருப்பெறாது என்பது லெனினின் அனுபவக் கூற்று. இந்தப் புரட்சிகரமான கொள்கைத் திட்டமானது, ஒரு சமுதாயத்தின் சரித்திர, பொருளாதார, அரசியல் அம்சங்களை ஆணித்தரமாக ஆராய்ந்து, யதார்த்த சூழ்நிலையைக் கிரகிப்பதாக அமைய வேண்டும்.\nஅப்படி வரிந்து கொள்ளப்படும் கொள்கைத் திட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்படும் ஓர் இயக்கம், ஒடுக்கப்பட��ம் மக்களின் விருப்புக்களைப் பூர்த்தி செய்யும் புரட்சிகரமான தீர்வுகளைக் கொண்டிருப்பதால், அது பொதுசன இயக்கமாய் விரிந்து வளரும். சோசலிசப் புரட்சிக்கோ, ஆயுதக் கிளர்ச்சிக்கோ ஒரு புரட்சிகரமான கொள்கைத் திட்டம் அவசியம் என்பதை, எந்த மார்க்சிசப் புரட்சிவாதியும் மறுக்க முடியாது.\nறோகன் விஜேவீராவோ அல்லது சனதா விமுக்தி பெரமுனையோ அப்படியான புரட்சிகரமான கொள்கைத் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இனவாதமும், பிற்போக்குவாதமும், பேரினத்தேசியவாதமும் ஒன்றுகலந்த ஒருவிதத் திரிபுவாத சோசலிசத்தின் அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றும் அதீத ஆசையும், அவசரப் புத்தியும், முரட்டுத் துணிச்சலும் சேர்ந்த ஒரு குளறுபடியான திட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் சனதா விமுக்தி பெரமுனை. உலகப் புரட்சி வீரர்களான சேகுவேரா, மாசேதுங், கோ-சி-மின் போன்றோரின் சரித்திரப் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாத குழப்பத்துடன், புரட்சிப் பாதையில் காலடி வைத்து, சறுக்கி விழுந்த மாபெரும் அரசியல் தற்கொலை இது.’\nஜே.வி.பியின் இனவாத முகம் 1987ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களுக்கு நன்கு பரீட்சயமான ஒன்று. அமைதி காக்கும் படை என்ற பெயரில் வடக்குக் கிழக்கில் இந்தியப் படைகள் களமிறங்கியது, இலங்கையை இருகூறாகத் துண்டாடித் தமிழர்களுக்குத் தனிநாடு அமைத்துக் கொடுப்பதற்குத் தான் என்ற வாதத்துடனேயே 1987ஆம் ஆண்டில் தனது இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை ஜே.வி.பி தொடங்கியிருந்தது.\nதவிர கடற்கோளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழீழ தாயகப் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு என்று உருவாக்கப்பட்ட சுனாமி பொதுக்கட்டமைப்பை உச்சநீதிமன்றத் தடையுத்தரவு மூலம் 15.07.2005 அன்று முடக்கியதும் ஜே.வி.பி தான். இதே ஜே.வி.பி தான் 1988ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை இருகூறாகப் பிளவுபடுத்தும் ஆணையை 16.10.2006 அன்று சிறீலங்கா உச்சநீமன்றம் பிறப்பித்ததற்கும் காரணமாகும்.\nஇப்படிப்பட்ட ஜே.வி.பியின் வேட்பாளரான அனுர குமார திசநாயக்கவிற்கு தமிழர்கள் வாக்களிப்பது என்பது கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதற்கு நிகரானதாகும்.\nதவிர சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க களமிறங்கியிருப்பது கோத்தபாய ராஜபக்சவிற்குக் கிடைக்கக் கூடிய சிங்கள - பெளத்த இனவ��திகளின் வாக்குகளைத் திசைதிருப்பி விடும் நோக்கத்தைக் கொண்டது என்ற கருத்தும் அரசியல் அவதானிகளிடையே உண்டு.\nஅப்படிப் பார்த்தால் இனவாதம் என்று வரும் பொழுது இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது பட்டவர்த்தனமாகும்.\nதமிழர்களுக்கு இருக்கக்கூடிய மூன்றாவது தெரிவு சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வாக்களிப்பது. தேர்தல் ஆரவாரம் தொடங்கியதுமே தமிழர் தரப்பில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.\nவரும் அதிபர் தேர்தலில் தமிழர்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளான தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றையும், இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணையையும் முதன்மைக் கோரிக்கைகளாக முன்வைத்து பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர் தரப்பு களமிறக்க வேண்டும் என்றும், அவ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக அனைத்து சிங்கள வேட்பாளர்களையும் நிராகரித்துத் தமது அரசியல் வேணவாவை உலகிற்குத் தமிழர்கள் இடித்துரைக்க முடியும் என்பது தான் அக்கருத்து.\nஇதனை முதன் முதலில் தாயகத்தில் இருந்து முன்வைத்தவர் ஈழமுரசு பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் வீரமணி அவர்களாவார்.\nஇந்தக் கருத்தில் பல நியாயங்கள் இருக்கத் தான் செய்தன. தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாடும் நடந்திருந்தால், இதனை செய்திருக்கலாம். அல்லது கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று தமிழர்கள் அனைவரையும் ஓரணியில் இணைக்கக்கூடிய ஒரு தலைவர் இருந்திருந்தாலும் அது சாத்தியமாகியிருக்கும்.\nஆனால் யதார்த்தம் அவ்விதம் இல்லை. இதனால் பொது வேட்பாளரை நியமிப்பதற்கான தமிழர் தரப்பின் முயற்சி கருவிலேயே கலைந்து போன கதையாக மாறிவிட்டது.\nஇவ்வாறான பின்புலத்தில் தான் சுயேட்சை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறங்கியிருக்கின்றார். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மக்கள் செல்வாக்குக் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மெளனித்திருக்கும் கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக முதலில் வல்வெட்டித்துறை ப��ரதேச சபையின் உறுப்பினராகவும், பின்னர் வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் தான் பதவி வகித்திருக்கின்றார்.\nதமிழீழத் தேசியத் தலைவரின் தந்தையின் திருவுடலைப் பொறுப்பேற்றது, தலைவரின் தாயாரின் பராமரிப்பில் முன்னின்று கவனம் செலுத்தியது என்று தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் சில செய்கைகளை எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் மேற்கொண்டிருந்தாலும், தீருவிலில் உள்ள பன்னிரு வேங்கைகளின் நினைவுத் தூபியோடு தேசத்துரோகிகளுக்குத் தூபி அமைப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள், யுத்தம் முடிவடைந்ததும் சிறிது காலத்திற்கு கே.பியைத் தனது தலைவராக வரித்துக் கொண்டமையும், தமிழர்களின் தலைவருக்குரிய தேஜஸ் கே.பியிற்கு இருப்பதாக 2009ஆம் ஆண்டு ஆனி மாதம் இலண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் அறிவித்தமையும் அவர் பற்றிய பல்வேறு கேள்விகளைத் தமிழர்களிடையே உருவாக்கத் தவறவில்லை.\nதமிழர்களைப் பொறுத்தவரை எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் ஒரு பரிசுத்தமான தமிழ்த் தேசியவாதி அல்ல. தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு கோமாளிக்கான பாகத்தை வகிப்பவராகவே அவரைப் பலர் கருதுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவரைப் பொது வேட்பாளராக ஏற்று அவருக்குத் தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது மடமைத்தனம் எனலாம்.\nநான்காவது தெரிவு சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பது. இந்தத் தெரிவைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விரும்புகின்றது. சஜித்தின் பின்புலத்தில் ரணில் விக்கிரமசிங்க நிற்பதால், அதனையே, இந்தியாவும் விரும்புகின்றது: மேற்குலக நாடுகளும் விரும்புகின்றன.\nஆனால் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்கு என்ன பயன் உண்டு என்ற கேள்விக்கு ஒருவரிடமும் காத்திரமான பதில் இல்லை.\nசிலர் கூறுகின்றனர், கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதை விட சஜித் பிரேமதாசா ஆட்சிக்கு வருவது தமிழர்களுக்கு நல்லது என்று. ஏனென்றால் தமிழர் வாழ்வில் நேரடியாக சஜித் பாதிப்பை ஏற்படுத்தியதற்கு ஆதாரங்கள் இல்லை. அவரது தந்தை ரணசிங்க பிரேமதாசா ஒரு இனவழிப்பாளன் தான். தமிழ் மக்களின் குருதிக் கறை மட்டுமன்றி சிங்கள மக்களின் குருதிக் கறையும் படிந்த ஒருவர் தான் ரணசிங்க பிரேமதாசா.\nஆனால் அதற்காகத் தந்தையின் வழியில் மகன் நடந்து கொள்வார் என்று நாங்கள் எதி��்ப்பார்க்க முடியாது என்பது தான் இவர்களின் வாதம். உண்மை தான்.\nஅதே நேரத்தில் தமிழர்களுக்குத் தனது தந்தை இழைத்த தவறுகளைத் திருத்துவற்கு இதுகாறும் எந்த நடவடிக்கையும் எடுக்காது வாளாவிருக்கும் தனையனை எவ்வாறு தமிழர்கள் நம்ப முடியும் ஒற்றையாட்சியையும், பெளத்த - சிங்கள பேரினவாதத்தையும் தனது தந்தையிடமிருந்த பெற்ற முதுசமாகச்சுமக்கும் சஜித் பிரேமதாசாவால் தமது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும், அரசியல் கோரிக்கைகளுக்கும், இனவழிப்பிற்கும் நீதியும், தீர்வு கிட்டும் என்று நம்பத் தமிழர்கள் என்ன அறிவிலிகளா\nஐந்தாவதாகத் தமிழர்களுக்கு உள்ள தெரிவு மிகவும் நூதனமானது. இந்தத் தெரிவை முன்வைத்திருப்பவர் தமிழ் நாட்டில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் மு.திருநாவுக்கரசு. அண்மையில் வெளிவந்த ஒளிப்பதிவு ஒன்றில் அவர் ஒரு நூதனமான தெரிவைத் தமிழர்களிடம் முன்மொழிந்திருந்தார்.\nஅதாவது சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர்கள் களமிறக்க வேண்டும். வாக்களிப்பு நாளன்று அவ்வேட்பாளரைத் தமது முதலாவது தெரிவாகவும், இந்தியாவும், மேற்குலகமும் முன்\nமொழியும் வேட்பாளரைத் தமது இரண்டாவது தெரிவாகவும் தமிழர்கள் புள்ளடியிட வேண்டும். இதன் மூலம் தமது அரசியல் அபிலாசைகளையும், சம நேரத்தில் இந்தியாவினதும், மேற்குலகினதும் அரவணைப்பையும் தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தான் அவரது வாதம்.\nஅதாவது பொது வேட்பாளர் ஒருவருக்குத் தமிழர்கள் வாக்களிப்பதன் ஊடாக முன்னணி சிங்கள வேட்பாளர்கள் இருவரும் மொத்த வாக்குகளில் ஐம்பது விழுக்காடு சக ஒரு வாக்கைப் பெறத் தவறும் பொழுது வாக்கெடுப்பு இரண்டாவது சுற்றுக்குச் செல்லும். இதன் பொழுது முன்னணி வேட்பாளர்கள் இருவரையும் தவிர ஏனைய அனைவரும் அகற்றப்பட்டு, தமது இரண்டாவது தெரிவாகத் தமிழர்கள் வாக்களித்த சஜித் பிரேமதாசா, தனக்கான முதலாம், இரண்டாம் தெரிவு வாக்குகள் கூட்டப்பட்ட நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவார்.\nஇது தான் மு.திருநாவுக்கரசு அவர்களின் வாதம்.\nஎல்லாம் சரி, யதார்த்தம் எவ்விதமாக இருக்கின்றது என்று பார்ப்போம்.\nசிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர்கள் யாரும் களமிறங்கவில்லை. இப்பொழுது அவ்விடத்தில் அ��சியல் கோமாளி என்று தமிழர்களில் பலரால் கருதப்படும் எம்.கே.சிவாஜிலிங்கம் தான் இருக்கின்றார். மு.திருநாவுக்கரசு குறிப்பிடுவது போல் எம்.கே.சிவாஜிலிங்கத்தைத் தமது முதல் தெரிவாகவும், இந்தியாவும், மேற்குலகமும் விரும்பும் சஜித் பிரேமதாசாவை இரண்டாவது தெரிவாகவும் புள்ளடடியிட்டுத் தமிழர்கள் வாக்களிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.\nஇதனால் தமிழர்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகின்றது\nஒரு கதைக்கு இந்தியாவினதும், மேற்குலகினதும் அழுத்தம் காரணமாக தமிழர்களுக்கு காத்திரமான அரசியல் தீர்வை வழங்குவதற்கும், இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணையை ஏற்பாடு செய்வதற்கும் சஜித் பிரேமதாசா இணங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.\nசரி, ஆட்சிக்கு வந்தவுடன் அதனை அவரால் செயற்படுத்தவா முடியும் அதனை செயற்படுவதற்குக் குறைந்த பட்சத்தில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாவது அவருக்குத் தேவை. எந்தவொரு காலத்திலும் தமிழ் மக்களுக்கு நீதியும், அரசியல் தீர்வும் கிட்டும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய மிதவாதச் சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள நாடாளுமன்றில் கொலுவிருக்கப் போவதில்லை.\nஇவ்விடத்தில் இன்னொரு கேள்வி எழலாம். இந்தியாவும், மேற்குலகமும் வழங்கும் உத்தரவாதத்தின் அடிப்படை\nயில் சஜித் பிரேமதாசாவைத் தமிழர்கள் வெற்றியீட்ட வைத்தால், அதன் பின்னர் தனது வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், இது விடயத்தில் இந்தியாவிடமும், மேற்குலகிடமும் தமிழர்கள் நீதிகோரலாம் தானே\nகோரலாம்.ஆனால் நீதி கிட்டுமா என்பது தான் இங்குள்ள மிகப் பெரும் கேள்வியே. கடந்த தடவையும் இந்தியாவினதும், மேற்குலகினதும் பக்கபலம் தமக்கு உண்டு என்று நம்பித் தான் மைத்திரிபால சிறீசேனவையும், ரணில் விக்கிரமசிங்கவையும், இரா.சம்பந்தரையும் தமிழர்கள் வெற்றியீட்ட வைத்தார்கள். அதனால் தமிழர்களுக்கு கிட்டிய நன்மை தான் என்ன\nஅல்லது இன்று சிரியாவின் ரொஜாவா மாநிலத்தில் குர்தி மக்களை அமெரிக்கா நட்டாற்றில் கைவிட்டது போல் தமிழர்களையும் இந்தியாவும், மேற்குலகமும் கைவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது\nமண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தமிழர்கள் என்ன முட்டாள்களா\nஇவ்வாறான சூழமைவில் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய கடைசியும், மிகச் சிறந்ததுமான தெரிவு சிங்கள தேசத்து அதிபர் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பது தான். இந்நிலைப்பாட்டைத் தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ளது. இந்நிலைப்பாட்டைப் பின்\nபற்றுவதால் தமிழ் மக்களுக்குக் கிட்டக் கூடிய அரசியல் நன்மைகள் பற்றி அடுத்த தொடரில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.\nசித்திரக் கதைகள்தான் எழுத்துருக்கள்: வரைகலைஞர் சிவா நல்லபெருமாள்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nதமிழிலும் இந்தியிலும் புத்தகப் பதிப்பாளர்களுடன் சேர்ந்து புதிய எழுத்துருக்களை உருவாக்க முயன்றுவருகிறேன்\nஇராமனின் தோள்புயத்தை அளந்த தசரதச்சக்கரவர்த்தியின் மாண்பு அறிக\nசனி நவம்பர் 16, 2019\nஉலக மன்னர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டானவர்.தன் தலைமுடியில் நரை கண்ட மாத்திர\nவெள்ளி நவம்பர் 15, 2019\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் சுழற்சி முறை உணவு தவிர\nதமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது\nவெள்ளி நவம்பர் 15, 2019\nஅரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடப்பட்டுள்ள தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/05/thiruvalluva-maalai.html", "date_download": "2019-11-18T08:33:51Z", "digest": "sha1:KN2FIV66WPID6I5ZETH7ZEL2FNQSPCFS", "length": 7585, "nlines": 153, "source_domain": "www.tettnpsc.com", "title": "திருவள்ளுவ மாலை", "raw_content": "\nHomeதமிழ் இலக்கிய வரலாறுதிருவள்ளுவ மாலை\nதினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட\nபனையளவு காட்டும் படித்தால் – மனையளகு\nஉலக்கைப் பாட்டின் இன்னிசை கேட்டுக் கண்ணுறங்கும் கோழிகளை உடைய வளநாட்டு மன்னனே சிறுபுல்லின் தலையில் உள்ள தினையளவினும் சிறுபனிநீர், நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் தெளிவாகக் காட்டும். அதுபோல, வள்ளுவரின் குறள்வெண்பாக்கள் அரிய பொருள்களைத் தம்மகத்தே அடக்கி மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.\nவள்ளை - நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு; அளகு - கோழி.\nகாலம் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும், சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்தவரென்றும் குறிப்பிடுவர்.\nநூல் குறிப்பு : திருக்குறளின் சிறப்பினை உணர்த்த என்னும் தனிநூல் ஒன்று இயற்றப்பட்டது. இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. இதனை ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். நம் பாடப்பகுதி திருவள்ளுவமாலையில் உள்ள மூன்றாவது பாடலாகும். இப்பாடல் அறிவியல் அணுகுமுறையைச் சார்ந்தது.\nஉவமை : சிறுபுல்லின் தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் தெளிவாகக் காட்டும்.\nஉவமிக்கப்படும் பொருள் : வள்ளுவரின் குறள்வெண்பாக்கள், அரும்பெரும் கருத்துகளைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும்.\nஅறிவியல் கருத்து : ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி செய்யலாம் என்று கண்டவர் கலீலியோ கலிலி.\n\"நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புல் நுனியில் தேங்கிய சிறுபனித்துளி மிகத்தெளிவாகக் காட்டும்\" என்ற கபிலரின் சிந்தனை, அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துகிறது.\nமரபுப் பிழையை நீக்குதல் - ஒலி மரபு\nபேரிடர் மேலாண்மை - ஆழிப் பேரலை (சுனாமி)\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nபொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன\nபொது கணக்குக் குழு (Public Accounts Committee) அரசின் நிதி நிர்வாகம் பொது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2767-2010-01-29-05-24-45", "date_download": "2019-11-18T10:01:20Z", "digest": "sha1:WIOX3TJUDF72G37UOQIHYQUKOLKZYBRQ", "length": 8819, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "சர்தாஜியின் ஆட்டோ", "raw_content": "\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தி��ாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nParking பகுதியில் சர்தார்ஜி ஒருவர் தனது ஆட்டோவின் டயர் ஒன்றைக் கழட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்த ஒருவர்,\n“ஏன் டயரைக் கழட்டிட்டு இருக்கீங்க\n இரண்டு சக்கர வாகனங்களை மட்டும்தான் இங்கே நிறுத்தணுமாம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533101", "date_download": "2019-11-18T09:34:52Z", "digest": "sha1:CKILNKJ6ZXGBG6OD7G7CMQAYVSCWIS6A", "length": 7244, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "270 kg of Teethul seized from Kudon belonging to Ganesan near Udumalaipettai | உடுமலைபேட்டை அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் 270 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவ��ரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉடுமலைபேட்டை அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் 270 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி மாவட்டம் உடுமலைபேட்டை அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் 270 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த கலப்பட டீத்தூளை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nகார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்\nதேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 48 நாளாகியும் நிரம்பாத கண்மாய்கள்\nகஜா புயல் கடந்து ஓராண்டாகியும் உருக்குலைந்த பறவைகள் சரணாலயம் பொலிவு பெறுமா\nவந்தவாசி- செய்யாறு- வேலூர் வழித்தடத்தில் அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும்\nபெங்களூரு செல்லும் பாசஞ்சர் ரயில் எஞ்சின் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தம்\nபஞ்சாபில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,600 டன் கோதுமை சரக்கு ரயிலில் வருகை\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை ஆஜர்படுத்தியது காவல்துறை\nகீழ்பென்னாத்தூர் அருகே ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு குவா, குவா\n2 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\n× RELATED திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-10-09/international", "date_download": "2019-11-18T09:29:05Z", "digest": "sha1:JBRDLAN3RSUIQLK3OU75KXZGXCK63OFR", "length": 22666, "nlines": 266, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண உடையில் கல்லறைக்கு வந்து தேம்பி அழுத மணப்பெண்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nமனைவியின் மரணம்: பிர���ல விஞ்ஞானி எடுத்த அதிர்ச்சி முடிவு\nஅப்பாவின் முகத்தை ஒருமுறையேனும் பார்க்கணும்: இளம் பெண்ணின் உருக்கமான கோரிக்கை\nசுவிற்சர்லாந்து October 09, 2018\nபனாமா புதைகுழி தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்\nபாரிஸ் விமான நிலையத்தில் மோதல்: பிரான்ஸ் சொல்லிசை பாடகர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு\nஒரு ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்திய வீரர்: 20 ஓட்டங்களில் முடிந்த டி20 போட்டி\nதாய் மறுத்த நிலையில் மருமகளுக்கு மாமியார் செய்த பேருதவி: நெகிழ்ச்சி சம்பவம்\nகடலில் மிதந்து வந்த பாட்டில்.... உள்ளிருந்த துயரமான காதல் கடிதம்\nஅவுஸ்திரேலியா October 09, 2018\nஹிட்லர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்: புலனாய்வு அறிக்கையில் தகவல்\nமீண்டும் ஒரு கோர சம்பவம் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்... கதறி அழும் காதலி\nபிரித்தானிய இளவரசி கேட்டின் எளிமை: மனைவியை பின்பற்றும் வில்லியம்\nபிரித்தானியா October 09, 2018\nவைரமுத்து மீதான பாலியல் புகார் உண்மைதான்: பிரபல பாடகி சின்மயி பதிவால் அதிர்ச்சி\nநடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய ஆணை\nமனைவியை அரிவாளால் வெட்டி எரிக்க முயன்ற கணவன்\nமஸாஜ் செய்யும் பெண்ணின் கையில் சிக்கிய குழந்தை படும் பாடு: அதிர்ச்சி வீடியோ\nபுற்றுநோயுடன் போராடும் பிரபல தமிழ் பட நடிகை: தைரியமாக வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் ஆதரவு\nபொழுதுபோக்கு October 09, 2018\nஇலங்கையில் ஹோட்டல் சுவையில் மயங்கிய பிரித்தானிய தம்பதி: அடுத்து எடுத்த அதிரடி முடிவு\nபிரித்தானியா October 09, 2018\nஇளவரசியின் திருமணத்திற்கு வரிப் பணத்தை செலவிடக் கூடாது: போர்க்கொடி தூக்கும் மக்கள்\nபிரித்தானியா October 09, 2018\nஉங்கள் ராசியை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள முடியுமாம்\nவிக்கெட் கீப்பருக்கு எதற்கு கூலிங் கிளாஸ் டோனியை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்\nஎனக்கு செய்த துரோகம் தான் இதுக்கு காரணம்: மனம் திறந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி\nஅமெரிக்காவை நெருங்கும் மைக்கேல் புயல்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு\nதிருமணமான 8 மாதத்தில் வீரமரணம் அடைந்த தமிழர்: கண்ணீர் சிந்திய கர்ப்பிணி மனைவி\nநடிகர் ராதாரவி என்னிடம் தவறாக நடந்து கொண்டார்: பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகொடூரமாக தாக்கிய சுனாமி... அலறி ஓடிய பொதுமக்கள்\nநவராத்திரி நோன்பின் போது கடை���்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்\nதூக்கத்தில் மேலே விழுந்த பெண்ணுக்கு தொழிலதிபர் கொடுத்த தண்டனை 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய வீடியோ\nகாதலியின் அருகில் வந்த இறந்து போன காதலன்: திருமணநாளில் நெகிழ்ச்சி... மனதை உருக்கும் புகைப்படங்கள்\n காதலன் இறந்ததை கேள்விப்பட்டு விபரீத முடிவெடுத்த இளம்பெண்\n19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள்: அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி\nகுழந்தைகள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்களா\n3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி\nபெண் தபால் ஊழியருக்கு வந்த மர்ம பார்சல்: திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசுவிட்சர்லாந்தில் ஒரு மில்லியன் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி: அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்\nசுவிற்சர்லாந்து October 09, 2018\nஎன்னை அடித்து உதைத்து... பாலியல் வன்கொடுமை செய்தார்: புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் பட நடிகை\nகணவர், குழந்தை இறந்த செய்தியை கேட்டு உணர்வின்றி இருந்த இசையமைப்பாளரின் மனைவி\nஅல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ்: மூடப்படுவதாக அறிவிப்பு\nதீ விபத்தில் பலரையும் காப்பாற்றிய பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம்\nபிரான்சின் பிரபல கட்சித்தலைவரின் மகள் மீது தாக்குதல்: அரசியல் உள்நோக்கம் கொண்டதா\n2018-ல் அதிக ஓட்டங்கள் குவித்த பட்டியலில் உள்ள கிரிக்கெட் அணிகள்: முதலிடத்தில் இலங்கை\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nமெக் டொனால்டில் வாந்தி எடுத்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி: ஊழியர் செய்த இரக்கமற்ற செயல்\nபிரித்தானியா October 09, 2018\nஇராணுவத்தில் பாலியல் தாக்குதல் எண்ணிக்கை இரட்டிப்பு : தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம்\nபூட்டிய வீட்டினுள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேர்: கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி செய்யுங்கள்: நிகழும் மாற்றத்தை உணருவீர்கள்\nகனேடியர்களைவிட அதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் தகவல்\n நகைகளுடன் தப்பியோட்டம்- கணவரை கொன்ற மனைவியின் வாக்குமூலம்\nலண்டனில் இளவரசி டயானா விருது பெற்ற தமிழ் சிறுமி\nபிரித்தானியா October 09, 2018\nஜேர்மனியில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி: தட்டிக் கேட்க ஆளில்லை\nகாருக்கு அடியில் சிக்கி கொண்ட நபர்: நேர்ந்த சோக சம்பவம்\nதாகத்திற்கு தண்ணீர் குடிக்க கூடாதா\nஆங்கிலம் அறிவோம்: Euphemism என்றால் என்ன\nஉங்களின் தலையில் இருப்பது தமிழ்நாட்டின் புகைப்படமா படுகாயமடைந்த ஹைடனை மோசமாக கிண்டல் செய்த வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nதங்க பாலை குடிப்பதனால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்\nசெயற்கை கருத்தரிப்பு வெற்றி தரும் வீதத்தை அதிகரிக்கச்செய்யும் புதிய சிகிச்சைமுறை\nதிருமண நேரத்தில் ஓடிப்போன மணமகன்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மணமகள்\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி\nகடல் கடந்து வெளிநாட்டு பெண்ணுடன் மலர்ந்த காதல்: அபூர்வ திருமணம்\nநடிகர் அர்ஜுனின் பிறந்த நாளுக்கு மகள்கள் கொடுத்த ஆச்சரிய பரிசால் குவியும் பாராட்டு அப்படி என்ன கொடுத்தார்கள் தெரியுமா\nபொழுதுபோக்கு October 09, 2018\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது\nசக வீரர்களிடம் அடிஉதை..பானிப்பூரி விற்று இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலிக்கும் இளம்வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nபெண்களை தாக்கும் சினைப்பை புற்றுநோய்: தடுப்பது எப்படி\nநடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல்: ரத்தகாயத்துடன் பொதுவெளியில் பரபரப்பு\n என் குழந்தைகளின் புகைப்படங்களை பாக்கனும்... சிறையில் கதறி அழுத அபிராமி\nவீரத் தமிழச்சிக்கு லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\nபொழுதுபோக்கு October 09, 2018\nபிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் உறைந்த சக நடிகர்கள்\nஆபாச நாயகியான நீ இப்படி ஒரு படத்தில் நடிக்ககூடாது: சன்னி லியோனுக்கு எதிராக போராட்டம்\nபொழுதுபோக்கு October 09, 2018\nகுருபெயர்ச்சியால் இந்த ராசியினருக்கு பணவரவு உண்டு, அதிர்ஷ்டம் அடிக்கும்\n7 வயது சிறுமியை கொலை செய்து சாக்கில் மூட்டை கட்டிய கொடூரம்\n96 படத்தில் நடித்த நடிகைக்கு வந்த சோதனை அது எல்லாம் ஒன்றும் கிடையாது என புலம்பல்\nபொழுதுபோக்கு October 09, 2018\nஏழே நாட்களில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா\nமனைவியை கணவர் தூக்கி சுமந்து செல்லும் போட்டியில் வெற்றி பெற்ற ஜோடி எடைக்கு நிகராக வழங்கப்பட்ட பரிசு\nப்ராக்ஸிமா பி இல் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/74647-atletico-de-kolkata-beats-mumbai-city-in-isl-semi-final-first-leg", "date_download": "2019-11-18T09:41:58Z", "digest": "sha1:5HORAX2F5M65S3LLNSBHLQ52HV3Q4RJV", "length": 10162, "nlines": 102, "source_domain": "sports.vikatan.com", "title": "ஐ.எஸ்.எல் அரையிறுதி: ஃபைனலை நெருங்கியது கொல்கத்தா | Atletico de kolkata beats Mumbai city in ISL semi-final first leg", "raw_content": "\nஐ.எஸ்.எல் அரையிறுதி: ஃபைனலை நெருங்கியது கொல்கத்தா\nஐ.எஸ்.எல் அரையிறுதி: ஃபைனலை நெருங்கியது கொல்கத்தா\nமும்பைக்கு எதிரான ஐ.எஸ்.எல். முதல் கட்ட அரையிறுதியில் கொல்கத்தா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஐ.எஸ்.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, கேரளா ஆகிய நான்கு அணிகள் மட்டுமே, முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.\nஅரையிறுதி ஹோம், அவே என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டிலும் சேர்த்து அதிக கோல்கள் அடிக்கும் அணி ஃபைனலுக்கு முன்னேறும். கொல்கத்தாவில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் அட்லெடிகோ டி கொல்கத்தா மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.\nஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே கோல் அடித்தது கொல்கத்தா. போர்ஜா கொடுத்த கிராஸை டிடிகா தலையால் முட்ட, அது மும்பை கோல் கீப்பர் அர்மிந்தரை ஏமாற்றி வலைக்குள் புகுந்தது. இதை கொல்கத்தா ரசிர்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஐந்து நிமிடத்திற்குள் கோல் அடித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.\nஆனால், 11வது நிமிடத்தில் மும்பையின் டீகோ ஃபோர்லன் கொடுத்த லாங் பாஸை மும்பை வீரர் ஒருவர் தலையால் முட்டினார். அது ரீபவுண்ட் ஆனது. அதை லீயோ கோஸ்டா அலட்டாமல் ஒரே டச்சில் கோல் அடித்தார். ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது. 19வது நிமிடத்தில் மும்பை அடுத்த கோலை அடித்தது. மும்பைக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை டீகோ ஃபோர்லன் எடுத்தார். அளவெடுத்து கொடுத்த கிராஸை தலையால் முட்டி கோல் அடித்தார் கெர்சன்.\nஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸில் இருந்து இயான் ஹியூம் அடித்த ஷாட், கோல் வலைக்குள் சீறிப்பாய்ந்தது. ஆட்டம் 2-2 என மீண்டும் சமநிலை அடைந்தது. 40 நிமிடத்திற்குள் நான்கு கோல்கள் அடிக்கப்பட்டது, இரு அணிகளின் டிஃபன்ஸும் வலுவாக இல்லை என்பதைக் காட்டியது. முதல் பாதி முடிய ஒரு நிமிடமே இருந்தபோது பெனால்டி பாக்ஸில் வைத்து கொல்கத்தா வீரரை மும்பை வீரர்கள் கீழே தள்ளி விட்டனர். இதனால் மும்பைக்கு ஸ்பாட் கிக் வழங்கப்பட்டது. இந்த பெனால்டி கிக்கை இயான் ஹியூம் நேர்த்தியாக கோல் அடிக்க, முதல் பாதியில் கொல்கத்தா 3-2 என முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது பாதியில் கொல்கத்தாவுக்கு மேலும் இரண்டு சான்ஸ்கள் கிடைத்தன. ஆனால், மும்பை கோல் கீப்பர் அம்ரிந்தர் உஷாராக இருந்ததால், கோல் வாங்கவில்லை. அதேநேரத்தில் 74வது நிமிடத்தில் மும்பை வீரர் டீகோ ஃபோர்லன் பெளல் செய்ததால் அவர் புக் செய்யப்பட்டார். ஏற்கனவே அவர் புக் செய்யப்பட்டிருந்ததால், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். மும்பை பத்து வீரர்களுடன் விளையாடியது.\n78 வது நிமிடத்தில் கொல்கத்தாவின் சமீக் அடித்தது கோல் ஆனது. ஆனால், அதை ரெஃப்ரி ஆஃப் சைட் என அறிவித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் சேர்த்து ஐந்து கோல்கள் அடித்திருந்தன. ஆனால், பிற்பாதியில் 80 நிமிடம் வரை யாரும் கோல் அடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் மும்பை பத்து வீரர்களுடன் விளையாடியது.\nஇஞ்சுரி டைமில் கொல்கத்தா வீரர் இயான் ஹியூம் ஹாட்ரிக் கோல் அடிக்க சான்ஸ் வந்தது. அது ஜஸ்ட் மிஸ் ஆனது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கொல்கத்தா 3-2 என வெற்றி பெற்றது.\nஇரண்டாவது கட்ட அரையிறுதி மும்பையில் நடக்கும். இது மும்பைக்கு முக்கியமான போட்டி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:2643:88C0:4C0B:2F5C:C8A2:B62A", "date_download": "2019-11-18T09:33:24Z", "digest": "sha1:OZMHPJBV7WN4LGNQUHMLTQJMPAIKXRH7", "length": 6054, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "2401:4900:2643:88C0:4C0B:2F5C:C8A2:B62A இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2401:4900:2643:88C0:4C0B:2F5C:C8A2:B62A உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n12:06, 14 செப��டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +111‎ பேதுரு (திருத்தூதர்) ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-says-working-to-limit-false-stories-for-indian-elections-introduces-new-tools-021283.html", "date_download": "2019-11-18T09:37:25Z", "digest": "sha1:YL5WQ4D53ISYFS32VA4A2Z4FGGQUACCP", "length": 18659, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook Says Working to Limit False Stories for Indian Elections Introduces New Tools - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago ஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n2 hrs ago ஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\n2 hrs ago வாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nMovies கமல் 60.. தல கலந்துக்காததுக்கு இதுதான்பா காரணமாம்.. கேட்டதில் இருந்து சோகத்தில் அஜித் ரசிகர்கள்\nSports கூட்டம் நிரம்பி வழியப் போகுது.. கோலிக்கு ஜாலி தான்.. தடைகளை உடைத்து சாதித்த கங்குலி\nLifestyle சங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்\nFinance ரூ. 1 லட்சம் கோடி நஷ்டம்.. 'கெத்து' காட்டும் ஏர்டெல்.. மோடிக்கு நன்றி..\nNews ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்\nAutomobiles செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி\nEducation நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலி செய்திகளை தடுக்க பேஸ்புக் புதிய நடவடிக்கை.\nவிரைவில் இந்தியாவில் பொது தேர்தல் வருவதை தொடர்ந்து பேஸ்புக்கில் போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.\nமேலும் ஊடகம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பேஸ்புக் இணைந்து போலி செய்திகள் பரவுவதை தடுக்க பணியற்றி வருகிறது எனவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் மக்கள் வேட்பாளர்களின் 20 நிமிட\nவிநாடி வீடியோக்களை பார்க்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, இதற்குதகுந்தபடி கேன்டிடேட் கனெக்ட் எனும் திட்டத்தை துவங்கியுள்ளது பேஸ்புக்.\nபேஸ்புக் பயனர்கள் தேர்தலில் வாக்கு செலுத்தியதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள ஷேர் யு வோட்டெட் எனும் அம்சத்தை சேர்த்துள்ளது. பின்பு கூகுள், டிவிட்டர், வாட்ஸ்ஆப், போன்ற நிறுவனங்கள் கூட போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதற்குமுன்பு ஸ்வைப் டூ ரிப்ளே அம்சத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக், இந்த அம்சம் கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும் வகையில் தான் உள்ளது.\nவாட்ஸ்ஆப் செயலியில் வரும் குறுஞ் செய்திகளுக்கு ஸ்வைப் செய்தால் மட்டும் போது உடனே ரிப்ளே செய்ய முடியும், பின்பு நாம் தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கவும் முடியும். குறிப்பாக றுப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பதில் அனுப்ப முடியும். இதுபோல் பல அம்சங்களை தற்சமயம் பேஸ்புக்-கும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் பயனர்கள் மெசஞ்சரில் குறுஞ்செய்தியை நீண்ட நேரம் அழுத்த வேண்டும், அப்படி செய்தால் ரிப்ளே ஐகான் திரையில் தோன்றும் அதை டேப் செய்து எளிமையாக ரிப்ளே செய்யலாம். குறிப்பாக க்ரோம் வெர்ஷனில் பேஸ்புக்-ஐ பயன்படுத்தும் பயனர்களும் இதை செய்ய முடியும்.\nமேலும் நீங்கள் அனுப்பிள குறுஞ்செய்தி அல்லது அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் தோன்றும், அதை கிளிக் செய்தால் 'ரிப்ளே' அல்லது 'ரிமுவ்' என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கும். இதில் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தபடி தேர்வு செய்யலாம்.\nமேலும் நீங்கள் அனுப்பிள குறுஞ்செய்தி அல்லது அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் தோன்றும், அதை கிளிக் செய்தால் 'ரிப்ளே' அல்லது 'ரிமுவ்' என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கும். இதில் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தபடி தேர்வு செய்யலாம்.\nகுறிப்பாக நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ரிமூவ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாத செய்த குறுஞ்செய்திகளை அழிக்க இந்த ஆப்ஷன் எளிமையாக பயன்படும்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nடைமண்ட் வடிவிலான கேமரா வசதியுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-18T08:23:11Z", "digest": "sha1:Q7GFHBPD5NOI552BKG3JUZZ6Q5YNOPQK", "length": 4801, "nlines": 55, "source_domain": "www.amrita.in", "title": "கடவுள் Archives - Amma Tamil", "raw_content": "\nஅன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக் கூடியதல்ல\nஅன்பு என்பது நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும் ��றைவன் எல்லைகளும், வேற்றுமைகளும் இல்லாத அகண்டமான ஓருமையாவார்.இயற்கையிலும், அண்டத்திலும், மிருகங்களிலும், மனிதர்களிலும், செடி கொடிகளிலும், மரங்களிலும், பறவைகளிலும், ஓரோர் அணுவிலும், இறையாற்றல் நிறைந்து ததும்பி நிற்கிறது. உயிருள்ளதும் உயிரற்றதுமான அனைத்தும் இறைமயமேயாகும்.இந்த உண்மையை நாம் முழுவதுமாக அறிந்தால்,நம்மால் நம்மீதும், மற்றவர் மீதும் இந்த உலகின் மீதும் அன்பு செலுத்த மட்டுமே இயலும். அன்பின் முதல் அலையை நாம் நம்மிடமிருந்துதான் தோற்றுவிக்கவேண்டும். அமைதியாக உள்ள ஒரு குளத்தில் […]\nஅன்பு, இயற்கைப், இறைவன்‍, கடவுள், கர்மம், நன்றி, பதட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, மகிழ்ச்சி, விபத்து\nஅமிர்தா மருத்துவமனையில், முகத்தில் கால்பந்து அளவு காணப்பட்ட கட்டியை நீக்கம் செய்தனர்\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்\nஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்\nமக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்\nமனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3275898.html", "date_download": "2019-11-18T08:27:35Z", "digest": "sha1:6PHIW24UMIQBIK2BKAIAEF2YNNAJT4WD", "length": 7074, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடையம் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் மரணம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகடையம் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் மரணம்\nBy DIN | Published on : 10th November 2019 01:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.\nகடையம் அ��ுகே கட்டளையூரைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் வேல்முருகன் (30). கடந்த நவ. 5 ஆம்தேதி வடமலைப்பட்டி சாலையில் பைக்கில் செல்லும் போது வடமலைப்பட்டி ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்த நயினாா் (75) என்பவா் மீது மோதினாா். இதில் சம்பவ இடத்திலேயே நயினாா் உயிரிழந்தாா். காயமடைந்த வேல்முருகன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.\nஇதுகுறித்து கடையம் காவல்ஆய்வாளா் ஆதிலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-18T08:45:34Z", "digest": "sha1:SFUZ7GW7P6T2JUWQYFRTX4FFE5HULINB", "length": 25450, "nlines": 445, "source_domain": "www.naamtamilar.org", "title": "[படங்கள் இணைப்பு] மன்னார்குயில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு – இளைஞர் பாசறை கட்டமைப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\n[படங்கள் இணைப்பு] மன்னார்குயில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு – இளைஞர் பாசறை கட்டமைப்பு\nநாள்: ஜூன் 12, 2011 In: கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் கடந்த 31-05-2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கும், 8 மாவட்ட இளைஞர் பாசறை கட்டமைப்பும் நடைபெற்றது.\nஇந்த பயிலரங்கில் தமிழ்த் தேசியமும், திராவிடமும் என்ற தலைப்பில் இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் உரையாற்றினார். மார்க்சியமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர் பேராசிரியர்.கோவை கல்யாணசுந்தரம் உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பில் தேசிய இனங்களுக்கான விடுதலை என்ற தலைப்பில் இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர்.ராசீவ் காந்தி (எ) அறிவுச்செல்வன் உரையாற்றினார். கட்சி கட்டமைப்பு குறித்து தோழர்.பாஸ்கர் அவர்கள் உரையாற்றினார். இறுதியாக தமிழ்த்தேசியத்தின் பன்முகத்தன்மை என்ற தலைப்பில் பேராசிரியர் இளமுருகனார் உரையாற்றினார். நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.அ.நல்லதுரை ஒருங்கிணைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர். தமிழ்முழக்கம்.சாகுல் அமீது சிறப்புரை நல்கினார். நிகழ்வினை மன்னார்குடி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் பாரதிச்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.வீரக்குமரன் நன்றி நவின்றார்.\nமுன்னதாக தஞ்சை வடக்கு,தஞ்சைதெற்கு, திருவாரூர், நாகை கிழக்கு,நாகை மேற்கு அரியலூர்,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கான இளைஞர் பாசறை கட்டமைப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர்கள் வழக்கறிஞர்.மணி செந்தில், வழக்கறிஞர்.ராச���வ் காந்தி , பேரா.கல்யாணசுந்தரம் ஆகியோர் நடத்தினர்.\nராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டி\nஇலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் ஒட்டிய சுவரொட்டி.\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/memes", "date_download": "2019-11-18T08:47:33Z", "digest": "sha1:KDBV2ONET5PUYUTLGZXIG6URAMFWKSBE", "length": 7764, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஓரிரு நாளில் விசாரணை: தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே…\nஜே.என்.யு பல்கலை. மாணவர் போராட்டத்திற்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்க உத்தரவு…\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது…\nவருமான வரி செலுத்தும் படிவங்களில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாதது இதுதான் : ரஜினியுடன் முருகதாஸ்..…\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.\nகேரளாவில் இந்த சாதனையை படைத்த முதல் படம் பிகில் தான்..…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\nபடியில் பயணம் செய்யாதே : அட்வைஸ் பண்ணும் சின்னபொண்ணு நாய்..…\nகாவிரி குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு-அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு…\nராஜபாளையம் சாஸ்தா கோவில் ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு…\nஐஐடி மாணவி தற்கொலை: மூன்று பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன்…\nகுன்னூரில் பலத்த மழையால் சேதமடைந்த சாலை: துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம்…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணை…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய ராயர்பாளையம் சின்ன ஏரி…\nமக்கள் குறைதீர் முகாம் மூலம் விழுப்புரத்தில் 8481 மனுக்களுக்கு தீர்வு : அமைச்சர் சி.வி. சண்முகம்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஅயோத்தி தீர்ப்பு : முதலமைச்சர் வேண்டுகோள்\nவாக்காளர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் நன்றி\nமதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nமழை நிலவரத்தை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவு\nகாலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஇலங்கையின் புதிய அதிபராகத் பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச…\nகுன்னூரில் பலத்த மழையால் சேதமடைந்த சாலை: துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம்…\nபடியில் பயணம் செய்யாதே : அட்வைஸ் பண்ணும் சின்னபொண்ணு நாய்..…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணை…\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாதது இதுதான் : ரஜினியுடன் முருகதாஸ்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183689274.html", "date_download": "2019-11-18T08:13:09Z", "digest": "sha1:DFINNAZDS3XGO5Z55H54PR3FWFXY5OIJ", "length": 5750, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வேத பாராயணம்", "raw_content": "Home :: மதம் :: வேத பாராயணம்\nநூலாசிரியர் சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nவேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் கொண்டது.\nபெரிய எழுத்துகளில் பளிச்சென அச்சாகியிருப்பது இதன் தனிச் சிறப்பு. உபயோகமான சில ஆலயக் குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளன.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசட்ட மன்றம் ஓர் அறிமுகம் மார்க்சிம் கார்க்கியின் வாழ்க்கைக் கதை Centum Science Guide Class 8\nபுதிய யுகம் பிறக்கிறது சிக்மண்ட் பிராய்டு ரயில் புன்னகை\nநாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் கானகத்தின் குரல் மூலிகைக் கலைக்களஞ்சியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/01/", "date_download": "2019-11-18T08:14:35Z", "digest": "sha1:FWOUJOR6TILL24HVY63NJUQULXWXTU5G", "length": 114109, "nlines": 448, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: January 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nவழக்கமான மூச்சு விடற பிரச்னை தான். எப்போவுமே எனக்கும், என்னோட மூக்குக்கும் மூச்சு விடறதிலே சண்டை வந்துடும். இந்த முறை என்னால் எழுந்து நடமாட முடியாத அளவுக்குக் கடுமையான சண்டை. மூச்சோ ஒரேயடியா வந்துடலாமா, கொஞ்சம் கொஞ்சமா வரலாமானு யோசனை. விடுவேனா மெல்ல, மெல்ல சமாளிச்சுட்டு மூச்சை அடக்கி வைக்கச் சொல்லிப் பிள்ளையார் கிட்டே வேண்டுகோள் விடுத்தாச்சு மெல்ல, மெல்ல சமாளிச்சுட்டு மூச்சை அடக்கி வைக்கச் சொல்லிப் பிள்ளையார் கிட்டே வேண்டுகோள் விடுத்தாச்சு இன்னிக்கு இன்னும் கொஞ்சம் பரவாயில்லை தான். ஆனால் ம���ுத்துவர் முறைக்கிறார். ஓய்விலேயே இருக்கணும்னு கண்டிப்புக் காட்டறார். முடிஞ்சவரை இருக்கேனு சொல்லித் தப்பிச்சுட்டு வந்திருக்கேன்.\nஒண்ணும் இல்லை; அதிகமான அலைச்சல் காரணம்னு சொன்னாலும் வெளியே போன இடத்தில் ஆர்வோ தண்ணீர் தானேனு ஒரு ஹோட்டலில் மாத்திரை சாப்பிடவேண்டித் தண்ணீரைக் குடிச்சது தான் காரணம். எனக்கும் சரி, அவருக்கும் சரி, உடனேயே சளி பிடித்துக் கொண்டு முதலில் அவர் படுக்க, அவரை டாக்டர் கிட்டே அழைத்துப் போய்க் காட்டிட்டு வர வரைக்கும் நடமாடிய நான் மறுநாளே எழுந்திருக்க முடியாமல் படுத்தேன். அப்புறமா 2 நாள் காலையா, மாலையானே தெரியாத அளவுக்கு மயங்கிக் கிடந்தேன். அதோடயே நானும் டாக்டர் கிட்டே போயிட்டு மருந்துகள் வாங்கிட்டு வந்து சாப்பிட்டிருக்கேன். நேத்திக்குத் தான் அந்த மாத்திரைகளை எல்லாம் தெளிவாக என்ன என்னனே பார்த்தேன். இப்படி இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் என்னோட பிறவியிலிருந்தே குடி இருக்கும் ஆஸ்த்மா எட்டிப் பார்த்து நானும் இருக்கேன் உன்னுடன், நினைவிலிருத்திக்கொள்னு சொல்லிட்டுப் போகும். அதை லக்ஷியம் செய்யாமல் இருக்கப் பழகியாச்சு என்றாலும் அது விடுவதாயில்லை. :( துர்க்குணம்\nஇருபது வருடத்துக்கு முன்னாடியே திருச்சிக்கு வந்தப்போ என் தம்பி என்னை உ.பி, கோயிலுக்கு அழைத்துப் போக மறுத்தார். அப்போப் போயிட்டு வந்திருக்கலாம். அதுக்கப்புறமும் பலமுறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போக நேர்ந்ததில்லை. இப்போ இங்கே வந்ததில் இருந்து சொல்லிட்டே இருந்தேன். ஆனால் எங்க எதிர்க் குடியிருப்பில் இருக்கும் பெண்மணி ரொம்பவே பயந்தார் முடியுமானு ஹா, நாங்க கைலாஷ், மானசரோவர், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்தாச்சு ஹா, நாங்க கைலாஷ், மானசரோவர், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்தாச்சு இது என்ன பிரமாதம்னு ரெண்டு பேரும் தோள் கொட்டினோம். பிள்ளையார் நேர் எதிரே உச்சியில் இருந்து பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்திருக்கிறார். சரி, சரி இதுங்க வரட்டும், பார்த்துக்கலாம்னு இருந்திருக்கார்.\nகடைசியா நாங்க, எங்க குழந்தைகளுடன் 86ஆம் வருடம் மலையில் ஏறியது தான். அப்புறமா இரண்டு பேரும் பல முறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போகலை. முதல்நாள் என் தம்பி தொலைபேசினப்போ மறுநாள் குறிப்பிட்ட நேரம் கூப்பிடச் சொன்னதுக்கு அப்போ உ.பி.கோயிலில் இருப்பேன்; அதனால் அப்போ முடியாதுனு சொன்னேன். அவருக்கு உடனே பயம். நான் தான் ஏற்கெனவே உனக்கு ஆகாதுனு சொன்னேனேனு கேட்டார். இரண்டு பேரும் போகப் போறோம்னதும், பிள்ளையாரே துணைனு விட்டுட்டார். நாங்களும் மிகவும் தன்னம்பிக்கையுடனேயே சென்ற வியாழன் 24-ஆம் தேதி உ.பி. கோயிலுக்குக் கிளம்பினோம். கூட வந்தவர்கள் எங்களை விடவும் வயது ஆனவர்கள். இப்படி நான்கு இளைஞர்களாக உ.பி. கோயிலுக்கு மலை ஏறப் போய் மாணிக்க விநாயகரிடம் வேண்டுகோள் வைத்தோம்.\nஅதற்கு முதல்நாள் தான் முதலில் நம்ம அழகிய சிங்கரைப் பார்த்துட்டு, திருவானைக்கா சென்று அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சமயபுரம், ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம், மாகாளிக்குடி உச்சையினி மஹாகாளி, ஆனந்த செளபாக்கிய சுந்தரி, அழகம்மை, விக்ரமாதித்தனின் உச்சையினி மஹாகாளி, வேதாளம், சுளுவன் எல்லாரையும் பார்த்துட்டு வந்திருந்தோம். அங்கிருந்து குணசீலம் சென்றோம். எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்றேன். முதல்லே பிள்ளையார் கிட்டே இருந்து ஆரம்பிக்கலாமேனு.\nஹிஹிஹி, அந்தக் காலத்து ஆனந்தவிகடனிலே ஆசிரியர் வாசகர்களுக்குக் கடிதம் எழுதறப்போ உபயகுசலோபரினு போட்டு இரண்டு பக்கத்துக்கு போல்ட் அச்சில் வரும். உபயகுசலோபரின்னா, நானும், செளக்கியம், நீயும் செளக்கியம்தானேனு அர்த்தம்னு நினைக்கிறேன். அப்படித்தான் பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன். இன்னிக்கு இதைப் பத்தி மின் தமிழிலே ஒரு இழை ஓடிட்டு இருக்கிறதைத் தற்செயலாப் பார்த்தேன். ஹாஹா, தற்செயலாத்தான். இன்னும் கணினியில் முழுசா செட்டில் ஆகலை. அதுக்குள்ளே நம்ம ரசிகப் பெருமக்கள் எங்கேயானும் தீக்குளிச்சு, அலகு குத்திண்டு, நெருப்புக்காவடி, பாம்புக்காவடினு எடுக்கப் போறாங்களேனு அவசரம் அவசரமா காலம்பர வந்து பார்த்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு ஈ /காக்காய் என்னனு கேட்கலை என்னத்தைச் சொல்றது அதுங்களுக்கெல்லாம் வலைப்பதிவு எப்படிப் படிக்க வரும் சரியான மு.மு. நான்னு மனசைத் தேத்திண்டு, நம்ம தொண்டர் கூட்டம்/ரசிகப்பெருமக்கள், சரி, சரி, அவங்களுக்கு நாம ரொம்ப பிசினு தெரிஞ்சு தான் தொந்திரவு பண்ணலை; தொந்திரவு பண்ணினா தலைமைக்குப் பிடிக்காதுனு புரிஞ்���ு வைச்சிருக்காங்கனு மனசைத் தேத்திண்டேன். :)))))))))\nஒரு வாரமா நெருங்கிய உறவினர் வருகை, அவங்களோட ஊர் சுற்றல், சுத்தி முடிச்சு வீட்டுக்கு வரச்சே நோ மின்சாரம். அதிகப்படியான ஊர் சுற்றலினால் உடம்புப் படுத்தல், அப்படியும் விடாமல் நேற்று மாலை வரை சுத்தி முடிச்சுட்டு இன்னிக்குத் தான் வீட்டிலே உட்கார்ந்து கொண்டோம். இப்படிப் போயிடுச்சு ஒரு வாரத்துக்கும் மேலே. கொஞ்ச நாட்களாக மத்தியானமெல்லாம் இப்போ நோ மின்சாரம். ஆகவே கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோனு அன்பா ரங்க்ஸ் உபசரிக்க சரினு படுத்தா ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ தொலைபேசி அழைப்பு. எழுந்து வந்து எடுக்கறதுக்குள்ளே கட்.....மறுபடியும் படுக்கை. இப்போ செல்பேசி அழைப்பு, டின்டுடின்டு டின்டுங்க் அப்படினு கூப்பிட எடுக்கறதுக்குள்ளே அதுவும் நின்னு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். அப்பாடானு ஒரு வழியா மூணாம் முறை படுக்கையிலே செட்டில் ஆகறதுக்குள்ளே, அம்மா, அம்மா, னு அழைப்பு. போறததுக்கு அழைப்பு மணி வேறே \"ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ தொலைபேசி அழைப்பு. எழுந்து வந்து எடுக்கறதுக்குள்ளே கட்.....மறுபடியும் படுக்கை. இப்போ செல்பேசி அழைப்பு, டின்டுடின்டு டின்டுங்க் அப்படினு கூப்பிட எடுக்கறதுக்குள்ளே அதுவும் நின்னு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். அப்பாடானு ஒரு வழியா மூணாம் முறை படுக்கையிலே செட்டில் ஆகறதுக்குள்ளே, அம்மா, அம்மா, னு அழைப்பு. போறததுக்கு அழைப்பு மணி வேறே \"ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம்\" னு கூப்பிட எழுந்து பார்த்தால் குடியிருப்பு வளாகத்தின் பொதுவிடங்களைச் சுத்தம் செய்யும் வேலைக்காரப் பெண்மணி, கையெழுத்து வாங்க வந்திருக்காங்க. மனசுக்குள் திட்டிட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து நாலாம் முறையாப் படுத்தால், கீழே இருந்து டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு ஜெனரேட்டர் ஓட ஆரம்பிக்க, வாழ்க்கையே வெறுத்தது. காய்ந்த துணியை மடிக்கலாம்னு பார்த்தால், ஹிஹி, துணி உலர்த்தவே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்\nநல்லவேளையாப் போச்சு போனு ஒரேயடியா எழுந்துட்டேன். வாஷிங் மெஷினிலே இருந்து துணிகளை எடுத்து உலர்த்திட்டு வந்தால் மின்சாரம் வந��துட்டேனு சொல்லவே இப்போ, இந்த நிமிஷம் இதிலே உட்கார்ந்திருக்கேன். எத்தனை நேரம் இருக்கும்னு சொல்ல முடியலை. இப்போல்லாம் எப்போ வேணாப் போகுது; எப்போ வேணா வருது\nதிங்களன்று கருட சேவை பார்த்தப்புறம் உறவினர்களோட நம்ம பெரிய பெருமாளைப் பார்க்கப் போனால் என்ன ஆச்சரியம் கூட்டமே இல்லை. ஆனாலும் 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம். உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள். அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை. போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா கூட்டமே இல்லை. ஆனாலும் 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம். உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள். அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை. போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா மயக்கமே வந்தது. கடைசியிலே பார்த்தால் நம்ம நம்பெருமாள் இல்லை, நம்பெருமாள் அவர் ஊர் சுத்தப் போனதாலே மக்கள் கூட்டமும் அவரோடு சுத்திட்டு இருக்காம். ஆமாம், இல்லையா, பின்னே மயக்கமே வந்தது. கடைசியிலே பார்த்தால் நம்ம நம்பெருமாள் இல்லை, நம்பெருமாள் அவர் ஊர் சுத்தப் போனதாலே மக்கள் கூட்டமும் அவரோடு சுத்திட்டு இருக்காம். ஆமாம், இல்லையா, பின்னே ஏற்கெனவே அந்நியப் படையெடுப்பிலே மறைஞ்சு வாழ வேண்டி ஊர் ஊராச்சுத்தினவராச்சே. மறுபடி எங்கேயானும் கிளம்பிடப் போறார்னு எல்லாரும் கூடவே போறாங்க போல ஏற்கெனவே அந்நியப் படையெடுப்பிலே மறைஞ்சு வாழ வேண்டி ஊர் ஊராச்சுத்தினவராச்சே. மறுபடி எங்கேயானும் கிளம்பிடப் போறார்னு எல்லாரும் கூடவே போறாங்க போல அப்படிச் சுத்தியும் பாருங்க, மழை பெய்ஞ்சால் அவ்வளவு தான். குடை எடுத்துட்டு பக்தர்கள் ஓடோடியும் வரதுக்குள்ளே ஓட்டமா ஓடி உள்ளே போய் ஒளிஞ்சுப்பார்; குடை மட்டும் தனியாகப் பின்னாலே ஓடும். சரினு காலங்கார்த்தாலே சூரிய உதயத்தின் போது வெளியே கொண்டு வரலாம்னா, சூரிய ஒளி துளி மேலே பட வேண்டியது தான்; கண்ணைக் கூசுதுனு சொல்ல ஆரம்பிக்கிறார். உடனே சல்லாத்துணியாலேயோ பந்தல் போட்டோ அந்த ஒளியை மறைக்க வேண்டி இருக்கு. இல்லைனா வெளியே கிளம்ப மாட்டேன்னு அடம் அப்படிச் சுத்தியும் பாருங்க, மழை பெய்ஞ்சால் அவ்வளவு தான். குடை எடுத்துட்டு பக்���ர்கள் ஓடோடியும் வரதுக்குள்ளே ஓட்டமா ஓடி உள்ளே போய் ஒளிஞ்சுப்பார்; குடை மட்டும் தனியாகப் பின்னாலே ஓடும். சரினு காலங்கார்த்தாலே சூரிய உதயத்தின் போது வெளியே கொண்டு வரலாம்னா, சூரிய ஒளி துளி மேலே பட வேண்டியது தான்; கண்ணைக் கூசுதுனு சொல்ல ஆரம்பிக்கிறார். உடனே சல்லாத்துணியாலேயோ பந்தல் போட்டோ அந்த ஒளியை மறைக்க வேண்டி இருக்கு. இல்லைனா வெளியே கிளம்ப மாட்டேன்னு அடம் :P :P :P :P சரி, வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், குளிர் காலம் சரியாயிருக்குமோனு பார்த்தால் மனுஷனுக்கு அப்போத் தான் கம்பளிப் போர்வை, கம்பளிக்குல்லாய் எல்லாம் போட வேண்டி இருக்கு. இவரைப் பார்த்துட்டுப் பெரிய பெருமாளும் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு. ரங்கநாயகித் தாயாரும் கேட்க ஆரம்பிச்சாச்சு. அவ்வளவு ஏன் :P :P :P :P சரி, வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், குளிர் காலம் சரியாயிருக்குமோனு பார்த்தால் மனுஷனுக்கு அப்போத் தான் கம்பளிப் போர்வை, கம்பளிக்குல்லாய் எல்லாம் போட வேண்டி இருக்கு. இவரைப் பார்த்துட்டுப் பெரிய பெருமாளும் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு. ரங்கநாயகித் தாயாரும் கேட்க ஆரம்பிச்சாச்சு. அவ்வளவு ஏன் வாசல்லே காவல் காக்கிற ஜய , விஜயர்கள் கூடக் கேட்கிறாங்கன்னா பாருங்களேன்.\n வைகுண்ட ஏகாதசி சமயத்திலே ஆழ்வார்களுக்கு அருளிச் செய்தாப்போல், மற்றப் பொது ஜனங்களுக்கும் அருள் பாலிக்கிறாராம். அதுக்காகப் பள்ளிகள் எல்லாம் இந்தத் தை மாசம் பூபதித்திருநாளப்போ அவரை அவங்க பள்ளிகளுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு போட்டு அனுப்பறாங்க. அவரும் எல்லாப் பள்ளிகளுக்கும் போயிட்டு மாணவ, மாணவிகளை எல்லாம் பார்த்துப் பேசி, விளையாடி, விளையாட்டுக் காட்டிட்டு, சாப்பாடும் சாப்பிட்டுட்டு வரார். இவரை என்னனு சொல்றது இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன\n வரும், வரும், மெல்ல வரும். கொஞ்சம் உடம்பு சரியாகட்டும். செரியா\nதினம் தினம் திருவிழா கண்டருளும் நம்பெருமாளுக்கு தை மாதத்தில் மட்டும் திருவிழா இல்லாமல் இருக்குமா என்ன இப்போத்தானே வைகுண்ட ஏகாதசித் திருவிழா முடிஞ்சது. அதனால் என்ன இப்போத்தானே வைகுண்ட ஏகாதசித் திருவிழா முடிஞ்சது. அதனால் என்ன இப்போ பூபதித் திருவிழா. திருவிழா கண்டருள நம்பெருமாளுக்குக் காரணமா வேண்டும் இப்போ பூபதித் திருவிழா. திருவிழா கண்டருள நம்பெருமாளுக்குக் காரணமா வேண்டும் அதுவும் இந்த பூபதித் திருவிழா நம்பெருமாள் அழகிய மணவாளராக வெளியே போய் ஊரெல்லாம் நாடெல்லாம் சுத்தி முடிச்சுட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் வந்தாரில்லையா அதுவும் இந்த பூபதித் திருவிழா நம்பெருமாள் அழகிய மணவாளராக வெளியே போய் ஊரெல்லாம் நாடெல்லாம் சுத்தி முடிச்சுட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் வந்தாரில்லையா அப்போது முதல் நம்பெருமாள்னு பெயரையும் மாத்தி வைச்சுண்டார். அது தனிக்கதை. ஆன்மிகப் பயணத்திலே வரும் விரிவாப் பார்ப்போம். இப்போ நம்பெருமாளாக ஆனவருக்கு எப்படித் தைத்திருவிழா வந்ததுனு மட்டும் தெரிஞ்சுப்போமா\nஇரண்டாம் ஹரிஹரபுக்கரின் பேரன் ஆன பூபதி உடையார் என்பவர் கிட்டத்தட்ட 135 பொன் கொடுத்து அரங்கனுக்குத் தைத்திருவிழா கண்டருளவும், அந்தத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தார். தைத்திருவிழாவை இவரே தொடக்கி வைத்ததால் இவர் பெயராலேயே இந்தத் திருவிழா பூபதித் திருவிழா என அழைக்கப் படுகிறது. திருவிழா தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன. இன்று காலை கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் தங்கி இருந்த நம்பெருமாள் அதிகாலை நாலரை மணிக்கு அங்கிருந்து கிளம்பி வழியெல்லாம் பக்தர்கள் செய்த மண்டகப்படி உபயங்களை ஏற்றுக் கொண்டார்.\nபின்னர் அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு மண்டகப்படியாக முடித்துக்கொண்டு அம்மா மண்டபம் அருகே உள்ள கருட மண்டபம் வந்தடைந்தார். மதியம் முழுதும் அங்கு வேண்டிய ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை ஆறு மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க, வாத்தியங்கள் மெல்ல ஒலிக்க நம்பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்தி வீர வாளும், கேடயமும் இடையில் தரித்துக் கிளம்பினார். நாங்க ஐந்தரை மணி போல கருட மண்டபத்திலிருந்து வெளிவரும் வாயிலில் போய் நின்று கொண்டோம். போகப் போகப் போகப் போகக் கூட்டம் வந்து எங்களைப் பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் தள்ளி விட்டது. இருந்தாலும் உயர்ந்த கருடனின் மேல் ஆரோகணித்த பெருமாளை நன்கு பார்க்க முடிந்தது.\nகையில் காமிரா எடுத்துப் போவதைக் கூட்டம் காரணமாகத் தவிர்த்து விட்டேன். ஆனால் படம் எடுக்கையில் எடுத்துப் போயிருக்கலாமோ எனத் தோன்றியது. ரொம்பவே சுமாராகப் படங்கள் வந்திருக்கு. பிகாசாவில் கருடன் நல்லாவே மூக்கை நீட்டிண்டு தெரியறார். இங்கே என்னமோ சரியா வரலை. கொஞ்சம் வேலை செய்திருக்கணுமோ யாருப்பா அது ம்ஹூம், இந்தப் படங்கள் எல்லாம் உங்களுக்கு இல்லை. என்னை மாதிரிக் கத்துக்குட்டிங்களுக்கு. பேசாம இருக்கணும், புரிஞ்சுதா\nகப் சிப் காரா வடை,\nகாதலித்தேன் ; வேறெதுவும் திருடவில்லை\nநேத்திக்கு மத்தியானம் கணினியிலே ஒரு முக்கியமான வேலையைச் செய்து, செய்து, செய்து, செய்து, செய்து, செய்து, பார்த்தும் சரியாவராமல் போயிட்டதால் கணினி மேலேயே வெறுப்பு வந்து மூடி வைச்சுட்டேன். அப்புறமா கணினி கிட்டேயே போகக் கூடாதுனு நினைச்சு என்னடா பண்ணலாம்னு யோசிச்சேன். மணி என்னமோ மத்தியானம் இரண்டரை தான். சாயந்திரம் வரைக்கும் ஒண்ணும் அவசர வேலை இல்லை அதிசயமாத் தொலைக்காட்சி இருக்கவே அதைப் போட்டு ஒவ்வொரு சானலா மாத்திட்டு இருந்தேன். ரங்க்ஸ் நல்லாக் குறட்டை. யுடிவியில் முகல்-ஏ.ஆஜம் படம் ஓடிட்டு இருந்தது. பதினைந்து வருஷங்கள் முன்னாடி இரண்டாம் முறையாவோ, மூன்றாம் முறையாவோ கறுப்பு வெள்ளையில் பார்த்தது. இப்போக் கலரில் அதிசயமாத் தொலைக்காட்சி இருக்கவே அதைப் போட்டு ஒவ்வொரு சானலா மாத்திட்டு இருந்தேன். ரங்க்ஸ் நல்லாக் குறட்டை. யுடிவியில் முகல்-ஏ.ஆஜம் படம் ஓடிட்டு இருந்தது. பதினைந்து வருஷங்கள் முன்னாடி இரண்டாம் முறையாவோ, மூன்றாம் முறையாவோ கறுப்பு வெள்ளையில் பார்த்தது. இப்போக் கலரில் அதோடு டிஜிடைஸ் பண்ணி இருக்காங்களோ அதோடு டிஜிடைஸ் பண்ணி இருக்காங்களோ தெரியலை. சரி மறுபடி பார்த்து வைப்போம்னு பார்த்தேன்.\nவண்ணத்தில் இன்னும் அதிகமான தாக்கம் இருக்கிறது உண்மைதான். அனைவருமே நன்றாக நடிச்சிருக்காங்க. அதிலும் மதுபாலாவின் நடிப்பைப் பார்க்கிறச்சே, மாதுரி தீக்ஷித் எந்த அளவுக்கு இவங்களோட சிரிப்பையும் தலை அல���்காரத்தையும், நாட்டியத்தையும் காப்பி அடிக்கிறாங்கனு புரிஞ்சது. கதை உண்மையோ, பொய்யோ அதன் தாக்கமும் படத்தில் ப்யார் கியா தோ டர்னா பாடலுக்கான ஆடலும் அருமை. ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்தக் காட்சி எடுத்ததாக நாங்க ஜெய்ப்பூர் போனப்போ சுத்திக்காட்ட வந்த வழிகாட்டிங்க சொல்லி இருக்காங்க. நடுவிலே நின்று கொண்டு மேலே பார்த்தால் நம்மைப் போல் ஆயிரம் பேர் அந்தக் கண்ணாடித்துண்டுகளில் தெரிவாங்க. அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கும் விதம் அந்தக் கால கட்டத்தில் அபூர்வம் தான். ஃபதேபூர் சிக்ரி அரண்மனையின் காட்சிகளும் அந்தப் படிகளில் அந்த வயசிலும் ப்ருத்வி ராஜ்கபூர் வேகமாய் இறங்கி ஏறுவதும் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். :(\nகதையைப் பத்தி அதிகம் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன். சலீம், அனார்கலி கதை தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. ஆனால் இங்கே திரைப்படத்துக்காக முடிவை மாத்தி இருக்காங்கனு நினைக்கிறேன். அக்பர் தன் அரண்மனைச் சேடிக்குக் கொடுத்த வாக்கைக் காக்கவேண்டி அனார்கலியை உயிரோடு தப்பித்துச் செல்ல விடுவதாக ரகசியச் சுரங்க வழியிலே அனார்கலியும் அவள் அம்மாவும் தப்பிப்பதாக முடிவு. அதான் சொதப்பல்.\nஅண்ணன்மார்களே, தம்பிமார்களே, சீர் கொடுக்க வாங்க\nபடத்துக்கு நன்றி கூகிளார். நம்ம கணுப்பிடி மஞ்சள் இலையிலே வைச்சாச்சு. காமிரா எடுத்துட்டுப் போகலை. படம் எடுக்கணும்னு தோணலை\nயாரது அங்கே மந்திரி, வலை உலகத் தலைவி வந்தா நீ எந்திரி\nவணக்கம், வணக்கம், தலைவியாரே, இங்கு எனக்கிட்ட கட்டளை என்னவாக்கும்\nஅன்புடனும், பாசத்துடனும் அண்ணன்மாருக்கும், தம்பிமாருக்கும்\nவேண்டிக்கொண்டு கணுப்பிடி வைத்தேன் பாருங்க இங்கே\nசீரனுப்பச் சொல்லி அண்ணன்மாரையும் தம்பிமாரையும் உசுப்பி விடுங்க மந்திரி\nகுறைந்த பக்ஷச் சீராக வஸ்த்ரகலா வாங்கிக்கப் படும். (மறக்கமாட்டோமுல்ல)\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nஎல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி பொங்கல் கொண்டாடி இருப்பீங்க. இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கலாமா பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா. பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட��, மாடுகளை மேய்த்தான் என்பது தெரியும். அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் இந்திரனுக்கும், வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம். மழைக்கு தெய்வம் இந்திரன். ஆகவே நல்ல மழை வேண்டி இந்திரனையும், வருணனையும் வழிபடுகிறோம். அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை வழிபடுகிறோம். காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன் அவருடைய இன்னொரு மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான். இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை. மறையவும் இல்லை. சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்ஹ்டில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம். ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது. தமிழில் வரலை. :( ஆனால் சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும் அவன் ஒளி பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும் ஒளி பரவாத திசை இரவு எனவும் கூறுவதாய் அறிகிறோம். ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும்போது இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது என்பதையும் அந்தக் காலத்திலேயே அந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளனர். அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப் படும் முன்னரே நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.\nநந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல் ஏற்பட்டதாய்க் கூறினாலும் விவசாயத்துக்குப் பெரும் உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதே மாட்டுப் பொங்கல் ஆகும். முன்பெல்லாம் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமெல்லாம் தீட்டுவார்கள். இப்போதெல்லாம் அதைப் பார்க்க முடிவதில்லை. பொதுவாகவே மக்கள் மனதில் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே வருகிறது. என்றாலும் இளைய தலைமுறை எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதினாலேயே இதை எல்லாம் எழுதியானும் வைக்கலாம் என்பது முக்கிய எண்ணம். மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள், மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம் விளக்கு வைக்கும் நேரமாய் இருக்கும். அப்போது எழும்பும் தூசியை கோ தூளிகா மண்டலம் எனப்படும். இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை. கிராமத்துத் திண��ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள் அமர்ந்து காத்திருப்பார்களாம். இதைப் போலவே மாட்டுப் பொங்கல் அன்றும் கோதூளிகா மண்டலம் ஏற்படும் வண்ணம் தெப்பம் அமைப்பார்கள் என்று அறிகிறோம்.\nபசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம். தெப்பச் சுவர் அரைசாணாவது இருக்க வேண்டும். என்றால் சாணம் எவ்வளவு எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தத் தெப்பத்ஹ்டில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப் போட்டு நீர் நிரப்புவார்கள். தெப்பத்தின் நான்கு பக்கமும் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் பொங்கல் செய்து படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும் தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள். அப்போது கிளம்பும் கோ தூளிகாவின் மகிமையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர். பின்னர் முடியும் நேரம் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள். இது மிகவும் சிலாக்கியமான ஒரு வழக்கமாக அந்நாட்களில் இருந்து வந்ததாய்த் தெரிய வருகிறது.\nபொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள். முதல்நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்வார்கள். மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல் கீழ்க்கண்டவாறு. இதில் வரும் சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து என்பதின் அர்த்தம் ஏற்கெனவே சொல்லி விட்டேன். எனினும் திரும்பப் பகிர்கிறேன். அந்தக் காலங்களில் பெண்களை ஐந்திலிருந்து ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைப்பார்கள். அதில் வயதில் குறைந்த மாப்பிள்ளைகளும் அமையலாம். வயது முதிர்ந்த மாப்பிள்ளைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படியான பெண்��ள் பால்யத்திலேயே விதவையாகவும் ஆகி இருக்கிறார்கள். ஆகவே அது எல்லாம் நடக்கக் கூடாது என்பதாலேயே சிறு வயதுப் பிள்ளையாக உனக்கு ஈடாக இருக்கக் கூடியவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனிடம் குடும்பம் நடத்திக் குழந்தைகள் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தும் பாடலே இது.\nதாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்\nபேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்\nகொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகி போலத்\nதொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக\nமாமியான் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்\nபிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க\nஉற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி\nபுது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி\nஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்\nஎப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்\nகூடி நின்னு கூட்டப் போறீங்களா, குழம்பப் போறீங்களா\nஅடுத்த பதிவுக்குப் போறதுக்கு முன்னாடி,பொங்கலுக்கான சிறப்புக் குழம்பு வகைகளைப்பார்க்கலாம். தஞ்சை மாவட்டத்தில் சில வீடுகளில் தனிக்கூட்டு எனச் செய்து காய்களைத் தனியே வேக வைத்துக் கூட்டைச் சேர்த்துத் தனித்தனியாகக் கலப்பார்கள். போன வருஷமே அதைக் குறித்து எழுதி இருக்கேன். ஆனால் அந்தப் பதிவில் போய் யாரும் பார்க்கவில்லை. ஒரு சிலர் கேட்டிருப்பதால் இங்கே பகிர்கிறேன். பதிவு போணியும் ஆகுமில்ல\nஇது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள். இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்களில் போட்டுக் கலப்பார்கள். விபரமாக இப்போது பார்க்கலாம்.\nவாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ\nபச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்\nகறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது) ஒரு சிறு கிண்ணம்\nமொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்\nதேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி\nதாளிக��க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.\nபுளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.\nமிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல், பெருங்காயம் ஒரு சின்ன துண்டு. ஒரு சின்ன மூடி. வறுக்க எண்ணெய்.\nமுதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.\nஅடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும். நன்கு கொதிக்க விடவும். ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம் இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.\nகாய்களுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும். வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும். பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்தத் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் படையலுக்கு வைப்பார்கள். இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும். ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம்.\nபொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு. சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும். தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும். அடுத்தது கூட்டாகச் செய்யாமல் காய்களை எல்லாம் போட்டுச் செய்யும் குழம்பு. இதுக்குத் திருவாதிரைக் குழம்பு செய்முறைதான். அதுவும் போன வருஷம்போட்டேன். அதிலிருந்து மீள் பதிவு.\nபொங்கல் அன்று சில வீடுகளில் செய்யும் குழம்பு. சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, செளசெள் எல்லாம் இரண்டாம் பட்சமே. கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nவெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று\nவாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2\nகத்திரிக்காய் 5ல் இருந்து 8க்குள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று\nபச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்\nஇதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரெ மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.\nகால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை\nமி.வத்தல் பத்து அல்லது பதினைந்து\nகொத்துமல்லி விதை 100 கிராம்\nகடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்\nஅரிசி ஒரு டேபிள் ஸ்பூன்\nதேங்காய் துருவல் ஒரு மூடி\nஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும்பொருட்களோடு சேர்ப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவரவர் விருப்பம். தாளகம் என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு. மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்ட��� மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.\nதாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.\nகாய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும். தாளகம் எனில் சிலர் துவரம்பருப்போ, பாசிப்பருப்போ சேர்ப்பதில்லை. இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்ய வேண்டும்.\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nபொங்கலுக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப் பட்டுப் பொங்கல் பானை வைக்கும் இடம் நல்ல பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யப்படும். சாணத்தினால் மெழுகுவார்கள். அவரவர் வழக்கப்படி அரிசி மாவினால் கோலம் போடுவார்கள். ஒரு சிலர், அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள். சில வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள். இது அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டியே வரும். மனித மனத்தின் முக்கிய மூன்று கரணங்கள் ஆன மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை நினைவு கூரும் விதமாக மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது..முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்.\nபொங்கல் வைக்கப் போகும் பானை ஒரு சிலர் புத்தம்புதியதாக வாங்குவார்கள். மண் பானை இல்லாமல் வெண்கலமாய் இருந்தாலும் சில வீடுகளில் புதிய பானை வாங்குவது வழக்கம். மற்றபடி சென்ற வருடங்களில் உபயோகித்த வெண்கலப் பானையையே நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, மஞ்சள் கொத்துக் கட்டிப் பாலும் நெய்யும் சேர்த்து வீட்டில் இறைவனை வழிபடும் பூஜை இடத்தினருகே வைத்து வழிபட்டுப் பின்னர் அடுப்பில் நல்ல நேரம் பார்த்து ஏ��்றுவார்கள். சூரியன் மகர ராசியில் நகர ஆரம்பிப்பதால் மகர சங்கிராந்தி எனவும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைப்பதை சங்கராந்தி காலம் ஆரம்பிக்கும் தை மாசம் பிறக்கும் நேரத்தில் செய்வதைச் சில வீடுகளில் வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த வருடம் காலை ஒன்பது மணிக்கு மேல் பத்தரைக்குள் பொங்கல் வைக்க நல்ல நேரம் எனச் சொல்கின்றனர்.\nசூரியன் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதையே மகர சங்க்ரமணம் அல்லது உத்தராயண புண்யகாலம் என்கிறோம். பொங்கல் பொங்கி விட்டு அன்றைய தினம் விளையும் எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைப்பது பல வீடுகளில் வழக்கம். பொதுவாக இதற்கு நாட்டுக்காய்களான, கத்திரி, வாழை, சேனை, பூஷணி, பறங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரை, மொச்சை, கொத்தவரை, சிறு கிழங்கு, பெருகிழங்கு போன்றவையே பயன்படுத்துவார்கள். காலப் போக்கில் இன்றைய பழக்கத்திற்கு ஏற்ப ஒரு சிலர் உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், செளசெள போன்றவையும் தக்காளியும் சேர்க்கின்றனர். இனிப்பான பொங்கலை உண்பதற்குக் காரமான குழம்பு தான் தொட்டுக்கொள்ள உதவும் என்று மட்டுமில்லாமல், இறைவனுக்கு நிவேதனமாகவும் படைப்பதால் பூமியில் விளையும் அனைத்தும் அவன் அருளால் கிடைத்தது என்று நன்றி கூறும் விதமாகவும் இதைச் செய்கின்றனர். மண்ணின் அடியில் விளையும் கிழங்குகள், மண்ணின் மடியில் படரும் கொடிகளின் காய்கள், செடிகளின் காய்கள், மரங்களின் காய்கள் என அனைத்து வகைக்காய்களும் இந்தக் குழம்பில் இடம் பெறும். பின்னர் அந்தக் குழம்பை தினம் தினம் சுண்ட வைத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சாப்பிடுவதுண்டு.\nபொங்கல் நிவேதனத்தில் பயன்படும் மஞ்சள் கொத்து மங்கலத்தையும், தோகையுடைய கரும்பு இனிப்பையும், இஞ்சிக் கொத்து காரத்தையும், வெற்றிலை, பாக்கு துவர்ப்பையும் கொடுக்கின்றன என்பதால் இந்தச் சுவைகள் அனைத்தும் வாழ்வில் இடம் பெறும் என்பதையும் கூறாமல் கூறுகிறது. தமிழ் நாட்டில் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, மற்றச் சில மாநிலங்களில் மகர சங்கிராந்தி எனவும், லோகிரி எனவும், மஹாபிகு எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படும் அன��த்துப் பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுவார்கள். ஏர்க்கலப்பை, கருக்கரிவாள், மரக்கால், உழக்கு, கூடை முறங்கள், களைக்கொட்டு,மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். ஆந்திராவில் பொங்கல் சமயத்தில் பொம்மைக்கொலு வைப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அன்று பட்டம் விடும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். மேலும் எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.\nநிலைப்படிகளை நன்கு கழுவிக் கோலம் போட்டு மாவிலைக்கொத்துகளாலும் வேப்பிலைகள், பூளைப்பூ போன்றவற்றால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள். வாசலில் சூரியனுக்கு வழிபாடு நடப்பதால் பெரிய தேர்க்கோலம் ஒற்றைச் சக்கரத்தோடு போடுவார்கள். ஒரு சிலர் வாசலிலேயே வடக்கே சூரியனின் உருவத்தையும், தெற்கே சந்திரனின் உருவத்தையும் வரைவார்கள். தீஞ்ச தீபாவளி,(வெடிகள் வெடிப்பதால் தீய்கிறது அல்லவா) காஞ்ச கார்த்திகை(கார்த்திகைக்கு அப்புறம் மழை நின்றுவிடும். மண் காய்ந்து கொண்டு வரும்) இவை எல்லாம் போய் நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யும் நாளை மஹாராசன் பொங்கல் என உழவர்கள் சொல்வார்களாம்.\nஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் மார்கழி உற்சவம் பொங்கல் அன்றே நிறைவு பெறும். அன்று தண்டியல் எனப்படும் வாகனத்தில் ஆய்ச்சியரைப் போல் கொண்டை போட்ட வண்ணம் எழுந்தருளும் ஆண்டாளுக்கு பக்தர்கள், கரும்பு, மஞ்சள் எனப் பல பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆண்டாள் திருவீதிகளில் உலாவரும் காட்சி சிறப்பாக இருக்கும் என்று தெரிய வருகிறது.\nவிவேகாநந்தரின் 150-ஆவது பிறந்த நாள்\nமுதல்லே நம்ம விவேகானந்தருக்கு ஒரு வணக்கம் போட்டுக்கலாம். இன்னிக்கு அவரோட 150-ஆவது பிறந்த நாள். காலையிலே வேலை இருந்தது. அதோட மின்சாரமும் படுத்தல், நெட்டும் சொதப்பல் :))) ப.கு.க.தி னு ஆயிடுச்சு :))) ப.கு.க.தி னு ஆயிடுச்சு\nஹிஹிஹி, ஜாஸ்திப் போக்குவரத்து இல்லைனு கூகிள் சொல்லுது. மக்களையும் கொஞ்ச நாட்களாக் காணோம். எல்லாரும் பண்டிகை தினங்களில் ���ிசி போல. ஈ ஆடுது பதிவுகள் எல்லாம்.\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nதீபாவளி வந்தாச்சானு மட்டும் தான் கேட்கணுமா என்ன பொங்கலும் வந்தாச்சானு கேட்கலாம் இல்லை பொங்கலும் வந்தாச்சானு கேட்கலாம் இல்லை அதான். இந்த வருஷம் எந்தப் பண்டிகைக்கும் தனிப் பதிவு போடவே இல்லை. :))) எல்லாம் நிறையப் போட்டாச்சு என்பதோடு அந்தச் சமயங்களில் இருந்த சூழ்நிலையும் ஒரு காரணம். இப்போக் கொஞ்சம் சாவகாசமா, அதோடு இரண்டு நாட்களாக மதியத்திலும் ஆச்சரியமாக மின்சாரம் இருக்கவே பொங்கல் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கெனவே சிலது படிச்சிருக்கலாம். முன் பதிவுகளைப் போய்ப் பார்த்து வைச்சுக்கலை. பொறுத்து அருள்க அதான். இந்த வருஷம் எந்தப் பண்டிகைக்கும் தனிப் பதிவு போடவே இல்லை. :))) எல்லாம் நிறையப் போட்டாச்சு என்பதோடு அந்தச் சமயங்களில் இருந்த சூழ்நிலையும் ஒரு காரணம். இப்போக் கொஞ்சம் சாவகாசமா, அதோடு இரண்டு நாட்களாக மதியத்திலும் ஆச்சரியமாக மின்சாரம் இருக்கவே பொங்கல் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கெனவே சிலது படிச்சிருக்கலாம். முன் பதிவுகளைப் போய்ப் பார்த்து வைச்சுக்கலை. பொறுத்து அருள்க\nசங்க காலத்தில் \"தை நீராடல்\", \"பாவை நோன்பு\" என்றெல்லாம் அழைக்கப் பட்டது பொங்கல் பண்டிகையாக இருக்கலாம் என்பது சிலர் கூற்று. ஏனெனில் நல்ல மழையையும், விளைச்சலையும் காண்பதற்காகவே இயற்கை அன்னையை, பூமித்தாயைப் போற்றிக் கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். சாண உருண்டையைப் பிள்ளையாராகக் கருதுவார்கள் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். இந்தச் சாண உருண்டையை ஒரு சிலர் வரட்டியாகத் தட்டிப் பொங்கல் அன்று அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவதாகவும், மற்றும் சிலர் வழக்கப்படி சாண உருண்டைகள் சேகரிக்கப் பட்டு, பொங்கலுக்கு மறுநாள் ஒரு கூடையில் அவற்றைப் போட்டுக் கொண்டு சிறு குழந்தைகள் ஒன்று கூடிக் கிளம்புவார்கள். வீடு வீடாகச் சென்று கும்மியடித்துப் பாடிக் காசுகளை வாங்கிக் கொண்டு அதில் பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை வாங்கிக் கூடைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டுப் பின்னர் ஊர்ப்பொது வாய்க்காலில் அந்தச் சாண உருண்டைகளைக் கரைப்பார்கள். இந்த வாய்க்காலில் கரைக்கப்படும் சாணம் எருவாகி, ஊரின் ��ிலங்களுக்கு நீர் பாய்கையில் பயிர்களைச் செழிப்பாக வளர வைக்கும் என்பது நம்பிக்கை.\nஒரு மாதம் கோலத்தில் வைத்த சாணப்பிள்ளையார் அந்த மாதம் முழுதும் சுவரில் காய்ந்து கொண்டு இருப்பார். ஆனாலும் வாய்க்காலில் கரைக்கையில் சிறு குழந்தைகளுக்குத் துக்கம் தாங்க முடியாமல் அழுகை வந்துவிடும். அப்போது அவர்கள் பாடும் கும்மிப் பாடல் கீழ்க்கண்டவாறு:\nவட்ட வட்டப் பிள்ளாரே, வாழக்காயும் பிள்ளாரே\nஉண்ணுண்ணு பிள்ளாரே ஊமத்தங்கா பிள்ளாரே\nவார வருசத்துக்கு வரவேணும் பிள்ளாரே\nபோன வருசத்துக்குப் போயி வந்தீர் பிள்ளாரே\nவாடாம வதங்காம வளத்தினோமே பிள்ளாரே\nவாய்க்காலு தண்ணியிலே வளர விட்டோம் பிள்ளாரே\nசிந்தாம சிதறாம வளத்தினோமே பிள்ளாரே\nசித்தாத்துத் தண்ணியிலே சிந்துறோமே பிள்ளாரே\nபோய் வாரும் போய் வாரும் பொன்னான பிள்ளாரே\nவர வேணும் வர வேணும் வருசா வருசம் பிள்ளாரே\nஎன்று பாடி ஆடிக் கொண்டு பிள்ளையாரை வழியனுப்பி வைப்பார்கள்.\nபொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவது நம் மரபு. முதல்நாளை போகி என்னும் \"பழையன கழிதல்\" நடைபெறும். ஊர்ப் பொதுவில் ஓர் இடத்தில் அவரவர் வீட்டுப் பழைய பாய், கூடைகள், முறங்கள் போன்ற இயற்கையான நாரினால் செய்யப் பட்ட பொருட்களைப் போட்டு எரிப்பார்கள். இப்போது போல் அப்போது ப்ளாஸ்டிக் குடங்களோ, ப்ளாஸ்டிக் பாய்களோ கிடையாது. மக்கள் இயற்கையாய்க் கிடைக்கும் நார்களில் இருந்தும், பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்துமே பாத்திரங்கள், பாய்கள், படுக்கைகள் செய்து பயன்படுத்தினார்கள். இவற்றை எரித்துப் புதியதாய்ப் பொங்கலுக்கு வாங்குவார்கள். இந்த வழக்கம் இன்று ரப்பர், ப்ளாஸ்டிக், தெர்மாகோல், பாலிதீன் பைகள் போன்றவற்றைப் போட்டு வலுக்கட்டாயமாய் எரித்து மூச்சு விடத் திணறும் அளவுக்குப் புகைமண்டலத்தை எழுப்பும் வழக்கமாக ஆகி விட்டது. அதோடு முன்பெல்லாம் கிராமங்களில் இந்தப் பழைய பொருட்களைப் போட்டு எரிக்கும் தீயிலிருந்தே நெருப்பு எடுத்துப் போய்ப் பொங்கல் பானைக்கு அடுப்பு மூட்டும் வழக்கமும் இருந்து வந்தது.\nபடத்துக்கு நன்றி கூகிளாண்டவர். தகவல்கள், பல பத்திரிகைகளில் இருந்தும் ஆங்காங்கே கேட்டும் திரட்டியவை.\nகவிநயா அக்கா அநுமன் பத்தின பதிவு ஒண்ணு எழுதி இருக்காங்க. அதிலே\n :( அந்தப் பதிவின் பின்னூட்டத்தி���ே சூரி சார் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்குனு நினைச்சுத் தேடினப்போ சூடாமணி பத்திய ஒரு பதிவு கிடைச்சது. அதை மீள் பதிவாப் பதிகிறேன். சூரி சாரின் கேள்வி இது:\nராமன் தன்னிடம் அடையாளச்சின்னமாக ஒரு கணையாழியை தந்திருப்பதாகச் சொல்லி அதை அசோக வனத்தில்\nஇருக்கும் சீதையிடம் தருகிறான் ஹனுமன். அந்தக் கணையாழியிலும் ராம என்ற எழுத்துக்கள் இருப்பதாக சீதை\nபார்க்கிறாள். இந்த கணையாழி எப்படி ராமனிடம் வந்தது அவர்தான் எல்லாவற்றையும் துறந்து தானே காட்டுக்கு\nஇது ஒரு ஐயமே. இன்னும் இது தீர்ந்த பாடில்லை. அது ஒரு புறமிருக்கட்டும்.\nவல்லி எழுதின சுந்தரகாண்டம் பத்திய பதிவிலே \"சூடாமணி கொடுக்கும் படலம்\" பற்றி எழுதிட்டு அவங்க அது என்ன ஆபரணம் தெரியலைன்னு சொல்லி இருந்தாங்க. மதுரையம்பதி சொன்னது ஓரளவு சரின்னாலும், அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்னு குறிப்பிட்டிருந்தார். எனக்கு மறந்தே போச்சு :D எப்போ வாங்கிக் கொடுத்தேன் :D எப்போ வாங்கிக் கொடுத்தேன் அவரும் அதைப் பார்த்திருக்காரேன்னு நினைச்சுக்கிட்டு, ராமாயணம் புத்தகத்தைப் புரட்டினேன். அம்பி, எல்லாம் ஸ்டாக் கொண்டு வந்திருக்கேன் கையோடு. இங்கே வந்து பதில் சொல்லலாம்னு தான் முன்னாடி பேசாமல் இருந்தேன். புரியுதா\nவால்மீகி, கம்பர், துளசிதாசர் எல்லாருமே \"சூடாமணி\" பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அது யார் சீதைக்குக் கொடுத்தது அது என்ன ஆபரணாம் என்று விவரிப்பது வால்மீகிதான். முதலில் கம்பரைப் பார்ப்போம்.\n\"சூடையின்மணி கண்மணி ஒப்பது, தொல்நாள்\nஆடையின் கண் இருந்தது, பேர் அடையாளம்;\nநாடி வந்து எனது இன்ுயிர் நல்கினை, நல்லோய்\nகோடி என்று கொடுத்தனள், மெய்ப்புகழ் கொண்டாள்\nஎன்னுடைய கண்ணின் மணி போன்ற இந்த ஆபரணத்தை என் புடவையில் முடிந்து வைத்திருந்ததை உன்னிடம் தருகிறேன்.\" என்கிறாள். அது தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணம் என்று சொன்னாலும் அது எந்த மாதிரி என்பது வால்மீகியில் தெரிகிறது.\n\"சூடா\" என்றால் சம்ஸ்கிருதத்தில் \"உச்சி முடி\" என்று அர்த்தம் ஆகும். உச்சி முடியின் மீது அணிகின்ற இந்த ஆபரணம் ஒரு சங்கிலியில் கோர்க்கப் பட்டிருக்கும். அதன் முடிவில் ஒரு பதக்கம் போன்ற அமைப்பு இருக்கும். அந்தப் பதக்கம் போன்ற அமைப்புப் பெண்களின் \"ச்ரீமந்தம்\" என்று சொல்லப் படும் உச்��ிப் பொட்டு வைக்கும் இடத்தில் வந்து முடியும். இது தாய்வழிச் சீதனமாய்க் கொடுக்கப் படுகிறது. அதுவும் சீதையின் வார்த்தைகளின் மூலமே வால்மீகி சொல்கிறார்.\nசீதை அனுமனிடம் சொல்வதாய் வால்மீகி சொல்கிறார்:\n\"இந்த நகையைப் பார்த்ததுமே ராமருக்கு நீ என்னைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறாய் என்பது புரியும். ராமருக்கு என் நினைவு மட்டும் இல்லாமல் தன் தந்தையாகிய தசரத மஹாராஜாவின் நினைவும், என் தாயாரின் நினைவும் கட்டாயம் வரும். ஏனெனில் இது தசரத ராஜாவின் முன்னிலையில் என் தாயார் எனக்குப் பரிசாகக் கொடுத்தது.\" இது வால்மீகி வாக்கு. துளசிதாசர் சூடாமணி என்னும் தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணத்தைச் சீதை கொடுத்தாள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்.\nடிஸ்கி: பொதுவாகவே வட இந்தியாவில் அநேகக் குடும்பங்களில் இன்றும் திருமணத்தின் போது இத்தகைய ஆபரணங்களைத் தாய்வீட்டுச் சீதனமாய்ப் பெண்கள் அணிவது உண்டு. அங்கே இதற்கு மங்கலசூத்திரத்தின் முக்கியத்துவம் கொடுக்கப் படும்.\nஇது சூடாமணியின் கதை. கணையாழி குறித்த கேள்விக்கு என்னோட பதில் ஜனகர் ராமனுக்குக் கல்யாணப் பரிசாக அளித்த மோதிரமாக இருந்திருக்கலாம். அல்லது காட்டிலேயே அநசூயை சீதைக்கு அளித்த ஆபரணங்களிலே அந்த மோதிரம் இருந்திருக்கலாம். இருவரிடமும் ஆபரணங்கள் இருந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. சில முக்கிய ஆபரணங்களைக் கழட்டுவதில்லை. உதாரணமாகப் பெண்கள் நெற்றியில் அணியும் ஆபரணம், மூக்குத்தி, மங்கலசூத்திரம், கைவளையல்கள், கால் மெட்டி, கொலுசு போன்றவை. அப்படியே ராமனின் மோதிரமும் இருந்திருக்கலாமோ\nநிர்பயா அபயம் கேட்டிருக்க வேண்டும்\nநிர்பயா எனப் பெயரிடப் பட்டிருக்கும் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, தான் பலவந்தப் படுத்தப் பட்டபோது, பலாத்காரத்துக்கு ஆட்பட்ட போது, அவர்களை எதிர்க்காமல்அபயம் கேட்டிருக்க வேண்டுமாம். \"தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் சகோதரர்களே எனக் கெஞ்சி இருக்கணுமாம். கேட்கவில்லை என எப்படித் தெரியும் அதான் கெஞ்சிக் காலில் விழுந்து கதறி இருக்காளே அதான் கெஞ்சிக் காலில் விழுந்து கதறி இருக்காளே இதுக்கும் மேல் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்றால் அயோக்கியத் தனமாய் இல்லை இதுக்கும் மேல் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்றால் அயோக்கியத் தனமாய் இல்லை ஆ��ாதிக்கத்தைக் காட்டுவதாய் இல்லை அதிலும் ஒவ்வொருத்தரையும் பார்த்துத் தனித்தனியாய்ச் சொல்லி இருக்கணுமாம் அப்படி அவங்க அந்தப் பெண்ணின் மேல் இரக்கமுள்ளவர்களாக இருந்திருந்தால் அந்தப் பெண்ணை சீரழிச்சதுக்கும் பின்னர் கம்பியாலும் குத்திக் காயப் படுத்தி இருக்க முடியுமா அப்படி அவங்க அந்தப் பெண்ணின் மேல் இரக்கமுள்ளவர்களாக இருந்திருந்தால் அந்தப் பெண்ணை சீரழிச்சதுக்கும் பின்னர் கம்பியாலும் குத்திக் காயப் படுத்தி இருக்க முடியுமா கொடூரமான மனசு இருந்தால் ஒழிய இது நடந்திருக்காது. பல்வகையிலும் துன்புறுத்தப்பட்டு அதுவும் எந்தக் காரணமும் இல்லாதபோது வலுக்கட்டாயமாய் பலவந்தப் படுத்தப்பட்டு உடலளவிலும் மனசளவிலும் காயப்பட்ட ஒரு அப்பாவிப் பெண், வாழ வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த ஒரு பெண், இறந்து போனபின்னால் வாயில் வந்ததைப் பேசலாம்னு நினைக்கிறாங்க போல கொடூரமான மனசு இருந்தால் ஒழிய இது நடந்திருக்காது. பல்வகையிலும் துன்புறுத்தப்பட்டு அதுவும் எந்தக் காரணமும் இல்லாதபோது வலுக்கட்டாயமாய் பலவந்தப் படுத்தப்பட்டு உடலளவிலும் மனசளவிலும் காயப்பட்ட ஒரு அப்பாவிப் பெண், வாழ வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த ஒரு பெண், இறந்து போனபின்னால் வாயில் வந்ததைப் பேசலாம்னு நினைக்கிறாங்க போல என்ன கொடூர மனிதர்கள்\nமுதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன். யார் மனதையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என்றாலும் இம்மாதிரியான வற்புறுத்தல் மனதைக் காயப் படுத்துகிறது.\nமுந்தாநாள் எங்க குடியிருப்பு வளாகத்தில் எங்க குடியிருப்பின் எதிரே குடி இருக்கும் பெண்மணி திருச்சி செல்வதற்காக அம்மாமண்டபம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்திருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் தோல் பிரச்னை உண்டு. ஆகவே கைகளை மணிக்கட்டு வரை மூடிய வண்ணம் ரவிக்கை அணிவார். அதைக் கவனித்த ஒரு பெண்மணி என்ன, ஏது என விசாரிக்கிறார். அவரும் ஏதோ கேட்கிறாங்களே என தன் பிரச்னையைச் சொல்ல, உடனே அந்தப் பெண்மணி அவருடைய பேச்சை வைத்து அவர் அரங்கன் மேல் கொண்டிருக்கும் பக்தியை உணர்ந்து,\n\"இந்தப் பிரச்னைக்கு உங்க அரங்கனால் என்ன பண்ண முடியும் அவர் தான் மீளா உறக்கத்தில் இருக்கிறாரே அவர் தான் மீளா உறக்கத்தில் இருக்கிறாரே நீங்க எங்க மதத்தில் சேருங்க. எங்க கடவுள் உடனே குணப்���டுத்துவார். பத்தே நாட்களில் உங்க தோல் சரியாயிடும். கண்ணை மூடிட்டு இருக்கும் கடவுளை ஏன் நம்பறீங்க நீங்க எங்க மதத்தில் சேருங்க. எங்க கடவுள் உடனே குணப்படுத்துவார். பத்தே நாட்களில் உங்க தோல் சரியாயிடும். கண்ணை மூடிட்டு இருக்கும் கடவுளை ஏன் நம்பறீங்க அவரால் எல்லாம் குணப்படுத்த முடியாது அவரால் எல்லாம் குணப்படுத்த முடியாது உங்க வீட்டுக்கு வந்து எல்லார் கிட்டேயும் பேசறேன். வீட்டு விலாசம் கொடுங்க. இந்தக் குறிப்பிட்ட பணிக்காக நாங்க இந்தக் குறிப்பிட்ட சங்கத்திலே இருக்கோம். \" அப்படினு சொன்னதோடு இல்லாமல் அரங்கனைப் பற்றியும் கொஞ்சம் ஏதேதோ பேசி இருக்காங்க. அவங்களோட மதத்தில் சேர்ந்தால் எல்லாம் சரியாகும்னு சொல்லி சேரச் சொல்லி வற்புறுத்தி இருக்காங்க. எங்க சிநேகிதிக்குப் பயம் வந்து அப்போது வந்து நின்ற ஒரு பேருந்து எங்கே போகுதுனு கூடப்பார்க்காமல் ஏறிட்டாங்களாம். நல்லவேளையா அந்த அம்மா பின் தொடரவில்லை.\nஇதோடு இல்லாமல் சமீப காலமாக வெளிநாட்டு மத போதகர்களுக்கான விசா சட்டங்களும் தளர்த்தப் பட்டு அவங்க எத்தனை காலம் வேணும்னாலும் இருக்கலாம் என்கிறாப்போல் மாற்றி இருப்பதாகச் சில மடல்களும் தெரிவிக்கின்றன. இது அரசாங்க விஷயம். விட்டு விடுவோம். நமக்குத் தேவையில்லை. ஆனால் தெருவோடு போகிறவங்களைக் கூப்பிட்டு மதம் மாறச் சொல்வது நியாயமா\nநம் சார்ந்திருக்கும் மதத்தில் நமக்கே நம்பிக்கை இல்லை என்றால் தான் இன்னொரு மதத்தில் இருப்பவர்களை நம் மதத்துக்கு இழுக்கத் தோன்றும் என எனக்குப் படுகிறது. அதே போல் மதம் மாறுபவர்களும் முதலில் அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் கடவுளர் மேல் நம்பிக்கை இல்லை என்பதால் தான் இன்னொரு மதக் கடவுளைத் தேடிப் போகின்றனர். இவர்கள் எப்படி பின்னர் தாங்கள் சார்ந்திருக்கும் மதக் கடவுளை நம்புவார்கள்\nஇப்படி மாறச்சொல்லிக் கட்டாயப் படுத்த வேண்டாமே. அவரவராக இஷ்டப் பட்டு வந்து மாறுவது தனி. அது சொந்த விஷயம். ஆனால் தெருவில் போகிற வருகிறவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மதம் மாறச் செய்வது என்பது கொஞ்சம் கூட ஏற்கக் கூடியதாக இல்லை. இதைப் போல இன்னும் சிலதும் இருக்கு. ஆனால் ரொம்பவே குற்றம் காணுகிறாப்போல் வேண்டாம்னு விட்டுட்டேன்.\n\"............எங்கள் சமய நூல்கள் எதையும் படிக்காமலேயே எங்களை மிகக் கேவலமாக விமர்சிக்கத் துணியும் உங்கள் முட்டாள்தனத்தை என்னென்பது\"\nஇவ்வாறு கம்பீரமாகக் கேட்டார் இந்த ஹிந்து மதக் காவலர்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகாதலித்தேன் ; வேறெதுவும் திருடவில்லை\nஅண்ணன்மார்களே, தம்பிமார்களே, சீர் கொடுக்க வாங்க\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nகூடி நின்னு கூட்டப் போறீங்களா, குழம்பப் போறீங்களா\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nவிவேகாநந்தரின் 150-ஆவது பிறந்த நாள்\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nநிர்பயா அபயம் கேட்டிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/06/", "date_download": "2019-11-18T09:24:11Z", "digest": "sha1:FUXNDFVEG7K4INYS37GBTWAYWSX5WSFN", "length": 132035, "nlines": 544, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: June 2018", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபெரிய ரங்குவுக்கு இன்னிக்குத் தைலக்காப்பு\nநேத்திக்குப் பெரிய ரங்குவைப் பார்க்கப்போனோம். முந்தாநாளே போயிருக்கணும். மருத்துவமனையிலேயே நேரம் ஆயிடுச்சு அப்புறமா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்ப அலுப்பு அப்புறமா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்ப அலுப்பு இன்னிக்கு ரங்குவுக்கு ஜேஷ்டாபிஷேஹம். ஜேஷ்டாபிஷேஹம் குறிச்ச தகவல்களை அறிய எல்லோரும் இங்கே போங்க இன்னிக்கு ரங்குவுக்கு ஜேஷ்டாபிஷேஹம். ஜேஷ்டாபிஷேஹம் குறிச்ச தகவல்களை அறிய எல்லோரும் இங்கே போங்க\nதலைப்பைப் பார்த்துட்டு யோசிக்க வேண்டாம். உள்ளே எழுதி இருப்பது ஜேஷ்டாபிஷேஹம் பத்தித் தான். தலைப்பை மாத்தி இருக்கணும்னு ஏற்கெனவே நெ.த. போட்டு வாங்கிட்டார். என்றாலும் அந்த லிங்கில் ஜேஷ்டாபிஷேஹம் பத்தின குறிப்புகள் இருக்கும். இன்னிக்குக் கோயிலில் தரிசன சேவை இருக்காது. நாளையிலிருந்து பெரிய ரங்குவின் பாத தரிசனம் 48 நாட்களுக்குக் கிடைக்காது. ஆகவே நேத்திக்கே பார்க்கப் போயிட்டோம். எப்போவும் போல் முதல்லே தாயாரைப் பார்த்துட்டுப் பின்னர் தான் ரங்குவைப் பார்க்கப் போனோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டம் இருந்தது. ஆனால் நாங்க கட்டண சேவைக்குப் போகலை. கட்டண சேவைக்குப் போயிருந்தாலும் நேரம் ஆகி இருக்கும். தாயாரைப் பார்த்துக் கொண்டு பின்னர் பிரசாதமாகக் கொடுத்த மஞ்சள், மல்லிகைப் பூப் பெற்றுக் கொண்டு சடாரியும் சாதித்த பின்னர் வெளியே வந்தோம்.\nஅங்கேயே சற்று நேரம் புஷ்கரிணி வாயிலில் காத்திருந்ததும் ஐந்து நிமிடத்தில் பாட்டரி கார் வந்தது. அதில் ஆர்யபடாள் வாயிலுக்குப் போனோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாயிலுக்கு நேரடியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தடுத்து/ இல்லை இல்லை வந்த வழியை அடைத்துக் கம்பி கட்டி விட்டிருந்தாங்க வாயிலுக்கு நேரடியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தடுத்து/ இல்லை இல்லை வந்த வழியை அடைத்துக் கம்பி கட்டி விட்டிருந்தாங்க கோயிலில் ஒண்ணு அறங்காவலர் புதுசா வந்திருக்கணும். இல்லைனா கோவில் அதிகாரி புதுசா மாறி இருக்கணும். ஏன்னா இப்போ ஒண்ணும் பெரிய திருவிழா வரலை கோயிலில் ஒண்ணு அறங்காவலர் புதுசா வந்திருக்கணும். இல்லைனா கோவில் அதிகாரி புதுசா மாறி இருக்கணும். ஏன்னா இப்போ ஒண்ணும் பெரிய திருவிழா வரலை அப்போத் தான் கூட்டத்தை அனுசரித்து எல்லாத்தையும் மாத்துவாங்க. இப்போ ஏன் மாத்தினாங்கனு தெரியலை அப்போத் தான் கூட்டத்தை அனுசரித்து எல்லாத்தையும் மாத்துவாங்க. இப்போ ஏன் மாத்தினாங்கனு தெரியலை அதோட அந்தக் கம்பி கட்டுவதற்கு இடைவெளி ஒருத்தர் நிற்கப் போதுமானதாகவும் இருக்காது. நல்லவேளையா நான் யானை மாதிரி இல்லையோ பிழைச்சேன். கொஞ்சம் குண்டா இருக்கிறவங்க ஒருக்களிச்ச மாதிரித் தான் நுழையணும் அதோட அந்தக் கம்பி கட்டுவதற்கு இடைவெளி ஒருத்தர் நிற்கப் போதுமானதாகவும் இருக்காது. நல்லவேளையா நான் யானை மாதிரி இல்லையோ பிழைச்சேன். கொஞ்சம் குண்டா இருக்கிறவங்க ஒருக்களிச்ச மாதிரித் தான் நுழையணும்\nஉள்ளே போனதும் இலவச சேவையில் நிறைய நேரம் நிற்கணும்ங்கறதாலே 50 ரூ சேவைக்குச் சீட்டு வாங்கப் போனால் அதுக்கும் உள்ளே கம்பி கட்டிச் சுத்தோ சுத்துனு சுத்திட்டுப் போய்ச் சீட்டு வாங்கிட்டு உள்ளே போனோம்.அங்கே பிரகாரத்தில் யாருமே இல்லைனு வேகமாப் போனால் சந்தனு மண்டபத்தில் மக்கள் கூட்டம் நாங்க கடைசிப் படிகளில் நின்றோம். மேலே ஏறவே அரை மணி ஆச்சு நாங்க கடைசிப் படிகளில் நின்றோம். மேலே ஏறவே அரை மணி ஆச்சு கூட்டம் மெதுவா, மெதுவா நகர்ந்தது. சுமார் முக்கால் மணி நேரத்தில் ரங்குவைப் பார���க்க உள்ளே போனோம். நம்பெருமாள் சிவப்புக் கலர் விருட்சிப் பூக்கிரீடமும் மல்லிகைப் பூக்கிரீடமும் வைச்சுக் கொண்டு அழகாய்க் காட்சி அளித்தார்.\nபெரிய பெருமாள் இன்றைய தைலைக்காப்புக்குத் தயாராகப் படுத்திருந்தார். முக தரிசனம் ஆகும் இடத்தில் கருவறையிலேயே சடாரி சாதித்தார்கள். ஆஹா முதல்முறையாக பாத தரிசனம் ஆகும் இடத்தில் துளசிப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. இம்மாதிரிக் கருவறையிலேயே கொடுத்தது எனக்குத் தெரிந்து முதல் முறை. ஒருவேளை ஒவ்வொரு வருஷமும் ஜேஷ்டாபிஷேஹத்துக்கு முதல் நாள் அப்படிக் கொடுத்திருக்கலாம். இந்த வருஷம் தான் முதல் நாள் போனதால் புதுசா இருந்தது. நம்பெருமாளைக் குசலம் விசாரிச்சுட்டுப் பெருமாளிடம் திரும்பிப் போகற வழியைக் கொஞ்சம் நல்லபடியாத் திறந்து வைக்கச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்துவிட்டு வெளியே வந்தோம்.\nஎதிரே அர்ஜுன மண்டபம், கிளி மண்டபம் போகும் படிக்கட்டுகள் திறந்திருக்க அந்த வழியாப் போகலாமோனு பார்த்தால் கிளிமண்டபத்திலிருந்து அந்தப் பக்கம் இறங்கும் இடத்தில் வெளியே போகும் வழி அடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லவே விஷ்வக்சேனர் சந்நிதி வழியாகவே போனோம். நல்ல வேளையாத் தொண்டைமான் மேடு திறந்திருக்கவே படிகளில் ஏறி வெளியே வந்து மீண்டும் பாட்டரி காரில் தாயார் சந்நிதி வந்து வடக்கு வாசல் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.\nபுதன்கிழமை அன்னிக்குக் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பெருமாளுக்கு அபிஷேஹம் ஏற்பாடு செய்திருந்தோம். நான் வீட்டிலிருந்து வடைமாலைக்கு வடை தயார் செய்துகொண்டு போனேன். வழக்கம் போல் நம்ம ஆளுக்குக் கொழுக்கட்டையும் உண்டு. காலம்பர ஐந்து மணிக்கே கிளம்பிட்டோம். ஏனெனில் முதலில் பரவாக்கரை போய்ப் பெருமாள் அபிஷேகம் முடிச்சுட்டு, பின்னர் மாரியம்மனைத் தரிசனம் செய்து கொண்டு பின்னர் கருவிலிக்கு மண்டலாபிஷேகம் வரணும். இம்முறை எங்களுடன் என் கணவரின் உறவினர் (அத்தை பையர்) வந்திருந்தார். அவருக்கு இம்மாதிரிப்பயணம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது என்று சொன்னார். கும்பகோணம் தாண்டியதுமே காரைக்கால் வழியாகப் பரவாக்கரை செல்கையில் ஓர் நிழலான இடத்தில் வண்டியை நிறுத்திக் கொண்டு போயிருந்த இட்லியைச் சாப்பிட்டுக் காஃபியையும் குடித்தோம். என்ன தான் சீக்கிரமாகக் கிளம்பினாலும் நாங்கள் போய்ச் சேர எட்டரைக்கு மேல் ஆகிவிட்டது. போகும்போதே பொய்யாப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு ஹெலோ சொல்லிக் கொழுக்கட்டையைக் கொடுத்துட்டுப் பின்னர் பெருமாள் கோயிலுக்குப் போனோம். அங்கே ஏற்கெனவே பட்டாசாரியார் வந்து தயாராக இருந்தார். நாங்க போய் அபிஷேஹ சாமான்கள் மற்றும் பூ, வஸ்திரங்கள் கொடுத்ததும் அபிஷேஹம் ஆரம்பித்தார். ஏற்பாடுகள் செய்து கொண்டு அபிஷேஹம் ஆரம்பிக்க ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது. அபிஷேஹம் செய்த பட்டாசாரியாருக்கு வேலை புதுசோனு நினைக்கும்படி ரொம்பவே மெதுவாக எல்லாம் செய்தார். அது முடிச்சு வடைமாலை சாத்திப் பிரசாதம் நிவேதனம் செய்து ஆரத்தி காட்டிவிட்டுப் பின்னர் அர்ச்சனை செய்துப் பிரசாதம் கொடுக்கையில் பத்தரைக்கு மேல் ஆகி விட்டது. அதற்குள்ளாகக் கருவிலியில் இருந்து தொலைபேசி அழைப்பு அவசரம் அவசரமாக மாரியம்மன் கோயிலுக்குப் போனோம்.\nபூசாரியிடம் முன்னரே சொல்லி வைத்திருந்ததால் அவர் தயாராகக் காத்திருந்தார். போனதும் ஒரே ஆச்சரியம். அங்கே ஏற்கெனவே நாங்க வந்தால் குளிக்க, கழிவறை பயன்பாட்டுக்கு என ஓர் அறை கட்டிக் குழாய் இணைப்புக் கொடுத்து வைக்கச் சொல்லி இருந்தோம். போன வருஷமே அறை கட்டி இருந்தார்கள். ஆனால் மேலே ஏறப் படிகள் இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரம் மேலே ஏறிப் போகணும். இப்போ அதெல்லாம் சுத்தமாகப் படிகள் வைத்துக் கட்டி உள்ளே பிரகாரம் முழுதும் கீழே தளம் போட்டு கோயில் சமையலறையை ஒட்டிப் பெரிய ஷெட் போட்டு மிக அழகாகக் கட்டி இருந்தார்கள். ஷெட் போட்டது மிகவும் அருமையாக இருந்தது. படங்கள் எடுக்கணும்னு நினைச்சு எடுக்க முடியலை. சரியா வரலை :( காமிராவைத் தான் இனிமேல் எடுத்துப் போகணும் :( காமிராவைத் தான் இனிமேல் எடுத்துப் போகணும் செல்லில் சரியா வரது இல்லை செல்லில் சரியா வரது இல்லை கோயிலில் அர்ச்சனை முடித்துக் கொண்டு கருவிலிக்குக் கிளம்பினோம்.\nகருவிலிக் கோயிலில் நல்ல கூட்டம். கோயிலுக்குள் நுழைந்ததுமே நம்ம ரங்க்ஸின் பழைய உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்கத் திரு கண்ணனையும் பார்த்துப் பேசினோம். முகம் தெரியாத நண்பர் ஒருவர் எனக்கு மின் மடல் அனுப்பித் திரு கிருஷ்ணமூர்த்தி பற்றிய \"சிகரம் பேசுகிறது\" புத்தகம் அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். திரு கண்ணனுக்கு அவர் விலாசத்தை அனுப்பி இருந்தேன். அவருக்குப் புத்தகம் போய்ச் சேர்ந்து விட்டது. இப்படிச் சில உறவினர்கள், நண்பர்கள் கலந்துரையாடலுக்குப் பின்னர் சுவாமி தரிசனத்துக்குக் கிளம்பினோம். மண்டலாபிஷேகம் முடிந்து நடராஜருக்கு அன்றைய தினம் ஆனித் திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோயிலில் இருந்த நடராஜரை யாரோ தூக்கிச் சென்று அவர் எங்கேயோ இருக்கார் இப்போ கண்டுபிடிக்க முடியலை. இப்போ இருப்பவர் முதல் கும்பாபிஷேகம் ஆனதும் திரு கிருஷ்ணமூர்த்தியின் முயற்சிகளால் புதிதாக வடிக்கப்பட்டது. முன்னே இருந்தவர் கொடுகொட்டித் தாளத்துக்கு ஏற்ற அபிநயத்தில் இருந்திருக்கலாம். இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தக்கொடுகொட்டி திரிபுரத்தை ஈசன் எரித்தபோது வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே கைகொட்டி நின்று அட்டகாசம் என்னும் சிரிப்புடன் ஆடிய ஆட்டம் எனப் படித்திருக்கேன். (சிதம்பர ரகசியம் எழுதும்போது) கொடுகொட்டி, கொடுங்கொட்டி என்னும் பெயரில் வழங்கப்படும் இந்த ஆடல் எம்பெருமானின் 108 தாண்டவ வகைகளில் ஒன்று. பழந்தமிழர் இசைக்கருவி ஒன்றுக்கும் கொடுகொட்டி என்னும் பெயர் உண்டு. எட்டுக்கைகளுடன் ஈசன் ஒரு கையில் துடியையும் இரண்டு கைகளில் தோளில் முழவையும் மாட்டிக் கொண்டு பல்வேறு உருவங்களில் நடனம் ஆடியதாகச் சொல்லுவார்கள். இந்தக் கொடுகொட்டி பற்றிச் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிகிறது. மாதவி ஆடிய பதினோரு வகை ஆடல்களில் கொடுகொட்டியும் ஒன்று எனக் குறிப்பிடப் படுகிறது.\nகலித்தொகையில் நச்சினார்க்கினியர் இந்த ஆடலைப் பற்றிக் கீழ்க்கண்ட பாடலில் தெரிவிக்கிறார். இந்த ஆடலில் அச்சம், வியப்பு, விருப்பம், அழகு ஆகிய நுண்ணுணர்வுகள் காணப்படும் எனவும் நச்சினார்க்கினியர் தெரிவிக்கிறார்.\nகொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய\nஉமையவள் ஒருபா லாக ஒருபால்\nஇமையா நாட்டத்து இறைவன் ஆகி\nஅமையா உட்கும் வியப்பும் விழைவும்\nபொலிவும் பொருந்த நோக்கிய தொக்க\nஅவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம்\nஇத்தகைய அபூர்வமான தோற்றத்தைக் காட்டும் நடராஜர் இப்போ எங்கே இருக்காரோ நடராஜர் அபிஷேகம் முடிந்ததும் ஈசனுக்கும், நடராஜருக்கும் தீப ஆராதனைகள் நடந்தன. நாங்க அதற்குள்ளாக அம்மன் சந்நிதிக்குப் போனோம். அங்க��� சர்வாங்க சுந்தரிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தபடியால் சற்று தாமதித்தே தரிசனம் கிடைத்தது. அங்கே பெண்கள் பலரும் அம்பிகையின் லட்சார்ச்சனையில் பங்கு பெற்று அடுத்து லலிதா சகஸ்ரநாமபாராயணத்துக்குக் காத்திருந்தார்கள். அவர்கலோடு என்னையும் பங்கெடுக்கச் சொன்னாலும் என்னால் கீழே உட்கார முடியாது என்பதால் நான் உட்காரவில்லை. அம்மனைத் தரிசனம் செய்து கொண்டு மீண்டும் சுவாமி சந்நிதி திரும்பி வந்து தரிசனம் முடித்துக் கொண்டு நடராஜரையும் பார்த்தோம். கோயிலில் சாப்பாடு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதால் அங்கே இருந்த கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் கோயிலில் சாப்பாடு போட ஒன்றரை மணியில் இருந்து இரண்டு மணி வரை ஆகும் என்றார். திரு கண்ணன் அம்மன் சந்நிதியில் இருந்ததால் நாங்கள் கோயிலுக்குப் போனதும் பேசியது தான். அப்புறம் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரிடம் விடை பெற முடியவில்லை\nதிரு கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் சாப்பாட்டுக்கு நேரம் ஆகும் என்பதோடு கீழே உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும் என்பதும் தெரிந்தது. ஆகவே நாங்கள் அங்கே சாப்பாட்டுக்கு உட்காரவில்லை. அதோடு நம்ம ரங்க்ஸுக்குப் பசிக்க ஆரம்பித்து விட்டது. மாத்திரை வேறே போட்டுக்கணும். கூட வந்த அத்தை பையரும் எங்களை விட வயசானவர். அவரும் எத்தனை நேரம் பசி தாங்குவார் நாங்க பரவாக்கரைக் கோயிலில் பட்டாசாரியார் கொடுத்த தயிர் சாதப் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பிட்டோம். கிளம்பும்போது ஒரு மணி ஆகி விட்டது. கும்பகோணத்தில் கோர்ட் வாசலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அத்தை பையரைத் திருவானைக்காவில் விட்டு விட்டு எங்க வீட்டுக்கு வர நாலு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை நாங்க பரவாக்கரைக் கோயிலில் பட்டாசாரியார் கொடுத்த தயிர் சாதப் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பிட்டோம். கிளம்பும்போது ஒரு மணி ஆகி விட்டது. கும்பகோணத்தில் கோர்ட் வாசலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அத்தை பையரைத் திருவானைக்காவில் விட்டு விட்டு எங்க வீட்டுக்கு வர நாலு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை நான் தான் சமைக்கப் போறேன். :)))))))))\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\nநாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் போவோம். முக்கியமாய்க் கருவிலி கோயிலில் சென்ற வருடம் மூன்றாம் முறையாகக் கும்பாபிஷேகம் நடந்தது. அதுக்கு எங்களால் போக முடியலை. ஆகவே இந்த வருஷம் மண்டலாபிஷேகத்துக்குக் கலந்து கொள்ளலாம் என்னும் எண்ணத்தில் நாளைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எப்படியும் சாயந்திரம் ஆகும் வர. ஆகவே பதிவில் கருத்துக்களுக்குப் பதில் சொல்லலைனு யாரும் நினைக்க வேண்டாம். சாயந்திரம் வந்து கணினியில் உட்கார நேரம் கிடைக்குமா என்று தெரியலை. ஆகவே முக்கியமா அதிரடி, அதிரடியா வந்து கமென்ட்ஸை வெளியிடவில்லை எனப் பொயிங்க வேண்டாம்\nநேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள பெற்றோருக்குத் தெரியாது எனவும் சொல்லி இருந்தார்.அப்போது என்னிடம் சில பாடல்கள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அங்கே ஓர் சிநேகிதி அவற்றைப் பகிரச் சொல்லி இருந்தார்.ஃபேஸ் புக் மட்டுமில்லாமல் பதிவின் மூலம் பலரும் தெரிஞ்சுக்கலாம்னு இங்கே பதிவாப் போட்டிருக்கேன். குழந்தை பிறந்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பாட்டு உண்டு. குழந்தை குப்புறத்திக் கொண்ட பின்னர் சுத்திச் சுத்தி வரும். அதன் பின்னர் ஆறு மாதத்தில் இடுப்பில் வைத்தால் குதிக்கும். அப்போது தான் \"சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு குதிச்சதாம்\" பாடுவார்கள். குழந்தையும் அதற்கேற்பக் குதிக்கும்.\nபின்னர் தவழ முயற்சி செய்யும் முன்னர் யானையைப் போல் முன்னும், பின்னும் ஆடும். அப்போது\n\"ஆனை, ஆனை, அழகர் ஆனை\" பாடுவார்கள்.\nதவழ முயலும்போது ஒரு பாடல்\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅழகரும் சொக்கரும் ஆடும் ஆனை\nகட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை\nகாவேரி நீரைக் கலக்கும் ஆனை\nஎட்டிக் கதவை உடைக்கும் ஆனை\nகுட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம்.\nபட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்.\nஇன்னும், குழந்தை உட்காரும்போது பெண் குழந்தைக்கு\nஅது ஐந்து கொழுக்கட்டை��்கு ஆடுமாம்\nகண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது\nசுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு\nவேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு\nகண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ\nசெங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ\nமுத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி\nகொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்\nநித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்\nநூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ\nஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்\nஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி\nமாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி\nதைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ\nயாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது\nமானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ\nதானோடி வந்து தந்த திரவியமோ\nதேனோ திரவமோ திலகமோ சித்தடியோ\nசித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்\nசுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா\nபாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே\nஅத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே\nசித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே\nஅம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே\nஅம்மா அடிச்சாளோ அரவணாஇக்கும் கையாலே\nமாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே\nஇதுவும் ஒரு வகைத் தாலாட்டுப் பாடல் தான்\nசெட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே\nவைக்கத்து செட்டியாரே கண்டீரோ அம்மானை\nகண்டேன் கடையிலே கற்கண்டு வாங்கச்சே\nபார்த்தேன் கடையிலே பால் பசுக்கள் வாங்கச்சே\nஅம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு\nஅம்மான் தன் பொன்னான வாயாலே போவென்று சொன்னானோ\nஆரடிச்சு நீ அழறே உன் அஞ்சனக்கண் மை கரைய\nதானே அழுகிறாய் உன் தாமரைக்கண் மை கரைய\nஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது\nஇது தாய் அடிச்ச கண்ணீரு தாரையா ஒடுறது\nஆறாப் பெருகி ஆனை குளிச்சேறி\nகுளமாப் பெருகி குதிரை குளிச்சேறி\nவாய்க்காலா ஓடி வழிப்போக்கர் காலலம்பி\nஎன் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மலறாய்.\nபாலும் சோறும் உண்ண வா\nகொச்சி மஞ்சள் பூச வா\nபவள வாய் திறந்து நீ\nபையப் பைய பறந்து வா\nபாடிப் பாடிக் களித்து வா\nகையில் வந்து இருக்க வா\nகனி அருந்த ஓடி வா\nநிலா நிலா ஓடி வா\nமலை மீது ஏறி வா\nபட்டம் போலே பறந்து வா\nபம்பரம் போல் சுற்றி வா.\nகாக்கா கண்ணுக்கு மை கொண்டு வா\nகுருவி குருவி கொண்டைக்குப் பூக் கொண்டு வா\nகிளியே கிளியே கிண்ணத்தில�� பால் கொண்டு வா\nகொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா\nகை வீசம்மா கை வீசு\nகடைக்குப் போகலாம் கை வீசு\nமிட்டாய் வாங்கலாம் கை வீசு\nமெதுவாய்த் தின்னலாம் கை வீசு\nகம்மல் வாங்கலாம் கை வீசு\nகாதில் போடலாம் கை வீசு\nசொக்காய் வாங்கலாம் கை வீசு\nசொகுசாய்ப் போடலாம் கை வீசு\nபள்ளிக்குச் செல்லலாம் கை வீசு\nபாடம் படிக்கலாம் கை வீசு\nகோயிலுக்கு போகலாம் கை வீசு\nகும்பிட்டு வரலாம் கை வீசு\nதில்லிக்குப் போகலாம் கை வீசு\nதிரும்பி வரலாம் கை வீசு\nகுழந்தையைத் தூங்க அழைக்கையில் பாடும் பாடல்\nசுக்கான் குத்தறதும், சோறு கொதிக்கறதும்\nபிள்ள அழறதும், பேசாதே என்கிறதும்\nவா வா என்கிறதும், மாட்டேன் போ என்கிறதும்\nசண்டை போடறதும், மண்டை உடையறதும்\nபலர் அழறதும் தாச்சுக்க அழைக்கறதும்\nமாட்டேன் என்னறதும் மல்லுக்கு நிக்கறதும்.\nஇன்னும் குழந்தை வளர்ந்த பின்னர் பாடும் பாடல்கள்\nஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள். அவங்க பெயர் மறந்து போச்சாம். அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.\nஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.\nஅம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது. ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது. வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் \"கொழுக்கட்டை எங்கே\" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி\nஇதைப் பாடினால் எங்க பட்டுக் குஞ்சுலு கண், கை ஆகியவற்றைக் காட்டும்.\nஅவா அவா வீட்டுல சாப்பாடு\nஇதுவும் குஞ்சுலுவுக்குப் புரியும். இன்னும் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொன்னால் பல குழந்தைகளும் கை தட்டும். கையை மேலே தூக்கிக் கோவிந்தா போட��ம். இவை எல்லாம் எட்டு மாசக் குழந்தைக்கான பாடல்கள். எங்க குஞ்சுலுவுக்கு இப்போ விபரம் புரிய ஆரம்பிச்சுடுத்தா சமயத்தில் மாட்டேன்னு தலையை ஆட்டிட்டுச் சிரிக்கும்.\nதாலாட்டுப் பாடல்கள் இன்னும் இருக்கின்றன.\nநேத்திக்குக் காலம்பரலேருந்து மின்சாரமே இல்லை. மத்தியானம் மூன்றரைக்கு வந்தது. இல்லாட்டி மட்டும் எழுதிக் கிழிக்கப் போறதில்லை. தொடுக்க உதிரிப்பூ நிறைய இருந்ததால் நேரம் அதிலே போயிடுச்சு. பூத் தொடுத்தாக் கொஞ்ச நேரத்துக்குக் கணினியைப் பார்க்கவோ, புத்தகங்கள் பார்க்கவோ முடியறதில்லை. அதனால் போய்ப் படுத்துட்டேன். அரை மணி கழிச்சு எழுந்து வந்தால் மின்சாரம் வரலை. சரினு நான் பார்த்த ஜிவாஜி படங்களைப் பத்தி மனசுக்குள்ளே ஒரு ரீல் ஓட்ட ஆரம்பிச்சேன். முதலில் நினைவு தெரிஞ்சு பார்த்ததுன்னா \"வீர பாண்டியக் கட்ட பொம்மன்\" ஆனால் நாங்க பார்க்கப் போனது என்னமோ \"கல்யாணப் பரிசு\" படம் தான். அது அப்போ மதுரை கல்பனா தியேட்டரில் ஓடிட்டு இருந்தது.\nஅப்பாவுக்கு ஏதோ திடீர்னு எங்களை சினிமாவுக்குக் கூட்டிச் செல்ல ஆசை வந்து அங்கே போனோம். படம் மத்தியானம் இரண்டரைக்குத் தான் ஆரம்பம். ஆனால் ஒன்றரை மணிக்கே House Full Board போட்டுட்டாங்க. அடுத்த ஆட்டத்துக்கும் அப்போவே டிக்கெட் கொடுத்து எல்லோரும் உட்கார்ந்திருந்தாங்க. சரினு அங்கே இருந்து மெல்ல நடந்து தெற்கு கோபுர வாசல் போனோம். இது ஒரு கோடி. அது இன்னொரு கோடி. அங்கே தான் நியூ சினிமா இருந்தது. அதிலே தான் வீர பாண்டியக் கட்ட பொம்மன் படம் அப்போக் காத்தாடிட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். படம் வேறே ஒண்ணு அப்போ ஓடினதாலே அதுவும் கல்யாணப் பரிசுக்கும் டிக்கெட் கிடைக்காதவங்க இதுக்கு வருவாங்கனு இன்னும் அங்கே மாடினி ஷோ ஆரம்பிக்கலை. அப்போல்லாம் மத்தியானம் 2 மணி ஆட்டம் தான் மாட்னி ஷோ என்பார்கள். ஆகவே நாங்க போன உடனே டிக்கெட் கிடைச்சது. எங்களுக்கு ஏதோ சினிமா பார்க்கணும்னு தான் இருந்ததே தவிர இந்தப் படம் அந்தப் படம் எல்லாம் தோணலை. இதான் எனக்கு நினைவு தெரிஞ்சு நான் ஜிவாஜி சினிமா பார்த்த கதை\nஅதுக்கப்புறமாத் தான் பாசமலர், பாலும் பழமும் எல்லாம் வந்ததோ நினைவில் இல்லை. ஆனால் பாவமன்னிப்புப் படம் பார்த்தது நினைவில் இருக்கு. இன்னும் \"ப\" வரிசைப் படங்கள் நிறைய வந்தாலும் பார்க்கலை. அப்புறமும் ஜிவாஜி படங்கள���னு பார்த்தா பல படங்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவு நினைவில் இல்லை. ஆனால் பாவமன்னிப்புப் படம் பார்த்தது நினைவில் இருக்கு. இன்னும் \"ப\" வரிசைப் படங்கள் நிறைய வந்தாலும் பார்க்கலை. அப்புறமும் ஜிவாஜி படங்கள்னு பார்த்தா பல படங்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவு அப்பாவுக்குப் பாஸ் கிடைத்தால் எந்தத்தியேட்டர் பாஸோ அதிலே ஓடும் படங்கள் தான் பார்ப்போம். ஆனாலும் சித்தப்பா மூலம் ஒரு சில ஜிவாஜி படங்கள் பார்த்தேன். மேலும் சித்ராலயா ஃபிலிம்ஸ் வீட்டுக்கு எதிரே இருந்ததால் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜிவாஜி நடிச்ச படங்களான, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், கலாட்டா கல்யாணம், சவாலே சமாளி, உயர்ந்த மனிதன் போன்ற சில படங்கள் பார்த்தாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமைனு எல்லாமும் இதில் அடங்குமோ அப்பாவுக்குப் பாஸ் கிடைத்தால் எந்தத்தியேட்டர் பாஸோ அதிலே ஓடும் படங்கள் தான் பார்ப்போம். ஆனாலும் சித்தப்பா மூலம் ஒரு சில ஜிவாஜி படங்கள் பார்த்தேன். மேலும் சித்ராலயா ஃபிலிம்ஸ் வீட்டுக்கு எதிரே இருந்ததால் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜிவாஜி நடிச்ச படங்களான, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், கலாட்டா கல்யாணம், சவாலே சமாளி, உயர்ந்த மனிதன் போன்ற சில படங்கள் பார்த்தாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமைனு எல்லாமும் இதில் அடங்குமோ அப்புறமாத் தான் கல்யாணம் ஆனப்புறமா மூன்று தெய்வங்கள், கௌரவம், ராஜராஜ சோழன், தெய்வப்பிறவி அப்புறமாத் தான் கல்யாணம் ஆனப்புறமா மூன்று தெய்வங்கள், கௌரவம், ராஜராஜ சோழன், தெய்வப்பிறவி ஜிவாஜி மூன்று வேடங்களில் நடிப்பாரே அது ஜிவாஜி மூன்று வேடங்களில் நடிப்பாரே அது அல்லது தெய்வ மகன் இப்படிப் பல பார்த்தாலும் இந்த வியட்நாம் வீடு படத்தையோ பாலும் பழமும் படத்தையோ, பாசமலர் படத்தையோ இன்னிக்கு வரை பார்த்ததில்லை என்ற பெருமைக்கு ஒரே சொந்தக்காரி நான். அந்த நாள், சபாஷ் மீனா போன்ற இன்னும் சில படங்கள் தொலைக்காட்சி உபயம். முதல் மரியாதை கூட அப்படித் தான் தூர்தர்ஷனில் போட்டப்போப் பார்த்தது. தூர்தர்ஷன் மூலம் சில ஜிவாஜி படங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் வரலை.\nகப்பலோட்டிய தமிழன் படமெல்லாமும் தூர்தர்ஷன் தயவு தான். தூர்தர்ஷனில் படங்கள் என ஆனப்புறம் தியேட்ட���ில் போய்ப் பார்ப்பதே குறைஞ்சும் போச்சு. இப்போக் கொஞ்ச நாட்களாத் தொ(ல்)லைக் காட்சியிலும் படங்கள் பார்ப்பதில்லை. அதிலும் இப்போதெல்லாம் டிக்கெட் விற்கும் விலைக்கு ஒரு மாசக் காய்/கனிச் செலவுக்குச் சரியா இருக்கும் போல உடம்பாவது சரியாகும். எப்போவுமே முன் பதிவு செய்து திரைப்படம் போனதில்லை. அப்படிப் போன ஒரே படம் , \"மை டியர் குட்டிச் சாத்தான்\" மட்டுமே\nதில்லியில் இருந்த வண்ணமே திட்டக்கமிஷன் வேலையின் அதிகாரத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல காரியங்களையும் முடித்துக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தியிடம் திரு அப்பாதுரைக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டு வேலைக்குத் திரும்ப இஷ்டமில்லாமல் கிருஷ்ணமூர்த்தி யுபிஎஸ்சி தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிஈஎஸ் அதிகாரியாகத் திட்டக்கமிஷனுக்கே மீண்டும் வந்து அதே மின்சார வளர்ச்சித் திட்டங்கள் பிரிவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். இப்போதைய ஆட்சியில் திட்டக்கமிஷன் என்னும் பெயர் நீக்கப்பட்டு நிதி ஆயோக் என்னும் பெயரில் இயங்கி வரும் இது நம் நாட்டின் முதல் பிரதமர் திரு ஜவகர்லால் நேருவின் ஆலோசனைகளின் பேரில் ஐந்தாண்டுகள் ஒரு வளர்ச்சித் திட்டம் என்னும் வகையில் உருவாக்கப்பட்டது.\nவளர்ச்சியை நிர்ணயிப்பதோடு அல்லாமல் எந்த எந்த மாநிலம் முன்னுரிமை பெற வேண்டும் என்பதையும் திட்டக்கமிஷனே நிர்ணயித்து வந்தது. நேரு அதன் தலைவர் எனில் அதில் இடம் பெற்ற மற்றவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. வி.டி.கிருஷ்ணமாசாரி(டிடிகே இல்லை), பி.சி.மகலேனாபிஸ், ஜே.ஜே. அஞ்சாரியா, தர்லோக் சிங், பென்டரல் மூன், பீதாம்பர் பந்த் ஆகியோரைத் தவிர்த்து சிந்தாமணி தேஷ்முக், டிடிகே, வி.கே.கிருஷ்ணமேனன், ரஃபி அஹமட் கிட்வாய் போன்றோருடன் மாநில முதலமைச்சர்களில் திறமை வாய்ந்த சிலராக இருந்த திரு காமராஜர், கர்நாடக முதல்வரான நிஜலிங்கப்பா, உ.பி.யின் கோவிந்த வல்லப பந்த் ஆகியோரும் இதில் இடம் பெற்றிருந்தனர். இவர்களோடு அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்த திரு கிருஷ்ணமூர்த்தி முக்கியமாய் அப்போது அணுசக்தித் துறைத் தலைவரான ஹோமி ஜே.பாபாவுக்கும் அப்போதைய பிரதமர் நேருவுக்குமான உரையாடல்களில் தான் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறார். தொடர்ந்து திட்ட���்கமிஷனிலேயே நீடிக்க விரும்பினாலும் அவருக்கு BHEL இல் தலைவராகும் வாய்ப்புத் தேடி வந்தது.\nஅப்போதைய திட்டக்கமிஷனின் முக்கியமான முடிவுகளாக மின் சக்தியைத் தயாரிப்பது அமைந்தது. அதற்காக அப்போது இருந்த இரண்டே வழிகளான நீர் ஆதாரங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல் இன்னொன்று நிலக்கரியை வைத்து அனல் மின்சாரம் தயாரித்தல் ஆகியவை ஆனால் நீர் ஆதாரங்கள் குறைவாக இருந்ததால் 40% மட்டுமே மின்சக்தி கிடைத்தது. மீதமுள்ள 60% அனல் மின்சாரமாக நிலக்கரி மூலம் எடுத்தாக வேண்டிய கட்டாயம். இதில் எந்த மாநிலத்தில் நீர் மின்திட்டம் அமைப்பது, எந்த மாநிலத்தில் அனல் மின் திட்டம் அமைப்பது போன்ற முக்கியமான முடிவுகளைக் கொண்ட திட்டக் கமிஷன் அறிக்கையை நம் கிருஷ்ணமூர்த்தியே தயாரித்தார். அப்போதே தில்லி வட்டாரங்கள் அவரை \"விகே\" என அன்புடன் அழைக்கத் துவங்கி இருந்தது. அரசு அதிகாரிகள் மத்தியில் அவர் செல்வாக்குப் பரவி இருந்தது. அவர் தயாரித்த அறிக்கை ஜவகர்லால் நேருவால் முழு மனதுடன் அங்கீகரிக்கப்பட்டு விவாதங்களுக்கும் உள்ளானது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட நேரு அறிக்கையில் கண்டபடி மின்சாரம் தயாரிக்கத் தேவையான கருவிகளுக்கு எங்கே போவது என்னும் கவலையைத் தெரிவித்தார்.\nதிட்டமிட்டபடி நாட்டின் மின் உற்பத்தி அமைய வேண்டுமானால் கருவிகள் உள்நாட்டுத் தயாரிப்பாக இருக்க வேண்டும் எனக் கிருஷ்ணமூர்த்தியும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நேருவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே எஸ்.ஏ. காட்கரி தலைமையில் மின்சார உற்பத்தி செய்யப் போதுமானக் கருவிகள் தயாரிப்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆலோசனைகள் செய்தனர். இதிலும் கட்கரியின் உதவியாளராகப் பணியாற்றினார் திரு கிருஷ்ணமூர்த்தி. அப்போது தான் நாடு சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகி இருந்த காரணத்தால் தனியார் மூலம் இவற்றைப் பெற முடியாது என்பதால் பொதுத்துறை மூலம் உற்பத்தி செய்யலாம் எனக் காட்கரி குழு தீர்மானம் செய்து அதை முறையே பிரதமருக்கும் தெரிவித்தனர். 1956 ஆம் ஆண்டில் HEILஎன்னும் பெயரில் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் கம்பெனி பதிவு செய்யப்பட்டு பிரிட்டனின் அசோசியேடட் எலக்ட்ரிகல் இன்டஸ்ட்ரீஸின் ஒத்துழைப்போடு போபாலில் உற்பத்தி நிலையம் முதன் முதல் அமைக்கப்பட்டது.\nதிட்���க்கமிஷனில் பெரும்பங்காற்றிய திரு கிருஷ்ணமூர்த்தி இளமைத் துடிப்புடன் இருந்தார். இம்மாதிரியான ஓர் நிறுவனத்தில் தானும் இறங்கி தொழிலை வளர்த்து லாபம் அடையச் செய்ய வேண்டும் என்னும் பெரும் கனவு அவருள் இருந்ததால் இந்த HEIL இல் சேர விண்ணப்பித்தார். இவரது திறமைகளை நன்கு அறிந்திருந்த திட்டக்கமிஷணிலும் சரி, பின்னர் ஏற்பட்ட கட்கரி குழுவிலும் சரி இவரின் விண்ணப்பத்தை ஆதரிக்கவே செய்தனர். ஆகவே போபாலில் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி ஆனால் திட்டக் கமிஷன் பணி பாதியிலே இருக்கிறதே. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவுப் பணிகள் தொடங்கி விட்டன. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை விடுவிக்க முடியாது எனத் திட்டக் கமிஷன் திட்டவட்டமாய்த் தெரிவித்து விட்டது. அதை எதிர்த்து ஏதும் செய்ய முடியா நிலையில் அங்கேயே தன் பணியைத் தொடரவேண்டிய கட்டாயம் திரு கிருஷ்ணமூர்த்திக்கு\nஆனால் மின் உற்பத்திக்குத் தேவையான சாதனங்கள் HEIL மூலம் செய்ய ஆரம்பித்திருந்தாலும் போதுமான அளவுக்கு சாதனங்கள் தயார் செய்ய முடியவில்லை. காட்கரி குழுவின் அறிக்கையை மீண்டும் மறு பரிசீலனை செய்ததில் பஞ்சாப் மின் வாரியத்தைச் சேர்ந்த எச்.ஆர்.பாட்டியா என்னும் மற்றொரு குழு HEIL மட்டும் போதாது எனவும் இன்னும் இரண்டு தொழிற்சாலைகள் உடனடியாகத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதையும் சுட்டிக் காட்டியது. இங்கே திட்டக்கமிஷனில் ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரும் திரு கிருஷ்ணமூர்த்திக்கு அங்கே இருக்க மனம் இல்லை. அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் HEIL க்குப் போய் விட்டார். புதிதாக வந்தவருக்குக் கிருஷ்ணமூர்த்தியுடன் இணக்கம் ஏற்படாமல் போகவே அப்போது பிரதமரின் அலுவலகத்தில் இருந்த திரு எல்.கே.ஜாவின் உதவியைக் கோரினார் கிருஷ்ணமூர்த்தி.\nஅப்போதெல்லாம் இம்மாதிரி மின் திட்டங்களின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகளையே நியமனம் செய்து வந்தார்கள். அதன்படி அப்போது HEIL இன் தலைவராக இருந்தவர் திரு மாதுர் என்பவர். மின்சாரம் சம்பந்தமான விஷயங்களில் அவருக்கு அனுபவம் இல்லை. ஆகவே அவருக்கு உதவி செய்தாற்போலவும் இருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் மாறுதல் கிடைக்கும் என நினைத்த திரு எல்.கே.ஜா ஓராண்டுக்கு மட்டும் அவரை அங்கே அனுப்பல��ம் என நினைத்தார். யு.பி.எஸ்.சி. மூலம் நேரடித் தேர்வு எழுதி சி.ஈ.எஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்திருந்த திரு கிருஷ்ணமூர்த்தியை ஓராண்டுக்காகப் பாதுகாப்பான வேலையை விட்டு விட்டுச் செல்லும்படி சொல்வதா என்னும் சந்தேகமும் திரு ஜாவுக்கு ஏற்பட்டது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ பிடிவாதமாகத் தான் HEIL க்கே போவதாகச் சொன்னார். நண்பர்கள் வேறு எச்சரித்தனர். அதிலும் தலைவர் ஆன மாத்துர் பற்றி யாருமே நல்லபடியாகச் சொல்லவில்லை. யார் சொல்வதையும் அவர் கேட்க மாட்டார் என்றே சொன்னார்கள். ஆனாலும் 1960 ஆம் ஆண்டில் திட்டக்கமிஷனை விட்டு விலகி HEIL இல் மாதுருக்கு உதவியாகச் சேர்ந்தே விட்டார் திரு கிருஷ்ணமூர்த்தி.\nஉண்மையில் இந்தப் புத்தக விமரிசனம் எழுத ஆரம்பிக்கையில் வரவேற்பு இருக்குமானு யோசனையோடேயே இருந்தேன். ஆனாலும் பலரும் படித்திருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவகர்லால் நேருவிடம் ஆரம்பித்துக் கடைசியாய் இப்போது திரு மோதி வரை உள்ள பிரதமர்களைப் பார்த்தவர் திரு கிருஷ்ணமூர்த்தி. இதில் அவர் திரு ஜவகர்லால் நேருவின் நம்பிக்கையை மிக இளம் வயதிலேயே பெற்றதில் ஆரம்பித்துப் படிப்படியாகத் திருமதி இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் நம்பிக்கையையும் பெற்றுப் பல உயர் பதவிகளைத் தொழில் துறையில் அலங்கரித்ததோடு அல்லாமல் தன் பதவிகள் மூலம் அந்தத் தொழில்கள் எல்லாமே பல வழிகளிலும் முன்னேற்றவும் அரும்பாடு பட்டிருக்கிறார். ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்மராவின் ஆட்சியில் தான் அவருக்குச் சற்றே பின்னடைவு ஆனால் அப்போது சந்தித்த ஒரு ஜோதிடரின் சூசகமான வார்த்தைகளால் தான் அவரால் கருவிலி கோயிலை நினைவு கூர்ந்து அதன் திருப்பணிகளைச் செய்ய முடிந்தது.\nகருவிலியைப் பூர்விகமாய்க் கொண்ட திரு கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தின் வளம் க்ஷீணித்துப் போனதால் 1930 ஆம் வருடம் கருவிலியை விட்டுக் கிளம்பிச் சென்னைக்குக் குடும்பத்தோடு இடம் பெயர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஐந்து வயது தான். சென்னையில் தொழில் தொடங்க இருந்த தந்தையாருக்குக் குடும்பத்தைப் பேணுவது கஷ்டம் என்பதால் கும்பகோணத்துக்கு அருகில் இருந்த குத்தாலம் என்னும் ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டு வைத்திருக்கிறார். திரு கிருஷ்ணமூர்த்தியின் பதினோராம் வயதில் தாயார் திடீரென இறந்துவிடக் கடைக்குட்டியான அவர் தாயாரின் பிரிவினால் மிகவும் மனம் வருந்தினாலும் படிப்பில் மூழ்கிப் பள்ளி இறுதித் தேர்வைக் குத்தாலம் பள்ளியிலேயே முடித்திருக்கிறார். பின்னர் தன்னை விட இரண்டே வயது மூத்த சகோதரர் வைத்தியநாதனுடன் சென்னையில் இருந்த அனைவருக்கும் பெரிய சகோதரர் ஆன திரு சுப்பிரமணியத்தின் பாதுகாப்பில் வந்து சேர்ந்தார். திரு சுப்பிரமணியம் திருமணம் ஆகி ரயில்வேயில் பணி ஆற்றி வந்தார். இளம் வயதாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையால் திரு வைத்தியநாதனும் வேலைக்குச் செல்ல வேண்டியவராக இருந்தார்.\nஅப்போது தான் ஆரம்பித்த \"கல்கி\" பத்திரிகையில் சர்க்குலாஷன் மானேஜராகச் சேர்ந்த திரு வைத்தியநாதன் பின்னாட்களில் அதன் சேர்மன் ஆகவே ஆனார். இந்தச் சமயத்தில் தான் திரு கிருஷ்ண மூர்த்தி தொழில் படிப்புப் படிக்க ஆசை கொண்டு பொறியியல் துறையில் டிப்ளமா பட்டம் பெற்றார். அப்போது சென்னை மாநிலத்தின் மின்சாரத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த திரு வி.பி. அப்பாதுரை என்பவரின் கண்களில் திரு கிருஷ்ணமூர்த்தி பட அதன் பின்னர் அவருக்கு எங்கும் எதிலும் ஏறுமுகமே அப்போது தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த புதிது. புதிய திட்டங்களான பெரியாறு, குந்தா போன்ற நீர்மின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்ற நேரம். அவற்றைப் பார்வை இட வந்த பிரதமர் திரு ஜவகர்லால் நேருவுக்கு அவற்றை விளக்கிக் கூற வேண்டிய பொறுப்புத் திரு கிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவர் செய்த நல்வினையா, இந்த நாடு செய்த நல்வினையா தெரியாது அப்போது தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த புதிது. புதிய திட்டங்களான பெரியாறு, குந்தா போன்ற நீர்மின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்ற நேரம். அவற்றைப் பார்வை இட வந்த பிரதமர் திரு ஜவகர்லால் நேருவுக்கு அவற்றை விளக்கிக் கூற வேண்டிய பொறுப்புத் திரு கிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவர் செய்த நல்வினையா, இந்த நாடு செய்த நல்வினையா தெரியாது இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டுப் பெற்ற திரு கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் பதவி உயர்வு கிட்டவும் திரு அப்பாதுரை பரிந்து உரைத்திருக்கிறார். ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை. பரிந்துரை திரும்ப வந்து விட்டது. என்றாலும் மனம் கலங்காத திர��� கிருஷ்ண மூர்த்தி மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்குச் செல்ல வேண்டிய முயற்சிகளை எடுத்து இருக்கிறார். ஆனால் அவை தாற்காலிகப் பணிகளே இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டுப் பெற்ற திரு கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் பதவி உயர்வு கிட்டவும் திரு அப்பாதுரை பரிந்து உரைத்திருக்கிறார். ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை. பரிந்துரை திரும்ப வந்து விட்டது. என்றாலும் மனம் கலங்காத திரு கிருஷ்ண மூர்த்தி மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்குச் செல்ல வேண்டிய முயற்சிகளை எடுத்து இருக்கிறார். ஆனால் அவை தாற்காலிகப் பணிகளே ஐந்தாண்டுகள் முடிந்தால் திரும்ப மாநிலப் பணிக்கே வரவேண்டி இருக்கும். என்ன செய்யலாம்\nதிரு அப்பாதுரைக்கும் இவரை இழக்க விருப்பம் இல்லை. ஆனாலும் இவர் தைரியமாக விண்ணப்பித்துப் பரிந்துரைக்கும்படி வேண்டப் பரிந்துரையின் பேரில் இவர் அப்போது சென்ட்ரல் இஞ்சினிரிங் செர்விஸ் என்னும் பெயரில் இருந்த அலுவலகத்திற்குப் பணியை ஏற்கச் செல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு இவரை விடுவிக்கவில்லை. அங்கே வேலை முடிந்ததும் மீண்டும் தமிழக அரசுப்பணிக்கே வர வேண்டும் என்னும் நிபந்தனையுடன் இவரை அனுப்பி வைத்தது. முதல் முறையாக தில்லி சென்ற கிருஷ்ண மூர்த்தி அங்கே திட்டக் கமிஷனில் இயற்கை வளங்கள் குறித்த ஆய்வுப் பிரிவில் ஆய்வுகள் செய்யும் ஓர் அதிகாரியாகச் சேர்ந்தார்.\nநல்லவேளையா இந்த சினிமா பார்க்கும் ஆவல் என்னிடம் குறைவாக இருக்கு எப்போவோ பார்ப்பேன். அப்படிப் பார்த்தாலும் நல்ல படங்களாகப் பார்ப்பேன். இந்தக் \"கபாலி\" \"காலா\" எல்லாம் பார்க்கலைனு வருத்தமே இல்லை. இரண்டிற்கும் வந்த விமரிசனங்களைப் பார்த்தாலே புரிகிறது எப்படி இருக்கும் என்பது. அதுவும் இப்போது வந்திருக்கும் காலா எப்போவோ பார்ப்பேன். அப்படிப் பார்த்தாலும் நல்ல படங்களாகப் பார்ப்பேன். இந்தக் \"கபாலி\" \"காலா\" எல்லாம் பார்க்கலைனு வருத்தமே இல்லை. இரண்டிற்கும் வந்த விமரிசனங்களைப் பார்த்தாலே புரிகிறது எப்படி இருக்கும் என்பது. அதுவும் இப்போது வந்திருக்கும் காலா ஹூம் விமரிசனங்களைப் படிக்கும்போதே புரிந்து விடுகிறது. ரஜினி இதைப் புரிந்து கொண்டு தான் நடித்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. எப்படியோ போகட்டும். நாங்க ப���ர்க்கப் போவதில்லை. கடைசியாப் பார்த்த ரஜினி படம் (தியேட்டரில் எல்லாம் ரஜினி படம் பார்த்ததே இல்லை) தொலைக்காட்சியில் முத்து சரியா நினைவில் இல்லை. இரு மனைவிகள் ஒண்ணு மீனா, இன்னொண்ணு ரோஜா ஒண்ணு மீனா, இன்னொண்ணு ரோஜா அதுவும் நினைவில் இல்லை ஆனால் முடிவு என்னனு தெரியறதுக்குள்ளாக என்ன காரணத்தினாலோ தொடர்ந்து பார்க்கலை இந்தப் \"படையப்பா\"னு ஒரு படம் வந்ததே இந்தப் \"படையப்பா\"னு ஒரு படம் வந்ததே அதை நான் இன்னமும் பார்த்ததே இல்லை அதை நான் இன்னமும் பார்த்ததே இல்லை ஹெஹெஹெஹெ கடைசியாப் பார்த்த ரஜினி படம் 2011 ஆம் வருஷம் அவர் நடிச்ச \"ஜிவாஜி\" மறந்தே போயிட்டேன். அப்போ அம்பேரிக்காவில் இருந்தோமா பொண்ணு வற்புறுத்தி அனுப்பி வைச்சா\nஇன்னிக்கு மருத்துவரைப் பார்க்கப் போனோமா அங்கே ரொம்ப நேரம் ஆச்சு அங்கே ரொம்ப நேரம் ஆச்சு அப்போ அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில், \"அன்புள்ள அப்பா அப்போ அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில், \"அன்புள்ள அப்பா\" என்றொரு படம் இந்த மாதிரிப் பார்க்கிறது தான் நான் சினிமா பார்ப்பது இல்லைனா இல்லை. முன்னெல்லாம் ஜீ தொலைக்காட்சியிலோ சோனி தொலைக்காட்சியிலோ ஸ்டார் மூவிஸிலோ எப்போவானும் படம் பார்ப்பேன். இப்போ கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்ததும் அதிலே எங்கே எந்த சானல் இருக்குனு கண்டு பிடிக்கிறதே பெரிய விஷயம் இல்லைனா இல்லை. முன்னெல்லாம் ஜீ தொலைக்காட்சியிலோ சோனி தொலைக்காட்சியிலோ ஸ்டார் மூவிஸிலோ எப்போவானும் படம் பார்ப்பேன். இப்போ கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்ததும் அதிலே எங்கே எந்த சானல் இருக்குனு கண்டு பிடிக்கிறதே பெரிய விஷயம் :))) ஹெஹெஹெ ஹீரோநம்ம ஜிவாஜி தான் :))) ஹெஹெஹெ ஹீரோநம்ம ஜிவாஜி தான் அவர் பெண்ணாக நதியா நான் படம் பார்க்கிறச்சே நதியாவுக்குக் கல்யாணம் நடக்குது யார் அந்த மாப்பிள்ளை ஒரே புள்ளி புள்ளியாக சரியாகப் படம் வரலை ஆனாலும் ஓரளவுக்குப் புரிஞது. கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீடு செல்லும் நதியா அப்பா நினைவில் உருகி உருகி உருகி உருகி ஆனாலும் ஓரளவுக்குப் புரிஞது. கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீடு செல்லும் நதியா அப்பா நினைவில் உருகி உருகி உருகி உருகி முதல் இரவிலேயே வீட்டுக்குத் தன்னந்தனியாத் திரும்பிடறாராம். அம்புட்டு அன்பு அப்பா மேலே முதல் இரவிலேயே வீட்டுக்குத் தன்னந்தனியாத் திரும்பிடறாராம். அம்புட்டு அன்பு அப்பா மேலே எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி எல்லாம் இதற்கு எதிர்வினை ஆற்றி இருப்பாங்க என்றே நினைக்கத் தோன்றியது. எல்லோரும் அப்படியே உருகிப் போய் அழுதிருப்பாங்கனூ நினைக்கிறேன். மீ வழக்கம் போல் சிரிப்பு. நல்லவேளையா யாரும் கவனிக்கலை எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி எல்லாம் இதற்கு எதிர்வினை ஆற்றி இருப்பாங்க என்றே நினைக்கத் தோன்றியது. எல்லோரும் அப்படியே உருகிப் போய் அழுதிருப்பாங்கனூ நினைக்கிறேன். மீ வழக்கம் போல் சிரிப்பு. நல்லவேளையா யாரும் கவனிக்கலை\nஇந்த மாதிரி முதல் இரவு அறைக்குள் விட்ட பெண்ணோ, மாப்பிள்ளையோ பாதி இரவில் திரும்பக் கூடாது எனச் சொல்லுவாங்க ஒரு காலத்திலே அதெல்லாம் சினிமாவில் அதுவும் ஜிவாஜி ஜினிமாவில் எடுபடாது போல அதெல்லாம் சினிமாவில் அதுவும் ஜிவாஜி ஜினிமாவில் எடுபடாது போல அவரும் பெண்ணையே நினைச்சுட்டு உட்கார்ந்திருகாரா அவரும் பெண்ணையே நினைச்சுட்டு உட்கார்ந்திருகாரா திரும்பி வந்த பெண்ணைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விடறாராம். முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதோ இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு திரும்பி வந்த பெண்ணைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விடறாராம். முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதோ இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு அப்புறமா நதியாவுக்குக் குழந்தை பிறக்கப் போகுதுனு நினைக்கிறேன். வளை அடுக்கினாங்க அப்புறமா நதியாவுக்குக் குழந்தை பிறக்கப் போகுதுனு நினைக்கிறேன். வளை அடுக்கினாங்க நான் மருத்துவரைப் பார்த்துட்டுத் திரும்பிட்டேன். என்ன குழந்தைனு தெரியலை. மண்டையை உடைக்குது நான் மருத்துவரைப் பார்த்துட்டுத் திரும்பிட்டேன். என்ன குழந்தைனு தெரியலை. மண்டையை உடைக்குது யாரானும் சொல்லுங்களேன். எப்போ வந்த படம்னும் தெரியலை\nகருவிலி சுட்டி வேலை செய்யுது\nமேலே சொல்லப்பட்டிருக்கும் என்னுடைய புக்ககமான கருவிலியைப் பற்றிப் பல முறை எழுதி இருக்கேன். படிக்காதவங்க அந்தச் சுட்டிக்குப் போனால் படிக்கலாம். அதில் ஒரு பத்தியில் திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதி இருப்பேன். அந்தக் கோயிலைப் புனர் உத்தாரணம் செய்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் மாமனாருக்கு ஒரு வகையில் சகோதரர். என் மாமனாரின் பாட்டியும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். ஒரு பெண்ணைக் கருவிலியிலும் இன்னொரு பெண்ணான என் மாமனாரின் பாட்டியைப் பக்கத்தில் இருந்த ஒரு மைல் தூரத்தில் உள்ள பரவாக்கரையிலும் அந்தக் காலத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இதிலே என் மாமனாரின் குடும்பம் பரவாக்கரைப் பெருமாள் கோயிலுக்கும், அவரின் பெரிய பாட்டியான திரு கிருஷ்ண மூர்த்தியின் பாட்டி குடும்பம் கருவிலி சிவன் கோயிலுக்கும் அறங்காவலர்களாக இருந்திருக்கின்றனர். நாளாவட்டத்தில் திரு கிருஷ்ண மூர்த்தியின் குடும்பம் க்ஷீணித்துப் போய் ஊரை விட்டே சுமார் 1931 ஆம் ஆண்டு வாக்கிலே கிளம்பி விட்டார்கள். அதன் பின்னர் தன் மாமா , அண்ணா போன்றோர் உதவியால் படித்து முடித்த திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களும் இந்த நாட்டுக்கு எவ்வகையில் பயன்பட்டது என்பதைத் தான் நம் இனிய நண்பர் திரு ராய.செல்லப்பா அவர்கள் ஒரு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்.\n\"சிகரம் பேசுகிறது\" என்னும் அந்தப் புத்தகம் திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. கூடவே இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால நிகழ்வுகளையும் தொட்டுச் செல்கிறது. திருச்சி \"BHEL\" தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள் யாரும் திரு கிருஷ்ணமூர்த்தியை மறந்திருக்க முடியாது. அதன் தலைவராக இருந்து அவர் அதை ஓர் உன்னத நிலைக்குக் கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும்.\nஅதைத் தவிர்த்தும் திட்டக்கமிஷன், மாருதி உத்யோக், செயில் எனப்படும் ஸ்டீல் அதாரிடி போன்றவற்றிலும் அவர் பங்கு உள்ளது. அவ்வளவு ஏன் இப்போது நடந்து வரும் ஜவகர் யோஜனா எனப்படும் நூறு நாள் வேலைத் திட்டமும் அவர் யோசனையின் பெயரில் செயலாக்கம் பெற்றது தான். இம்மாதிரிப் பலவற்றை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். கிட்டத்தட்ட அவர் வாழ்க்கை வரலாற்றையே திரு ராய.செல்லப்பா தொகுத்து அளித்திருக்கிறார். திரு ராய.செல்லப்பாவின் மனைவி திரு கிருஷ்ணமூர்த்திக்குச் சகோதரி மகள் எனக் கேள்விப் பட்டேன். இந்தப் புத்தகத்தைத் தொகுப்பதற்காக திரு கிருஷ்ணமூர்த்தியைப் பல விதங்களில் பேட்டி கண்டிருக்கிறார் திரு செல்லப்பா. நல்லதொரு தொகுப்பு.\nசுமார் 420 ப���்கங்கள் (சில பக்கங்கள் வண்ணப்படங்கள்) கொண்ட இந்தப் புத்தகத்தைத் \"திரு கிருஷ்ண மூர்த்தி அறக்கட்டளை\" வெளியிட்டுள்ளது. திரு கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள் என அனைவரையும் பற்றி அறிய முடிவதோடு இத்தனை உயர்ந்த சிகரத்துக்கு வருவதற்கு அவர் பட்ட பாடுகளையும் விவரித்துச் செல்கிறது புத்தகம். அவற்றில் இருந்து முக்கியமான சிலவற்றை மட்டும் வரும் நாட்களில் ஓரிரண்டு பதிவுகளாகக் காண்போம். புத்தகத்தின் விலை சொல்லப்படவில்லை\nகீழே உள்ள பத்தி முன்னர் கருவிலியைப் பற்றி எழுதியபோது திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கேன். சுட்டி மேலே\nசோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று \"மாருதி உத்யோக்\" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.\nதிடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்���ை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.\n ஹிஹிஹிஹிஹி, இன்னிக்கும் மாங்காய் சாதம் தான் கலந்தேன். முன்னாடி படம் போட்டுக் காட்டின அதே மாங்காய் விழுது தான். ஆனால் இன்னிக்குக் கொஞ்சம் மாறுதலாச் செய்யணும்னு நினைச்சேன். இதோடு வெங்காயமோ, மசாலாவோ ஒத்துப் போகாது மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். சப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். சப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு ஆகவே இன்னொரு வேலை செய்தேன்.\nவீட்டில் ஏற்கெனவே வறுத்த வெந்தயப் பொடி இருந்தது. அதோடு புளிக்காய்ச்சலுக்காக வறுத்து அரைத்த பொடியும் வைச்சிருந்தேன். இன்னிக்கு மாங்காய்ச் சாதம் கலக்கையில் நல்லெண்ணெயில் தாளிதம் புதிதாகச் செய்து சேர்த்தேன். கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி எல்லாமும் எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொண்டு சமைச்ச சாதமும் தேவையான அளவுக்குப் போட்டுக் கொண்டு கால் டீஸ்பூனில் இருந்து அரை டீஸ்பூன் வரை உப்புச் சேர்த்தேன். பின்னர் வெந்தயப் பொடியும், புளிக்காய்ச்சலுக்கு வறுத்த பொடியும் போட்டேன். இத்தோடு சேர்த்து மாங்காய் விழுதையும் போட்டுக் கலந்து விட்டேன். நல்லாக் கலந்திருந்தது. சாப்பிடும்போது புளியோதரை ருசியாட்டமாவே இருந்தது. அதையே ரங்க்ஸும் ஆமோதித்தார். புளியோதரைப் பொடி செய்யறது எப்படினு சொல்லும் முன்னாடி அதுவும் ஒரு திப்பிச வேலைக்காகச் செய்ததே\nசில நாட்கள் முன்னர் கடுகோரை செய்தேன். கடுகோரை லிங்க் மேலே இருக்கு அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்கா��ு. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்குப் புளியை எடுத்து ஊற வைச்சுச் சாறு எடுத்தேன். கல்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கிறாப்போலவே ஒரே ஒரு மிளகாய் வற்றலைத் தாளித்துக் கொண்டேன்.\nஏற்கெனவே காரம் இருக்கு இல்லையோ ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே அதனால் இப்போக் கொதிக்கிறதைக் கொஞ்சம் போல் எடுத்து ருசியும் பார்த்தேன். உப்பு, காரம் சரியாகி விட்டது. ஆனாலும் ஏதோ ஒண்ணு குறைந்தாற்போல் இருக்கவே ஒரு நெல்லிக்காய் அளவுக்கு வெல்லம் சேர்த்தேன். புளிக்காய்ச்சலில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்தது. அடுப்பை அணைத்துக் கல்சட்டியோடு வைச்சேன். அதில் அணைச்ச பின்னரும் நீண்ட நேரம் கொதிக்கும். ஆகவே இப்போ அணைச்சாச் சரியா இருக்கும்னு அணைச்சேன்.\nபுளியோதரைப் பொடி என்ன ஆச்சுனு கேட்பவர்களுக்காக அதைத் தயாரித்தேனே ஒழிய இதுக்குத் தேவையா இருக்கலை. எல்லாம் சரியாக இருந்ததால் பொடியை எடுத்து வைச்சிருக்கேன். பின்னர் பயன்படுத்திக்கலாம். இப்போப் பொடி தயாரிக்கும் முறை:\nமி.வத்தல் 4 அல்லது 6, இரண்டு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, பெருங்காயம் ஒரு துண்டு இவற்றை எண்ணெயில் வறுக்கணும். அதுக்கு முன்னாடி வெறும் சட்டியில் கடுகு, வெந்தயம் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடி செய்து வைக்கவும். புளிக்காய்ச்சல் செய்து இறக்கும்போது இதைக் கொஞ்சம் போல மேலாகத் தூவி இறக்கவும். காரம் அதிகம் இல்லை எனில் சாதம் கலக்கும்போதும் கொஞ்சம் தூவிக்கலாம். புளிக்காய்ச்சலுக்குத் தேவையான மி.வத்தல் பாதியைத் தாளிக்கையிலும் மீதிப் பாதியை இம்மாதிரி வறுத்துக் கொத்துமல்லி விதையோடு பொடி செய்தும் சேர்ப்பார்கள். அவரவர் காரத்துக்கு ஏற்பச் செய்யலாம்.\nஅடுத்து மோர்க்குழம்பு மிஞ்சினால் செய்யும் திப்பிசம் விரைவில் மொக்கைக்குக் கூட்டம் வந்துடும். :)))))))\nமாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு\nஹிஹிஹி, குதம்பைச் சித்தரின் பாடல் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இதிலே மாங்காய்ப் பால் தேங்காய்ப் பால் இரண்டும் உண்டே\nபுத்தகம் அடுக்கும் வேலை ஆரம்பிச்சுப் பாதியிலேயே நிக்குது அவ்வளவு சுறுசுறுப்பு எல்லாம் இந்தக் கணினி நடுவில் படுத்துடுச்சா அந்தக் கவலை மருத்துவர் வரதும் போறதுமா இருக்கவே மத்தியான நேரங்கள் அதில் போய்விட்டன புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை\nஇப்போச் சில மாசங்களாக நம்ம வழக்கமான சாப்பாடு சாம்பார், அல்லது குழம்பு, ரசம், கறி, கூட்டு முறையை மாற்றியாச்சு. நம்ம ரங்க்ஸே அதிசயமாப் பொடி ஏதேனும் பண்ணி வைனு சொல்லிப் பருப்புப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி பண்ணி வைச்சிருக்கேன். புளிக்காய்ச்சலும் செய்து வைச்சிருக்கேன். அதிலே ஒரு தில்லுமுல்லுவும் பண்ணினேன். ஹெஹெஹெ அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்கா���் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது ஐய தித்திப்பு, எப்படித் தான் சாப்பிடறயோ என்பார்.\nஇப்படியாகத் தானே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருக்கக் கூடிய காலகட்டத்திலே ஒரு நாள் திடீர்னு பார்த்தால் மாங்காய் (கல்லாமை) வாங்கி வந்தார். என்னமோ அதிசயம் பாருங்க போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும் அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும் :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க \"கத்தி\" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் \"கத்தி :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க \"கத்தி\" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் \"கத்தி\" எடுக்காத குறையாச் சண்டை. அரைகுறையாக் காதிலே வாங்கிக்கற அக்கம்பக்கத்தினருக்கு இது பழகிப் போயிருந்தாலும் இதுங்களுக்கு வேறே வேலையே இல்லையானும் தோணும். ஹெஹெஹெ\nசரி, சரி, பாயின்டுக்கு வந்துடறேன். மாங்காய் மிச்சம் இருந்ததைத் துருவினேன். துருவும்போதே என்ன செய்யலாம் என யோசனை அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா எனக்கு மயக்கமே வந்துடுத்து ஙே என நான் முழிக்க, மாங்காய் சாதம் என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, \"இங்கே பார் சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, \"இங்கே பார்\" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே மாங்காய் சாதம் ரெசிபி \" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே மாங்காய் சாதம் ரெசிபி க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரி பரவாயில்லைனு அதைப் படித்துக் கொண்டேன். மாங்காய் சாதத்துக்கு சாதம் தனியா எப்போவும் தயாரிக்கிற மாதிரித் தயாரித்தால் போதுமே. மாங்காய் கிளறியது தான் தனியா வேணும். ஆகவே அதற்காக சாமான்கள் சேகரித்தேன்\nமாங்காத் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் து��ுவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் (தேவையானல்), மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவுக்கு.\nஇஞ்சி, பச்சை மிளகாய், ஜீரகம்\nநல்லெண்ணெய் அரைக்கிண்ணம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்க. தேவையானால் ஒரே ஒரு மி.வத்தல் தாளிக்கலாம். அவரவர் காரத்தைப் பொறுத்து.\nமுதலில் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை ஜீரகத்தோடு சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலையையும் போடவும். அல்லது இவற்றைப் பின்னர் தனியாகத் தாளிக்கவும். இந்த எண்ணெயில் தாளிதத்தைத் தனியாக எடுத்து வைத்து விட்டுப் பின்னரும் சேர்க்கலாம். நான் அப்படியே இதில் மாங்காய் விழுதைப் போட்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மி.பொடி போட்டுக் கிளறினேன். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் கீழே இறக்கி வெந்தயப் பொடி சேர்க்கவும். தாளிதம் கரகரப்பாக இருக்கணும் எனில் மாங்காய் விழுதுடன் அரைத்த விழுது, மி.பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவிட்டுத் தனியே கடைசியில் தாளித்து இப்போது தாளிதத்தைப் போட்டுக் கலக்கலாம். இம்முறையில் தாளிதம் கரகரப்பாக இருக்கும்.\nஒரு தட்டில் சமைத்த சாதத்தில் அரை டீஸ்பூன் உப்பு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதில் இந்த விழுதைக் கொஞ்சம் போல் எடுத்து நன்கு கலக்கவும். சாதமும் விழுதும் நன்கு கலந்தவுடன் வாயில் போட்டுப் பார்த்து சரியாக இருக்கானு பார்த்துக் கொள்ளவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் விழுது சேர்க்கலாம்.\nதேவையானால் கொத்துமல்லி சேர்க்கவும். இதில் கொத்துமல்லி அவ்வளவு சுவை கூட்டவில்லை. இதுக்குத் தொட்டுக்க நான் செய்தது பச்சை மோர்க்குழம்பு இதைச் சூடு செய்ய வேண்டாம்.\nமாங்காய் விழுதுடன் கலந்து வதக்குதல்\nபக்கத்தில் பச்சை மோர்க்குழம்பு. சிலர் இதுக்குத் தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. அவரவர் விருப்பம்\nநல்ல கெட்டியான மொரில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலந்து வைக்கவும்.\nமி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அல்லது இரும்புக் கரண்டியில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று பெருங்காய்ம் போட்டுத் தாளிக்கவும். அரைத்த விழுதை மோரில் போட்டுக் கலந்து விட்டுத் தாளித்ததை அதில் சேர்க்கவும். இதற்கு வெண்டைக்காய் வற்றல் இருந்தால் தாளிக்கும் எண்ணெயிலேயே வறுத்துச் சேர்க்கலாம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபெரிய ரங்குவுக்கு இன்னிக்குத் தைலக்காப்பு\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\nமாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/tag/vanathi-srinivasan-my-school-days/", "date_download": "2019-11-18T09:19:46Z", "digest": "sha1:TNQBFPAKUZO5Q3FZETY7FKQ2EIXWMFVD", "length": 4378, "nlines": 92, "source_domain": "suriyakathir.com", "title": "vanathi srinivasan – my school days – Suriya Kathir", "raw_content": "\nஸ்கூல் டே ஜாலி டே – மனம் திறக்கும் பிரபலங்கள்\n – மனம் திறக்கும் பிரபலங்கள்\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nடி.கே.சிவக்குமார் வழக்கால் ஜாமீன் பெறும் ப.சிதம்பரம்\nசிக்கலில் டிடிவி தினகரன்-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மகாராஷ்ட்ரா அரசியல்\nமீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால்\nரஜினி அரசியலுக்கு வரமாட்டார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nரஜினிக்கு ஆதரவு தெரிவித்த மு.க.அழகிரி\nநடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல்\nஜனநாயகத்தை இழிவு செய்த மஹராஷ்ட்ர அரசியல்\nரஜினி பற்றி முதல்வர் பழனிச்சாமி தொடர் விமர்சனம் ஏன், எதற்கு,எப்படி, எதனால்,யாரால்\nஅடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=8&cat=6", "date_download": "2019-11-18T09:59:58Z", "digest": "sha1:I4VPLEFOC7EXKO5LAQJXBRSZEI6OYGWO", "length": 15565, "nlines": 144, "source_domain": "tamilnenjam.com", "title": "கதை – பக்கம் 8 – Tamilnenjam", "raw_content": "\nசின்னாவுக்கு மூளை நரம்புகளுக்குள் ரத்தம் கசிந்து தலை வெடித்துவிடும் போல் இருந்தது,\nதுடிக்கிறதா இல்லை நடிக்கிறதா என்று சந்தேகம் எழும் படி அவன் இதயம் கொஞ்சம் நின்று நின்று துடித்தது. பாவம் அந்த சின்ன இதயம் அதுவும் எத்தனை துன்பங்களைத்தான் தாங்கும்.\nBy இரா.அ, 4 வருடங்கள் ago ஆகஸ்ட் 4, 2015\nமழை நேரத்தில்தான் இந்த மரங்களையும் செடிகளையும் பார்க்க முடியும் என்று தோன்றியது. வெறும் பார்வையிடல் இல்லை. ரசித்து உட்கார்ந்து கொள்ளும் அந்தச் சின்னக்குட்டியை வேறு எப்போது அழைத்து வந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் இருக்காது. இப்போது தூறல் கூட இல்லை. சின்னக்குட்டி கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சுற்றிக் கொண்டே வந்தாள். குச்சியைச் சுற்றிக் கொண்டு வரும்போதும் பாட்டு. எந்த விஷயமானாலும் பாட்டு மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீன் பிடிக்கலாமா என்று கேட்டாள். ஊஞ்சல் ஆடினாள். மறுபடியும் வாட்ச்மேனின் குரல் கேட்டது. முகம் சுளித்துச் சிணுங்கிக் கொண்டே “வாங்கப்பா போகலாம்” என்றாள்.\nBy முத்துராமன், 4 வருடங்கள் ago ஜூலை 19, 2015\nகாட்டிக் கொடுத்தால் இனத் துரோகி காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம் காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம்\nபிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த பிஞ்சு விரல்கள்,\n» Read more about: தனிக்குடித்தனம் »\nBy அன்புமணி, 6 வருடங்கள் ago ஜனவரி 27, 2014\nகுமாருக்கு எல்லாமே ஃபேஸ்புக்தான். வீட்டில், அலுவலகத்தில், பஸ்ஸில்,டிரைனில்,பாத்ரூமில் என எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே வாழ்ந்தான். ஃபேஸ்புக்கிலேயே சுடுகாடிருந்தால் அவன் செத்தபிறகு அங்கேயே புதைத்துவிடலாம் என்கிற அளவுக்கு ஃபேஸ்புக்கையும் அவனையும் பிரிக்க முடியாது\nஅதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து படிய தலைவாரி,\n» Read more about: ஃபேஸ்புக் பொண்ணு\nBy அதிஷா, 7 வருடங்கள் ago ஜூலை 4, 2012\n வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்\" என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். \"உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்\" என்று பார்வை பேசிற்று.\nBy அண்ணாத்���ுரை, 9 வருடங்கள் ago செப்டம்பர் 7, 2010\nபக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல,\n» Read more about: சூப்பர் ஹிட் வெள்ளி »\nBy எஸ். வினுபாரதி, 13 வருடங்கள் ago நவம்பர் 13, 2006\nஅவளது மல்லிகைப்பூ, அவன் விலகினாலும் தொட்டு தொட்டுப் பேசும் களங்கமில்லா அவளின் நேசம், குளிர்ந்த கரங்கள், அழகிய சிரிப்பு.. இவையெல்லாம் அவளின் காதல் நிஜம் தான் என்று ஆனந்தனின் இதயத்திற்கு சொல்ல கட்டியணைத்து ஒரு முத்தமிட உள்மனம் ஆணையிட்டும் நாகரீகம் அறிவோடு வந்து இருவரையும் கட்டுக்குள் அடக்கி, “ நல்ல நண்பர்கள், ஆனால் திருமணம் முடிந்தவர்கள்” என்று உணர்த்திய பொழுது அவர்கள் நிஜத்திற்கு வந்தார்கள்.\nBy என்.சுரேஷ், சென்னை, 13 வருடங்கள் ago செப்டம்பர் 14, 2006\nஅம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன் கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை.\nஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது.\nBy ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர், 13 வருடங்கள் ago ஆகஸ்ட் 23, 2006\nசூரியன் உச்சியைவிட்டு சாய்ந்திருந்த விஷயம் மேகமூட்ட திரையின் வழியே தெரிந்தது. பசி வயிற்றை கிள்ளுவதால் நீர்ச் சோறாவது சாப்பிட்டு வரலாம் என்று வீட்டுக்குப் புறப்பட்டாள். நரித்தொல்லைக்கு பயந்து குட்டியினைத் தனது தோளில் இட்டு கருப்பங்கொல்லை வழியாக ஆடுகளை ஓட்டி வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.\nBy முஃப்தி, 13 வருடங்கள் ago ஜூலை 21, 2006\nமுந்தைய 1 … 7 8 9 10 அடுத்து\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 42\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 41\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 ��வம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19221-Raama-naamam?s=99e1d23dbcdf1b0cb40ca950f9355c9b&p=28159", "date_download": "2019-11-18T09:18:09Z", "digest": "sha1:7KVOMO6G4COP5CNZ674UD7CNBB4FWLKC", "length": 11953, "nlines": 247, "source_domain": "www.brahminsnet.com", "title": "Raama naamam", "raw_content": "\n(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 28.6.2019)\nஇன்று காலை, அனுமன் பற்றிய ஒரு ஊடகத் தொடரினை சற்றேக் காணும் வாய்ப்பு கிடைத்தது..\nஇந்திரஜித் தனது மாயாஜால சக்தியினால், வானர சேனைகளே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளுமாறு சேனைகளின் மதியினை மயக்குக்கின்றான்.. அவனது கையினில் ஒரு சக்ரம் போன்ற ஆயுதம் சுழன்று கொண்டிருக்கின்றது..\nவானர சேனைகள் அவர்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மடிவது நிச்சயம் என சூளுரைக்கின்றான்..\nஅனுமன் ஸ்ரீராமநாமம் சொல்லியபடியே, இந்திரஜித் அருகில் வந்து, அவன் கையில் சுழன்று கொண்டிருக்கும் சக்ராயுதத்தினை விழுங்குகின்றான்..\nஆயினும் இந்திரஜித்தின் மாய சக்தியினால் கோரமாக வானர சேனைகள் மதியிழந்து மூர்க்கமாக அடித்துக்கொள்கின்றன..\nஅனுமன் ஒரு உபாயம் செய்கின்றான்..\nஒரு மேட்டின் மீது ஏறி நிற்கின்றான்...\n\"ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்...\" என்று தம் பலம் கொண்ட மட்டும் , எல்லோரும் கேட்கும் வண்ணம் சொல்கின்றான்..\nஇந்த அதிர்வலையானது, அந்த மாயசக்தியினை விடுவிககின்றது..\nசேனைகள் அனைவரும் சுயநினைவிற்குத் திரும்புகின்றனர்..\nஇராமன் செயயாததை அவன் நாமம் செய்யும்..\nபெரியவர்கள் காலை மாலை இருவேளையும் ஸஹஸ்ரநாம பாராயணம், ஸ்தோத்திரங்கள் சொல்வர்.. அது நம் இல்லத்தினை துாய்மைப்படுத்தும்..\nஅக்ரஹாரத்தில் ஆங்காங்கு வேதபாராயணம், திவ்யபிரபந்தப் பாராயணம் போன்ற திவ்யமான ஒலி அலை எழுந்த வண்ணம் இருக்கும்..\n(மழை வேண்டி பிரார்த்தனைக்கு அவசியமில்லாமல் இருந்தது. கொள்ளிடம் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது..)\nஎங்கள் வடக்குச் சித்திரை வீதியில் மதுராந்தகம் ஸ்ரீவீரராகவாச்சார்யார் என்றொரு ஆச்சார்ய புருஷர் இருந்தார்.. அவரிடத்து பல புத்திசாலி சீடர்கள் காலை 0700 மணிக்கெல்லாம், அவரவர் அனுஷ்டானத்தினை முடித்துவிட்டு, அவர் வீட்டு வாசல் திண்ணைக்கு வந்து விடுவர்கள்.. அவரிடத்து பல புத்திசாலி சீடர்கள் காலை 0700 மணிக்கெல்லாம், அவரவர் அனுஷ்டானத்தினை முடித்துவிட்டு, அவர் வீட்டு வாசல் திண்ணைக்கு வந்து விடுவர்கள்.. நித்தமும் ஒரு சதஸ்ஸே நடக்கும் அவரது இல்லத்தில்..\nஅந்த வழியே இதனைப் பார்த்தவாறு நடந்து போகும் எங்களுக்கே ஒரு உத்வேகம், புத்துணர்ச்சி்ப் பாய்ந்தது போலிருக்கும்..\nகண்ணன் அரக்கர்களை வதம் செய்யும் போது, அவர்கள் \"ஐயோ..\" என்று கத்திய சொல்லலைகள் வானில் நிலைத்து ஒரு அமங்கலத்தினை உண்டாக்கியதாம்..\nஇடைச்சியர்கள் தயிர் கடையும் போது, கண்ணனின் லீலைகளைப் போற்றி அவர்கள் பாடிய பாட்டின் அலைகள் அந்த அமங்கலத்தினைப் போக்கியதாகக் கூறுவர்..\n(எப்போதும் டி.வீயில் வரும் அழுகை சீரியல்களும், ஐயோ என்னும் அமங்கலமான சப்தங்களும், நம் இல்லத்தினை எப்படி பாழ்படுத்தும்..\nகலியுகத்தினில, நம்மைச் சுற்றியுள்ள அமங்கல அலைகளைப் போக்கக்கூடியது, நாம சங்கீர்த்தனமும் அவனது ஸ்தோத்திர பாராயணங்களும் மட்டுமே..\nவானவீதியிலுள்ள அமங்கல சப்த அலைகளைப் போக்கக் கூடியப் புண்யாஹம் அவன் நாம கீதம்..\nஇந்த நாம ஜபம் என்னவெல்லாம் செய்யும்..\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.\nகுலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*\nநிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*\nவலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*\nநலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2019-11-18T10:27:59Z", "digest": "sha1:5MXPMP4CA3KNYWKQSS6SONIL7FW3OL3A", "length": 22346, "nlines": 320, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அகத்திய சித்தர் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அகத்திய சித்தர்\nகொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்\nமனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி’ என்றால், அது மிகையல்ல. உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை\nஉடலை இதமாக்கும் காற்று, மனதை லேசாக்கும் பேரமைதி, நீர்க்கோடுகளாக பாறைகளைத் தழுவி விழும் அருவிகள் என உற்சாகம் தரும் அழகு ஒரு புறம் நம்மை வரவேற்க... உலகின் ஆரோக்கியத்துக்கு எனப் பிறப்பெடுத்த மூலிகை வளங்கள், காய்கள், கனிகள், அரிய வகை விலங்குகள், [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : முத்தாலங்குறிச்சி காமராசு (Muthalangkurutchi Kamarasu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசித்தர்கள் - ஒரு பார்வை\n'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம்.\nஅறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, [மேலும் படிக்க]\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : எஸ். ராம்குமார் (S.Ramkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅகத்தியர் குருநாடி சாத்திரம் 235\nமாந்தன் நல்வாழ்வுக்கு உணவே மருந்தென்றார் வள்ளுவர்.அவ் உணவின் மாற்றத்தால் உடலை அழித்துக் கொள்வதைக் கண்ட திருமூலர் உடலோம்பலை- உயிரோம்பலை -வாழ்வோம்பலை மேலும் விரிவு செய்தார்.தமிழ் மருத்துவம் காலங்காலமாக செயல்வழியில் இருந்ததே தவிர நூல் வடிவில் எவரும் எழுதி வைக்க வில்லை. தலைமுறை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : புலவர் சொல்லேருழவனார்\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nஅகத்தியர் பூரண சூத்திரம் 216\nதமிழ் மருத்துவம் காலங்காலமாக செயல்வழியில் இருந்ததே தவிர நூல் வடிவில் எவரும் எழுதி வைக்க வில்லை. தலைமுறை தலைமுறையாக செயல்முறையிலேயே பற்பல செடி,கொடி மரங்களின் குழை, தழை, இலை,பூ, காய், கனி, பட்டை, வேர்கள் இவற்றினைக் கொண்டு நோய் தீர்த்துக் கொண்டு [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : புலவர் சொல்லேருழவனார்\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nசித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை பற்றிப் படிப்பதும் பயில்வதும் யோகமார்க்கமாகிறது. இந்நூலில் அகத்தியர், அருட்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிகள், தன்வந்திரி, திருமூலர், என்று [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பி.எஸ். ஆச்சார்யா (P.S. Acharya)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும் - Pathinettu siddharkalin vaazhvum vaakkum\nபதினெண் சித்தர்கள் யார், யார் என்பதில், பெயர்ப்பட்டியலில், அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சித்தர்கள் மரபில் முதலாமவர் அகத்தியரா, நந்திதேவரா வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா இப்படி அநேக சர்ச்சைகள். நமக்கு சர்ச்சைகள் தேவை இல்லை, சித்தர்களின் சாதனைகள் தாம் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஸ்ரீதேவநாத ஸ்வாமிகள் (Sridevanaatha Swamigal)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஅகராதியின் வளர்ச்சியில் நெடுங்கால வழக்கில் - வாழ்வியலோடைமைந்த மருத்துவமும் - இடைக்காலத்தில் தோன்றிய சோதிடமும் தத்தமக்குரிய நூல்களிலிருந்து அகராதியைத் தொகுத்தெடுத்துக்க கொண்டன. அகத்தியர், புலிப்பாணி, கொங்கணர் எனச் சித்தர்கள் பெயரால் ஆயிரமாயிரம் பாடல்கள் - வாகட (மருத்துவ) நூல்கள் தோன்றின. இதில்'பதார்த்த [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பரசுராம முதலியார்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான ��டவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎதிர்ப்பு, கற்பனை கதைகள், நான் நாத்திகன் - ஏன், vetri ragasiyam, ச மாடசாமி, பாரதிதாசன் பார்வையில் பாரதி, திரை p புதிர், பலம், புயலி, திரைக்கதை வசனம், வாழ்க்கை வரலாற்று, பட கதை, Aravaan, டாக்டர்.ஆர். ரகுநாதன், Tharasa\nபழமொழி விளக்க கதைகள் -\nஐரோப்பா வழியாக - Europa Valiyaga\nபெண்மை வெல்க (பெண்ணியம் பற்றிய கட்டுரைகள்) - Penmai Velka (Penniyam Patri Katturaigal)\nஉயிர்ப் புத்தகம் - Uyir Puththagam\nலீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி - Lee Kuan yew Singaporin Sirpi\nஉடல் உயிர் உள்ளம் உழைப்பு - Udal Uyir\nநாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai\nஇல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth509.html", "date_download": "2019-11-18T08:12:56Z", "digest": "sha1:4BHDXHEHZLK4MW7HGHRNCTW4AVO6GOYI", "length": 5487, "nlines": 135, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nவையாபுரியாரின் கால ஆராய்ச்சி கவிமணி வரலாற்றாய்வாளர் சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅ.கா. பெருமாள் அ.கா. பெருமாள் அ.கா. பெருமாள்\nவயல்காட்டு இசக்கி நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி கவிமணி கட்டுரைகள்\nஅ.கா. பெருமாள் அ.கா. பெருமாள் அ.கா. பெருமாள்\nசுண்ணாம்பு கேட்ட இசக்கி படிக்கக் கேட்ட பழங்கதைகள் காலம் தோறும் தொன்மங்கள்\nஅ.கா. பெருமாள் அ.கா. பெருமாள் அ.கா. பெருமாள்\nஆரதிகேசவப் பெருமாள் ஆலயம் தாணுமாலயன் ஆலயம்\nஅ.கா. பெருமாள் அ.கா. பெருமாள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/nov/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3275026.html", "date_download": "2019-11-18T08:12:03Z", "digest": "sha1:SJWRNQZB7FXPZ57NBPMNMD7IDXSUND6B", "length": 8320, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோட்டாறு காவல் ஆய்வாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகோட்டாறு காவல் ஆய்வாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை\nBy DIN | Published on : 09th November 2019 06:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்தாகக் கூறப்பட்ட புகாரில், நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் அன்பு பிரகாஷ் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.\nநாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் அன்பு பிரகாஷ். இவா் குமரி, நெல்லை மாவட்டங்களில் பல காவல் நிலையங்களில் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளாா். இவா் மீது கடந்த ஆண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், நாகா்கோவிலை அடுத்துள்ள தேரேகால்புதூரில் உள்ள ஆய்வாளா் அன்பு பிரகாஷின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.\nஇதுகுறித்து கன்னியாகுமரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. மதியழகன் கூறியது: ஏற்கெனவே ஆய்வாளா் அன்பு பிரகாஷ் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்த வழக்கு தொடா்பாக அவா் வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோ���ம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3271465.html", "date_download": "2019-11-18T08:30:31Z", "digest": "sha1:FUXUYUYCH5E7XILK2HT6NVHTDGZVGNR2", "length": 7251, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்\nBy DIN | Published on : 05th November 2019 09:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்\nபாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.\nஇக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.28 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.\nஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அம்மன் தவசு மண்டபத்துக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து உச்சிகால பூஜை, தீபாராதனையும், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம், அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.\nஇரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2019/10/08170232/1265140/Samsung-Galaxy-Fold-to-go-on-sale-again-on-October.vpf", "date_download": "2019-11-18T08:22:20Z", "digest": "sha1:NV3XTXKJ5XDIS5JPERDNAGQOWOXOPFOU", "length": 16269, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு || Samsung Galaxy Fold to go on sale again on October 11", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு\nபதிவு: அக்டோபர் 08, 2019 17:02 IST\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது.\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் முப்பது நிமிடங்களில் 1600 கேலக்ஸி ஃபோல்டு யூனிட்களை விற்பனை செய்து அசத்தியது. அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற விற்பனையை தொடர்ந்து அக்டோபர் 11 ஆம் தேதி மீண்டும் முன்பதிவு நடைபெற இருக்கிறது.\nஇந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.3 இன்ச் டிஸ்ப்ளே, ஆறு கேமராக்கள், 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.\nபுதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ஒரு வருடத்திற்கான கேலக்ஸி ஃபோல்டு பிரீமியர் சர்வீஸ் வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 12 ஜி.பி. + 512 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 1,64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் காஸ்மோஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.\nகேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி பட்ஸ் ஹெட்போன்களும் வழங்கப்படுகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுக்கான பாதுகாப்பு சலுகை ரூ. 10,500 விலையில் வழங்கப்படுகிறது.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nஇருபுறங்களில் மடியும் புதிய ஸ்மார்ட்போன்\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\nபெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல்-வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன\nவிரைவில் விற்பனைக்கு வரும் ஆப்பிள் மேக் ப்ரோ மற்றும் ரெட்டினா 6கே ப்ரோ டிஸ்ப்ளே\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nவாட்ஸ்அப் கைரேகை லாக் செயல்படுத்துவது எப்படி\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nஇரட்டை ஸ்கிரீன் கொண்ட சாம்சங் ஃப்ளிப் போன்\nகீக்பென்ச் தளத்தில் கேலக்ஸி எஸ்10 லைட்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_48.html", "date_download": "2019-11-18T09:32:55Z", "digest": "sha1:GCJS4WDE7MOS2ZYPXV7FPH42BN3QS3QG", "length": 5520, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டா அமெரிக்கரா? தேரர் உண்ணாவிரதம்; அலி சப்ரி பதில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டா அமெரிக்கரா தேரர் உண்ணாவிரதம்; அலி சப்ரி பதில்\n தேரர் உண்ணாவிரதம்; அலி சப்ரி பதில்\nகோட்டாபே ராஜபக்ச தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டதற்கான ஆதாரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரி இங்குருவத்தே சுமங்கல தேரர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அதற்குப் பதிலளித்துள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.\nஅவரது கூற்றின் படி கோட்டாபே ராஜபகசவின் குடியுரிமை தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையென சொல்வதில் உண்மையில்லையெனவும் தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, கோட்டாபே ராஜபக்ச செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தி இதுவரை குறித்த ஆவணத்தை வெளியிடவில்லையென பெரும்பாலான அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில���லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=116&Itemid=1290&fontstyle=f-larger", "date_download": "2019-11-18T08:21:06Z", "digest": "sha1:TAR7ZEQ4BMWYV7VQ5TCAJXV75V3KAZS2", "length": 10245, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "நாட்டு நடப்பு", "raw_content": "\nHome கட்டுரைகள் நாட்டு நடப்பு\n1\t தமிழகத்தில் மொத்த பள்ளிவாசல்கள், ஆலிம்கள் எண்ணிக்கை எவ்வளவு\n2\t பொய்யுரைத்து கட்டாய மதமாற்றம் 289\n3\t பாஜக எழுச்சியால் இலக்கு வைக்கப்படும் இந்திய முஸ்லிம்கள் 200\n' - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை 198\n6\t முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்படும் ஓர் சித்தாந்தம் 162\n7\t முஸ்லீம்களை பூண்டோடு ஒழிக்கும் திட்டம்\n9\t ரயில் இன்ஜின்களின் காதலி மும்தாஜ் \n10\t நெடுவாசல் ஹைட்ரோகார்பன்: வளர்ச்சியா அழிவா\n11\t எப்படி நுழைந்தது அந்நிய மாடு\n12\t மத நல்லிணக்கம் உங்களுக்குப் பிடிக்கவில்லை 281\n13\t குஜராத்தி அதானிக்கு போட்டியாக உருவெடுத்ததால் மத்திய அரசால் மிரட்டப்படும் புகாரி ETA குழுமம் 248\n14\t மோடியின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும் 243\n15\t மோடியின் ஏமாற்று நாடகங்கள்\n16\t ரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள் 292\n17\t மோடி செய்தது மிகப்பெரிய ‘ஊழல்’ -சிதம்பரம் 310\n18\t பாரதப் பிரதமர் அவர்களே எதையும் எதிர்பார்த்து இங்கு வராதீர்கள் எதையும் எதிர்பார்த்து இங்கு வராதீர்கள்\n19\t ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள்\n20\t முஸ்லிம்கள் விரும்பும் நபராக ஜெயலலிதா மாறியது எப்படி\n21\t 'பணமற்ற பொருளாதாரம்’ என்ற மோடியின் மோசடி 431\n22\t \"ரேசன் கடைகளை மூடும் பணிகளை தொடங்கி விட்டனர்\" 293\n23\t “ஐந்தாண்டுகள் கடந்தாலும் நிலைமை சரியாகாது\" வங்கிகள் சங்கத்தின் அதிர்ச்சி 266\n24\t காவிக் கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம்\n25\t 500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு\n26\t 'மோடி குறிவைத்தது பதுக்கல்காரர்களை அல்ல' - மருத்துவர்களின் அதிரடி புள்ளிவிபரம் 207\n27\t மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு\n28\t வெறுமனே திட்டங்கள் மட்டுமே ஒரு சூப்��ர் ஹீரோவை உருவாக்கிவிடாது 257\n29\t விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி: கேள்விகளை தொடுத்த வக்கீல்: கேள்விகளை தொடுத்த வக்கீல்\n30\t 500, 1000, விவகாரம்: பொருளாதார நிலை குழப்பம் பிரமாண்டமாகியுள்ளது\n31\t நரேந்திர மோடியிடம் சரணடையும் தமிழக அரசு\n32\t அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான் 245\n33\t இஸ்லாமிய சட்டங்களில் பிறர் தலையிட யார் காரணம்\n34\t அரசியல் சாசனம் தந்திருக்கும் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு\n35\t \"புர்ஹான் வானி\" - காஷ்மீரிய விடுதலையின் நேற்றைய நாயகன்\n36\t காந்தி தேசமே கருணை இல்லையா\n37\t ''டாக்டர் ஸாகிர் நாயக் தீவிரவாதத்தை ஆதரித்து எங்கும் பேசியதாகத் தெரியவில்லை'' 217\n38\t இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி -காஷ்மீர் மாணவி நேர்காணல்\n39\t காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்\n40\t ஜாகீர் நாயக் - பின்னணியும் படிப்பினையும் 460\n41\t ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால்... 370\n42\t ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க நினைக்கும் பாசிச பாஜக அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\n43\t அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தும் முஸ்லிம்கள் 331\n44\t சுவாதி மரணமும் சுற்றி நிற்கும் கேள்விகளும்\n45\t அமெரிக்க முஸ்லிம்கள் 505\n46\t விடுதலைக்கு பின் ஜேஎன்யூ மாணவர் தலைவர் கன்ஹையா ஆற்றிய முழு உரை 326\n47\t ஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்\n48\t நான் உமர் காலித், தீவிரவாதியல்ல\n49\t வங்கிக் கணக்கில் சேரும் வட்டி வேண்டாமா இதோ அதற்கான ஒரு தீர்வு இதோ அதற்கான ஒரு தீர்வு\n50\t நான்கைந்து தெருநாய்கள் சண்டை போட்டு குறைப்பதுபோல இருக்கும் பிரபல செய்தி ஊடக நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2018/03/12032018.html", "date_download": "2019-11-18T09:06:02Z", "digest": "sha1:RY6HGQJWX3KBFOBZG567UIWYCDRFLANZ", "length": 20752, "nlines": 158, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 12032018", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 12032018\nஇவ்வார வாசிப்பு சுஜாதாவின் மெரினா கணேஷ் – வஸந்த் தோன்றும் குறுநாவல். பொறுப்பில்லாத ஒரு பணக்கார இளைஞன் ஒருநாள் இரவு மெரினாவில் தன் நண்பர்களுடன் களித்துக்கொண்டிருக்கிறான். அப்போது எதிர்பாரா விதமாக அங்கே ஒருவனுடன் பிரச்சனையாகி அடிதடியில் முடிகிறது. மறுநாள் மெரினாவில் ஒரு அனாமதேய சடலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனை மையமாக வைத்து நாவலின் கதை போகிறது. இந்நாவலை தோராயமாக சுமார் ஒன்றே கால் மணிநேரத்திலேயே படித்து முடித்துவிட்டேன் (112 பக்கங்கள்).\nஇது வழக்கமான வேகத்தை விட கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன். காரணம், சுஜாதாவின் இலகுவான மொழிநடையா அல்லது கிண்டிலா என்று தெரியவில்லை. சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். அக்காலத்தில் கதைகளில், குறிப்பாக பிரபல வார இதழ்களில் அவை வெளிவரும்போது அவற்றிற்கென ஒரு மாரல் இருக்க வேண்டுமென கருதப்பட்டுள்ளது. தப்பு செய்பவன் நிச்சயம் தண்டனை அனுபவிப்பான் என்பது மாதிரி. அதனாலேயே மெரினா போன்ற நாவல்களில் வரும் கிளைமாக்ஸில் ஒரு செயற்கைத்தனம் இழையோடுகிறது.\nதமிழக அரசின் நாற்பத்தி நான்காவது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பார்க்கிங்கில் சில்லறை கேட்பானே என்று பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை துழாவிக்கொண்டிருந்த சமயம் ஹண்ட்ரட் சார் என்று அதிர்ச்சி கொடுத்தார் அந்த ஆசாமி ஒரு காலத்தில் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வரம் இந்த சுற்றுலா பொருட்காட்சி. (இப்போது கீழ்த்தட்டு மக்களுக்கு கிடையாது). ஒரு பக்கம் பறவைகள் உலகம், ஹாரர் ஹவுஸ், காஞ்சனா 3, பார்பி ஹவுஸ் (அத்தனை பேரும் பித்தலாட்டக்காரர்கள்) போன்ற தலங்கள், இன்னொரு பக்கம் ஃபேன்ஸி ஸ்டோர், ராஜஸ்தான் ஊறுகாய், ஜமுக்காள வகையறாக்கள், நடுவில் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, கரும்புச்சாறு என உணவுவகைகள்.\nநேப்பியர் பாலத்திலிருந்து பொருட்காட்சி (படம்: இணையம்)\nஇவ்விடத்தில் நிறைய அழகான, இளமையான, சிற்றிடை கொண்ட, சரிந்துவிடுமோ என்ற பதறக்கூடிய மெல்லிய ஷிஃபான் சேலை, பின்பக்கம் முடிச்சுகள் கொண்ட டிஸைனர் பிளவுஸ் அணிந்த, மார்வாடி மனைவிகள் உலவுவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. குரான், பைபிள் இலவசமாக தருகிறார்கள். மிடில்கிளாஸ் (கணவன் – மனைவி)கள் வெவ்வேறு ஆட்கள் போல நடந்துசென்று ஆளுக்கொரு குரான் / பைபிள் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள் (என்ன செய்வார்கள் ) டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு செல்லும் முன் அரசுக்கூடங்கள் பலவற்றில் விளக்குகளை அணைத்துவிட்டார்கள். எல்லா அரங்கு முகப்புகளிலும் நடுவில் ஜெயலலிதா படமும் இருபுறமும் தாய்மாமன்கள் போல எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் ச��ரித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nடிவியில் விஷாலும் ஸ்ரீதிவ்யாவும் காதல் செய்யும் ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஸ்ரீதிவ்யாவை பார்த்ததும் எனக்கு பல ஞாபகங்கள் வந்து போனது. நன்றாக வந்திருக்க வேண்டிய நடிகை. கீர்த்தி சுரேஷ், தான்யா ரவிச்சந்திரன் (பெருமூச்சு ) மற்றும் சசிகுமாரும் விஜய் ஆண்டனியும் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்திய மீடியாக்கர் நடிகைகளின் வரவாலும் மார்க்கெட் இழந்த துரதிர்ஷ்டசாலி. இருப்பினும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஹீரோயினாக பத்து படங்கள் என்பதே பெரிய சாதனைதான் \nமேற்படி பாடலில் ஒரு காட்சி. புதுமணத்தம்பதியான விஷாலும் ஸ்ரீதிவ்யாவும் சினிமாவுக்கு போகிறார்கள். அங்கே (ஒரு) குழந்தையுடன் இருக்கும் ஒரு தம்பதியை விஷால் ஸ்ரீதிவ்யாவிடம் காட்டுகிறார். பதிலுக்கு ஸ்ரீதிவ்யாவோ ஏழு குழந்தைகளுடன் வரும் ஒரு தம்பதியைக் காட்டி தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.\nஇன்னொரு பாடல் காட்சி. நித்யா (மேனன்) தன் தாயாரிடம் அவரை விட ஒரு குழந்தை அதிகமாக பெற்றுக்காட்டுவதாக சவால் விடுகிறார். அப்படத்தில் நித்யாவின் தாயார் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை பத்தொன்பது \nஇது தமிழ் சினிமாவின் நீண்ட கால கிளிஷேக்களில் ஒன்று. ஹீரோயின் ஹீரோவிடம் எனக்கெல்லாம் ஒன்னு, ரெண்டு போதாது, டஸன் கணக்கில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், பாடலின் லிரிக்ஸில் ஹீரோ ஹீரோயினிடம் நூறு பிள்ளைகள் பெற்றுக் கொடுக்கச்சொல்லி கேட்பதும் (தோராயமாக கணக்கிட்டால் இந்த ப்ராசஸை முடிக்க 72 ஆண்டுகள் ஆகும்), அக்குழந்தைகள் படிக்க தனி பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதும்... அப்பப்பா தமிழ் சினிமா வசனகர்த்தாகளுக்கும், பாடலாசிரியர்களுக்கும் அதிக காதல் என்றால் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்று யாரோ தவறாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.\nவரலாறும் அப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறது. நம்மூரின் காதல் சின்னமாம் தாஜ் மஹால் புகழ் ஷாஜஹான் – மும்தாஜ் கதையை கவனியுங்கள். 1612ல் ஷாஜஹானுக்கும் மும்தாஜுக்கும் திருமணம் நடைபெறுகிறது. 1631ம் ஆண்டு தனது பதினான்காவது பிரசவத்தின் போது மும்தாஜ் உயிரிழக்கிறார். பத்தொன்பது ஆண்டுகளில் பதினான்கு குழந்தைகள். யோசித்துப் பார்த்தால் ஷாஜஹான் மும்தாஜுக்கு மிகப்பெரிய மன மற்றும் உடல் உள��ச்சலை கொடுத்திருக்கிறார். நியாயமாக செளதியில் கொடுப்பதாக சொல்லப்படும் அக்கொடூர தண்டனையை ஷாஜஹானுக்கு வழங்கியிருக்க வேண்டும்.\nஒவ்வொரு முறையும் சரக்கடித்த மறுநாள் காலை இனி இந்த கருமத்தை தொடவே கூடாது என்று தோன்றுவது போல, குழந்தையை பெற்றெடுக்கும் தருணத்தில் பெண்களுக்கு இன்னொரு குழந்தையெல்லாம் முடியவே முடியாது என்று தோன்றுமாம். பிரசவ வைராக்கியம் ஆனாலும் இந்திய பொது மனப்பான்மையின்படி பெரும்பாலானோர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இது பெண்களின் கோணம். ஆண்களைப் பொறுத்தவரையில் தன் மனைவியின் பிரசவத்தின்போது லேபர் வார்டுக்குள் அனுமதிக்கப்பட்ட ஆண், அவளிடம் அடுத்த குழந்தை கேட்கமாட்டான் என்கிறார்கள். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான தம்பதியர் ஸ்கூல் ஃபீஸை நினைத்து பயந்தே இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை.\nஸ்டாட்ஸ் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ஃபியோதர் வஸில்யேவ் என்கிற ரஷ்ய விவசாயியின் முதல் மனைவி மொத்தம் 69 குழந்தைகள் பெற்றெடுத்திருக்கிறார். (பிரசவக்கணக்கு 27; 16 ட்வின்ஸ், 7 ட்ரிப்லெட்ஸ், 4 க்வாட்ரப்லெட்ஸ்). கின்னஸ் சாதனைப் பட்டியலின் படி அதிக குழந்தைகள் பெற்றேடுத்திருக்கும் பெண் இவர்தான். இருப்பினும் திருமதி.வஸில்யேவின் இச்சாதனை பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.\nதங்கள் இருபது குழந்தைகளுடன் ரேட்ஃபோர்ட் தம்பதியர் (படம்: The Sun)\nஆண்களைப் பொறுத்தவரையில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதில் அவர்களது பங்கு வெகு சுலபமானது என்பதாலும், அக்காலத்தில் பாலிகாமி சாதாரண விஷயம் என்பதாலும் வகை தொகையில்லாமல் பெற்றுப்போட்டிருக்கிறார்கள். செங்கிஸ்கான் டி.என்.ஏ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது ஆசியாவின் ஒரு பகுதியை (மங்கோலியா, வடக்கு சைனா, கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான் பகுதிகள்) எடுத்துக்கொண்டால் எட்டு சதவிகித மக்கள் செங்கிஸ்கானின் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.\nபெர்டோல்ட் வெய்ஸ்னர் என்கிற செக்ஸ் மருத்துவ ஆராய்ச்சியாளர், தனது மருத்துவமனைக்கு வரும் குழந்தையில்லா பெண்களின் மீது தனது விந்தணுக்களை செலுத்தி அறுநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை பெற்றெடுத்திருப்பதாக குறிப்புகள் சொல்கிறது.\nதமிழ் சினிமாவைப் பாருங்கள். நம் இளையதளபதி விஜய் என்னவோ இருபது குழந்தைகள் பெற்றெடுப்பது என்பது ஆண்மை பொருந்திய செயல் என்பதுபோல மாமியாரிடம் சைகை செய்கிறார். நல்லவேளையாக நித்யா இரண்டு குழந்தைகள் பெற்றபிறகு போய் சேர்ந்துவிட்டார். இப்போது என்னுடைய கவலையெல்லாம் எலிக்குஞ்சு மாதிரி இருக்கும் ஸ்ரீதிவ்யா ஏழெட்டு குழந்தைகள் பெற்றெடுக்க முடியுமா என்பதுதான் \nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:16:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v3\nஎங்க அம்மா வீட்ல அம்மாவோட மொத்தம் பத்து பேர்\n>>இப்பொழுதெல்லாம் பெரும்பாலான தம்பதியர் ஸ்கூல் ஃபீஸை நினைத்து பயந்தே >>இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை.\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 26032018\nபிரபா ஒயின்ஷாப் – 19032018\nபிரபா ஒயின்ஷாப் – 12032018\nபிரபா ஒயின்ஷாப் – 05032018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72932-india-vs-south-africa-2nd-test-2nd-hundred-for-mayank-agarwal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:11:05Z", "digest": "sha1:RL3ROHBMKENYAQF6LJEY3ZGTZFHYP6XG", "length": 8670, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம் | India vs South Africa, 2nd Test - 2nd hundred for Mayank Agarwal", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் மயாங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார்.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் ஷர்மா 14 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் பின்னர் வந்த புஜாராவுடன் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரை சதத்தை கடந்தனர்.\nபுஜாரா 58 (112) ரன்களில் விக்கெட்டை இழந்தார். நிலைத்து விளையாடிய மயாங்க் பவுண்டரி விளாசி தனது 2வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து 108 (195) ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்த நிலையில், இந்த டெஸ்ட்டிலும் தனது பேட்டிங் திறமையை பதிவு செய்துள்ளார்.\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்\nRelated Tags : INDvSA , SAvIND , Mayank Agarwal , மயாங்க் அகர்வால் , இந்தியா , தென்னாப்ரிக்கா , சதம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\n’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/36974-9-2", "date_download": "2019-11-18T09:18:16Z", "digest": "sha1:BUI7RZDAFZTZ3WD2PPG7ANY3OMEHMHOC", "length": 14858, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9", "raw_content": "\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 4\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 12\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 7\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2019\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாணவர்களோடு நின்றுவிடவில்லை. அனைத்துத் தரப்பினரும் மொழிப் போரில் பங்கேற்றனர். ஆசிரியர்களும் பங்கேற்றனர்.\nமதுரையில் பேராசிரியர் சி.இலக்குவனார் கைதானார். நெல்லையில் பேராசிரியர் கு. அரணாசலக் கவுண்டர் கைதானார். ஆசிரியர் வீரப்பன் தமிழுக்காகத் தன்னையே தீயிட்டுச் சாம்பலானார்.\nகரூர் மாவட்டம் கடவூரை அடுத்த அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வீரப்பன். குளித்தலை ப.உடையாம் பட்டியிலில் 1938இல் பிறந்த இவர்1955 இல் ஆசிரியர் ஆனார்.\nதலைமையாசிரியரான இவர், மாணவர்கள் பங்கேற்கும் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றார். அரசின் அடக்கு முறையும் தமிழுணர்வாளர்களின் உயிரிழப்பும் ஆசிரியர் வீரப்பனைப் பதறவைத்தன.\n‘இந்தியைத் திணிக்கும் முறைகேடான அரசின் கீழ், ஆசிரியராகப் பணியாற்றுவது முறையற்றது'\nஇப்படித் தீர்மானித்துக் கடிதம் எழுதிய வீரப்பன் 10.2.1965 ஆம் நாள் அரசக்குப் பதிவஞ்சலில் அதனை அனுப்பி வைத்தார். மறுநாள் (11.2.1965) வேட்டிகளை ஒன்றன்மேல் ஒன்றாக உடலில் சுற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். தன்னைக் காப்பாற்ற முனைந்தோரிடம் ஆசிரியர் வீரப்பன் கதறிக் கூறினார்.\n\"தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும் பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டுக்கு காலத்திற்குள் நடைமுறைக்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது\"\n(தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது 23.1.1968ஆம் நாள் பேசியபோது நிறைவேற்றிய தீர்மானம்).\nஇந்தியைத் திணிக்கும் எதுவும் வேண்டாம்\n\"என்.சி.சியில் இந்தி ஆணைச் சொற்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் இந்தி மறைமுகமாகவும் திணிக்கப்படுவதால் - இந்திச் சொற்களை நீக்க வேண்டுமென்றும் அப்படி நீக்காவிட்டால் என்.சி.சி அணிகளைக் கலைத்துவிட வேண்டுமென்றும் சொல்கிறோம்\".\n(தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது 23.1.1968ஆம் நாள் பேசியபோது நிறைவேற்றிய தீர்மானம்).\n- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-18T09:59:31Z", "digest": "sha1:G7U4YFY5DRX2HW42KTK7TEVV6TKZGT3V", "length": 52303, "nlines": 141, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சிரிங்கின் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 50\n(ஆஸ்தீக பர்வம் - 38)\nபதிவின் சுருக்கம் : அமைச்சர்கள் நடந்ததைக் கூறினர்; தக்ஷகன் கசியபர் உரையாடல் தெரிந்த விதம்; தக்ஷகனைப் பழிதீர்க்க முடிவு செய்த ஜனமேஜயன் ...\nசௌதி தொடர்ந்தார், \"அமைச்சர்கள் சொன்னார்கள், \"அந்த மன்னர் மன்னன் {பரீக்ஷித்}, பசி��ாலும், முயற்சியாலும் களைத்துப் போய், அந்த முனிவரின் {சமீகரின்} தோள்களில் பாம்பைக் கிடத்திவிட்டு தனது தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பி வந்துவிட்டான்.(1) அந்த முனிவருக்குப் {முனிவர் சமீகருக்கு}, பசுவிடம் பிறந்த ஒரு பிள்ளை இருந்தான். அவன் பெயர் சிருங்கி. அவன் {சிருங்கி} தனது பெரும் வீரம், சக்தி மற்றும் பெரும் கோபத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டு இருந்தான்.(2) (தினமும்) தனது குருவிடம்[1] சென்று, அவரை வழிபட்டு வரும் வழக்கம் அவனிடம் {சிருங்கியிடம்} இருந்தது. அந்தக் குருவின் உத்தரவின் பேரில் சிருங்கி தனது வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(3) தனது நண்பனின் மூலம், உன் தந்தையினால் அவன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கேட்டறிந்தான். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தந்தை {முனிவர் சமீகர்} எக்குற்றமும் செய்யாதிருப்பினும், உயிரற்ற பாம்பைச் சுமந்து ஒரு சிலையைப் போல அசைவற்றவராக அமர்ந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டான்.(4,5)\n[1] பிரம்மனிடம் சென்று என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.\nஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} கடும் தவங்களை நோற்பவர். முனிவர்களில் முதன்மையானவர். தனது உணர்ச்சிகளை அடக்கி வாழ்பவர். சுத்தமானவர். அற்புதமான செயல்கள் செய்து கொண்டிருப்பவர். தவத் துறவுகளால் அவரது {முனிவர் சமீகரது} ஆன்மா ஞானஒளி பெற்றிருந்தது. அவரது உறுப்புகளும், அதன் செயல்களும் அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. அவரது செயல்களும், பேச்சும் எப்போதும் அருமையாகவே இருக்கும். அவர் {முனிவர் சமீகர்} பேராசைகள் அற்று மனநிறைவுடன் இருந்தார். அவர் பொறாமையற்றும், எந்த விதத்திலும் கருமித்தனமற்றும் இருந்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் அதன் துயரங்களில் அடைக்கலம் கொடுப்பவர். அந்த முதிர்ந்தவர் மௌன விரதம் இருப்பது வழக்கம். உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} அப்படிப்பட்டவர். அந்த முனிவரின் மகன் {சிருங்கி} பெரும் கோபம் கொண்டு உனது தந்தையை {பரீக்ஷித்தைச்} சபித்தான்.(6-8) வயதில் இளையவனாக இருந்தாலும், அந்தச் சக்திவாய்ந்தவன் தவ மகிமையில் முதிர்ந்தவனாக இருந்தான். அவன் {சிருங்கி} கோபம் கொண்டு வேகமாக நீரைத் தொட்டு, தவசக்தியினால் ஒளிர்ந்து கொண்டு உன் தந்தையைக் குறித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தான்.(9) அவன், \"எனது ஆன்மீக பலத்தைப் {தவத்தின் சக்தியைப்} பார் எனது இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டுப் பலமான சக்தியும், கொடிய விஷமும் கொண்ட தக்ஷகன் {பாம்பு}, எந்தத் தவறும் செய்யாத என் தந்தை {முனிவர் சமீகர்} மீது இந்தப் பாம்பைக் கிடத்திய தீயவனை, இன்னும் ஏழு இரவுகளுக்குள் தன் விஷத்தால் எரிப்பான்\" என்று {சிருங்கி} சபித்துவிட்டு, தனது தந்தை {முனிவர் சமீகர்} எங்கிருந்தாரோ அங்குச் சென்றான்.(10-12)\nஅவனது தந்தையைச் சந்தித்து, தனது சாபத்தைப் பற்றிச் சொன்னான். அந்த முனிவர்களில் புலியானவர் {முனிவர் சமீகர்}, இனிமையான குணமும், அனைத்து அறங்களும் கொண்டவனும், இனிமையானவனுமான தனது சீடன் கௌர்முகனை உனது தந்தையிடம் {பரீக்ஷித்திடம்} அனுப்பினார். அவன் {சமீகரின் சீடன் கௌர்முகன்} (சபைக்கு வந்த பிறகு) வந்து சிறிது ஓய்வெடுத்த பின், மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} அனைத்தையும் தன் குருவின் {சமீகர்} வார்த்தைகளிலேயே தெரிவித்தான்.(13,14) \"எனது மகனால் {சிருங்கியால்} நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், ஓ மன்னா, தக்ஷகன் {பாம்பு} தனது விஷத்தால் உன்னை எரிக்கப்போகிறான். ஓ மன்னா, கவனமாக இருப்பாயாக\" {என்றான் கௌர்முகன்}.(15) ஓ ஜனமேஜயா, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட உனது தந்தை {பரீக்ஷித்} பலம்வாய்ந்த தக்ஷகனுக்கு எதிராக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டான்.(16)\nஏழாவது நாள் வந்த போது, கசியபர் என்ற பிராமண முனிவர், ஏகாதிபதியை {பரீக்ஷித்தைச்} சந்திக்க விருப்பம் கொண்டார்.(17) ஆனால் அந்தப் பாம்பு தக்ஷகன், கசியபரைச் சந்தித்தான்.. அந்தப் பாம்புகளின் இளவரசன் {தக்ஷகன்} கசியபரிடம் நேரத்தைக் கடத்தாமல் பேசினான். \"எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறீர் எக்காரியத்திற்காக நீர் போகிறீர்\" என்று கேட்டான்.(18) கசியபர், \"ஓ பிராமணரே, நான் குரு பரம்பரையின் சிறந்த மன்னன் பரீக்ஷித் எங்கிருக்கிறானோ அங்குச் செல்கிறேன். அவன் தக்ஷகனின் விஷத்தால் இன்று எரியப் போகிறான்.(19) அவனைக் குணப்படுத்தவே நான் விரைவாகச் செல்கிறேன். உண்மையில் என்னால் பாதுகாக்கப்படும் போது அந்தப் பாம்பால் அவனைக் {பரீக்ஷித்தைக்} கடித்துக் கொல்ல முடியாது\" என்றார்.(20)\nதக்ஷகன், \"நானே தக்ஷகன். என்னால் கடிபட இருக்கும் அந்த மன்னனை எதற���காகக் காக்கப் போகிறீர் ஓ பிராமணரே {கசியபரே}, என்னால் கடிக்கப்படும் அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} பிழைக்க வைக்க உம்மால் ஆகாது. எனது விஷத்தின் அற்புத பலத்தைப் பாரும்\" என்று சொல்லி, அங்கே இருந்த கானக மன்னனைக் (ஆல மரத்தைக்) கடித்தான்.(21-22) அந்த ஆலமரம் பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட உடன் சாம்பலாக ஆனது. ஆனால் ஓ மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதை உயிர்ப்பித்தார்.(23) அப்போது தக்ஷகன், \"உமது விருப்பத்தைச் சொல்லும்\" என்று கேட்டு அவரது {ஆசையைத்} தூண்டினான். இப்படிக் கேட்கப்பட்ட கசியபரும் தக்ஷகனிடம்,(24) \"செல்வத்தில் விருப்பம் கொண்டே நான் அங்குச் செல்கிறேன்\" என்றார். அந்த உயர்ஆன்ம கசியபரிடம் தக்ஷகன் மென்மையான வார்த்தைகளால்,(25) \"ஓ பாவமற்றவரே {கசியபரே}, நீர் அந்த ஏகாதிபதியிடம் {பரீக்ஷித்திடம்} இருந்து எதிர்பார்த்ததை விட அதிகச் செல்வத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வந்த வழியே திரும்பிச் செல்லும்\" என்றான் {தக்ஷகன்}.(26) இதைக் கேட்ட, அந்த மனிதர்களில் முதன்மையான கசியபர், அவனிடமிருந்து தான் விரும்பிய அளவு செல்வத்தைப் பெற்றுக் கொண்டு, தான் வந்த வழியே சென்றார்.(27)\nகசியபர் திரும்பிச் சென்றதும், தக்ஷகன் மாற்றுருவம் கொண்டு, தனது மாளிகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கியிருந்த, மன்னர்களில் முதன்மையானவனும், அறவழி நடப்பவனுமான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} மேல் தனது விஷ நெருப்பைச் செலுத்தினான். அதன் பிறகு ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, நீ (அரியணையில்) அமர்த்தப்பட்டாய்.(28,29) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, கொடூரமானதாக இருந்தாலும், நாங்கள் கண்டதையும், கேட்டதையும் முழுவிவரத்தையும் உரைத்துவிட்டோம்.(30 மன்னனான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} கவலையையும், உதங்க முனிவரின் அவமதிப்பையும் முழுவதும் கேட்டு, செய்யவேண்டியதை நீயே தேர்வு செய்து கொள்வாயாக\" என்றனர்.\"(31)\nசௌதி தொடர்ந்தார், \"எதிரிகளை அடக்கும் மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்கள் அனைவருடன் பேசினான்.(32) அவன், \"ஆலமரம், தக்ஷகனால் சாம்பலானதையும், அது பிறகு அற்புதமான முறையில் கசியபரால் உயிர்ப்பிக்கப்பட்டதையும் எப்போது நீங்கள் அறிந்தீர்கள் எனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகன் தீண்டி இறந்திருந்தாலும், கசியபரின் மந்திரங்களால் அவரை நிச்சயம் பிழைக்க வைத்திருக்க முடியும்.(33,34) அந்��ப் பாம்புகளில் இழிந்தவன் {தக்ஷகன்}, அந்தப் பாவ ஆன்மா, தன்னால் கடிபட்ட மன்னன், கசியபரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால் தன் விஷம் செயலிழக்க வைக்கப்பட்டதைக் குறித்து உலகம் தன்னைக் கேலி செய்து எள்ளி நகையாடும் என்று தன் மனதில் எண்ணியிருக்கிறான். நிச்சயமாக அந்த எண்ணம் இருந்ததால்தான், அவன் {தக்ஷகன்} கசியபரை சமாதானப் படுத்தியிருக்கிறான்.(35,36) அவனைத் {தக்ஷகனைத்} தண்டிக்க நான் ஒரு வழியைத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கானகத்தில் தனிமையில் தக்ஷகனும் கசியபரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை நீங்கள் பார்த்தபடியே அல்லது கேட்டபடியே எனக்குச் சொல்லுங்கள். அதை அறிந்த பிறகு, பாம்பினத்தையே ஒழிக்க ஒரு திட்டம் செய்கிறேன்\" என்றான் {ஜனமேஜயன்}.(37,38)\nஅமைச்சர்கள், \"ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த பிராமணர்களில் முதன்மையானவரும் {கசியபரும்}, பாம்புகளின் இளவரசனும் கானகத்தில் சந்தித்துக் கொண்டதைப் பற்றி முன்பு எங்களுக்குக் கூறியவனைப் பற்றிக் கேட்பாயாக.(39) ஓ ஏகாதிபதியே, {அந்த ஆலமரத்தின்} காய்ந்த கிளைகளை உடைத்து, அவற்றை வேள்விக்கான விறகாக்கும் எண்ணத்துடன் ஒரு மனிதன் அம்மரத்தின் மேல் ஏறியிருந்தான்.(40)\nஅவன் அந்தப் பாம்பாலோ {தக்ஷகனாலோ} அல்லது அந்த பிராமணராலோ கவனிக்கப்படவில்லை. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த மனிதனும் அந்த மரத்தோடு சாம்பலானான்.(41) ஓ மன்னர்மன்னா, அந்த மரம் பிராமணரின் {கசியபரின்} சக்தியால் உயிர்மீட்கப்பட்ட போது, உடன் சேர்ந்து இவனும் மீண்டான். ஒரு பிராமணரின் வேலைக்காரனான அவன், எங்களிடம் வந்து,(42) தக்ஷகனுக்கும், பிராமணருக்கும் {கசியபருக்கும்} இடையில் நடந்த உரையாடலை முழுமையாகச் சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா} நாங்கள் பார்த்தவாறும், கேட்டவாறும் அனைத்தையும் இப்போது சொல்லிவிட்டோம். இதைக் கேட்ட நீ, ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, என்ன நடக்க வேண்டும் என்று உத்தரவிடுவாயாக\" என்றனர் {அமைச்சர்கள்}.\"(43)\nசௌதி தொடர்ந்தார், \"மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் மிகுந்த துயர் கொண்டு அழத் தொடங்கினான். அந்த ஏகாதிபதி தனது கைகளைப் பிசைந்தான்.(44) அந்தத் தாமரைக் கண்கொண்ட மன்னன் {ஜனமேஜயன்} பெரும் சூடான நெடும் மூச்சுகளை விட்டபடியே, கண்களில் நீர்ச் சிந்தி, உரக்கக் கதறினான்.(45) மிகுந்த துக்கம் கொண்டு, சாரை ச��ரையாகக் கண்ணீர் சிந்தி, நீரைத் தொட்ட அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, மனத்தில் ஏதோ திட்டம் போடுபவனைப் போலச் சிறிது நேரம் சிந்தித்து விட்டு தனது அமைச்சர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினான்.(46)\nஅவன் {ஜனமேஜயன்}, \"எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} விண்ணேகுதலை உங்கள் மூலம் அறிந்தேன்.(47) என் உறுதியான முடிவை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது தந்தையை {பரீக்ஷித்தைக்} கொன்ற தீயவனான தக்ஷகனைப் பழிவாங்கக் காலம் தாழ்த்தக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். எனது தந்தையை எரித்த அவன், சிருங்கியை வெறும் இரண்டாவது காரணமாக்கினான்.(48,49) ஆழ்ந்த வெறுப்பாலேயே அவன் {தக்ஷகன்} கசியபரைத் திரும்பிப் போகச் செய்தான். அந்த பிராமணர் {கசியபர்} வந்திருந்தால் எனது தந்தை {பரீக்ஷித்} நிச்சயம் பிழைத்திருப்பார்.(50) கசியபரின் கருணையாலும், அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாலும் எனது தந்தை பிழைத்திருந்தால் அவன் எதை இழந்திருப்பான்(51) எனது கோபத்தின் விளைவுகளைப் பற்றிய அறியாமையால், எனது தந்தையை உயிர்ப்பிக்கும் ஆவலுடன் வந்த, அந்த பிராமணர்களில் சிறந்த கசியபரைத் {நேரடியாகத்} தோற்கடிக்க முடியாமல் தடுத்து நிறுத்தினான்.(52) மன்னனை உயிர்ப்பிக்கக் கூடாது என்று அந்த பிராமணருக்குச் செல்வத்தைக் கொடுத்த அந்தப் பாவியான தக்ஷகனின் பகைமை மிகப்பெரியதாகும்.(53) என்னையும், உதங்க முனிவரையும், உங்கள் எல்லோரையும் மனநிறைவு கொள்ளச் செய்ய, எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} எதிரியை நானே இப்போது பழி வாங்கப் போகிறேன்\" என்றான் {ஜனமேஜயன்}.\"(54)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், காசியபர், சிரிங்கின், தக்ஷகன், பரீக்ஷித்\n | ஆதிபர்வம் - பகுதி 42\n(ஆஸ்தீக பர்வம் - 30)\nபதிவின் சுருக்கம் : சிருங்கியை அறிவுறுத்திய சமீகர்; சாபம் குறித்த செய்தி மன்னனுக்கு அனுப்பிய சமீகர்; பரீக்ஷித்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தக்ஷகனின் விஷத்தை முறிக்க வந்த கசியபர்; கசியபரைச் சந்தித்த தக்ஷகன்...\nசௌதி சொன்னார், \"அதன்பிறகு சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்}, \"ஓ தந்தையே நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே நான் இந்தச் செயலை அவச��த்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே நான் உங்களுக்குச் சொல்கிறேன், (ஒரு சாபமானது) வேறு விதமாகாது. நான் விளையாட்டுக்காகக் கூடப் பொய் சொன்னதில்லை\" என்றான்.(2)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், சமீகர், சிரிங்கின், தக்ஷகன்\n | ஆதிபர்வம் - பகுதி 41\n(ஆஸ்தீக பர்வம் - 29)\nபதிவின் சுருக்கம் : சிருங்கியின் கோபம்; பரீக்ஷித்தைச் சபித்த சிருங்கி; தன் சாபத்தைக் குறித்துத் தனது தந்தையிடம் தெரிவித்த சிருங்கி; தன் மகனைக் கண்டித்த சமீகர்...\nசௌதி சொன்னார், \"இப்படிச் {கிருசனால்} சொல்லப்பட்டதையும், தன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்த சிருங்கி கோபத்தால் எரிந்தான்.(1) கிருசனைப் பார்த்து, மென்மையாக, \"வேண்டிக் கேட்கிறேன், இன்று ஏன் எனது தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமக்கிறார்\" என்று கேட்டான்.(2) அதற்குக் கிருசன், \"ஓ அன்புக்குரியவனே, மன்னன் பரீக்ஷித்வேட்டைக்காகத் திரிந்து கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் இறந்த பாம்பை உனது தந்தையின் {சமீகரின்} தோளில் போட்டுச் சென்றான்\" என்றான்.(3) சிருங்கி, \"அந்தத் தீய ஏகாதிபதிக்கு {பரீக்ஷித்} எனது தந்தை {சமீகர்} என்ன தீங்கு செய்தார்\" என்று கேட்டான்.(2) அதற்குக் கிருசன், \"ஓ அன்புக்குரியவனே, மன்னன் பரீக்ஷித்வேட்டைக்காகத் திரிந்து கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் இறந்த பாம்பை உனது தந்தையின் {சமீகரின்} தோளில் போட்டுச் சென்றான்\" என்றான்.(3) சிருங்கி, \"அந்தத் தீய ஏகாதிபதிக்கு {பரீக்ஷித்} எனது தந்தை {சமீகர்} என்ன தீங்கு செய்தார் ஓ கி்ருசா, இதைச் சொல்லி, எனது ஆன்ம பலத்தைக் காண்பாயாக\" என்றான்.(4)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், கிரிசன், சமீகர், சிரிங்கின்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர��வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுக���து சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹா���ாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/134439-3rd-test-virat-kohli-ajinkya-rahane-guide-india", "date_download": "2019-11-18T08:32:38Z", "digest": "sha1:AV62CUWEWP3U4XGLQ6N6UZY3O4E62JTV", "length": 6809, "nlines": 98, "source_domain": "sports.vikatan.com", "title": "கோலி - ரஹானா பொறுப்பான ஆட்டத்தால் நிமிர்ந்தது இந்தியா | 3rd Test: Virat Kohli, Ajinkya Rahane guide India", "raw_content": "\nகோலி - ரஹானா பொறுப்பான ஆட்டத்தால் நிமிர்ந்தது இந்தியா\nகோலி - ரஹானா பொறுப்பான ஆட்டத்தால் நிமிர்ந்தது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்தியக்கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிகாமில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப்போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க தவறிய முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக ஷிகர் தவான், ரிஷப் பந்த் மற்றும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டனர். தொடக்கத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் மிரட்டினார். உணவு இடைவேளிக்கு முன்பாகவே இந்திய அணி 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த3 விக்கெட்டுகளை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார். இதன்பின்னர் கேப்டன் விராட் கோலியும் - ரஹானாவும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய இருவர் அரைசதம் அடித்தனர். இவர்களின் ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரஹானா 81 ரன்கள் எடுத்திருந்த போது பிராட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 159 ரன்கள் குவித்தது. சதத்தை நோக்கிச் சென்ற விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த போது, ரஷித் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2011/11/comment-sort.html", "date_download": "2019-11-18T08:48:44Z", "digest": "sha1:36QIZGARCPE4CT2AYF6XH4ULEASWTLEM", "length": 8726, "nlines": 101, "source_domain": "tech.neechalkaran.com", "title": "மறுமொழி வரிசையை தலைகீழாக்கலாம் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » பிளாக்கர் டிப்ஸ் » பெற்றவை » மறுமொழி வரிசையை தலைகீழாக்கலாம்\nவலைப்பூக்களின் வாசனையின் ஒருபகுதி பதிவாலும் மற்றபகுதி பின்னூட்டத்தாலும் உருவாக்கப்படுகிறது. அத்தகைய பதிவுகள் பதியப்படும் வரிசையில் புதியவை முன்னே வந்துவிடும் இது எல்லா நிறுவன வலைப்பூக்களில் பார்க்கலாம். ஆனால் மறுமொழிகள் அப்படி அமைவதில்லை, புதிய மறுமொழிகள் ஒன்றன் கீழாக ஒன்றாகத் தான் வரிசைப்படுத்தப்படுகிறது. சில பேஸ்புக் போன்ற மறுமொழி இடைச்சொருகளைப் பயன்படுத்தினால் புதிய மறுமொழிகளை முன்னுக்கு கொண்டுவரலாம். ஆனால் அப்படியில்லாமல் பிளாக்கர், வேர்ட்பிரஸ் போன்றவை தேதிவாரியாக மறுமொழி வரிசைப்படுத்தும் வசதியை இதுவரை தரவில்லை.\nஇந்த நிலையில் புதிய பிளாக்கர் மறுமொழிகளை முன்னே காட்டவிரும்புகிறவர்கள்; பழைய மறுமொழிகளை பின்னே காட்டவிரும்புகிறவர்கள்; இடைக்கால மறுமொழிகளை இடையில் காட்ட விரும்புகிறவர்கள் என கமெண்ட்டில் வித்தியாசம் காட்ட விரும்புகிறவர்களுக்கு ஒரு நிரல் துண்டு அறிமுகம். இதை இணைப்பதன் மூலம் தேதிவாரியாக புதியப் பின்னூட்டம் மேலே வந்து நிற்கும்.\nஇதை பிளாக்கர் தளத்தில் மட்டும் பயன்படுத்தலாம். இதை இணைக்க Design ->Edit HTML ->Template சென்று என்ற வரிகளுக்கு மேலே கீழுள்ள நிரல்களை[code] எடுத்துப் போட்டு சேமிக்கவும்.\nஏதாவது ஒரு பதிவிற்கு மட்டும் மறுமொழியை வரிசைப் படுத்த வேண்டுமென்றால்\nவரிகளுக்கு மேலே கீழுள்ள வரிகளைப் போட்டு வண்ணமிட்ட இடத்தில் பதிவின் முகவரியைக் கொடுக்கவும். இதன் மூலம் அந்தப்பதிவில் மட்டும் இந்த நிரலி வேலை செய்யும்\nஏறக்குறைய முக்கிய ப்ளாக் டேம்ளைட்டில் எல்லாம் இந்த நிரல வேலை செய்கிறது. க்ரோம், ஃபயர் பாக்ஸ், எக்ஸ்ஃப்லோரர் என முக்கிய உலவிகளில் சோதிக்கப்பட்டது. குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் சீர் செய்யப்படும்.\nபிளாக்கர் மறுமொழியில் படங்கள் இணைக்க உதவும் NCcode\nபிளாக்கர் மறுமொழிக்கு ரிப்ளை வழங்க NCreply\nLabels: பிளாக்கர் டிப்ஸ், பெற்றவை\nஇங்க ஒரு கிணறு இருந்துச்சே பார்த்தேங்களா\nசாரி அது டெஸ்ட்டு கமெண்ட்டு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபயனுள்ள புதிய தகவல் நன்றி\nவிஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..\n நான் புது பதிவர். நீங்கள் கூறியபடி செய்து பார்க்கிறேன். தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.\n[@]c3144624578012234621[/@]சைடில் ஒரு கமென்ட் பாதி ஒளிந்தும் ஒளியாமலும் இருக்கிறது. எனக்கு மட்டுமா..\nநீங்கள் எந்த பிரவுசர் பயன்படுத்துகிறீர்கள் முடிந்தால் பிரச்சனையை களைய முனைகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/karbonn-titanium-dazzle-budget-smartphone-launched-rs-5-450-008865.html", "date_download": "2019-11-18T09:57:18Z", "digest": "sha1:BG2V4RBBMIHV2PARQOT5G4C53LX2WFVH", "length": 15767, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn Titanium Dazzle budget smartphone launched for Rs 5,450 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n2 hrs ago ஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n2 hrs ago ஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\n3 hrs ago வாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nFinance புள்ளிங்களா பொய் சொல்லி மாட்டிக்காதீங்கோ..\nNews சென்னை மாநகராட்சியை தலித்துகளுக்கான தனித் தொகுதியாக அறிவிக்க சீமான் வலியுறுத்தல்\nMovies கமல் 60.. தல கலந்துக்காததுக்கு இதுதான்பா காரணமா���்.. கேட்டதில் இருந்து சோகத்தில் அஜித் ரசிகர்கள்\nSports கூட்டம் நிரம்பி வழியப் போகுது.. கோலிக்கு ஜாலி தான்.. தடைகளை உடைத்து சாதித்த கங்குலி\nLifestyle சங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்\nAutomobiles செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி\nEducation நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n21 மொழிகளை சப்போர்ட் செய்யும் புதிய கார்பன் ஸ்மார்ட்போன் ரூ.5,450 தான்\nகார்பன் நிறுவனம் டைட்டானியம் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய கார்பன் டைட்டானியம் டாஸில் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,490 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nமற்ற விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை போல் கார்பன் நிறுவனமும் 5 இன்ச் FWVGA ஸ்கிரீன் கொடுத்துள்ளது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.\nஇந்த ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டு 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொண்டுள்ளது.\nசமீபத்தில் வெளியான லாவா ஐரிஸ் 465 போன்று இந்த ஸ்மார்ட்போனும் 21 மொழிகளை சப்போர்ட் செய்கின்றது. டைட்டானியம் டாஸில் ஜெஸ்ட்யூர் கொண்ட ஸ்வைப் மற்றும் ஸ்மார்ட் ஐ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்வைப் மூலம் அடுத்த பாடலை ஸ்கிரீனை தொடாமல் ஸ்கிரீனின் மேல் புறமாக ஸ்வைப் செய்தால் போதுமானது. ஸ்மார்ட் ஐ போனில் வீடியோ பார்க்கும் போது ஸ்கிரீனை பார்க்காமல் இருந்தால் வீடியோ தானாக நின்று விடும்.\nகனக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வைபை, ஹாட்ஸ்பாட் மற்றும் ப்ளூடூத் 4.0 கொண்டிருப்பதோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. 1850 எம்ஏஎஹ் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் கொண்டிருப்பதோடு கோல்டன் வைட் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nமோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15548-a-petition-filed-in-supreme-court-challanging-the-scrapping-of-article-370.html", "date_download": "2019-11-18T09:54:07Z", "digest": "sha1:PTU4MJKFLBSUUAV4K6ENP5LVW44O5SR5", "length": 7311, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வழக்கறிஞர் தாக்கல் செய்தார் | A petition filed in supreme court challanging the scrapping of article 370 - The Subeditor Tamil", "raw_content": "\nபிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்\nBy எஸ். எம். கணபதி,\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து, டெல்லி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, உச்ச நீ��ிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், ‘‘காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. அம்மாநில சட்டசபையில் ஆலோசிக்கப்படாமல், இந்த பிரிவு நீக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரமனுவாக நாளையே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் சர்மா கோரிக்கை வைக்கவிருக்கிறார்.\n ரவீந்திரநாத்தை கிண்டலடித்த டி.ஆர்.பாலு; நாடாளுமன்றத்தில் பரபரப்பு\nபாஜக எம்எல்ஏவால் பாலியல் கொடுமைக்கு ஆளான உன்னோவ் பெண் உயிர் ஊசல்\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..\nவெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nNayanthara Birthday Celebrationநடிகை நயன்தாராJustice Sharad Arvind BobdeSriLanka Presidential Electionஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்Supreme Courtமகாராஷ்டிர தேர்தல்Bigilதளபதி விஜய்பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vatraadha-kirubai/", "date_download": "2019-11-18T08:30:50Z", "digest": "sha1:F52RTGSG65VRZAQOGMTBO6FQMVLJ5WBA", "length": 4767, "nlines": 119, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vatratha Kirubai lyrics in English & Tamil by Benny Joshua", "raw_content": "\nவருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே\nவற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2\nதடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே\nஅடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2\nமகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2\nஎந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2\nஎன் குறைவை நிறைவாய் மாற்றி-2\nதிருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2\nமகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2\nஎந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2\nநிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2\nமகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2\nஎந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2\nவருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே\nவற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2\nதடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே\nஅடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2\nமகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2\nஎந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2- (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/5237.html", "date_download": "2019-11-18T08:16:05Z", "digest": "sha1:K6SINBF3U5AIQIHYBC6DFY6QMCHBQPKE", "length": 9482, "nlines": 99, "source_domain": "www.cinemainbox.com", "title": "விஜய் டிவியின் கட்டுப்பாட்டல் அடிமையான பாத்திமா பாபு!", "raw_content": "\nHome / Cinema News / விஜய் டிவியின் கட்டுப்பாட்டல் அடிமையான பாத்திமா பாபு\nவிஜய் டிவியின் கட்டுப்பாட்டல் அடிமையான பாத்திமா பாபு\nமக்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சியாகியிருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் எதிர்ப்பை அதிகமாக பெற்ற நிகழ்ச்சியாகவும் உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிற்காக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் சண்டையும், அதில் பேசப்படும் வார்த்தைகளும் மிக மோசமாக இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nஅதேபோல், பிக் பாஸ் முதல் சீசன் மற்றும் இரண்டாம் சீசனைக் காட்டிலும் மூன்றாம் சீசன் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறியிருப்பதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதற்கிடையே, பிக் போட்டியில் எலிமினேஷன் ரவுண்டுகள் தொடங்கியிருப்பதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. போட்டியின் முதல் எலிமினேஷனாக நடிகை பாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதிலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு, ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது வழக்கமான ஒன்று தான். இந்த பேட்டியை வைத்து பிக் பாஸ் பங்கேற்ற நடிகை ஆர்த்தி போன்றவர்கள் கல்லாகட்டியது நடந்தது. ஆனால், தற்போது அதுபோல கல்லாகட்ட முடியாத வகையில் விஜய் டிவி புதிய கட்���ுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.\nஅதாவது, பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுபவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாதாம். விஜய் டிவி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஊடகங்களில் மட்டுமே பேட்டி கொடுக்க வேண்டுமாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் நடிகை பாத்திமா பாபுவுக்கும் இதே நிலை தான். அவரிடம் பேட்டி என்று யாராவது, கேட்டால், விஜய் டிவியை கைகாட்டுகிறார். விஜய் டிவியில் கேட்டால், ”ஒரு நாளை நான்கு முதல் ஐந்து பேட்டி தான் கொடுப்பார், உங்களுக்கு சொல்கிறோம்” என்ற பதில் வருகிறது.\nஅதேபோல் பேட்டியில் எதை பேச வேண்டும், எதைப் பற்றி பேசக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் விஜய் விடி போட்டியாளர்களுக்கு விதித்திருக்கிறதாம். வீட்டில் தான் சுதந்திரம் இல்லை, என்றால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இப்படி அடிமையை போல நடத்துகிறார்களே, என்று தற்போது பாத்திமா பாபு வருந்துவதை போல, மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களும் நிச்சயம் வருந்துவார்கள், என்று பேட்டி எடுக்கும் ஊடகங்கள் பேசிக்கொள்கிறார்கள்.\nநான் அழகு ராணி கிடையாது - அதிர வைத்த நயன்தாரா\nபிக் பாஸ் சாண்டி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nகமல் விழாவில் பங்கேற்காத அஜித், விஜய் - காரணம் இது தான்\n - கோடிகளை அள்ளிய கமல்ஹாசன்\nசிம்புவின் ஆட்டோகிராபை கிழித்தெறிந்த ரசிகர்\nயோகி பாபுவை வைத்து படம் தயாரிக்கும் ‘களவாணி 2’ வில்லன்\nநான் அழகு ராணி கிடையாது - அதிர வைத்த நயன்தாரா\nபிக் பாஸ் சாண்டி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nகமல் விழாவில் பங்கேற்காத அஜித், விஜய் - காரணம் இது தான்\n - கோடிகளை அள்ளிய கமல்ஹாசன்\nசிம்புவின் ஆட்டோகிராபை கிழித்தெறிந்த ரசிகர்\nயோகி பாபுவை வைத்து படம் தயாரிக்கும் ‘களவாணி 2’ வில்லன்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nமனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Mumbai", "date_download": "2019-11-18T09:33:39Z", "digest": "sha1:OQW5ZLL6BAFIHU4AEFPHVIOR734RMU55", "length": 20181, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Mumbai News in Tamil - Mumbai Latest news on maalaimalar.com", "raw_content": "\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து வீரர்களை ரிலீஸ் செய்துள்ள நிலையில், மற்ற அணிகளும் வெளியேற்றிய வீரர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கொல்கத்தாவுக்கு மாறினார் சித்தேஷ் லாட்\nஐபிஎல் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த சித்தேஷ் லாட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.\nஐஎஸ்எல் கால்பந்து - மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஒடிசா\nமும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய ஒடிசா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.\nஐஎஸ்எல் கால்பந்து - கேரளாவுக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி\nகோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி மும்பை அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.\nஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம் தவறானது - மன்மோகன் சிங்\nஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நீக்கிய விதம்தான் தவறானது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம்: 144 தடை உத்தரவு\nமும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமும்பை கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nமகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.\nசெப்டம்பர் 27, 2019 18:51\nமும்பையில் தொழில்நுட்ப கோளாறால் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்\nமும்பையில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயிலால் அதில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.\nசெப்டம்பர் 24, 2019 04:31\nநள்ளிரவில் மக்களுக்கு மூச்சுத் திணறல்- மும்பையில் வாயுக்கசிவு வதந்தி பரவியதால் பரபரப்பு\nமும்பையின் 7 மண்டலங்களில் நள்ளிரவில் வாயுக்கசிவால் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ரசாயன வாயு கசிந்ததாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்டம்பர் 20, 2019 13:03\nமும்பையில் பலத்த மழை எச்சரிக்கை- பள்ளிகளுக்கு விடுமுறை\nமும்பையில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 10:57\nமகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி\nமகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்.\nசெப்டம்பர் 13, 2019 14:05\nமும்பையில் கோலாகலமாக தொடங்கியது விநாயகர் ஊர்வலம்\nமும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியின் நிறைவாக விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலத்தின் நிறைவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.\nசெப்டம்பர் 13, 2019 09:24\nசொந்த வீட்டிலேயே ரூ.10 லட்சம் திருடிய இளம்பெண் காரணம் என்ன தெரியுமா\nதனது ஆண் நண்பர் தொழில் தொடங்க சொந்த வீட்டிலேயே ரூ.10 லட்சம் திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசெப்டம்பர் 09, 2019 23:18\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட மும்பை மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணம்\n‘மேக் இன்’ இந்தியா திட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரெயில் பெட்டியை பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் இன்று தொடங்கி வைத்தார்.\nசெப்டம்பர் 07, 2019 15:18\nமெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி இன்று மும்பை வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு\nமெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பை வருகிறார். இதையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nசெப்டம்பர் 07, 2019 09:22\nமும்பை கனமழையால் விமான சேவை கடும் பாதிப்பு\nமகாராஷ்டிராவின் மும்பையில் கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nசெப்டம்பர் 05, 2019 18:27\nமீண்டும் மிரட்டும் கனமழை - மும்பைக்கு ரெட் அலர்ட்\nமகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 04, 2019 15:31\nமும்பையில் மீண்டும் கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை\nமும்பையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 04, 2019 11:16\nமோடியை விமர்சித்த வழக்கு: ராகுல் அக்டோபர் 3-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன்\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி அக்டோபர் 3-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்\nமும்பை விமான நிலையத்தில் திடீரென வாலிபர் ஒருவர் ஓடுதளத்தில் இருந்த விமானத்துக்கு அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nமேயர்-நகரசபை தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறை வருமா\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nபெரியாறு, கோவிலாறு அணைகளில் தண்ணீர் திறப்பு - எடப்பாடி பழனிசாமி\nநெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை\nஅ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை- புகழேந்தி\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/60787-indian-team-squad-for-icc-world-cup-2019.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T09:59:21Z", "digest": "sha1:UDY6HIGJZDYX5QHZT65V3IX275G2PSZB", "length": 13116, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு! | Indian Team squad for ICC world cup 2019", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்: தினகரன்\nவல்லமை படைத்த தலைவர்கள் இல்லை: பொன்.ராதா கிருஷ்ணன்\nமாநிலங்களவையின் பங்கை நாம் ஒருபோதும் மறக்க முடியாது: பிரதமர் பேச்சு\nவரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமையளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகம், புதுச்சேரி��ில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு\n12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விபரம் இன்று வெளியாகியுள்ளது.\nஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில், வருகிற மே 30ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.\nமுதலில் இந்த 10 அணிகளும், மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் லீக் போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து, முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் இடையே அரையிறுதி போட்டி நடைபெறும். அதில் இருந்து இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் மோதும். அதன்படி, ஜூலை 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அரையிறுதி போட்டிகளும், ஜூலை 14ம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.\nஇந்த போட்டித் தொடருக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விபரம்:\nவிராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.\nஇதில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் இருவரும் தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபணப்பட்டுவாடா புகாரில் திமுக பிரமுகர் கைது\nநீட் தேர்வு : இன்று முதல் ஹால் டிக்கெட்\nதிமுக பிரமுகரின் வணிக வளாகத்தில் ஐ.டி. ரெய்டு\nபாஜகவி��் மனைவி... காங்கிரசில் சகோதரி... இது கிரிக்கெட் வீரர் வீட்டு அரசியல் \n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n4. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\n3வது டி20 கிரிக்கெட் போட்டி: தெ.ஆ-க்கு 135 ரன்கள் இலக்கு\nவேல்ர்டுகப் ஃபைனல் : நியூசி., வீரர் அடித்த சிக்ஸரை பார்த்தவாறே கண் மூடிய பயிற்சியாளர் \nஇங்கிலாந்துக்கு எப்படி 6 ரன்கள் தந்திருக்கலாம் : கொந்தளிக்கும் ஆஸி., அம்பயர்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n4. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/56632-madurai-amit-sha-met-ops-at-airport.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T08:31:13Z", "digest": "sha1:OL5IU75MAKAS4XM2YRKSYXNXNODZU5P5", "length": 12706, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை: பாஜக தலைவர் அமித்ஷா-ஓ.பி.எஸ் சந்திப்பு | Madurai: Amit Sha met OPS at Airport", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nமதுரை: பாஜக தலைவர் அமித்ஷா-ஓ.பி.எஸ் சந்திப்பு\nமதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் சந்தித்தனர்.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் மதுரை அடுத்த எலியார்பத்தியில் உள்ள தனியார் கல்லூரி கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், திருச்சி, பெரம்பலூர், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட 18 நாடாளுமன்ற தொகுதிகளின் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், அமைப்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் களப்பணிகள், வியூகங்கள், அரசின் நலத்திட்டங்களை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது என்பது குறித்து பல ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு அமித்ஷா ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்\nபின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்காக அமித்ஷா மதுரை விமான நிலையம் வந்தார் அப்போது சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்து அடைந்த தமிழக துணை முதல்வரும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் இருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்தனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே அதிமுக பாஜக உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் வருகிற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி எப்படி செயல்படவேண்டும், கூட்டணி கட்சிகளோடு எப்படி இந்த தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பது குறித்து தமிழக துணை முதல்வர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அமித் ஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ராமநாதபுரம் சென்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nதுணை முதலமைச்சருக்கு ‘பண்பின் சிகரம்’ விருது\nபட்னாவிஸ்தான் முதலமைச்சர் என முன்பே கூறினோம்: அமித் ஷா\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில ���ேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2019-11-18T09:18:04Z", "digest": "sha1:YJ5ZOFOI56Z7CBSKZ6TMFFGU3VP7IY2S", "length": 14070, "nlines": 108, "source_domain": "www.pannaiyar.com", "title": "நல்லா தூக்கம் வரணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!!! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇன்றைய காலத்தில் அதிக வேலைப்பளுவின் காரணமாக டென்சன் மற்றும் மனஅழுத்தம் இருப்பதால், பெரும்பாலானோர் தூக்கமின்மையால் நிறையவே அவஸ்தைபடுகிறார்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதற்காக இரவில் தூங்குவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், தூங்கியதும் உடனே விடிந்தது போல் தோன்றும். அத்தகைய முயற்சியில் ஒன்றாக ஒரு சில உணவுகளை இரவில் படுக்கும் முன் உட்கொண்டாலும், தூக்கம் நன்கு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nவாழைப்பழம் : கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள பழமான வாழைப்பழத்தை தினமும் உறங்கும் முன் சாப்பிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். மேலும் இதில் தூக்கமூட்டும் பொருளான செரோட்டீன் மற்றும் மெலடோனின் இருக்கிறது. உடலில் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் மெக்னீசியம் இருக்கிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை மில்க் ஷேக் செய்து குடித்தால், நன்கு தூங்கலாம்.\nஇறைச்சி : இறைச்சிகளில் அதிகமான அளவு ட்ரிப்டோஃபேனுடன் அமினோ ஆசிட் இருப்பதால், தூக்கம் நன்கு வரும். சிலசமயங்களில் இறைச்சியை உண்டப்பின் தூக்கம் வருவது போல் இருக்கும், அதற்கு காரணம் இது தான். ஆகவே இந்த இறைச்சியை இரவில் சாப்பிட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.\nசூடான பால் : நமது தாத்தா பாட்டி காலங்களில் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டு தூங்குவர். இவ்வாறு குடித்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் பாலில் தூக்கத்தை மூட்டும் பொருளான ட்ரிப்டோஃபேன் இருக்கிறது. ஆகவே இந்த சூடான பாலை குடிக்க உடலில் ஒருவித சோம்பேறித்தனம் ஏற்பட்டு, நன்கு தூக்கம் வரும்.\nஉருளைக்கிழங்கு : வாழைப்பழத்தை போன்றே உருளைக்கிழங்கிலும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடல் குண்டாவதோடு, ஒரு சோம்பேறித்தனமும் உண்டாகும். ஒரு தட்டு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை இரவில் சாப்பிடலாம். சொல்லப்போனால், இது ஒரு சிறந்த இரவு நேர ஸ்நாக்ஸ்.\nதயிர் : உணவுப் பொருட்களில் நிறைய உணவுகள் தூக்கத்தை மட்டும் தூண்டாமல், உடல் எடையையும் அதிகரிக்கின்றன. அதில் தயிர் மிகவும் சிறந்த தூக்கமூட்டும் உணவுப்பொருள் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுப் பொருளும் கூட. பாலில் என்னென்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தான் தயிரிலும் இருக்கிறது. ஒரு வித்தியாசம் மட்டும் பாலுக்கும், தயிருக்கும் இருக்கிறது. பாலில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால் தயிரில் இல்லை. ஆகவே இதனை தினமும் இரவில் சாப்பிட்டு தூங்கலாம்.\nஓட்ஸ் : படுப்பதற்கு முன் சாப்பிட ஒரு சிறந்த உணவுப்பொருள் ஓட்ஸ். ஏனென்றால் இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் கால்சியம் உடலுக்கு தேவையான அளவு மட்டும் தூக்கத்தை தரும். மக்னீசியமோ தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி.\nஎனவே நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமென்பவர்கள், மேற்கூறிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிம்மதியாக தூங்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை \niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/202984?ref=archive-feed", "date_download": "2019-11-18T09:39:00Z", "digest": "sha1:XSS54I3I6K25XINL4C7SWVVK7VB7RONR", "length": 7861, "nlines": 118, "source_domain": "www.tamilwin.com", "title": "உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின! கிளிநொச்சியில் சாதித்த மாணவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின\nஉயர் தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் மாணவி கந்தையா ஜனனி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nவெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.\nஇதேவேளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.\nகடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nஇலங்கையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மூடப்படவுள்ள பாடசாலைகள்\nநாளை தொடங்குகிறது உயர் தரப்பரீட்சை\nஇன்று நள்ளிரவுடன் அமுலாகும் தடை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nஇன்று நள்ளிரவுடன் அமுலாகும் தடை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n2019ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இணையத்தள வசதி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-18T08:19:02Z", "digest": "sha1:SKD3MXZ3SX27AQRPU5EXKXEG7B5JI7AE", "length": 6187, "nlines": 140, "source_domain": "tamilandvedas.com", "title": "தசரா யானைகள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி அர்ஜுனா 5800 கிலோ\nPosted in இயற்கை, தமிழ் பண்பாடு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/Special_Temple.aspx?id=72", "date_download": "2019-11-18T10:11:37Z", "digest": "sha1:3KZDJL6NORERR77MPNQ2UZCA5OS3Y4F4", "length": 4821, "nlines": 93, "source_domain": "temple.dinamalar.com", "title": "Historical Hindu Holy Places - Most Important Temples in India and Tamilnadu", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்புக்கோயில்கள் > அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில்\nமூலவர் நின்ற கோலத்தில் உள்ளார். இங்குள்ள மகாலட்சுமி வணங்கியகோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 55 வது திவ்ய தேசம். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/161057?ref=archive-feed", "date_download": "2019-11-18T09:53:40Z", "digest": "sha1:INNLLNALFGMX23VXQWQPDIOYVJBCPN2G", "length": 6443, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கோர விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகரின் தந்தை! குழந்தையுடன் பரிதாப நிலையில் 3 உயிர்கள் - Cineulagam", "raw_content": "\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nமது போதையில் ஆட்டம் போட்டாரா டிடி\nஇனி எனக்கு விடிவு காலம்தான்.. வடிவேலு கம்பேக் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமெரிக்காவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. நெருக்கமான புகைப்படங்கள் வைரல்\nகாணாமல் போன மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.. நடிகை அசினின் கணவர் தொடங்கிய புதிய தொழில்..\nஇலங்கையில் நிகழ்ந்த திருமணம்... ஐயர் அரங்கேற்றிய கொமடியைப் பாருங்க மணமகள் கொடுத்த சரியான பதிலடி\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nமேலாடை அணியாமல் விருது வாங்க வந்த பாடகி.. அதிர்ந்துபோன பிரபலங்கள்.. காரணம் என்ன தெரியுமா\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஉடல் எடையை குறைத்து செம்ம அழகான போட்டோஷுட் நடத்திய நமீதா\nநடிகை ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nவரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நடிகை ஸ்ருஷ்டி எடுத்துக்கொண்ட புகைபடங்கள்\nசேலையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் வாணி போஜன் புகைப்படங்கள்\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nகோர விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகரின் தந்தை குழந்தையுடன் பரிதாப நிலையில் 3 உயிர்கள்\nசினிமா பிரபலங்கள் அண்மைகாலமாக பல விபத்து சம்பவங்களில் சிக்கி வருகின்றனர். தற்போது பிரபல நடிகரான ராணாவின் அப்பாவும் தயாரிப்பாளருமான Daggupati Suresh Babu சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஅவர் கடந்த ஞாயிறு வேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இரவில் 10.30 மணியளவில் Imperial Garden என்ற இடத்தில் இரு சக்கர வாகனம் மீது பலமாக மோதியுள்ளார். இதனால் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதில் சதிஷ் சந்திரா, நீலம் துர்க்கா தேவி மற்றும் 3 வயது குழந்தை சித்தேஷ் சந்திரா ஆகியோர் சாலையில் தூக்கி எறியப்பட்டதால் விபத்துக்குள்ளாகி தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்.\nஇதனால் டக���பதி சுரேஷ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/11/09045813/Australia-beat-Pakistan-by-10-wickets.vpf", "date_download": "2019-11-18T10:00:42Z", "digest": "sha1:I4GSIXJ4BYWMZISYLY6I452EZHRGORUR", "length": 15465, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australia beat Pakistan by 10 wickets || கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா + \"||\" + Australia beat Pakistan by 10 wickets\nகடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா\nபெர்த்தில் நேற்று நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.\nஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.\nஇதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இப்திகார் அகமது (45 ரன், 37 பந்து, 6 பவுண்டரி), இமாம் உல்-ஹக் (14 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. கேப்டன் பாபர் அசாம் 6 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 106 ரன்களுக்கு முடங்கியது. வேகப்பந்து வீச்சாளர்கள் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க், சீன் அப்போட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஅடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும், பாகிஸ்தானின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அந்த அணி 11.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் திரட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை சுவைத்தது. முதல் ஓவரிலேயே 2 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிபிழைத்த வார்னர் 48 ரன்களுடனும் (35 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரோன் பிஞ்ச் 52 ரன்களுடனும் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.\n20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 2-வது நிகழ்வா��ும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணி தோல்வியே சந்திக்கவில்லை (7 வெற்றி, ஒரு முடிவில்லை) என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பை மழை கெடுத்தது. அதிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தால் 20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு முன்னேறி இருக்கும். மழை அதிர்ஷ்டத்தால் பாகிஸ்தான் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறது.\nஅடுத்து ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.\n1. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்\nகடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.\n2. சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி\nமருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கும் வகையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.\n3. கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய பவுலர் தீபக் சாஹர் ‘ஹாட்ரிக்’ சாதனை உள்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார்.\n4. நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருக்கு வீட்டில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5. 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. அந்த அணி வீரர் ஸ்டீவன் சுமித் 80 ரன்கள் விளாசினார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஷமி, மயங்க் அகர்வால் முன்னேற்றம்\n2. ‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ - பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம்\n3. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வெற்றி ரகசியம் என்ன - ஷமி, உமேஷ், இஷாந்த் ருசிகர உரையாடல்\n4. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகருக்கு மூக்கு உடைந்தது\n5. சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட்: தமிழ்நாடு, மும்பை அணிகள் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/oct/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-2794208.html", "date_download": "2019-11-18T10:01:51Z", "digest": "sha1:ZYDGHJQFEABV2YSHQZXVLV6WAZANSDOM", "length": 10532, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"முன்மாதிரி உயிரியல் பூங்கா'வாக மாறுகிறது தில்லி உயிரியல் பூங்கா\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n\"முன்மாதிரி உயிரியல் பூங்கா'வாக மாறுகிறது தில்லி உயிரியல் பூங்கா\nBy DIN | Published on : 22nd October 2017 11:25 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி உயிரியல் பூங்காவை, நாட்டிலுள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு முன்மாதிரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தில்லி உயிரியல் பூங்காவின் இயக்குநர் ரேணு சிங் கூறியதாவது:\nதில்லி உயிரியல் பூங்காவை, நாட்டிலுள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு முன்மாதிரியாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விலங்குகளுக்கு அறுவை சிகிச்சையின்போது, மயக்க மருந்து அளிப்பதற்கான நவீன கருவியை அண்மையில் கொள்முதல் செய்தோம். அக்கருவியை பயன்படுத்துவது குறித்தும், விலங்குகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிப்பது குறித்தும் அமெரிக்க கால்நடை மருத்துவக் குழுவின் மூலம் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம். நெருப்புக் கோழி, கங்காரு உள்பட பார்வையாளர்களைக் கவரக் கூடிய ஒரு சில விலங்கினங்கள், நமது பூங்காவில் இல்லை. விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின்கீழ், பிற பூங்காக்களில் இருந்து மேற்கண்ட விலங்குகளைப் பெறுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், விலங்குகள் மற்றும் பார்வையாளர்கள் இடையிலான இணைப்பை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.\nதலைநகரில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக, தில்லி உயிரியல் பூங்கா திகழ்ந்து வருகிறது. சுமார் 176 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இப்பூங்காவில் 130 இனங்களைச் சேர்ந்த சுமார் 1350 விலங்குகள் உள்ளன. இதுதவிர ஏராளமான பறவையினங்களும் உள்ளன.\nஎனினும், பார்வையாளர்களை வெகுவாகக் கவரக் கூடிய ஒரு சில விலங்கினங்கள், இப்பூங்காவில் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் காரணமாக தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து ஏராளமான பறவைகள் உயிரிழந்தன. இதன் காரணமாக ஏற்பட்ட அவப் பெயரை சரி செய்யும் நோக்கில், பூங்கா நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521567-no-sugar-rice-for-diwali-in-puduchery.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-11-18T08:36:36Z", "digest": "sha1:GCHGLRCN63KTRR3YQC6J22FKMEPMD3JI", "length": 18833, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள் | No sugar, rice for diwali in puduchery", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nதீபாவளிக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை புதுச்சேரி ரேஷனில் தரப்படாத சூழலே உருவாகியுள்ளது. பண்டிகை காலங்களில் குறைந்த விலையில் பொருட்கள் தரப்படும் பஜார் அமைக்காதது, கட்டிடத் தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் பரிசுக் கூப்பன் தராதது மற்றும் ஏழைகளுக்கு இலவசத் துணி தராதது உள்ளிட்டவற்றால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.\nபுதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை தருவது வழக்கம். கடந்த 2017-ல் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தீபாவளிப் பரிசு காலதாமதமாகத் தரப்பட்டது. தீபாவளி முடிந்த பிறகும் ரேஷன் கடைகளில் தரப்பட்டன. கடந்த 2018-ல் தீபாவளிப் பரிசு தர அரசு, கோப்பு தயாரித்தது. ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு சென்றபோது, ஏற்கெனவே தீபாவளி பண்டிகைக்குத் தரப்பட்ட சர்க்கரைக்கு உரிய பாக்கியை செலுத்திய பிறகு தரலாம் என்று தெரிவித்தார். இதனால் தீபாவளிப் பரிசு கடந்த ஆண்டு தரப்படவில்லை.\nபுதுச்சேரி அரசுக்கே அதிகாரம் என்ற நீதிமன்றத் தீர்ப்பால் இம்முறை தீபாவளிப் பரிசு கிடைக்கும் என மக்கள் நினைத்திருந்தனர். தற்போது காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால் இம்முறை தீபாவளிப் பரிசு கிடைக்க வாய்ப்பில்லாத சூழலே நிலவுகிறது. அத்துடன் ரேஷனில் அரிசியும் தரப்படவில்லை. அதற்கான தொ��ையும் வங்கிக் கணக்கில் வைக்கப்படவில்லை.\nகுறைந்த விலையில் பொருட்களும் கிடைக்காத சூழல்\nவழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பு நிறுவனங்களின் மூலம் சந்தை விலையை விட குறைவான விலைக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் பட்டாசு விற்பனையை புதுச்சேரி அரசு செய்து வந்தது. இம்முறை தீபாவளி பஜார்களும் இல்லை என்று நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n\"பண்டிகை காலங்களில் சந்தை விலையை விட குறைவாக விற்பனை செய்வது வழக்கம். இம்முறை அதுதொடர்பான அறிவிப்பே அரசு வெளியிடவில்லை\" என்கின்றனர்.\nகட்டடத் தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், \"நலவாரியத்தின் சார்பில் தீபாவளிக்கு இலவசப் பரிசுக் கூப்பன் வழங்குவார்கள். தீபாவளி சமயத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பால் தரப்படவில்லை\" என்கின்றனர். அதேபோல் இலவசத் துணிகளும் தாழ்த்தப்பட்டோருக்கு தீபாவளியன்று கிடைப்பதில் சந்தேகமே ஏற்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, \"தேர்தல் விதிகள் அமலில் இருந்தாலும் வழக்கமான நடைமுறையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்ற விதிமுறை உள்ளது. அதே நேரத்தில் தீபாவளிப் பரிசு தர எந்த தொடக்க நடவடிக்கையும் அரசுத் தரப்பில் எடுக்கப்படவில்லை. இனி கோப்பு தயாரித்தாலும் அனுமதி பெற்று சர்க்கரை கொள்முதல் செய்து தீபாவளிக்கு முன்பாக விநியோகிப்பது கடினம். தீபாவளி பஜார் தொடர்பாக பணிகள் ஏதும் நடைபெறவில்லை\" என்றனர்.\nஇதனால் தீபாவளிப் பரிசு இந்த ஆண்டும் ரேஷனில் மக்களுக்குக் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.\nஇதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், \"தீபாவளியை முன்னிட்டு தரமான பொருட்கள், குறைந்த விலையில் கிடைக்க அரசு தீபாவளி பஜார் திறக்கும். மேலும் இலவசமாக அரிசி, சர்க்கரை, துணி ஆகியவற்றையும் வழங்கும். ஆனால் இந்த ஆண்டு இவை எதுவும் செய்யவில்லை. எனவே அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ரூ.6 ஆயிரத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்\" என்று கோரியுள்ளார்.\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\nதென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி; அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில்...\nதிமுகவை வீண் வம்புக்கு இழுக்காதீர்கள்: பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை\nஅறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவுரை\nஉதயநிதியைப் பற்றிய ஃபேஸ்புக் பதிவு சர்ச்சை: ஸ்ரீரெட்டி விளக்கம்\nகாதலிக்க மறுத்ததால் ஆவேசம்: சிதம்பரம் அருகே பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது\nகுடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் கடும் பாதிப்பு: தூத்துக்குடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\nநெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு\nதிருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கஜா புயல் பாதிப்பு கிராமங்களில் ஒரு...\nகாதலிக்க மறுத்ததால் ஆவேசம்: சிதம்பரம் அருகே பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது\nகுடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் கடும் பாதிப்பு: தூத்துக்குடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\nநெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\nஎதிரணி பேட்ஸ்மென்களை மட்டையுடன் டான்ஸ் ஆட வைத்தோமே: மொகமது ஷமி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/19175052/1267019/Ten-IS-militants-killed-in-eastern-Afghan-operation.vpf", "date_download": "2019-11-18T08:20:07Z", "digest": "sha1:4F5R2OJGGHI7ETPJ6SFI4HR6OZTP5RS3", "length": 7373, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ten IS militants killed in eastern Afghan operation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nபதிவு: அக்டோபர் 19, 2019 17:50\nஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் அரசுப்படை (கோப்பு படம்)\nஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல்களை அரங்கேற்றிவருகின்றனர்.\nபயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசுப்படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், அந்நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள அச்சின் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு பயங்கரவாதிகளின் மறைவிடங்கள், பதுங்கு குழிகள் மற்றும் கட்டுப்பாடு மையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAfghanistan Attack | IS Militants | ஆப்கானிஸ்தான் தாக்குதல் | ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nநெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nவியட்நாம்: செத்த பாம்பை கயிறாக்கி ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள்\nமருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நாளை லண்டன் செல்கிறார்\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினரிடம் குடும்பத்துடன் சரணடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nஆப்கானிஸ்தான் - கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு -பள்ளிக்குழந்தைகள் 9 பேர் பலி\nஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 குழந்தைகள் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/02/24162355/1229317/2020-Volvo-XC90-Unveiled.vpf", "date_download": "2019-11-18T08:21:16Z", "digest": "sha1:NN75U46QGTCHL4VGJAIH3MMXGTUAA6PJ", "length": 15357, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "2020 வால்வோ XC90 இந்தியாவில் அறிமுகம் || 2020 Volvo XC90 Unveiled", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2020 வால்வோ XC90 இந்தியாவில் அறிமுகம்\nவால்வோ நிறுவனத்தின் ஃபிளாக்‌���ிப் எஸ்.யு.வி. மாடலான 2020 XC90 எஸ்.யு.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #VolvoXC90\nவால்வோ நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலான 2020 XC90 எஸ்.யு.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #VolvoXC90\nவால்வோ கார்ஸ் நிறுவனம் தனது டாப் எண்ட் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலான, 2020 XC90 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார் XC90 சீரிஸ் மாடலின் மிட்-லைஃப் அப்டேட் ஆகும். 2020 வால்வோ XC90 எஸ்.யு.வி. சில மாற்றங்களுடன், புதிய உபகரணங்களுடன் கிடைக்கிறது.\nஇவற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக கைனெடிக் எனர்ஜி ரிக்கவரி சிஸ்டம் (KERS) இருக்கிறது. இந்த சிஸ்டம் பிரேக்கிங் செய்யும் போது ஏற்படும் செயல்திறன் இழப்பை டார்க் அசிஸ்டண்ட்டின் போது பயன்படுத்தக்கூடிய மின்சக்தியாக மாற்றுகிறது. இது காரின் எமிஷனை குறைப்பதோடு மட்டுமின்றி வாகனத்தின் செயல்திறனை 15 சதவிகிதம் வரை அதிகப்படுத்தும்.\nவால்வோவின் புதிய XC90 மாடலின் KERS காரின் வழக்கமான ஐ.சி. என்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய பி பேட்ஜில் மின்சக்தி செயல்திறனை வழங்கும். இந்த காரில் ஐ.சி. என்ஜின் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.\n2020 XC90 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டி8 ட்வின் என்ஜின் பிளக்-இன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. வடிவமைப்பில் புதிய கார் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், புதிய வெளிப்புற நிறங்கள், முன்பக்க கிரில் உள்ளிட்டவை வித்தியாசமாக தெரிகிறது.\nவால்வோ XC90 உள்புறம் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான்கு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வடிவமைப்பு தவிர, 2020 வால்வோ XC90 மாடலில் ஆறு பேர் அமரக்கூடியதாகவும் கிடைக்கிறது. மற்றபடி மேம்பட்ட சென்சஸ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பாட்டிஃபை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய XC90 மாடலில் மேம்பட்ட ஓட்டுனர் உதவி சிஸ்டம்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிராஃபிக் அலெர்ட் சிஸ்டம், ஆட்டோ-பிரேக் அசிஸ்டண்ஸ் மற்றும் லேண் மைக்ரேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.\nபேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nமேலும் இது புதுசு செய்திகள்\nமூன்று மாடல்களை களமிறக்கும் பி.எம்.டபுள்யூ.\nவால்வோ எக்ஸ்.சி.40 வெளியீட்டு விவரம்\nஅல்ட்ராவைலெட் எஃப்77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2015/11/", "date_download": "2019-11-18T08:42:06Z", "digest": "sha1:X2AQTPGEMDKRRUBSJFGHQ47E4V3X3ZIM", "length": 50930, "nlines": 415, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: November 2015", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஎங்க உறவினர் அனுப்பிய ஃபார்வர்ட் மடலில் கீழ்க்கண்ட பழைய விளம்பரங்களைப் பார்த்தேன். எந்தப் பத்திரிகைனு தெரியலை. ஆனாலும் விளம்பரங்கள் சுவையாக இருக்கின்றன. அவர் அனுமதியோட��� இந்த விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு\nஇந்த வருஷம் கொஞ்சமாய்த் தான் தீபங்கள் கீழேஉட்காரமுடியாததாலே ஒரு ப்ளாஸ்டிக் டேபிளில் வைத்து ஏற்றினேன். :(\nஇந்தப்பக்கமாய் குத்துவிளக்குகள் மூன்றும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன், பொரி உருண்டைகளும். அவல் பொரி பிரமாதமாக வந்திருக்கு. நெல் பொரிதான் என்னவோ உருட்ட முடியலை :( ருசி நல்லாவே இருக்கு :( ருசி நல்லாவே இருக்கு\nஅதே படம் தான். மறு பார்வைக்கு\nவீட்டு வாசலில் கோலத்தில் வைக்கப்பட்ட விளக்குகள்\nஜன்னலில் நம்ம ரங்க்ஸ் மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சிருக்கார்.\nகீழே திருவண்ணாமலை தீபம் ஏற்றப்பட்ட காட்சி\nநிலா நிலா ஓடி வா\nநம்ம வீட்டில் காக்காய், குருவி எங்கள் ஜாதி என்பதால் அதுக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகள். ஒரு தம்ளரில் தண்ணீர், பக்கத்தில் சாதம், பருப்பு, பாயசம், வடை(இன்னிக்குக் கார்த்திகை என்பதால் வடை, பாயசம்)\nசரி, இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். எல்லா அண்ணன்மார்களுக்கும், தம்பிமார்களுக்குமாக வேண்டிப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு கார்த்திகை தீபம் ஏத்தியாச்சு இந்த ஒளியைப் போலவே அனைவரின் வாழ்விலும் ஒளிவீசிப் பிரகாசிக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இப்போ இந்த அக்கா/தங்கச்சிக்குச் சீர் கொடுங்க இந்த ஒளியைப் போலவே அனைவரின் வாழ்விலும் ஒளிவீசிப் பிரகாசிக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இப்போ இந்த அக்கா/தங்கச்சிக்குச் சீர் கொடுங்க பொன் கொடுப்போர் பொன்னே கொடுப்பீர். வைரங்கள் கொடுப்போர் வைரமே கொடுப்பீர். பட்டுப் புடைவைகள் கொடுப்போர் வஸ்த்ரகலா, பரம்பரா, ரெயின்போ கலர்ஸ், சாமுத்ரிகா போன்றவற்றை மறக்க வேண்டாம்னு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என்னது பொன் கொடுப்போர் பொன்னே கொடுப்பீர். வைரங்கள் கொடுப்போர் வைரமே கொடுப்பீர். பட்டுப் புடைவைகள் கொடுப்போர் வஸ்த்ரகலா, பரம்பரா, ரெயின்போ கலர்ஸ், சாமுத்ரிகா போன்றவற்றை மறக்க வேண்டாம்னு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என்னது டிசைனர் புடைவையா கைத்தறி தான் கட்டுவேன். அதுவும் பட்டில் நிச்சயமாக் கைத்தறி தான் பார்த்துக்குங்க வரிசையா வாங்க அண்ணன்மாரே, தம்பிமாரே\nமழை.. நான் கடலுக்கே போகிறேன்\nநெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்\nபஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்\nஎன்னை அழைத்து விட்டு ..\nவறண்ட என் நிலக் காதலி\nஉடல�� குளிர சுகம் கொள்வாள்\nகடல் சேரவே வழி செய்தாய்\nபூமித்தாய் மூச்சி விட திணறுகிறாள்\nஎனக்கென்று இருந்த சின்னஞ் சிறு\nஉறவுகள் தானே குளமும் குட்டையும்.\nமண் போட்டு மூடி விட்டாய்.\nபள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே\nவெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே\nகல் மண் கொட்டி குப்பை நிரப்பி\nநீ மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா\nநானூறு அடியில் என்ன தேடுகிறாய்\nஊற்று, கால் என்றெல்லாம் நீ\nஉன்னைத் தேடி நான் வந்தேன்.\nஉனக்கே வேண்டாம் என்ற போது\nதிரு ஜெயராஜ் மணி அவர்களின் கவிதை, தினகரனில் வெளி வந்தது என்கிறார்.\nஎல்லா நாடுகளிலும் மழைப்பாடல் என்ற ஒன்றுண்டு. மழை பெய்வது நம்மை வாழ வைக்கவே அழிப்பதற்கு அல்ல நாம் தவறுகளை மேலும் மேலும் செய்து கொண்டே போவதால் மழையால் துன்பப் பட நேரிடுகிறது. அந்த மழைக்கு வாயிருந்தால் மேற்கண்டவாறே புலம்பி இருக்கும். யார் எழுதினதுனு தெரியலை. அருமைத் தம்பி அஷ்வின் ஜி அவர்களால் முகநூலில் பகிரப்பட்டிருந்தது. இங்கேயும் பகிர்கிறேன். இது நான் எழுதியது என யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எழுதியவருக்குப் பாராட்டுகள். பெயர் கிடைத்தால் கட்டாயமாய்ப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.\nவீட்டு வாசலில் செப்டிக் டாங்க் அருகே வீட்டின் சுவர். சமீபத்தில் தான் வெள்ளை அடித்தோம். :(\nநம்ம ராமர் குடியிருந்த அலமாரி வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது\nகூடத்தில் இருந்தும், சமையலறையிலிருந்தும் கொல்லைப்பக்கம் வரும் தாழ்வாரம்\nகொல்லை வெராந்தாவில் தண்ணீர்க் கசிவு சுவரில்\nதாழ்வாரத்தில் துணி உலர்த்தும் கொடிக்கு அருகே சுவரில் கசிவு\nகொல்லை வராந்தாவின் ஒரு பகுதி\nஇன்னொரு படுக்கை அறையும் அதை ஒட்டிய சாப்பிடும் கூடமும் நீரில் மூழ்கி இருக்கும் காட்சி\nநம்ம வீட்டுக் கதை இருக்கவே இருக்கு இப்போ நம்ம ரங்குவோட வீட்டிலே நடைபெற்ற கும்பாபிஷேஹப் படங்கள் பகிர்ந்துக்கறேன். என்ன இப்போ நம்ம ரங்குவோட வீட்டிலே நடைபெற்ற கும்பாபிஷேஹப் படங்கள் பகிர்ந்துக்கறேன். என்ன போய்ப் பார்த்தேனாவா அந்தக் கூட்டத்திலே எங்களாலே நிற்கவே முடியாது. ஆகையால் வீட்டிலே இருந்து தொலைக்காட்சியிலே தான் பார்த்தோம். ராஜகோபுரத்திலே அபிஷேஹம் பண்ணறதையாவது பார்க்கலாமோனு மாடிக்குப் போனேன். ஒண்ணுமே தெரியலை. ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கே சரினு தொலைக்காட்சியி��ேயே பார்த்துட்டேன். அதிலே எடுத்த படங்கள் தான் சரினு தொலைக்காட்சியிலேயே பார்த்துட்டேன். அதிலே எடுத்த படங்கள் தான்\nபர வாசுதேவர், பிரணவ விமானத்தில் கருவறைக்கு நுழையும் இடத்திற்கு நேர் மேலே இருக்கார். அவருக்கு நடக்கும் வழிபாடுகள்.\nராஜகோபுரம் ஒரு பார்வை. மேலே ஆட்கள் இருப்பதே தெரியலை\nஶ்ரீரங்கத்தின் மரங்களடர்ந்த தோப்பின் காட்சிகள் ஒரு பார்வை\nஶ்ரீரங்கம் ஊர் பறவைப் பார்வையில்\nபிரணவ விமானத்தின் மேலுள்ள கலசங்களுக்கு அபிஷேஹம் நடைபெறும் முன் நடைபெற்ற வழிபாடுகள்.\nஅடுத்தடுத்த கோபுரங்கள், கடைசியில் தெரியறது ராஜகோபுரம்\nபார்த்தவங்க மீண்டும் பார்த்துக்கலாம். பார்க்காதவங்க பார்த்துக்கலாம். சென்னையில் சில இடங்களில் தான் மின்சாரம் இருக்குனு சொன்னாங்க. அதான் பதிவிட்டேன். பார்த்து ரசிக்கவும். இன்னும் பெரிய ரங்குவை ஒரு நாள் போய்ப் பார்க்கணும். போய்க் கிட்டத்தட்ட நாலைந்து மாசத்துக்கு மேலே ஆகுது நம்பெருமாளையும் பார்த்து சௌக்கியம் விசாரிக்கணும். நேத்தி ஜாலியா உபய நாச்சியார்களோடு ரத்தினாங்கியில் காட்சி அளித்தார்.\nநம்ம கருடாழ்வார் சுத்திச் சுத்தி வந்தார். அந்தப் படம் என்னவோ தெளிவாக விழலை என்றாலும் பகிர்ந்திருக்கேன்.\nசென்னை மழையில் எங்க வீடு\n2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்க அம்பத்தூர் வீட்டில் இருந்தப்போ அப்படி ஒண்ணும் பெரிய மழைனு பெய்யலை ஆனாலும் தெருவில் எனக்கு முழங்கால்/இடுப்பு ( ஆனாலும் தெருவில் எனக்கு முழங்கால்/இடுப்பு () அளவுத் தண்ணீர் இருந்தது. பல வீடுகளிலும் தண்ணீர் புகுந்தாலும் எல்லோருக்கும் மாடி இருந்ததால் அங்கே போயிட்டாங்க. எங்களுக்கு மாடி இருந்தாலும் மொட்டை மாடி தான். :( கட்டலை) அளவுத் தண்ணீர் இருந்தது. பல வீடுகளிலும் தண்ணீர் புகுந்தாலும் எல்லோருக்கும் மாடி இருந்ததால் அங்கே போயிட்டாங்க. எங்களுக்கு மாடி இருந்தாலும் மொட்டை மாடி தான். :( கட்டலை நல்லவேளையாக் கட்டலையேனு இப்போத் தோணுது நல்லவேளையாக் கட்டலையேனு இப்போத் தோணுது :) இந்த வருஷத்திய அதீத மழையில் வீட்டுக்குள்ளே தண்ணீர் புகாமல் இருக்குமா :) இந்த வருஷத்திய அதீத மழையில் வீட்டுக்குள்ளே தண்ணீர் புகாமல் இருக்குமா நாலு நாட்களாக நம்ம ரங்க்ஸுக்கு அதே கவலை நாலு நாட்களாக நம்ம ரங்க்ஸுக்கு அதே கவலை வீட்டில் குடித்தனம் யாரு��் இல்லை நல்லவேளையா வீட்டில் குடித்தனம் யாரும் இல்லை நல்லவேளையா வீட்டைப் பார்த்துக்கறவங்களைப் போய்ப் பார்த்துத் தொலைபேசச் சொல்லி இருந்தோம். அவங்களும் கடமை தவறாமல் போய்ப் பார்த்துட்டுப் படங்கள் எடுத்து அனுப்பி இருக்காங்க. நம்ம பங்குக்கு நாமும் சென்னை மழைனு படம் போட வேண்டாமா\nஇது ஹால் எனப்படும் கூடம்\nஹாலில் இருந்து கொல்லைக் கிணற்றடிக்குச் செல்லும் தாழ்வாரம்\nமாஸ்டர் பெட்ரூம் எனப்படும் பிரதானப் படுக்கை அறை\nநான் ஆட்சி செய்த சமையல் அறை. டைல்ஸ் எல்லாம் இவ்வளவு அழுக்கா இருந்ததில்லை என்ன செய்யறது\nஆனால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்னும் அளவிற்கு ஓரிரு இடங்களில் தண்ணீர்க் கடலாகக் காட்சி அளிக்கிறது. ஆகவே மனசைத் தேத்திக்க வேண்டியது தான். :) இத்தனைக்கும் 2005 ஆம் ஆண்டு பெய்த மழையின் அளவை விட இந்த மழை அளவு மிக மிகக் குறைவு. அதுக்கே இப்படி. ஏனெனில் இந்தத் தண்ணீரெல்லாம் கொரட்டூர் ஏரிக்குப் போகணும். வடிகால் வாய்க்கால் வழக்கம்போல் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுப் பட்டாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தண்ணீர் எங்கே போகும் வழி தெரியாமல் திக்குத் திசை தெரியாமல், புரியாமல் தடுமாறித் தத்தளிக்கிறது.\nஇதற்கான வரவேற்பைப் பொறுத்துப் படங்கள் தொடரும்.\nஇதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை\nநான் மதுரை, நம்ம ரங்க்ஸ் கும்பகோணம்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். முழுக்க முழுக்க மாறுபட்ட குணாதிசயங்கள். பழக்க, வழக்கங்கள், பேச்சுக்கள், வழக்கு மொழிகள், வட்டார வழக்குச் சொற்கள்னு எல்லாமும் எனக்குக் கல்யாணமாகிப் போனப்போ ரொம்பப் புதுசாவே இருந்தது. அதுவும் எங்க வீடுகளிலே மிஞ்சிப் போனால் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி சம்பந்தங்கள் தான். அநேகமா எல்லாப் பழக்கங்களும் ஒன்றாகவே இருக்கும். பேச்சின் தொனியையும், ஒரு சில வட்டார வழக்குச் சொற்களையும் தவிர கோலம் போடுவதிலிருந்து வேறுபாடுகள் உண்டு. மதுரைப்பக்கம் இரட்டைக் கோலம், தஞ்சைப் பக்கம் ஒற்றைக் கோலம் பெரிதாகப் போடுவது. இப்போல்லாம் இந்த வழக்கப்படியே நானும் போட ஆரம்பிச்சிருக்கேன். அதே போல் அமாவாசை என்றாலும் மதுரைப்பக்கம் கோலம் உண்டு. அதிலும் தர்ப்பணம் முடித்துக் கட்டாயமாய்க் கோலம் உடனே போட்டாகணும். ஆனால் தஞ்சைப்பக்கம் அமாவாசை அன்று கோலம் கிடையாது. தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் விதிவிலக்கு.\nஆகவே கல்யாணம் ஆகிப் போனப்போ ஒருத்தருக்கொருத்தர் அனுசரிப்பது என்பது இரண்டு பக்கமும் கொஞ்சம் சிரமம் தான். பெரிய பித்தளைத் தாம்பாளங்களைத் தான் நாங்க தாம்பாளம் எனச் சொல்வோம். சாப்பிடும் தட்டுக்களை தட்டு என்றே சொல்வோம். ஆகவே கல்யாணம் முடிந்து, கிரஹப்பிரவேசம் ஆன மறுநாள் எல்லோரும் ஊருக்குப் போனதும் என் மாமியார் இலை பத்தலைனால் மத்தவங்களுக்குத் தாம்பாளத்தைப் போடுனு சொன்னதும் எனக்கு அதிர்ச்சி ஹிஹிஹி, கலாசார அதிர்ச்சினு வைச்சுக்குங்களேன் ஹிஹிஹி, கலாசார அதிர்ச்சினு வைச்சுக்குங்களேன் அதே போல் தோசைக்குத் தொட்டுக்கத் தக்காளிச் சட்னி தான் எங்க வீட்டிலே பண்ணுவாங்கனு தெரிஞ்ச எங்க மாமியார் வீட்டிலே அதே அளவுக்குக் கலாசாரத் தாக்குதல் அதே போல் தோசைக்குத் தொட்டுக்கத் தக்காளிச் சட்னி தான் எங்க வீட்டிலே பண்ணுவாங்கனு தெரிஞ்ச எங்க மாமியார் வீட்டிலே அதே அளவுக்குக் கலாசாரத் தாக்குதல் என்னத்தைச் சொல்றது. தேங்காய்ச் சட்னி தான் நல்லா இருக்கும்னு அவங்களும், தக்காளிச் சட்னிக்கு என்னோட ஓட்டுனு நானும் சொல்லக் கடைசியில் இரண்டையும் அரைச்சுட்டு யாருக்கு எது பிடிக்குதோ அதுனு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.\nஅதே சமயம் சாப்பாட்டில் தக்காளி சாதம், வெஜிடபுள் புலவ் என்று நான் செய்தால் மாமியாருக்கு அதிர்ச்சியாக இருக்கும். மத்தவங்களை அதை எல்லாம் சாப்பிடாதே என்றே சொல்வாங்க. ஆனால் எப்படி இருக்குனு பார்க்க ஆவல் கொண்டவங்க அதையும் மீறிச் சாப்பிடுவாங்க. இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அவங்க சமையலை நானும் என்னோட சமையலை அவங்களும் அங்கீகரிக்க ஆரம்பிச்சோம். இப்போ என்னோட வழக்கம் என்னனா சாதாரண நாட்களிலே எங்க வீட்டுப் பழக்கப்படியோ, அல்லது புக்ககத்து வழக்கப்படியோ சமையலைச் செய்தாலும் விசேஷ நாட்களிலும், விரத நாட்கள், முக்கியமான வழிபாடுகளில் புக்ககத்து வழக்கமே பின்பற்றி வருகிறேன். சிராத்தம் போன்ற நாட்களிலும் புக்ககத்து வழக்கமே. அதே சமயம் எங்க மாமியாரும் இப்போ மாறிக் கொண்டு அல்லது மாற்றிக் கொண்டு எப்போவானும் வெங்காயம் போடாமல் தக்காளி சாதம், வெஜிடபுள் புலவ், மசாலா சேர்க்காத சாம்பார் சாதம்னு செய்ய ஆரம்பிச்சதோடு இல்லாமல் சாப்பிடவும் செய்யறாங்க. வெங���காயம், பூண்டு இல்லாமல் தான்.\nஅதே போல் நான் கந்த சஷ்டி கவசம் சொன்னாலே ஆச்சரியமாகப் பார்க்கும் எங்க மாமியார் பின்னாட்களில் அதையும் ஒரு வழிபாட்டுக்குரிய தோத்திரமாக ஏற்றுக் கொண்டு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இப்படிப் பெரியவங்க என்னோட கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் நானும் முக்கியமான காலங்களில் குறிப்பாகப் பண்டிகைகள், விசேஷங்கள், கல்யாணங்கள், குலதெய்வப் பிரார்த்தனைகள், சிராத்தம் போன்ற தினங்களில் பெரியவங்க ஆலோசனைகளைக் கேட்பது உண்டு. என்றாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அபிப்பிராய பேதங்கள் வரும் தான். வராமல் இருக்க நாம் ஒன்றும் கடவுளர் இல்லை\nகுடும்ப வாழ்க்கையிலேயே இப்படி எல்லாம் இருக்கிறது. அனுசரிப்பு என்பது இன்னமும் தேவை இன்னமும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை வண்டி ஒழுங்கான பாதையில் செல்லும்; செல்ல முடியும். அப்படி இருக்கையில் ஒரு நாடு என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு இன்னமும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை வண்டி ஒழுங்கான பாதையில் செல்லும்; செல்ல முடியும். அப்படி இருக்கையில் ஒரு நாடு என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு அதை வழி நடத்திச் செல்லும் பிரதமர் புதிய கருத்துகளைக் கொண்டிருப்பதும், புதிய பாதையில் நடை போடுவதும் புதிதே அல்ல. ஆனால் அதை அவர் சார்ந்த கட்சியின் மூத்தோர்கள் கண்டிக்கிறார்கள் என்றால் அவர்கள் வந்த பாதை அப்படி அதை வழி நடத்திச் செல்லும் பிரதமர் புதிய கருத்துகளைக் கொண்டிருப்பதும், புதிய பாதையில் நடை போடுவதும் புதிதே அல்ல. ஆனால் அதை அவர் சார்ந்த கட்சியின் மூத்தோர்கள் கண்டிக்கிறார்கள் என்றால் அவர்கள் வந்த பாதை அப்படி திடீரெனப் புதியதொரு பாதைக்குச் செல்வதையோ, புதியதொரு கருத்தையோ அவங்க ஏற்க மறுக்கிறாங்க. என்றும் சென்று கொண்டிருக்கும் தடத்திலேயே செல்ல வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் மருமகள் யார் என்ன கேலி செய்தாலும் வீண் பேச்சுக்களைச் சொன்னாலும் பதில் சொல்லாமல் இருப்பதைப் போலப் பிரதமர் எதற்கும் பதில் சொல்லாமல் அவர் வழியில் செல்வதை எதிர்க்கின்றனர்.\nபொதுவாக வீட்டுப் பெரியவங்களைச் சிறியவர்கள் தாங்கள் ஒரு ஸ்திரமான நிலைக்கு வந்துவிட்டால் யோசனை கேட்பதோடு நிற���த்திக் கொள்வார்கள். பின்னர் செயலாற்றுகையில் அவர்கள் யோசித்துத் தற்காலச் சூழ்நிலைக்கேற்பத் தான் முடிவெடுப்பார்கள். அதற்காக அவர்கள் செல்லும் பாதை தவறெனச் சொல்ல முடியுமா அதிலும் அக்கம்பக்கம் அண்டை நாடுகளில் இருந்தெல்லாம் நட்புக்கரங்கள் நீட்டிய வண்ணம் நமக்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகின்றன என்பதே செல்லும் பாதை சரியானது என்பதால் தானே அதிலும் அக்கம்பக்கம் அண்டை நாடுகளில் இருந்தெல்லாம் நட்புக்கரங்கள் நீட்டிய வண்ணம் நமக்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகின்றன என்பதே செல்லும் பாதை சரியானது என்பதால் தானே இன்று நம் நாடு ஊழல்கள் குறைந்துள்ள நாடு என்னும் தர வரிசையில் சீனாவை முந்திக் கொண்டிருக்கிறது. இது ஊடகங்களால் பேசப்படவில்லை என்பதால் உண்மை இல்லை என ஆகிவிடாது இன்று நம் நாடு ஊழல்கள் குறைந்துள்ள நாடு என்னும் தர வரிசையில் சீனாவை முந்திக் கொண்டிருக்கிறது. இது ஊடகங்களால் பேசப்படவில்லை என்பதால் உண்மை இல்லை என ஆகிவிடாது இதே போல் வளர்ச்சிகள் மெல்ல மெல்ல உருவாகுகின்றன. ரயில்வே துறையிலும் சுரேஷ் பிரபு வியத்தகு மாற்றங்களைச் செய்து வருகிறார். வண்டி கிளம்ப அரை மணி முன் கூடக் காலி இருக்கும் இடங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதி புதிதாக உருவாக்கப்படுகிறது. ஆனால் ரயில் முன்பதிவை ரத்து செய்தால் கிடைக்கும் தொகையில் தான் முரண்பாடு. சாமானியர்களுக்கு அதில் பெருத்த அடி விழும்\nஇப்படிச் சில குறைகள் இருந்தாலும் பொதுவாக நிறைகளே அதிகம் காணப்படுகின்றன. ஒரு பெரிய பட்டியலே இருக்கு இந்தச் சமயம் கட்சியின் மூத்தோர்கள் தங்கள் கட்சியின் இளையவர்களான பிரதமரிலிருந்து மற்ற மந்திரிகளைச் சாடுவது கட்சியின் மேலும் நாட்டின் மேலும் உள்ள அக்கறையினால் தான். நம் வீட்டில் தாத்தா இருந்தால் நாம் இரவிலோ அல்லது அடிக்கடியோ வெளியே செல்லும்போது கட்டாயம் கேள்வி கேட்பார். அந்தக் கேள்வி நமக்குப் பிடிக்காது தான். ஆனால் அதற்காக வாயை மூடிக் கொண்டு தாத்தா இருக்க மாட்டார். நாமும் சும்மா இருக்க மாட்டோம். உரிமையிலும், கோபத்திலும் வெடுக்கெனப் பேசுவோம். இது எங்கும் நடப்பது தான். ஆனால் ஊடகங்கள் இதைப் பெரிதாகத் தூக்கிக் கொண்டு அலைகின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. இது ஒரு க��டும்பச் சண்டை இந்தச் சமயம் கட்சியின் மூத்தோர்கள் தங்கள் கட்சியின் இளையவர்களான பிரதமரிலிருந்து மற்ற மந்திரிகளைச் சாடுவது கட்சியின் மேலும் நாட்டின் மேலும் உள்ள அக்கறையினால் தான். நம் வீட்டில் தாத்தா இருந்தால் நாம் இரவிலோ அல்லது அடிக்கடியோ வெளியே செல்லும்போது கட்டாயம் கேள்வி கேட்பார். அந்தக் கேள்வி நமக்குப் பிடிக்காது தான். ஆனால் அதற்காக வாயை மூடிக் கொண்டு தாத்தா இருக்க மாட்டார். நாமும் சும்மா இருக்க மாட்டோம். உரிமையிலும், கோபத்திலும் வெடுக்கெனப் பேசுவோம். இது எங்கும் நடப்பது தான். ஆனால் ஊடகங்கள் இதைப் பெரிதாகத் தூக்கிக் கொண்டு அலைகின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. இது ஒரு குடும்பச் சண்டை குடும்பம் பெரிய குடும்பம். நாமும் அதில் அங்கத்தினர்கள் என்பதால் கொஞ்சம் கவலை குடும்பம் பெரிய குடும்பம். நாமும் அதில் அங்கத்தினர்கள் என்பதால் கொஞ்சம் கவலை மற்றபடி பயப்படும்படி எதுவும் இல்லை என்பதே உண்மை\nதீபாவளி வந்துட்டுச் சட்டுனு போயாச்சு\nஶ்ரீராமர் வழக்கம் போல் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கார் கீழே தீபாவளிக்கு வைக்க வேண்டியவற்றை வைத்திருக்கிறேன். பலகையில் எண்ணெய், கங்கை நீர், சீயக்காய் கரைச்சது, மஞ்சள் தூள், வெற்றிலை, பாக்கு, பழம், தீபாவளி மருந்து ஆகியன. இடப்பக்கம் வைத்திருக்கும் புடைவை கோவைப் பருத்திச்சேலை, போச்சம்பள்ளி டிசைன் வலப்பக்கம் வைத்திருக்கும் க்ரே கலர் புடைவை கோரா பட்டு/சில்க் காட்டன்( வலப்பக்கம் வைத்திருக்கும் க்ரே கலர் புடைவை கோரா பட்டு/சில்க் காட்டன்(), பக்கத்தில் ரங்க்ஸுக்கு வாங்கிய காதி சட்டை(ஆயத்த ஆடை), வேஷ்டிகள், துண்டுகள்.\nடப்பாவில் ஒன்றில் மாவு லாடு, இன்னொன்றில் முள்ளுத் தேன்குழல், சின்ன டப்பாவில் கொஞ்சம் போல் ரிப்பன் பக்கோடா\nநிவேதனம் செய்யத் திறந்து வைத்திருக்கும் டப்பாக்கள். :)\n இது தான் (சில்க் காட்டன்) கோரா பட்டுக் கைத்தறிப் புடைவை. மேலே காணப்படும் அட்டையில் புடைவையின் நீள, அகலங்கள், ரவிக்கைத்துணி இணைக்கப்பட்டிருக்கும் விஷயம், நெசவுக்கு எத்தனை நாட்கள் ஆனது, எத்தனை நபர்களால் நெய்யப்பட்டது, முக்கிய நெசவாளர் பெயர் ஆகியன குறிப்பிடப் பட்டிருக்கும் சீட்டு புடைவையின் விலை. இதற்கான தள்ளுபடி புடைவையின் விலை. இதற்கான தள்ளுபடி ஆகியனவும் இருக்கின்றன. நெசவாளருக்கு இந்தப் புடைவையின் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியனவும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆகியனவும் இருக்கின்றன. நெசவாளருக்கு இந்தப் புடைவையின் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியனவும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் :) இந்தப் புடைவையை இரண்டு நாட்கள் நெய்திருக்கின்றனர். புடைவையின் மேலே இருக்கும் ரவிக்கைத் துணி நான் என்னிடம் இருப்பவையிலிருந்து வைத்தது. புடைவையில் கிழிக்கவில்லை. கட்டிக்கும்போது தான் முந்தானைப்பகுதியில் ரவிக்கைத் துணி இணைத்திருப்பதால் கிழிக்கும்படி ஆகிவிட்டது. வெறும் புடைவை வைக்கக் கூடாது என்பதால் என்னிடம் இருக்கும் ஒரு ரவிக்கைத் துணியை வைத்திருக்கிறேன்.\nஇது இன்னொரு புடைவை. இதுவும் கைத்தறிப் புடைவை தான். நெசவாளரின் படம் சீட்டில் மிக லேசாகத் தெரிகிறது. இதை நெய்யவும் இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. கோ ஆப்டெக்ஸில் தான் பட்டு நம்பிக்கையுடன் வாங்கலாம். ஆனால் பட்டுப் புடைவை நிறைய இருப்பதால் பட்டு இப்போதெல்லாம் அதிகம் எடுப்பதில்லை. வருஷத்திற்கு ஒரு தரம் நடைபெறும் கண்காட்சியில் அனைத்து மாநிலங்களின் கைத்தறிகளும் கிடைக்கும். சென்னை எழும்பூரில் அப்படி நடைபெற்ற ஒரு கைத்தறிக் கண்காட்சியில் வாங்கிய சேலைகள் மிக அருமையாக இருந்தன. கைத்தறிப் புடைவைகள் கட்டப் பிடிப்பவர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு ரொம்ப நாட்கள் கழிச்சு இன்னிக்கு சூரிய பகவானும் தீபாவளிக் கொண்டாட்டங்களைப் பார்க்க வந்திருக்கார். ஆனால் வெடிச் சப்தத்துக்குப் பயந்து கொண்டு மேகப் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டுப் பாதி விலக்கிக் கொண்டு பார்க்கிறார். இதுவும் ஒரு அற்புதமான காட்சி தான் ரொம்ப நாட்கள் கழிச்சு இன்னிக்கு சூரிய பகவானும் தீபாவளிக் கொண்டாட்டங்களைப் பார்க்க வந்திருக்கார். ஆனால் வெடிச் சப்தத்துக்குப் பயந்து கொண்டு மேகப் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டுப் பாதி விலக்கிக் கொண்டு பார்க்கிறார். இதுவும் ஒரு அற்புதமான காட்சி தான் வெடிச் சப்தம் அதிகமாய் இருப்பதால் தொலைபேச முடியவில்லை. பட்சிகள் சப்தமின்றி மரங்களில் போய் அடைந்து கொண்டு விட்டன வெடிச் சப்தம் அதிகமாய் இருப்பதால் தொலைபேச முடியவில்லை. பட்சிகள் சப்தமின்றி மரங்களில் போய் அடைந்து கொண்டு விட்டன\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசென்னை மழையில் எங்க வீடு\nஇதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை\nதீபாவளி வந்துட்டுச் சட்டுனு போயாச்சு\nதீபாவளி மருந்து கிளறினால் பக்ஷண வேலை முடிஞ்சது\nவரகு அரிசியில் தேன்குழல் சாப்பிட வாங்க\nஆட்டோவிலிருந்து இறங்கி இறங்கி, ஏறி, ஏறி\nகூ ஊ ஊ ஊ உச் உச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73302-vijay-s-thalapathy-64-first-schedule-nearing-completion.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:59:51Z", "digest": "sha1:3MMIUCGI2HX4XBFIC5Y6GD3TRK74OFAX", "length": 10143, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர் | Vijay's 'Thalapathy 64' first schedule nearing completion", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\nஇந்தத் தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு ‘தளபதி தீபாவளி’. அந்த உற்சாகத்தில்தான் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டு வருகிறார்கள். விரைவில் வெள்ளித்திரையில் விஜயின் ‘வெறித்தன’த்தை பார்க்க வேண்டும் என்பது ‘புள்ளிங்கோ’ எதிர்பார்ப்பாக உள்ளது. ‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே விஜயின் ‘தளபதி64’ பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது.\nஇந்தப் படத்தினை ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இவர் இயக்கி ‘கைதி’ படமும் விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பக்கம் விஜயின் புதிய படத்தின் இயக்குநர், இன்னொரு பக்கம் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ படத்தின் வெளியீடு என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் லோகேஷ்.\nலோகேஷ் இயக்கி வரும் விஜய் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. ஆனால் அதற்குள் இந்தப் படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. அதற்கு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் சேவியர் பிரிட்��ோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரது எக்ஸ்பி ஃபிலிம் கார்பரேஷன் தான் ‘தளபதி64’ படத்தை தயாரித்து வருகிறது. இவர் விஜயின் நெருங்கிய உறவினர்.\nஇந்நிலையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தினை தயாரிப்பதில் இருந்து விலகிவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக வேறு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இதனை கையில் எடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் உட்பட பல இடங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தச் செய்தி குறித்து இப்போது சேவியர் விளக்கம் அளித்துள்ளார்.\nஅவர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேசி உள்ள பதிவில், “நாங்கள் தயவு செய்து உங்களை கேட்டுக் கொள்கிறோம். இதைபோன்ற எதிர்மறையான செய்தியை பரப்ப வேண்டாம். நான் விலகிவிட்டேன் என்ற செய்தி உண்மையானதல்ல. இப்படத்தின் படப்பிடிப்பு மிக அருமையாக போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் திட்டமிட்டபடி முதல் படப்பிடிப்புகாக வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது” என்று கூறியுள்ளார்.\n‘தளபதி64’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். மேலும் படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீராம் எனப் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\n’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலை���்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/26629-2014-06-03-05-21-56", "date_download": "2019-11-18T10:10:57Z", "digest": "sha1:ZHZRECFAMS753ILVDHQOW3O3L52FSTES", "length": 29219, "nlines": 288, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவில் ஊழல்களின் ஊர்வலம்... !", "raw_content": "\nவேளாண்மையைக் காக்கும் மாற்றுப்பாதையே நிலப்பறிப்பை முறியடிக்கும்\nஅணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்\nஜெகத் கஸ்பரின் சதிகார முகம் அம்பலம் - இயக்குநர் சீமானுக்கு வேண்டுகோள்\nஇந்தியாவில் கல்வி - வளர்ச்சிக்கும் தயக்கத்துக்கும் இடையில்...\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nஇந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை\nஇலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 03 ஜூன் 2014\nஇந்தியாவில் ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலும், லஞ்சமும் இந்திய சனநாயகத்திற்கு சவால் விடுகிறது. மேலும் இந்திய நாட்டின் பொருளாதார, தொழில், விவசாய வளர்ச்சிக்கும், சமூக நெறிகளுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் எதிராக லஞ்சமும், ஊழலும் விளங்குகிறது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் முதலிய மக்கள் விரோத கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட நாடுகளொல்லாம் ஊழல் மயமாகியுள்ளது. மேலும், ஊழலை ஊக்கப்படுத்தி வளர்க்கிறது; அனைத்து துறைகளிலும் ஊழலை பெருக்குகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் முதலியவற்றிற்கு வரிச் சலுகை அளிப்பதிலும், நிலங்களை வழங்குவதிலும் பல்லாரயிரம் கோடி ரூபாய் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக வழங்கப்படுகிறது.\nமக்களாட்சியின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட முதலாளித்துவ கட்சிகள் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும், தொலைநோக்கு பார்வை இல்லாததும் அரசியல்வாதிகளுக்கு நல்வாய்ப்பாக அமைந்த��ள்ளது. லஞ்சம் வாங்குகின்றவன், ஊழல் செய்கின்றவன் பிழைக்கத் தெரிந்தவன் என்று மக்களை நம்ப வைக்கின்றனர். லஞ்சம் வாங்கத் தெரியாதவன், ஊழல் செய்யாதவன் பிழைக்கத் தெரியாதவன் என்ற கருத்து சமூகத்தில் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் லஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல் உள்ளவர்களால் தான் உலகம் பிழைத்துத் கொண்டிருக்கிறது என்ற உண்மை புறந்தள்ளப்படுகிறது. மீன் குஞ்சு எப்படி நீரைக் குடிக்கிறது என்பது அறிய இயலாது, அதுபோல் அரசியல்வாதிகள் , அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை , ஊழல் செய்வதை, கையாடல் செய்வதை கண்டுபிடிக்க முடியாது என அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் கௌடில்யர் கூறியுள்ளார். இக்கருத்து இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது.\nமீன் விற்ற காசு நாறுவதில்லை, நாய் விற்ற காசு குரைப்பதில்லை என்பது தமிழகத்தன் பழமொழிகள், இந்தப் பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு லஞ்சமும், ஊழலும் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 1957 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு பிரதமராக பதவி வகித்தபோது முந்திர ஊழலால் இந்திய பாராளுமன்றம் அமளி துமளியானது ஜவகர்லால் நேரு பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். தமிழகத்தில் இருந்து மத்தியில் நிதி அமைச்சராக பதவி வகித்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார். இந்தியாவின் பிரதமராக இந்திரகாந்தி அம்மையார் பதவி வகித்த போது 1971 ஆம் ஆண்டு நகர்வாலா ஊழல், மாருதி கார் தொழிற்சாலை ஊழல் முதலிய ஊழல்களால் இந்திரகாந்தி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இந்திய ஆட்சியளர்கள் 1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமல்படுத்திவரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஊழல் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. அந்த ஊழல்களில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் ஈடுப்பட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட பட்டியல் கூறும்.\n1. 1987 போர்ஃபர்ஸ் ஊழல் , பேர்பாக்ஸ் ஊழல் - ரூ. 260 கோடி\n2. 1992 ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் - ரூ. 5000 கோடி\n3. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல் - ரூ. 650 கோடி\n4. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ. 5000 கோடி\n5. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ. 400 கோடி\n6. 1995 - காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ. 400 கோடி\n7. 1995 - மேகாலயா வன ஊழல் - ரூ. 300 கோடி\n8. 1996 உர இறக்குமதி ஊழல் - ரூ. 1300 கோடி\n9. 1996 யூரியா ஊழல் - ரூ. 133 கோடி\n10. 1996 பீகார் மாட்டுத் தீவன ஊழல் - ரூ. 990 கோடி\n11. 1997 சுக்ராம் டெலிகாம் ஊழல் - ரூ. 1500 கோடி\n12. 1997 - எஸ்.என்.சி. லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ. 374 கோடி\n13. 1997 பீகார் நில ஊழல் - ரூ. 400 கோடி\n14. 1997 சி.ஆர். பான்சால் பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ. 1200 கோடி\n15. 1998 தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ. 8000 கோடி\n17. 2001 தினேஸ் டால்மியா பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.595 கோடி\n18. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ. 1250 கோடி\n19. 2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல் - ரூ. 1 பில்லியன் வரை\n20. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ. 600 கோடி\n21. 2003 டெல்க்கி பத்திரபபேர ஊழல் - ரூ. 172 கோடி\n22. 2003 பிரமோத் மகாஜன் - டாடா விஎஸ்என்எல் ஊழல் - ரூ. 1200 கோடி\n23. 2005 ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல் - ரூ. 146 கோடி\n24. 2005 பீகார் வெள்ள நிவாரண ஊழல் - ரூ. 17 கோடி\n25. 2005 - ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ. 18, 979 கோடி\n26. 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர் ஊழல் - ரூ. 1500 கோடி\n27. 2006 தாஸ்காரிடார் ஊழல் ரூ. 175 கோடி\n28. 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ. 50,000 கோடி\n29. 2008 சத்யம் ஊழல் - ரூ. 10, 000 கோடி\n30. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல் - ரூ. 513 கோடி\n31. 2008 ராணுவ ரேசன் ஊழல் - ரூ. 5000 கோடி\n32. 2008 - ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஸ்ட்ரா ஊழல் - ரூ. 95 கோடி\n33. 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ சாதனங்கள் ஊழல் - ரூ. 130 கோடி\n34. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ. 2500 கோடி\n35. 2009 ஒரிசா சுரங்க ஊழல் - ரூ. 7000 கோடி\n36. 2009 மதுகோடா சுரங்க ஊழல் - ரூ. 37000 கோடி\n37. 2010 எல்.ஐ.சி. வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல்\n38. 2010 மும்பையில் ராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆதர்ஷ் ஊழல்\n39. 2010 புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊழல்.\n40. 2010 ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல்\n41. 2011 - 2 ஜி ஸ்பெக்டராம் ஊழல் - ரூ. 1,76,000 கோடி.\n42. 2012- வக்பு வாரிய நிலமோசடி ஊழல் - ரூ. 200000 கோடி\n43. 2012 இந்திய நிலக்கரி சுரங்க ஓக்கீட்டு முறைகேடு ஊழல் - ரூ. 185591 கோடி\n44. 2012 உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் - ரூ. 10000 கோடி\n45. ஹவாலா நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊழல்.\n46. தங்க நாற்கரச் சாலை அமைக்கும் திட்டத்தில் நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊழல்.\n47. கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத்பவாரும் சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட மோசடியில் ���ூ 75,000/- கோடி ஊழல்.\n48. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வராக இருந்த எடியூரப்பா இரும்புத் தாது வெட்டி எடுப்பதில் ரூ 50 கோடி ஊழல்.\n49. கோவாவில் பாரதீய ஜனதா கட்சி முதல்வர் பணிக்கர் அரசின் இரும்புத் தாது ஊழல் ரூ 25 கோடி ஊழல்\n50. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஜூன் முண்டா மற்றும் மதுகோடாவின் கனிம ஊழல் ரூ 37 ஆயிரம் கோடி ஊழல்.\n51. சத்தீஸ்கரில் கனிம வளங்களை வெட்டி எடுக்க ஒப்பந்தம் வழங்குவதில் மற்றும் மின் திட்டங்களில் ராமன்சிங் அரசு செய்த முறைகேடு ரூ 40 ஆயிரம் கோடி ஊழல்.\n52. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மாசுவராஜ் பெற்றது ரூ 1500 கோடி ஊழல்.\nஅனைத்திற்கும் மேலாக நரேந்திர மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் அலுமினா சுத்தகரிப்பு ஆலைக்கு நிலம் குத்தகைக்கு வழங்குவதில் செய்த நிதி மோசடி ஊழல்.\nமேற்கண்ட ஊழல்கள் தவிர மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் முதலியவற்றுடன் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும்போது இந்தியாவின் பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர்அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மதிப்பீட்டு தொகையில் 25 விழுக்காடு லஞ்சமாக பெறுகின்றனர். பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம், நபார்டு சாலை மேம்பாட்டு திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம் முதலியவைகளிலும் மேற்கண்ட நபர்கள் லஞ்சம் பெறுகின்றனர்.\nஇந்தியாவில் லஞ்சத்திலும், ஊழலிலும் புரளும் பணத்தைக் கொண்டு இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தரமான மருத்துவமனைகள் அமைக்க முடியும். இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்து சுத்திகரிப்பு செய்து நீர்பாசனத்தை பெறுக்கி விவசாயத்தை மேம்படுத்த முடியும். விவசாயிகளின் விவசாயக் கடன்களையும், மாணவர்களின் கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்க முடியும். இந்தியாவில் உள்ள வீடற்ற ஏழை மக்களுக்கு தரமான பாதுகாப்பான வீடு கட்டி வழங்கு முடியும். இந்தியாவில் உள்ள அனைத்த கிராம, நகர மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும். அண்மையில் பி.பி.சி. நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகத்தில் லஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இது இந்திய மக்களுக்கு , இந்திய நாட்டிற்கு பெரும் அவமானம். எனவே லஞ்சம், ஊழல் முதலியவற்றில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தரகர்கள் ஆகியோர்களுக்கு எதிராக போராடுவோம்.\n- சுகதேவ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533105", "date_download": "2019-11-18T09:04:19Z", "digest": "sha1:ZURTHY2XTMKQLTOARNY42SIWE27ZCJVB", "length": 8089, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "I stand in front of the people, resigning as chief minister. | முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நில்லுங்கள், நானும் வந்து மக்களின் முன்பு நிற்கிறேன், மக்கள் யாரை முதல்வராக்குகிறார்கள்: மு.க.ஸ்டாலின் சவால் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நில்லுங்கள், நானும் வந்து மக்களின் முன்பு நிற்கிறேன், மக்கள் யாரை முதல்வராக்குகிறார்கள்: மு.க.ஸ்டாலின் சவால்\nவிக்கிரவாண்டி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நில்லுங்கள், நானும் வந்து மக்களின் முன்பு நிற்கிறேன், மக்கள் யாரை முதல்வராக்குகிறார்கள் என்று பார்ப்போம் என முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். விக்கிரவாண்டியில் முதல்வர் பேசியதற்கெல்லாம் நான் பதில் சொல்லிவிட்டேன். நாங்குநேரியில் முதல்வர் பேசியதற்கு அங்கு சென்று பதில் சொல்வேன், அவரை விடுவதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை ஆஜர்படுத்தியது காவல்துறை\nகீழ்பென்னாத்தூர் அருகே ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு குவா, குவா\n2 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nபுளியங்குடி, கடையம் பகுதியில் தொடரும் அவலம் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் மக்கள்\nநிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி கரையோரங்களில் விளைச்சல் அமோகம் கோரை புல் அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள்\nமழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி கண்களை கட்டிக் கொண்டு 5 கிமீ ஓடி காவலர் சாதனை\nதொடரும் கடல் அரிப்பால் மெகா ஆபத்து குந்துகால் கடற்கரை சாலை குப்புறக் கவிழ்த்திடும் ஆளை\n9 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு : போடிமெட்டு ��ாலையில் கனமழையால் மண்சரிவு\n× RELATED முதல்வர் பதவி கேட்டு சிவசேனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963101/amp", "date_download": "2019-11-18T09:09:14Z", "digest": "sha1:BANDSTS6EPNM4MD3ZH2MC5TAV5CQ245U", "length": 6961, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டத்தில் ஒரே நாளில் 208 மி.மீ. மழை | Dinakaran", "raw_content": "\nமாவட்டத்தில் ஒரே நாளில் 208 மி.மீ. மழை\nவடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளே மாவட்டத்தில் 208 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- அன்னூர் 12, விமானநிலையம் 15.6, மேட்டுப்பாளையம் 52, சின்கோனா 9, சின்னகல்லார் 16, வால்பாறை 8மி.மீ, வால்பாறை தாலுக்கா 7, சோலையாறு 11, ஆழியார் 2.4, சூலூர் 5, பொள்ளாச்சி 25, கோவை தெற்கு 15, பெரியநாயக்கன்பாளையம் 7, வேளாண் பல்கலைக்கழகம் 23 என மொத்தம் 208 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது, சராசரியாக 14.86 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும், இன்று, நாளை என இரண்டு நாட்கள் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும், 40 மி.மீ. முதல் 50மி.மீ. மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாருண்யா பல்கலைகழகத்தின் வேளாண் மாணவர்கள் நெல் அறுவடை செய்தனர்\nவாட்ஸ் அப் எண் மூலம் மின்தடை புகார்களை தெரிவிக்கலாம்\nமாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம்\nகோவை-சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல்\nஒற்றை யானையை பிடிக்க வனத்தில் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டை\nகோவை போத்தனூரில் வீட்டுக்குள் புகுந்து பெண் மீது தாக்குதல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. விருப்ப மனு விநியோகம்\nகோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு\nமாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 74 மனுக்கள் பெறப்பட்டன\nதமிழகத்தில் 6 இடங்களில் ஆராய்ச்சி கரும்புக்கு மாற்றாக ‘சுகர் பீட்’\nசாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை\nகுழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு\nஅனைத்து நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைக்க வேண்டும்\nமாவட்டத்தில் 88 கி.மீ பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ந��றைவு\nகோவை அரசு மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த 2 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்\nசாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தில் நிலுவைத்தொகை-ஓய்வூதியம்\nபெத்த மகனே கொல்ல வர்றான்...போலீசில் கதறிய மூதாட்டி\n8 பேரை கொன்ற யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963343/amp", "date_download": "2019-11-18T09:54:39Z", "digest": "sha1:GXT2TEJTFAODYJLVA2GSNRNWGTRJH6XZ", "length": 9339, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தோல்வியில் வெற்றியை கண்டால் உங்கள் வாழ்வும் பிரகாசமாகும் என இப்போது புரிகிறதா? பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nதோல்வியில் வெற்றியை கண்டால் உங்கள் வாழ்வும் பிரகாசமாகும் என இப்போது புரிகிறதா பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை\nதிண்டுக்கல், அக். 18: பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. லும் பண்டிகைக்கு முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் உயர்த்தி வழங்கியுள்ளது. அட்வான்ஸ் தொகையானது பத்து மாத தவணையில் பிடித்தம் செய்யப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மண்டல அலுவலக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார் கூறுகையில், ‘பண்டிகை முன்பணம் என்பது ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்க வேண்டும் என்ற சம்பள சட்ட முறை பின்பற்றப்படவில்லை. தீபாவளி போனஸ் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லை. மேலும் ஒன்பது நாட்களே தீபாவளிக்கு இருக்கும் நிலையில் தெழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. ஏற்கனவே அகவிலைப்படி நிலுவை, வருங்கால வைப்பு நிதியில் கல்வி மருத்துவம் போன்றவற்றிற்கு கடன் வழங்காதது, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு ஆயுள் இன்சூரன்ஸ் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்ட வேண்டிய நிலுவை போன்றவையும் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு இதனை புரிந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகளை தீபாவளி பண்டிகைக்காக இயக்க இருக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாட நிலையில் தள்ளாமல் பணப்பலன்களையாவது அரசும், நிர்வாகமும் உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்’ என்றார்.\nபழநி கோயிலில் இரண்டாவது ரோப்கார் திட்டம் விறுவிறு\nதொப்பம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற நாளை சிறப்பு முகாம்\nபணியாளர்கள் பற்றாக்குறை மின்சாரம் கணக்கீடு பணிகள் பாதிப்பு\nஅனுமதியின்றி பைப் லைன் அமைத்து வறட்டாறு ஓடையில் கழிவுநீர் கலப்பு\nநிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்\nபல லட்சம் ரூபாய் ‘ஏப்பம்’ என புகார் சிறு விவசாயிகள் வணிக கூட்டமைப்பில் முறைகேடு\nகொடைக்கானல் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு\nகழிவுநீர் கலந்து வருகிறது குடிநீர்\nஅணை தொட்டியில் தவறி விழுந்த கடமான்\nரெடியானது புதுதாராபுரம் ரயில்வே கேட் சாலை\nமக்கள் ெதாடர்பு முகாமில் ரூ.12.23 லட்சம் நலத்திட்டம்\nமெதுவாக செல்கிறது அணை தண்ணீர் மஞ்சளாறு ஆற்றோரம் கால்வாய் கட்ட வேண்டும்\nசெம்பட்டி அருகே 9 கிலோ கஞ்சா பறிமுதல்\nநிலக்கோட்டை அருகே கால்வாயில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது\nநெடுஞ்சாலைத்துறை- பேரூராட்சி பிரச்னையால் பாதியிலே நிற்கும் சாலை பணி\nகொடைக்கானலில் ஆபத்தான மரங்கள் அகற்றப்படுமா\nஉலக ரோல்பால் போட்டி இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி நிறைவு\nநத்தம் அருகே சந்திவீரன் கோயிலில் கும்பாபிஷேகம்\nலமுறை மனு அளித்தும் ஒருமுறையும் பலனில்லை\nவத்தலக்குண்டுவில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்கின் உடலால் நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/10/19/excursoes-2019-2020-2/", "date_download": "2019-11-18T09:45:47Z", "digest": "sha1:RLNXOR6EDA46G337NBVWHF7QHVTIHTEZ", "length": 16055, "nlines": 291, "source_domain": "ta.connectionjapan.com", "title": "2019 & 2020 டூர்ஸ்", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒ���ுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகாமிகோச்சி (நாகானோ) & டகயாமா.\nஅக்டோபர் 26 (சனிக்கிழமை) - கொயோ & மோமிஜி-மதிப்பு: 10 ஆயிரம் யென்.\nநவம்பர் 2 - மதிப்பு ¥ 10 ஆயிரம் யென்.\nநவம்பர் 9 (சனிக்கிழமை) - மதிப்பு ¥ 12.000 யென்.\nநவம்பர் 16 - மதிப்பு ¥ 8 ஆயிரம் யென் - டிக்கெட் இல்லாமல்.\nநவம்பர் 16 - மதிப்பு ¥ 11 ஆயிரம் யென்.\nநவம்பர் 23 - மதிப்பு ¥ 8 ஆயிரம் யென்.\nநவம்பர் 30 - மதிப்பு ¥ 16 ஆயிரம் யென்.\nடிசம்பர் 14 - மதிப்பு ¥ 11 ஆயிரம் யென்.\nடிசம்பர் 31 (செவ்வாய்) - மதிப்பு ¥ 33.000 ஆயிரம் யென்.\nதாய்லாந்து 5 கடற்கரை நாட்கள் \nமார்ச் 5 - (வியாழக்கிழமை) (5 நாட்கள்).\nஃபை ஃபை தீவில் 3 இரவுகளும், புக்கெட்டில் 1 இரவுகளும்.\nதொகை: ¥ 125 ஆயிரம் (நாம் பிரிக்கலாம்) யென்.\nஒவ்வொரு விஜயத்திற்கும் விரிவான பயணத்திடம் கேட்கவும்.\nதொலைபேசி - ஜப்பான்: லூயிஸ் மாடோஸ் .\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவெப்மாஸ்டர், புரோகிராமர், சிஸ்டம்ஸ் ஆய்வாளர்.\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nகுற்றம் சாட்டப்பட்ட தொலைபேசி மோசடிக்காக மணிலாவில் 36 ஜப்பானியர்கள் கைது செய்யப்பட்டனர்\nஜப்பானில் மக்களுக்கு எதிராக தொலைபேசி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு ஜப்பானிய 36 குழு மணிலாவில் கைது செய்யப்பட்டதாக பிலிப்பைன்ஸ் குடிவரவு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. தகவலின் அடிப்படையில் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nடைஜோசாய் விழாவை பேரரசர் செய்கிறார்\nபேரரசரின் சிம்மாசனம் தொடர்பான டைஜோசாய் விழாவின் மையப் பகுதியான டைஜோக்யூ-நோ-கி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில் நடந்தது. சக்கரவர்த்தி, யார் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானிய மற்றும் தென் கொரிய தொழில்முனைவோர் சுதந்திரமான மற்றும் அத��க ஜனநாயக பொருளாதாரத்தை விரும்புகிறார்கள்\nஜப்பானிய மற்றும் தென் கொரிய வணிகத் தலைவர்கள் இரு நாடுகளுக்கிடையில் தனியார் துறை வர்த்தகத்தைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டனர், எவ்வளவு அரசியல் மற்றும் இராஜதந்திர சூழ்நிலைகள் இருந்தாலும் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tagavalaatruppadai.in/inscriptions?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp1", "date_download": "2019-11-18T08:59:21Z", "digest": "sha1:TGPUH6IGEOFQJZLP6SJS37X4INEN2QBG", "length": 21823, "nlines": 109, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nபழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.\nகல்வெட்டுச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கல்லெழுத்துக் கலை...\nபழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.\nகல்வெட்டுச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கல்லெழுத்துக் கலையாக கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் பரிணமித்துள்ளன. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 50 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. எண்ணிக்கையில் அதிகமான கல்வெட்டுகளும் தமிழகத்திலேயே உள்ளன.\nதமிழ்க் கல்வெட்டுகளில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமிக் கல்வெட்டுகள் மிகப் பழமையானவை. இவை குகைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர் மலை, மறுகால்தலை, திருப்பரங்குன்றம், கழுகுமலை, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் இக் கல்வெட்டுகளைக் காணலாம். பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளதால் இவை ‘பிராமிக் கல்வெட்டுகள்’ என்று வழங்கப்படுகின்றன. ‘குகைக் கல்வெட்டுகள்’ என்றும் அழைப்பர்.\nகீழவளவு, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, திருவாதவூர், விக்கிரமங்கலம், மாங்குளம், கருங்காலக்குடி, புகழூர், அரசலூர், மாமண்டூர் என்று பல இடங்களில் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன.\nமுதன்மைச் சான்றாகக் கருதப்படும் கல்வெட்டுக்களை எழுதுவதற்கென்றே சில பிரத்யேக நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டுள்ளன. ஆனால் தொடக்கத்திலிருந்தே இந்நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சான்றாக அசோகரது பெரும்பாலான கல்வெட்டுக்கள், தமிழகத்தில் காணப்படும் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டுக்கள், பூலாங்குறிச்சி கல்வெட்டுக்கள் ஆகியன சமதளத்தின் மீது கூட வெட்டப்படாது மேடு பள்ளமிக்க சொரசொரப்பான கற்பாறைகளின் மீது வெட்டப்பட்டுள்ளன. எவ்வித நேர்த்தியுமின்றி காணப்படும் இவற்றைப் படித்துணர்வதிலும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆனால் காலப்போக்கில் கல்வெட்டு எழுதும் முறை செம்மை செய்யப்பட்டு சிரத்தையுடன் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளதைக் கா��முடிகிறது.\nகல்வெட்டுக்களில் பொதுவாக வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடுவதில்லை. அதே போன்று மெய்எழுத்துக்களுக்குப் புள்ளி இடும் வழக்கமும் இல்லை. இதற்கு ஓலையில் எழுதும் வழக்கம் காரணமாயிருக்கலாம். ஆகவே, அதே முறையை இங்கும் பின்பற்றிக் கல்வெட்டுக்களை எழுதியுள்ளனர். சில ஓலை ஆவணங்களில் வாக்கியத்தின் முடிவைக் குறிக்க முற்றுப்புள்ளி இடுவதற்குப் பதிலாகக் குத்துக்கோடு ஒன்று இடப்பட்டுள்ளது. இம்முறை சில கல்வெட்டுக்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது. அசோகரின் கால்சி கல்வெட்டில் வாக்கியத்தின் இறுதியில் குத்துக்கோடு இடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலாம் குலோத்துங்கனின் சிதம்பரம் பாடல் கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கனின் திருவண்ணாமலைப் பாடல் கல்வெட்டு போன்ற பல பாடல் கல்வெட்டுக்களில் குத்துக்கோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாடல் வடிவக் கல்வெட்டுக்களுக்கு வரி எண் இடுகின்ற வழக்கமும் காணப்படுகின்றது. சமுத்திர குப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டு இவ்வகைக்கு முதல் சான்றாகும்.கல்வெட்டு வெட்டப்படுவதற்கு முன் மேடுபள்ளங்கள் சமன் செய்யப்பட்டு ஒரு சமதளம் உருவாக்கப்படும். பின்னர் அதன் மீது எளிதில் அழியாத ஒரு வகை மை அல்லது செங்காவி கொண்டு கல்வெட்டு வாசகம் எழுதப்படும். இவ்வாறு கல்வெட்டு வாசகம் எழுதுபவர் லிபிகாரா, லேக்க, கரண, கரணிக, காயஸ்தா என பலவாறு அழைக்கப்பெறுகிறார். தமிழ்க் கல்வெட்டுக்களில் இவர் எழுத்தர் என்ற பொருளில் எழுதுவான் என்று குறிப்பிடப்படுகிறார். (இவ்வாறு செங்காவியால் எழுதப்பட்டு உளியால் வெட்டப்படாது உள்ள கல்வெட்டுக்களைத் தமிழகத்தில் தாராசுரம், அரிட்டாபட்டி, திருநாவலூர் மற்றும் நார்த்தாமலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் காணலாம்.) அதன் பின்னர் சூத்ரதாரர், சிலாகூடர், ரூபகாரர் என அழைக்கப்பெறும் கல்வெட்டு செதுக்குபவர் செங்காவியால் எழுதப்பட்ட வாசகங்களின் மீது உளி கொண்டு கீறி எழுத்துக்களைச் செதுக்குவார். இவ்வாறு எழுத்துக்களைக் கீறுவதற்கு இரு வகையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. எழுத்தைப் பொறிக்க நேரடியாக உளியால் பாறையைக் கீறுவது ஒரு வகை. இதில் எழுத்துக்கள் வெட்டப்பட்ட இடங்கள் மட்டும் பள்ளமாகவும் பிற பகுதிகள் சமதளமாகவோ அல்லது ��ுடைப்பாகவோ காணப்படும். மற்றொரு வகையில் எழுத்துக்களை நேரடியாக உளி கொண்டு செதுக்காது எழுத்துக்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் செதுக்குவது ஆகும். இதன் மூலம் எழுத்துக்கள் மட்டும் நன்கு புடைப்புடன் காட்டப்படும். இதற்குச் சான்றாக அறச்சலூர், விக்கிரமங்கலம் கல்வெட்டுக்களைக் கூறலாம். தமிழகத்தில் கல்வெட்டு பொறிப்பதற்கு முன்னர் மன்னனின் வாய்மொழி உத்தரவானது ஒருவரால் நேரடியாகக் கேட்கப்பட்டு பின்னர் அச்செய்தி ஓலையில் எழுதப்பட்டு அதன் பின்னரே கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு மிகச் சிறப்பாக விளக்குகிறது. இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள கேட்டார் (உலவியப்பெருந்திணை நல்லங்கிழான் இனங்குமான்), கேட்டு வந்து கூறினன் ஓலை எழுதுவான் (றமன் காரிக்கண்ணன்), இது கடைப்பிஓலை காற்கண்டெழுதிக் கொடுத்தேன் (நாரியங்காரி) ஆகிய சொல்லாட்சிகள் மூலம் இதனை அறியலாம்.\nகல்வெட்டுக்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் சொற்களுக்குப் பதிலாக சொற்குறுக்கங்ளைப் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. சான்றாக, சம்வத்ஸர என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சமவத், சம்வ, சம் போன்ற சொற்குறுக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று மன்னர்களின் நீண்ட மெய்க்கீர்த்திகளை முழுமையாகப் பொறிக்காமல் முதல் சொல்லை மட்டும் குறிப்பிட்டு பின்னர் ஸ்ரீ மெய்க்கீர்த்திக்கு மேல் என்று குறிப்பிடும் வழக்கமும் உண்டு.\nபொதுவாகக் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் மங்கலக் குறியீடுகள் காணப்படுகின்றன. பிற்காலக் கல்வெட்டுக்களில் நந்தி, சிவலிங்கம், சங்கு, தாமரை இந்து சமயக் குறியீடுகள் இடம்பெறத் தொடங்கின. வணிகக்குழுக் கல்வெட்டுக்களில் அவ்வணிகக்குழுவில் இடம்பெற்ற பலரின் சின்னங்களுடன் மங்கலச் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஏர் சின்னம் பொறிக்கப்பட்ட சித்திரமேழிக் கல்வெட்டுக்கள் இவ்வகையைச் சார்ந்தவை.\nகல்வெட்டு வெட்டும்போது பிழை ஏற்படின் அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அசோகரின் கால்சி கல்வெட்டில் பிழையான சொல் அடிக்கப்பட்டு அதன் சரியான சொல் பொறிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட செய்தியை ஒரே மொழியில் இரு வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதும் முறையும் சில கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. மகாபலிபுரத��திற்கு அருகிலுள்ள சாளுவங்குப்பத்திலுள்ள அதிரணசண்டேஸ்வரர் கல்வெட்டு கிரந்தம், நாகரி என இரு வரி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மராட்டியர் காலத்திய கல்வெட்டுக்கள் தமிழ்-மராத்தி, தமிழ்-மராத்தி-தெலுங்கு, தமிழ்-மராத்தி-தெலுங்கு-ஆங்கிலம் என இரு மொழி, மும்மொழி, நான்கு மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/16979-108-6000.html", "date_download": "2019-11-18T09:24:59Z", "digest": "sha1:BRDWM7VT2S77W727Y4G643SPSB4L4VBL", "length": 15375, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "‘108 ஆம்புலன்ஸ்’ வேன்களில் 6000 குழந்தைகள் பிறப்பு: உத்தராகண்ட் கிராமங்களில் அவலம் | ‘108 ஆம்புலன்ஸ்’ வேன்களில் 6000 குழந்தைகள் பிறப்பு: உத்தராகண்ட் கிராமங்களில் அவலம்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\n‘108 ஆம்புலன்ஸ்’ வேன்களில் 6000 குழந்தைகள் பிறப்பு: உத்தராகண்ட் கிராமங்களில் அவலம்\nஉத்தராகண்ட் மாநில கிராமப் பகுதி களில் சுமார் 6 ஆயிரம் குழந்தைகள் ‘108 ஆம்புலன்ஸ்’ வேன்களில் பிறந்துள்ளன. கிராமப்புறங்களில் மருத்துவமனைகள் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.\nஉத்தராகண்ட் மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள் மலைப் பகுதி என்பதால் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை உள்ளது. மேலும், அம்மாநிலத் தில் ஆரம்ப சுகாதார நிலையங் கள் மற்றும் அரசு மருத்துவமனை களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.\nஎனவே கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் பிரசவத்துக் காக மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் செல்லப்படும்போது அந்த வேன்களிலேயே குழந்தைகள் பிறந்து விடுகின்றன.\nஉத்தராகண்ட்டில் 108 ஆம் புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட 2008-ம் ஆண்டு முதல் இப்போது வரை, சுமார் 6000 குழந்தைகள் ஆம்புலன்ஸ்களில் பிறந்துள்ளன.\nசமேலி மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.முருகேசன் இது குறித்து தி இந்துவிடம் கூறுகையில், ‘ உத்தராகண்ட்டில் கிராமங்கள் மிகவும் சிறியவை. ஒரு கிராமத்தில் வெறும் இருபது குடும்பங்கள் கூட இருக்கும். இதனால், ஒருசில கிராமங்களுக்கு சேர்த்து ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனை இருக்கும். இங்கு போய் சேர நேரம் அதிகமாகும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக குறிக்கப்படும் தேதிக்கு முன்பாகவே மருத்துவ மனைகளில் வந்து சேரும்படி அறி வுறுத்தி வருகிறோம். எனினும் பிரசவ வலி வந்த பிறகு மருத்துவ மனைகளுக்கு செல்ல தொடங்கு வதால் பிரச்சினை ஏற்படுகிறது’ எனத் தெரிவித்தார்.\nஇதற்காக உத்தராகண்ட் அரசு, கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரு கின்றது. மற்றொருபுறம் 108 ஆம் புலன்ஸ்களில் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்று முருகேசன் கூறினார். நன்கு பயிற்சி பெற்றவர்கள்தான் ஆம் புலன்ஸ்களின் மருத்துசேவை யில் பணியமர்த்தப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.\nஉத்தராகண்ட் மாநிலத்தில் சுமார் 40 சதவீத குழந்தைகள் ஆம்புலன்ஸ்களில் பிறக்கின்றன. கடந்த ஆண்டு 1220 குழந்தை கள் ஆம்புலன்ஸ்களில் பிறந்துள்ளன.\n108 ஆம்புலன்ஸ்6000 குழந்தைகள் பிறப்புஉத்தராகண்ட் மாநில கிராமப் பகுதி\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\nதொழிலில் இழப்பு; ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி: ஜெ.ஜெ.நகரில் இளைஞர் கையுங்களவுமாக கைது\nராஜஸ்தான் மதரஸாக்களுக்கு ரூ.1.88 கோடி: முதல்வர் வழங்கினார்\nபோராட்டக்காரர்களுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன...\n சரத் பவார் பேட்டியால் புதிய குழப்பம்\nகசப்புகளை இனிப்பாக மாற்றியவர் ஜேட்லி: மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத் பேச்சு\nபரூக் அப்துல்லாவுக்கு வீட்டுச்சிறை; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம்: மக்களவையில் அமளி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத் தாக்கல்\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\nடெல்லியில் காற்று மாசு: பாகிஸ்தானும் சீனாவும் காரணம்; பாஜக நிர்வாகி புகார்\nஉ.பி.யில் வயிற்றுப் பிழைப்புக்காக அனுமார் போல் வேடமண��ந்த இஸ்லாமிய இளைஞர்: ஆள்மாறாட்ட மோசடி...\nஇன்று அன்று | 1932 செப்டம்பர் 24: கையெழுத்தானது பூனா ஒப்பந்தம்\nகாணாமல் போன ரயில் 17 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/soori-plays-comedian-role-in-superstar-in-thalaivar-168-movie-news-246405", "date_download": "2019-11-18T08:32:06Z", "digest": "sha1:OUVG6FQ7XA6I2Z5L2ICG5W33ST4OJSKK", "length": 9094, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Soori plays comedian role in Superstar in Thalaivar 168 movie - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » 'தலைவர் 168' படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\n'தலைவர் 168' படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட முக்கிய நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகள் சிறுத்தை சிவா ஈடுபட்டுள்ளார். இதன்படி இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா, மஞ்சுவாரியார், கீர்த்தி சுரேஷ் உள்பட ஒரு சில நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.\nஇந்த நிலையில் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க நடிகர் சூரி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் ரஜினியின் படத்தில் முதன்முதலாக சூரி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிறுத்தை சிவா இயக்கிய ’வேதாளம்’ படத்தில் ஏற்கனவே சூரி நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.\nஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\nதம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\nகமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்: விஜய்சேதுபதி\nவிஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை\nபோதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்\nபிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி\nவிஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்\nஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்\nபோனிகபூரை திடீரென சந்தித்த நயன்தாரா: வலிமை நாயகியா\nஉதயநிதி குறித்த சர்ச்சை பதிவு: ஸ்ரீரெட்டியின் பரபரப்பு விளக்கம்\nஇரண்டு விவசாயிகளின் கடனை தீர்த்த பிகில் வெற்றி\nசிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்: கஸ்தூரி அதிரடி\nஅனிதாவிற்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு\nரூ.144 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக்கிய விஜய் பட நாயகி\nதனுஷ்-செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்\nகார்த்தியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி\nவிஜய்யின் 'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பு\nவிஜய்யின் 'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-18T08:55:27Z", "digest": "sha1:J6G5VE5VLGRTNAHH7F3KEW66GTMCKWO6", "length": 19429, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கந்த சஷ்டி News in Tamil - கந்த சஷ்டி Latest news on maalaimalar.com", "raw_content": "\nகுன்றத்து குமரன் சட்டத்தேரில் பவனி\nகுன்றத்து குமரன் சட்டத்தேரில் பவனி\nதிருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக முருகப்பெருமான் சட்டத்தேரில் பவனி வந்தார்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்\nதிருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nமுருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nகுமரி மாவட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபழனி முருகன் கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்\nபழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருச்செந்தூரி���் கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து முருகன் அருளை பெற்றனர்.\nகந்த சஷ்டி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடர்பான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசிக்கலில் கந்தசஷ்டி விழா: முருகன் சிலையில் வியர்வை வழிந்ததால் பக்தர்கள் பரவசம்\nசிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்தசஷ்டி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் முருகன் சிலையில் வியர்வை வழிந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.\nமுருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி\nகுமரி மாவட்ட முருகன் கோவில்களில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.\nகந்தசஷ்டி விழாவில் முருகர் சிலை முகத்தில் வடிந்த நீர்த்துளி\nபுதுவை கவுசிக பாலசுப்ரமணிய சாமி கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் முருகர் உற்சவ சிலையின் முகத்தில் நீர்த்துளிகள் முத்து முத்தாக நின்றன.\nவயலூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்\nவயலூர் முருகன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.\nதாரகாசூரனை வதம் செய்த கழுகாசலமூர்த்தி\nகழுகுமலையில் நடந்த கந்தசஷ்டி திருவிழாவில் தாரகாசூரனை கழுகாசலமூர்த்தி வதம் செய்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது\nவடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வையொட்டி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.\nகந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்புக்காக 3,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசூரசம்ஹாரம்- இன்று விரதம் இருப்பது எப்படி\nமுருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.\nசூரனை வதம் செய்த முர��கப்பெருமான்..\nமுருக பெருமானது வரலாறுகளையும், சூரம்சம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டி அன்று அவனது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவான்.\nஇன்பத்தை வழங்கும் கந்தசஷ்டி விரதத்தின் மகிமை\nகந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்து, கந்தப்பெருமானின் திருவடியை வணங்கி நிலைத்த இன்பத்தைப் பெறுவோம்.\nகந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.\nமுருகப்பெருமானின் 16 வடிவங்களையும், அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.\nசஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம்\nசஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும்.\nதிருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nமேயர்-நகரசபை தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறை வருமா\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nபெரியாறு, கோவிலாறு அணைகளில் தண்ணீர் திறப்பு - எடப்பாடி பழனிசாமி\nநெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை\nஅ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை- புகழேந்தி\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-11-18T09:21:47Z", "digest": "sha1:P4HCMWDR36MB3H2CJZW6VNP556DLW5RF", "length": 22363, "nlines": 443, "source_domain": "www.naamtamilar.org", "title": "உலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\nஉலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.\nநாள்: ஜூன் 21, 2011 In: மதுரை மாவட்டம்\nஇலங்கையில் நடந்த தமிழினப்படுகொலையை கண்டித்து இலங்கை அரசை போர் குற்றவாளியாக ஐ.நா. அறிவிக்ககோரியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு உலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.\nஇலங்கை நிறுவனங்கள் சென்னை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது : சீமான்\nதீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நெய்வேலி நாம் தமிழர் கட்சியினாரால் ஒட்டியுள்ள சுவரொட்டிகள்.\nசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்\nகச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு\n21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்\n17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை)\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறி…\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/56758-the-present-position-of-the-thambi-durai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:16:45Z", "digest": "sha1:TVGG4QTSNAPR7EXC5VN4CTEUS5UL5653", "length": 21034, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை! | The present position of the Thambi Durai", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nதும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை\nகடந்த லோக்சபா தேர்தலில் மோடியா லேடியா என்று கேள்வி எழுப்பி 39 இடங்களில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. விளைவு அகில இந்திய அளவில் அதிமுக 3 ஆவது இடம் பெற்றது. இதன் பலனாகத்தான் தம்பித்துரை லோக்சபா துணை சபாநாயகராக தேர்வு பெற்றார். ஆனால் செயல்பட்டாரா என்றால் ���து கேள்விக்குறிதான். அந்த பதவிக்கு உரிய மரியாதை தராமல் வாய்க்கு வந்த படியெல்லாம், அரசியல் பேசி மத்திய அரசை வறுத்து எடுத்தார்.\nமற்றவர்கள் அமைதியாக இருந்த போது, கரூர் தொகுதி முழுவதும் பொதுமக்களிடம் குறைதீர்ப்பதாகக் கூறி சுற்றி சுற்றி வந்தார். இது தம்பித்துரை, அதிமுகவில் தனி ஆவர்த்தனம் செய்யப் போகிறாரா அல்லது அமமுகவின் சீலிப்பர் செல்லாக செயல்படுகிறாரோ என்று பலவிதமான ஐயங்களை பொதுமக்களிடம் எழுப்பியது. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் நாளிற்கு முன்பு வரை தம்பித்துரை தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.\nமக்கள் செல்வாக்கற்ற தம்பித்துரை வெற்றி பெற்றது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் முகத்திற்காக மட்டுமே என்பதை மறந்து, சாத்தியப்படாத பதவிக்கு ஆசைப்பட்டு அதற்கு பாஜக பேசி ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். எந்த கட்சியும், அடுத்த கட்சியின் விவகாரங்களில் நேரடியாக செயல்படாத சூழலில், தன்னுடைய ஆசையை, கனவை பாரதிய ஜனதா முடித்துத்தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்.\nஅது நிறைவேறாத நிலையில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே நிலவி வரும் உறவிற்கு உலை வைக்க முயற்சித்தார். அவர் வகித்து வந்த லோக்சபா துணை சபாநாயகர் பதவியே அவரின் தனிப்பட்ட திறமைக்கு கிடைத்தது கிடையாது. அதிமுக கைப்பற்றியிருந்த அபிரிதமான நாடாளுமன்ற எண்ணிக்கைக்கு அங்கீகாரம் தரும் விதமாக தற்போதை சபையினால், அதிமுகவின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் , தம்பித்துரைக்கு வழங்கப்பட்டது.\nஅதுமட்டுமின்றி துணை சபாநாயகராக தம்பித்துரை சிறப்பான முத்திரை எதையும் அவரின் பணிக்காலத்தின்போது நிறைவேற்றிவிடவில்லை. ஏதோ அந்தப் பதவியில் இருந்தார். எடப்பாடி முதல்வரானதும், பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கட்சிகளினிடையே நிலவி வந்த சுமூக உறவைக் கெடுக்கும் வகையிலேயே, ஓர் சாதாரண உறுப்பினர் மாதிரி அவையில் தம்பித்துரை பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே போலதான் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே. மத்தியில் இணை அமைச்சராக இருந்த போதிலும் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்து கட்டியது போல அரசுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தார். மத்திய அரசு இவரை வெளியேற்ற இயலாமலும், வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமலும் தவித்தது.\nதற்போது சிவசேனா– பாஜக கூட்டணி அமைந்ததும் முதல்வேளையாக ராம்தாஸ் அதவாலேயை கழற்றிவிட்டது. இப்போது அவர் கூட்டணி அமையவே நான் தான் காரணம் ஆனால் என்னை கழற்றிவிட்டுவிட்டார்கள் என்று புலம்புகிறார், புரண்டு அழுகிறார். எனக்கு சீட்டு கொடுக்காவிட்டால் தலித்கள் ஓட்டு போடமாட்டர்கள் என்று மிரட்டல் வேறு விடுத்து வருகிறார்.\nஇதே நிலைதான் தம்பிதுரைக்கும் ஏற்படும். பிரபலமான தலைவராக இருந்தாலாவது, சுயேட்சையாக கரூரில் போட்டியிட்டு வெற்றி பெறலாம். அதுவும் இப்போது முடியாது.\nதம்பிதுரையை மிரட்டிவைக்க அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வாங்கி உள்ளார். அவர் உட்பட சிலர் மட்டுமே கரூர் தொகுதிக்கு விருப்ப மனு வாங்கி இருப்பதால், அவருக்கு சீட் வழங்கப்படும் என்று பேச்சு எழுந்தது. அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுற சங்கத்தின் இயக்குனர் பதவிக்கும் சின்னதம்பி விருப்ப மனு பெற்றுள்ளதால், தம்பிதுரையை மிட்டவே அவர் களம் இறக்கி விடப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.\nகடந்த ஓராண்டாக தம்பித்துரை அதிமுகவிற்கு குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடிக்கு தர்மசங்கடம் விளைவிக்கும் வகையிலேயே பாரதிய ஜனதாவிற்கு எதிராகவும், மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் பேசி வந்தார். மத்திய அரசுடன் சுமூக உறவிற்கு அதிமுக முயற்சி செய்தவந்த வேளைகளில் எல்லாம் அதற்கு வேட்டு வைக்கும் நோக்கத்துடனயே தம்பித்துரை பேசி வந்தார்.\nதேவையான அரசியல் முதிர்ச்சியை எடப்பாடி காட்டி வந்தது வேறுவழியில்லாமல் என்று நினைத்தால் நாம் ஏமாந்து போவோம். நேரம் வரட்டும் நான் யாரென்று காட்டுகிறேன் என்பதுதான் அவரது அமைதிக்குக் காரணம். அதை தற்போது செய்து காட்டுகிறார் எடப்பாடி. சொந்த செல்வாக்கும் கிடையாது. கட்சியில் மரியாதையும் கிடையாது. கொடுத்துவந்த மரியாதையையும் கெடுத்துக்கொண்டாகிவிட்டது. தற்போது என்ன செய்வார் தம்பித்துரை.\nகாலம் போன கடைசியில் தம்பிதுரை பாஜக. அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பேச தொடங்கி உள்ளார். குடும்ப அரசியல் வெற்றி பெறக்கூடாது என்று கூட்டணி அமைத்துள்ளதாக கூறுகிறார். நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமராக தகுதி படைத்தவர் என்றும் கொள்கை வேறுபாடு இருந்தாலும் இது தேர்தல் கூட்டணி என்றும் நானும் ரவுடிதான் கதையாக பேச தொடங்கி உள்ளார்.\nஇது வரையில் இவர் பேசியதை மக்கள் மறந்துவிடுவார்கள், அதிமுக நிர்வாகிகள் மன்னித்துவிடுவார்கள் என்று நம்பி அவர் இந்த புதிய வேடத்தை தாங்கி உள்ளார். மனம் திருந்தி வந்த தம்பித்துரையை அதிமுக தலைமையினர் ஏற்பார்களா என்பது வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது தெரிந்துவிடும்.\nபதவி இருக்கும் தைரியத்தில் வாய்க்கு வந்தபடி பேசி வாங்கி கட்டிக் கொள்வதற்கு ராம்தாஸ் அத்வாலே, தம்பித்துரை ஆகியார் சமீபத்திய உதாரணம். இதை புரிந்து மற்றவர்கள் தன்னிலையறிந்து எதிர்காலத்தில் நடந்து கொண்டால் நாட்டுக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇணையத்தில் கலக்கும் தெலுங்கு \"விஸ்வாசம்\" ட்ரைலர்\n70 பொருள்கள் மீதான வரியை குறைக்க ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஃபேல் விவகாரத்தால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படாது: தம்பிதுரை\nஇரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை: தம்பிதுரை\nகாவிரியில் தண்ணீர் கிடைக்க பிரதமர் மோடியை தான் பிடிக்க வேண்டும்: தம்பிதுரை\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு: தம்பிதுரை\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_1.html", "date_download": "2019-11-18T08:12:04Z", "digest": "sha1:SA6SCDDLX32UQGNN3VHHSA54S5NDE6IK", "length": 5437, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வதை முகாம் நடாத்தி வந்த ஒலு மராவின் சகா கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வதை முகாம் நடாத்தி வந்த ஒலு மராவின் சகா கைது\nவதை முகாம் நடாத்தி வந்த ஒலு மராவின் சகா கைது\nவென்னப்புவ பகுதி வீடொன்றில் வதை முகாம் ஒன்றை நடாத்தி வந்த ரன் சாமர என அறியப்படும் பாதாள உலக பேர்வழி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரபல பாதாள உலக பேர்வழி ஒலு மராவின் சகாவான குறித்த நபர், ஆட்களைக் கடத்தி வந்து தமது கோரிக்கைகளுக்குப் பணியாத போது தலை கீழாகக் கட்டி வைத்து அடிப்பது, முழங்காலில் நிற்க வைத்து வதைப்பது மற்றும் கொடூரமான வதைகளை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.\nசர்வதேச மட்டத்தில் இலங்கையில் தொடர்ந்தும் இராணுவ வதை முகாம்கள் இருப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகின்ற நிலையில் இவ்வாறு பாதாள உலக பேர்வழிகளின் வதை முகாம்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2017/09/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-18T09:46:22Z", "digest": "sha1:JRDH3MRFYUV3EGRAIR7FJSYW2T2ZP5VG", "length": 4543, "nlines": 121, "source_domain": "sivankovil.ch", "title": "சிவன் தொலைக்காட்சி | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome சேவைகள் சிவன் தொலைக்காட்சி\nஅருள் மிகு சிவன் கோவில்\nகாங்கேசன்துரை வீதி (தியேட்டர் முன்பாக)\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73574-madurai-district-news.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-18T08:25:39Z", "digest": "sha1:I23TSQV7WXZMPX3AHLPACTW4WOVHX7WC", "length": 8704, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல் | madurai district news", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோட��� ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nமதுரையில் கல்லூரி மாணவரை கடத்திய கும்பல், 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜுவின் மகனான பார்த்திபன், கொடைக்கானலில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அவர், வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பதறிக் கொண்டிருந்த நேரத்தில், ராஜுவின் செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், அவரது மகன் பார்த்திபனை கடத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார். 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால், பார்த்திபனை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்த புகாரின்பேரில் 2 தனிப்படைகள் அமைத்துள்ள காவல்துறை, சைபர் க்ரைம் பிரிவின் உதவியோடு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nசிறுவனை காப்பாற்ற ஆற்றில் குதித்த சித்தப்பாவும் நீரில் மூழ்கிய கொடுமை..\nசாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி - பரிதாபமாக உயிரிழந்த மாடுகள்\nமதுரை கீழடி தொல்லியல் கண்காட்சியை காண ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nதாயைப் பார்க்கச் சென்ற மகளை சரமாரியாக தாக்கிய கொடூர தந்தை - சிசிடிவி காட்சி\nஅரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான பெஸ்ட் ஸ்கேன் - தென் இந்திய அளவில் முதல் சாதனை\nகல்லூரி மாடியிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்\n10வது படித்துவிட்டு 15 வருடமாக ‘டாக்டர்’ - வசமாக சிக்கிய போலி மருத்துவர்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533106", "date_download": "2019-11-18T08:56:49Z", "digest": "sha1:5U6ZBX6EG2R2GRAYUNGFCD46IMHTPPQZ", "length": 7148, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Rain in Ethiopia and surrounding areas | ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வே��ி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை\nஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. பவானி, எண்ணமங்கலம், கோவிலூர், விளாங்குட்டையூர், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை ஆஜர்படுத்தியது காவல்துறை\nகீழ்பென்னாத்தூர் அருகே ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு குவா, குவா\n2 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nபுளியங்குடி, கடையம் பகுதியில் தொடரும் அவலம் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் மக்கள்\nநிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி கரையோரங்களில் விளைச்சல் அமோகம் கோரை புல் அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள்\nமழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி கண்களை கட்டிக் கொண்டு 5 கிமீ ஓடி காவலர் சாதனை\nதொடரும் கடல் அரிப்பால் மெகா ஆபத்து குந்துகால் கடற்கரை சாலை குப்புறக் கவிழ்த்திடும் ஆளை\n9 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு : போடிமெட்டு சாலையில் கனமழையால் மண்சரிவு\n× RELATED சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535339", "date_download": "2019-11-18T09:23:34Z", "digest": "sha1:XRJ3JI2CWRPH4U4DNDNO25YH7XSREDM4", "length": 12627, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Govt. Allocates Rs. 895 crores for reconstruction of 484 roads | உள்ளாட்சி அமைப்புகளின் 484 சாலைகளை மேம்படுத்தி புனரமைக்க ரூ.895 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி அமைப்புகளின் 484 சாலைகளை மேம்படுத்தி புனரமைக்க ரூ.895 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசென்னை: தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணையில், 27 மாவட்டங்களில் உள்ள 484 சாலைகளை விரிவாக்கம் செய்யவும், புனரமைக்கவும் ரூ. 895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்தம் 1267 கி.மீ., தூரத்திற்கு சாலைகளை சீர்செய்ய இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதரம் உயர்த்தப்படும் கிராமச் சாலைகள்\nதமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 66 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் தேசிய, மாநில, மாவட்ட முக்கிய, மாவட்ட இதர சாலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலும், மாநகர, நகர்ப்புற பகுதிகளில் ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் உள்ள சாலைகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் அந்த சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரம் ஊராட்சி சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டில் 524 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட்ட 1362 கி.மீ நீளம் கொண்ட சாலை மாவட்ட இதர சாலைகளாக 1024 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\n27 மாவட்டங்களில் மொத்தம் 1267 கி.மீ., தூரத்திற்கு சாலைகளை சீர்செய்ய நிதி ஒதுக்கீடு\nஅதன்படி தற்போது 484 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட 1267 கி.மீ நீள சாலைகள் 895.48 கோடி தரம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் 41 கோடியில் 23 சாலைகள், திருவள்ளூரில் 30 கோடியில் 15 சாலைகள், கடலூரில் 23 கோடியில் 12 சாலைகள், திருவண்ணாமலையில் 38 கோடியில் 17 சாலைகள், சேலத்தில் 48 கோடியில் 36 சாலைகள், தர்மபுரியில் 53 கோடியில் 33 சாலைகள், ஈரோட்டில் 52 கோடி செலவில் 25 சாலைகள், கோவையில் 59 கோடியில் 21 சாலைகள் புதுக்கோட்டையில் 52 கோடியில் 25 சாலைகள், தஞ்சாவூரில் 36 கோடியில் 25 சாலைகள், நாகை 48 கோடியில் 20 சாலைகள், மதுரையில் 33 கோடியில் 27 சாலைகள், ராமநாதபுரத்தில் 56 கோடியில் 29 சாலைகள், விருதுநகரில் 28 கோடியில் 23 சாலைகள், சிவகங்கையில் 62 கோடியில் 39 சாலைகள் என மொத்தம் 27 மாவட்டங்களில் 895 கோடியில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு அடுத்த ஆண்டு முதல் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுகிறது. தற்போது, நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு தலைமை பொறியாளரின் கீழ் நான்கு வட்டங்கள் மற்றும் 14 கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅமமுக உள்ளாட்சி தேர்தலில் கட்டாயம் போட்டியிடும்: நெல்லையில் டிடிவி பேட்டி\nஒரே காரணத்திற்காக உதவாக்கரை குற்றச்சாட்டுகளைக் கூற முன் வரக்கூடாது: பொன். ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை\nஅதிசயம் நாளையும் நடக்கும்: முதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி... நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nஅதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி தமிழக தலைவர்கள் கருத்து\nநல உதவி வழங்கும் விழாவால் வெடித்தது சர்ச்சை மதுரையில் அமைச்சர்கள் உச்சகட்ட மோதல்\nஉள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சியினர் சட்டையை கிழி வீட்டை அடித்து நொறுக்கு: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு\nஅமைச்சர் முன்னிலையில் அரசை விமர்சித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ: நாகை கூட்டுறவு வாரவிழாவில் சர்ச்சை\nசேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சுயசரிதை நூல் வெளியீடு அதிமுக ஆட்சியை விரட்டியடிப்போம்: கால் இழந்த பெண்ணுக்கு 5 லட்சம்.....மு.க.ஸ்டாலின் சூளுரை\nஇடஒதுக்கீட்டின் பலன் தடையின்றி ���ிடைக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n× RELATED நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு 12...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/146892-kohli-speaks-about-pandya-and-rahuls-controversy-comment-in-tv-show", "date_download": "2019-11-18T08:19:46Z", "digest": "sha1:IPBTQW6GTBKFINVV4EXCVUQSLYHWQLIG", "length": 8223, "nlines": 107, "source_domain": "sports.vikatan.com", "title": "பாண்ட்யா, ராகுல் `சர்ச்சை’ கருத்து - சிட்னியில் மனம் திறந்த கேப்டன் கோலி | Kohli speaks about pandya and rahul's controversy comment in TV show", "raw_content": "\nபாண்ட்யா, ராகுல் `சர்ச்சை’ கருத்து - சிட்னியில் மனம் திறந்த கேப்டன் கோலி\nபாண்ட்யா, ராகுல் `சர்ச்சை’ கருத்து - சிட்னியில் மனம் திறந்த கேப்டன் கோலி\nபிரபல டி.வி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா மற்றும் ராகுலின் சர்ச்சை கருத்து தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.\nகரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் `காஃபி வித் கரண்’ என்ற பெயரில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது துறை சார்ந்த கேள்விகளுக்கும் பர்சனல் பக்கங்கள் குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். அண்மையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல் ராகுல் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் தெரிவித்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபெண்கள் தொடர்பாக பாண்ட்யா தெரிவித்த கருத்துக்கு அவர் ட்விட்டர் மன்னிப்புக் கோரினார். பாண்ட்யா மற்றும் ராகுல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ -யின் நிர்வாகக் குழுவின் வினோத் ராய், இருவருக்கும் தலா 2 போட்டிகள் தடை விதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். இதுதொடர்பான இறுதி அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.\nஇந்த நிலையில், நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் குறித்து சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி, பாண்ட்யா மற்றும் ராகுலின் கருத்து தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார். ``நாங்கள் ஒரு கிரிக்கெட் அணியாகவும் பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாகவும் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. அது அவர்கள் இருவரின் தனிப்பட்ட கருத்து. அணி ந���ர்வாகத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை, இந்தச் சர்ச்சை எங்கள் நம்பிக்கையைக் குலைக்காது. கிரிக்கெட் வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடைபெறும்” என்றார்.\nஇதனால் முதல் ஒருநாள் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட பட்டியல் பிசிசியின் நடவடிக்கையைப் பொறுத்துத்தான் அமையும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் பாண்ட்யா, ராகுல் கலந்துகொண்ட குறிப்பிட்ட எபிசோடு ஸ்ட்ரீமிங் தளமான ஹாட்ஸ்டாரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/158", "date_download": "2019-11-18T09:34:27Z", "digest": "sha1:UKZ463RYMM2IY3FKYQQPPWF6SFM723QP", "length": 7780, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/158 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூவர் ஏற்றிய மொழிவிள்க்கு 315\nசலிக்கும்\" என்ற வினையால் கண்டும் காணாமை குறித்தவாறாகும். இனி, மதம் எதை ஏத்தி அறிந்தேம் என்னும்\" என்றது. நாத்திகத்திற்கு இல்லதாகவும், சாத்திரங் கட்கு, உள்ளதும் இல்லதுமாகவும் இருக்கும் பரம்பொருள், ஏத்திய மதங்கட்கெல்லாம் உள்ளதேயாம் என்று புலப் படுத்துகின்றார். இதனை அறிதற்கு வாயிலும் கூறு கின்றார். ஏத்தியறிந்தேம் என்றலால் பரம்பொருளை அறிதற்கு அத்னை ஏத்துத்ல்ே வாயில் என்று காட்டியதைக் கண்டு மகிழலாம். இஃது இடைப்பிறவரலாக இருப்பது போல் தோன்றினும் சிந்தனைக்குரியது.\nவிண்ணும் மண்ணும் படைப்பு அழகுகளாலும், வேத இருடிக்ளின் கவிதைப் பண்ணழகாலும், புராணங்களும் இதிகாசங்களும் அழகான கதைகளாலும் சுட்டிக் காட்டும் வேதாந்த உண்மைக்குத்தான் பக்தர்கள் திருமலை, திருவரங்கம், திருமாலிருஞ்சோலைமலை முதலான திருத் தலங்களில் அழகான திருக்கோயில்களை எழுப்பியுள்ளார் கள். இந்த மந்திரப் பிரதிட்டைகள் யாவும் வேதாத்த ஞானிகட்கு, சிறு பிள்ளைகள் வரைகிறிக் கோயிலும் பெருமாளும் அமைத்துக் காட்டியது போலவ்ே தோன்றும். எனினும், அந்தப் பிரதிட்டைகளைத் தனக்குப் பிராண பிரதிட்டைகளாகவே கொண்டு எல்லாம் வல்ல இறைவன் சம்சாரிகளுடைய ���லக்கங்களைப் போக்குவதற்கு அங்கே வந்து தங்கி விடுகின்றான் என்று பேசுகின்றது சித்தாந்தம். இதனால் இறைவனை வேங்கடத்தாய் விண்ண கராய் வெஃகா உள்ளாய் என்று வாய் குளிர அழைப்பதில் பொய்கையாழ்வார் மிக்க மன நிறைவு கொள்ளுகின்றார். எங்கும் அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமானை உணரவும் முடியாத ஒரு மாக்கடலாக உவமித்தால், அதிலும் செல்வதற்குரிய இன்பப்டிகாகக் கொள்ளலாம். பத்தர்கள் வழிபடும் திருத்தலங்களையும் \"அவன் பாற்கடலில் அறிதுயில் கொண்டிருக்கின்றான்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/oct/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-11--%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3249960.html", "date_download": "2019-11-18T08:11:36Z", "digest": "sha1:TG7AJSRJBT74INVLFAQCUCN4VTSB2WEO", "length": 7480, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கருப்புலீஸ்வரா் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா 11- இல் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகருப்புலீஸ்வரா் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா 11- இல் தொடக்கம்\nBy DIN | Published on : 08th October 2019 03:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தம் நெல்லூா்பேட்டை, கருப்புலீஸ்வரா் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.\nஇதையொட்டி அன்று காலை கணபதி ஹோமம், பிரதோஷ தரிசனம், மாலை முதல் கால யாக பூஜைகள், பவித்ர சமா்ப்பணம், சனிக்கிழமை காலை 2- ஆம் கால யாக பூஜைகள், நடராஜா் அபிஷேகம், ஞாயிற்றுக்கிழமை காலை 4- ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாதி, கலச புறப்பாடு, கலசாபிஷேகம், தீா்த்த பிரசாதம், மதியம் அன்னதானம் ஆகியன நடைபெறும்.\nமாலை 6 மணிக்கு சாம்பசிவபுரம் திருக்கயிலாய வாத்தியத்துடன் பஞ்ச மூா்த்திகள் மாட வீதி புறப்பாடு, கனகஷேத��ர நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவித்ரோத்ஸவ விழாக் குழுவினா், சிவவிடைகைங்கரிய சங்கத்தினா் செய்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-18T09:13:14Z", "digest": "sha1:FC7VUMCCAY6M2MHZ7ZWAPJ5LZXZKQBY2", "length": 26819, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "பகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61\nபார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்தை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசு என்றாக்கியவர் தொல்லரக்க மன்னர் கரனும் அவருடைய இளையோராகிய தூஷணரும் திரிசிரஸும். இலங்கையை ஆண்ட அரக்கர்குலப் பேரரசர் ராவணனுக்கு உடன்குருதியர் அவர்கள். அலைகள் என எழுந்தும் பின் அமைந்தும் மீண்டும் எழுந்தும் கொண்டிருக்கும் அரக்கர்களின் வரலாற்றில் எழுந்த பேரலை அவர்களின் …\nTags: அலம்புஷர், அலாயுதன், அஸ்வத்தாமன், சகுனி, பகன், பார்பாரிகன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2\nபுஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை சொன்னாள். “அழகிய விழிகள் கொண்டவளே, புவியைப் படைத்த பிரம்மன் விண்ணின் உயரத்திலிருந்து அதை நோக்கியபோது அது புல்நுனிப் பனித்துளி என நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தார். அது ஏன் என்று அறிந்துவர தன் மைந்தர்களான மரீசி, புலகர், புலஸ்தியர், அங்கிரஸ், அத்ரி ஆகிய ஐவரையும் மண்ணுக்கு அனுப்பினார். அவர்கள் மண்ணுலகில் அலைந்து திரிந்த பின்னர் திரும்பிவந்து வணங்கினர். ஒவ்வொருவரும் தாங்கள் கண்டதை சொன்னார்கள்.” மரீசி சொன்னார். “தந்தையே, மண்ணுலகில் கடல்கள் பெருங்காற்றுகளால் கொந்தளித்துக்கொண்டே இருக்கின்றன. …\nTags: அகூபாரன், காளகி, கௌதம ஏகபர்ணர், சதபாகம், நித்யை, பகன், பிரம்மன், மானசாதேவி, யமி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1\nதோற்றுவாய் வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில் வைத்துக்கொண்டு கதைசொல்ல அமர்ந்தாள். இளமகள் நித்யையின் கைகளைப்பற்றி தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “உம்” என்றாள். நித்யை ‘ம்ம்ம்’ ‘ம்ம்ம்’ என முனகிக்கொண்டு முன்னும்பின்னும் ஆடிக்கொண்டிருந்தாள். அந்த முனகலோசை அலையடித்துச் சுழன்றது. அதனூடாக முதுமகள் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தாள். நித்யை அந்த முரலலோசையை தூண்டிலாக்கி …\nTags: அருணன், கத்ரு, காசியபர், கௌதம ஏகபர்ணர், நித்யை, பகன், மாதங்கி, மானசாதேவி, யமி, வினதை\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28\nபகுதி நான்கு : மகாவாருணம் [ 1 ] “அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை மணந்து காதலாடியவை நவநிதி சர்க்கங்கள் என ஒற்றை பாதமாக அமைந்துள்ளன. அர்ஜுனனுக்கும் மீனாட்சிக்குமான காதல் ஏழு உட்பகுதிகள் கொண்ட ஒரு படலம். அவை உங்களைப்போன்ற சிற்றிளையோர் கேட்கத்தக்கவை அல்ல.” “குபேரபுரியில் அர்ஜுனன் நூற்றெட்டு ஆண்டுகாலம் மகளிருடன் மகிழ்ந்து …\nTags: அந்தர்த்தானை, அம்சன், அர்ஜுனன், அர்யமான், ஆதித்யர்கள், கருணன், சங்கினி, சண்டன், ஜைமினி, நந்தை, நிகும்பன், நித்ரை, பகன், பிங்கலர், பைலன், மித்ரன், மீனாட்சி, வருணன், வாகுகன், வாருணவேதம்\n‘வெண்முரசு’ – நூல் ��தினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57\n[ 5 ] வெண்களர் மண்ணில் கால்கள் புதைய தள்ளாடி தருமன் நடந்தார். விழுந்துவிடுவோம் என்னும் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. நடந்துகொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வும் ஒரே இடத்தில் காற்றில் மிதப்பதாக இன்னொரு தன்னுணர்வும் ஒன்று கலந்து ஓடின. பலமுறை விழுந்ததாக உணர்ந்தும் நடந்துகொண்டிருந்தார். ஆனால் விழுந்துகிடப்பதாக உணர்ந்து திகைத்து சூழலை உணர்ந்து எழுந்தமர்ந்தார். கையூன்றி எழுந்து தள்ளாடி நடந்தபோது திசை மயங்கிவிட்டதா என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால் திசையுணர்வு முற்றிலும் இருக்கவில்லை. கால்கள் தற்போக்கில் நடந்துகொண்டிருந்தன. சித்தம் …\nTags: கிருஷ்ணன், குந்தி, தருமன், திரௌபதி, பகன், பாண்டு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12\nபகுதி இரண்டு : அலையுலகு – 4 அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது. அங்கே மறுவிசும்பெனப் பரவிய வேறு படுகையில் உடல் சுற்றி தொங்கி நெளிந்தாடின முதல் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் பற்றி நெளிந்தன இரண்டாம் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் கவ்விச் சுற்றி மூன்றாம் உலகு நெளிந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென தொங்கிச்சென்ற அடுக்கில் …\nTags: அர்ஜுனன், உலூபி, ஐராவதீகம், காலகன், காளகம், குகன், சதயன், சந்திரகன், சுஃப்ரம், சுதார்யம், சுவர்ணம், ஜலஜன், ஜாதன், ஜ்வாலன், தரளம், தாம்ரம், தாம்ரை, பகன், பிரபாதரன், மால்யவான், ரிஷபன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10\nபகுதி இரண்டு : அலையுலகு – 2 தன் ஒரு முகத்தை இன்னொரு முகத்தால் பார்க்கத் தெரிந்தவனை தெய்வங்கள் பார்க்கின்றன. மூன்று முகமுள்ள பேருருவனின் கதை இது. பிரம்மனின் உளம்கனிந்த மைந்தர்களில் முதல்வர் மரீசி. அவர் விண்பெருக்கில் ஒரு நீர்த்தீற்றலெனத் திகழ்ந்தார். அவர் பெற்ற மைந்தரான காசியபர் பெருநாகமான தட்சனின் மகள் அதிதியை மணந்து பெற்ற மைந்தர்களை ஆதித்யர்கள் என்றனர். ஆதித்யர்களில் முதலோன் இந்திரன். தாதா, ஆரியமா, மித்ரன், ருத்ரன், வருணன், சூரியன், பகன், விவஸ்வான், பூஷா, …\nTags: அதிதி, அர்ஜுனன், ஆரியமா, இந்திரன், ஐராவதீகம், காசியபர், காம்யகன், சவிதா, சூரியன், தாதா, தீர்க்கசிரஸ், த்வஷ்டா, நாரதர், பகன், பூஷா, மரீசி, மித்ரன், மும்முகன், ருத்ரன், வருணன், விவஸ்வான், விஷ்ணு, விஸ்வரூபன்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71\nபகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 7 “ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை. அங்கிருந்து சரயு வழியாக கோசலத்தின் பிரகதம் என்னும் முதல்துறைமுகத்திற்குள் நுழைகையில் அவர்கள் கோசலனுக்குரிய வரியை அளித்தனர். பிரகதத்திற்கு முன்னால் ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயுவின் பெருக்கு பாறைகள் வழியாக நுரைத்து பொங்கிச் சரிந்தது. கோசலத்தின் படகுகள் அதை அடைந்து நின்றுவிடவேண்டியிருந்தது. ஆனால் …\nTags: உசிநாரர், ஏகசக்ரபுரி, திருதராஷ்டிரர், பகன், பிரமதன், விதுரர், விருகோதரன்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70\nபகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 6 அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின் மெய்ப்பாடுகள் இணைந்து ஒற்றை பாவனையாக மாறி அவனை சூழ்ந்திருந்தன. அன்றிரவு முழுக்க சிறுவனாகிய பகன் நடுங்கிக்கொண்டும் மெல்லிய குரலில் முனகிக்கொண்டும் இருந்தான். அவனை மார்புடன் அணைத்த முதியவள் “மைந்தா மைந்தா” என அவனை அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் உடலின் வெம்மை ஏறி …\nTags: அஸ்வத்தாமன், உசிநாரர், ஊஷரர், ஏகசக்ரபுரி, காளகூடமலை, சத்ராவதி, சரயு, பகன், பலராமர், ராவணன்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69\nபகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 5 அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற விழிகளில் தயக்கமேதும் இருக்கவில்லை. விதுரர் எழுந்து “வருக சூதரே, இங்கே அவை மையத்தில் அமர்க” என்றார். சூதன் தயங்கி “இது அரசுசூழ் மன்று என்று தோன்றுகிறதே” என்றான். “ஆம், நாங்கள் பகன் வெல்லப்பட்ட கதையை கேட்க விழைகிறோம்” என்றார் விதுரர். “நான் …\nTags: உசிநாரர், ஊஷரர், கிரு��்ணசிலை, கும்பிநாசி, கேதுமதி, கைகசி, சிருங்கபுரி, சிவன், சுகேசன், சுபாகு, சுமாலி, தாடகை, தூமன், தேவவதி, பகன், பகை, பயா, பார்வதி, பிரமதன், பிரம்மன், பிரஹேதி, புஷ்போஸ்கடை, மாரீசன், மாலி, மால்யவான், யமன், யமி, ராமன், ராவணன், வித்யுத்கேசன், விஸ்ரவஸ், ஸ்லேஷ்மாதகம், ஹேதி\nபாண்டிச்சேரியில் காந்தி உரை - ஏப்ரல் 9\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\nஅனோஜனின் யானை - கடிதங்கள்-2\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233961-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-18T08:17:14Z", "digest": "sha1:WWT3K4UVTYQ3SCE2PRRLQ33BNABUFR76", "length": 25375, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த இடம்கொடுக்க மாட்டேன் : யாழில் பொன்சேகா - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த இடம்கொடுக்க மாட்டேன் : யாழில் பொன்சேகா\nஇராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த இடம்கொடுக்க மாட்டேன் : யாழில் பொன்சேகா\nஇராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரித்து நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்ல ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று எனக்கும் ஒத்துழைப்பு வழங்கினீர்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம்.\nஇதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்காது தேர்தலை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும் யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று பிரிவினை இல்லை ஒரு தாய் மக்களாகவே நாங்கள் பார்க்கின்றோம் இனிமேலும் இப்படியான யுத்தம் இந்த நாட்டில் இடம்பெறமாட்டாது அதற்கு இந்த இடத்தில் நாங்கள் உறுதியளிக்கின்றோம்.\nயுத்த்தின் பிற்பாடு நீங்கள் சுதந்திரமடைந்தீர்கள் இப்பொழுது இருக்கின் ராஜபக்ச யுகம் இந்த இடத்தில் எதையும் செய்யவில்லை பாதைகளை அமைத்துக் கொடுத்து அதிலிருந்து கையூட்டுக்களைப் பெற்றதுதான் அவர்கள் செய்த காரியம்.\nஆனால் சஜித் பிறேமதாஸவின் ஆட்சியில் அவ்வாறானதொரு நிலை இருக்காது. விவசாயம், கடற்றொழில் மேம்பாடு, கல்வி மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். நாங்கள் பொய்களை கூற விரும்வில்லை. செய்ய முடிந்தவற்றையே கூற விரும்புகிறோம். இங்கு சிலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றார்கள் ராஜபக்சவிடம் பணத்தை பெற்று வாக்குகளை சிதறடிப்பதற்கு அந்த முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். நீங்கள் தெ ளிவுடன் செயற்படவேண்டும்.\nதெற்கிலுள்ள மக்களை ராஜபக்ச குடும்பத்தினர் ஏமாற்றியுள்ளார்கள் மக்களிடம் இருக்கும் பணங்களை சூறையாடுவதுதான் அவர்களின் வேலையாகும். வடக்கு கிழக்கு தெற்கை பிரிவினை இன்றி ஒரு தாய் மக்களாகவே பார்க்கின்றோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாட்டை முன்கொணரவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகொடுத்து உதவவேண்டும்.\nநாங்கள் ஒரு போதும் பொய்கூறமாட்டோம் முடியுமானதை முடியும்என்று சொல்லுவோம் நல்ல விடையங்கள் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக ஒரு நாட்டில் அமைதியான வாழ்க் கையை நான் விரும்புகிறேன். என்னை தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்கும் படி சஜித் கூறியுள்ளார் நான் அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன். அதனைப் பெறுப்பேற்ற பின்னர் நாடளாவிய ரீதியில் ஒரு தாய் மக்களாக இன மத மொழி கட்சி பேதங்கள் இன்றி ஒரே அமைப்பாக பாதுகாப்பு வழங்குகின்ற நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.\nஇந்த நாட்டில் இறமை ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக சகல முயற்சிகளையும் எடுப்போன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று இனிவரும் காலங்களில் இடம்பெறாது. இளைஞர்களை நல்ல பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மது பாவனையை முற்றாக ஒழித்து இளைஞர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல முயற்சிப்போம் மது பாவனை தொடர்பான பிரச்சினைகளை இரண்டு வருடங்களுக்குள் இல்லாது ஒழிப்போம்.\nஊழல் மோசடிகளை மக்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள் இதனை இல்லாது செய்வதற்காக அனைத்து வித நடவடிக்கைளையும் எடுப்போம். எந்த விதத்திலும் இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை கொல்வதற்கோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதிப்படுத்து���ின்றேன்.\nகோத்தாபய ராஜபக்ச தண்ணீர் கேட்பவர்களுக்கும், ஊழியர் சேமலாப நிதியைக் கேட்பவர்களையும் மண்ணெண்ணை கேட்பவர்களையும் துப்பாக்கியால் பதில் கூறினார்கள் அத்தகயை சம்வங்கள் எங்களுடைய ஆட்சியில் இடம்பெறாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் கோத்தபாய ராஜபக்சவின் அனைத்து செயற்பாடுகளுக்கும் முடிவு கட்டுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nஅவர் வழிநடத்தியவர்கள் வேறு திசைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் மேலும் யுத்தத்தை நடாத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.\nசட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பதை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் ஒரு போதும் பின்நிற்கப்போவதில்லை என்றார்.\nஇராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்\nசிங்களம் தனது இராணுவ வீரர்களை தமிழ் மக்களை கொல்லவும், ஒரு ஆக்கிரமிப்பின் கீழே வைத்திருக்கவும் பயன்படுத்துகிறது,\nதேர்தல் முடிவுகளும் வாழ்த்துக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nகோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன் அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன\nதேர்தல் முடிவுகளும் வாழ்த்துக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமேற்கு நாடுகளிடம் ஒரு நாகரிம் இருந்தது. அவர்கள் ஒரு தலைவரை சர்வாதிகாரி.. போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி.. ஏன் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டால்.. அதில் இருந்து இலகுவில் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அந்த வரிசையில்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்றார்கள்.. அழியும் வரை உறுதியாக நின்று அழித்தார்கள். எமது தேசிய தலைவைரை எந்தச் சிங்களவனும் என்றும் வாழ்த்தியது கிடையாது. அதேபோல் எமது தேசிய தலைவரும்.. தனது மண்ணுக்கும் மக்களுக்கு எதிரானவர்களை நோக்கி எச்சந்தர்ப்பதிலும் போலி வாழ்த்துக்களை வழங்கியதாகத் தெரியவில்லை. அதேபோல்... சாதாரண தமிழ் மக்களிடமும் திடமான சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதனை அவர்களுக்கும் காலத்துக்கு காலம் வாக்குச் சீட்டுக்களால் காட்டியே வருகின்றனர். எமது தேசிய தலைவர் மீதான ஆதரவாக இருக்கட்டும்.. சிங்கள தேச���் மீதான எதிர்ப்பாக இருக்கட்டும்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு மீதான வெறுப்பாக இருக்கட்டும்.. எம் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் துணிந்து வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அது1977 இல் இருந்து தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது. சும்மா வாழ்த்துவது என்பது அரசியல் நாகரிகம் என்று சொல்லக் கூடாது. ஒரு போர்க்குற்றவாளியை.. ஒரு இனத்தை அழித்தவனை.. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவனை.. பல ஆயிரம் பேரின் காணாமல் போவதற்கு உடந்தையானவனை.. அரசுக் கட்டில் ஏற்றி வைத்து வாழ்த்துவதென்பது.. மனித இனத்துக்கு எதிரான ஒரு செயலும் கூட. ஒரு சாதாரண மனிதனைக் கொன்ற கொலைஞனை.. நாம் வாழ்த்த நமக்கு மனம் வருமாக. ஆனால்.. இந்த நிலையில்லாக் கொள்கைக் கும்பல்கள்.. வாழ்த்தும் போல் தெரிகிறதே. அதுவும்... பலரைக் கொன்றவனையே... வாழ்த்தும்.. வரவேற்கும். எமது தேசிய தலைவரை எந்தச் சிங்களவனும் வாழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால்.. எம் மக்களையும் மண்ணையும் தலைமையையும் அழித்தவன் அவன் சிங்களவனாக இருக்கலாம்.. ஹிந்தியனாக இருக்கலாம்.. எம்மவர்களின் சிலர் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இன்றி.. கொலைஞர்களை வாழ்த்தி வரவேற்பதென்பது.. இவர்களின் பலவீனத்தையும் அவர்களின் அராஜகத்தையும் அங்கீகரிப்பது போன்றதே ஆகும். இந்த அரசியல் நாகரிகம் எமக்குத் தேவை தானா.. அதிலும் மெளனம் மேலானது. ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளியை.. மனித இனத்தை அழித்தவனை.. ஒரு தரப்பு தமக்கான தலைவன் ஆக்குகிறது என்பதற்காக.. நாமும் ஆக்க வேண்டும்.. வாழ்த்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் அந்தக் குற்றவாளி தண்டனை அனுபவிக்கும் வரை அவனை நோக்கி நீதியை நிலைநாட்ட தான் முயல வேண்டும். மாறாக வாழ்த்தி வரவேற்பது என்பது.. எமது பலவீனத்தையே காட்டி நிற்கும். அவனின் அராஜகத்தை சர்வாதிகாரத்தை நாமே அங்கீகரித்து அடங்கிப் போவதாகவே இருக்கும். இது அல்ல எமது மக்களின் எதிர்பார்ப்பு..என்பதை வாக்குச் சீட்டுக்களால்... அவர்கள் பேசிய விதம் வெளிக்காட்டிய பின்னும்.. இப்படி வாழ்த்துவது கேவலத்திலும் கேவலம் ஆகும்.\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8 ஆவது ஜனாத���பதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.இந்த தேர்தலில் 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் இடம்பெறவுள்ளது http://www.samakalam.com/செய்திகள்/கோட்டாபய-ராஜபக்ஷவின்-பத/\nகோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன் அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன\nருவன் வெலி சாய விகாரைக்கு அருகில் தான் எல்லாளனின் சமாதியும் உள்ளது\nஇராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த இடம்கொடுக்க மாட்டேன் : யாழில் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46342-topic", "date_download": "2019-11-18T10:05:15Z", "digest": "sha1:TFQDPKWLSCPDMVXQ4MYOA76R7DZYI3VO", "length": 20626, "nlines": 118, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பெண்களை தாக்கும் எலும்பு பலவீன நோயும்… தடுக்கும் வழிமுறைகளும்…", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nபெண்களை தாக்கும் எலும்பு பலவீன நோயும்… தடுக்கும் வழிமுறைகளும்…\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nபெண்களை தாக்கும் எலும்பு பலவீன நோயும்… தடுக்கும் வழிமுறைகளும்…\nபெண்களை தாக்கும் எலும்பு பலவீன நோயும்… தடுக்கும் வழிமுறைகளும்…\nபிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.\nபெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம். இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள்.\nஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம். 35 வயது வர��யில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது.\nஅதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது.\nஇந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது. எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து.\nபல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.\nசுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.\nநோயைத் தடுக்கும் வழிமுறைகள் :\nநடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.\nமேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை. ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும்.\nஈஸ்ட்ரோஜன் குறையும் பெண்களுக்கு எலும்பரிப்பு நோய் ஏற்படுவது போ��� Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.\nRe: பெண்களை தாக்கும் எலும்பு பலவீன நோயும்… தடுக்கும் வழிமுறைகளும்…\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங���களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crowpix.altervista.org/index.php?/tags/260-m85&lang=ta_IN", "date_download": "2019-11-18T08:51:54Z", "digest": "sha1:75TKCBEDP7ONAHCWGSURW2D46HJG62UW", "length": 4839, "nlines": 95, "source_domain": "crowpix.altervista.org", "title": "குறிச்சொல் m85 | Sheryl Crow Photo Vault", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / குறிச்சொல் m85 [12]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60669/news/60669.html", "date_download": "2019-11-18T09:38:42Z", "digest": "sha1:UW4YJO4X7HGFX6W5OI5OPS3TY7NPTC45", "length": 6701, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை : நிதர்சனம்", "raw_content": "\n16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்னோடை, ஹாஜியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.\nசெம்மண்னோடை ஹாஜியார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்��ையான முகம்மது அலியார் இஸ்மாயில் (வயது 48) என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.\nநேற்று காலை குறித்த நபர் கடமை புரியும் ஓட்டமாவடியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு கடமைக்குச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் அவரது மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு மூத்த மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது கணவர் வீட்டு வளையில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் மாணவி உட்பட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் நேற்றுமுன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nமைலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் யோகநாதன் ரசிகலா (வயது 16) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%80.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-18T10:25:51Z", "digest": "sha1:DPAGJWGJEGODQ3J765E6PBYM24CNTPKW", "length": 18600, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஜீ. முருகன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜீ. முருகன்\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜீ. முருகன்\nபதிப்பகம் : யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)\nஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் கலைக்கின்றன.\nஜீ.முருகன் (1967) திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இவருடைய மற்றச் சிறுகதைத் தொகுப்புகள்: சாயும் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஜீ. முருகன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : ஜீ. முருகன்\nபதிப்பகம் : யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)\nகறுப்பு நாய்க்குட்டி - Karuppu N-Aykkuddi\nபிறந்தது திருவண்ணாமலை மாவட்டம். கோட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இது இவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஜீ. முருகன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஜீ. முருகன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\nB. பாலமுருகன் - - (1)\nஇரா. முருகன், என்.எஸ். மாதவன் - - (1)\nஇரா.திருமுருகன் - - (2)\nஎன். முருகன் இ.ஆ.ப - - (1)\nஎன். விநாயகமுருகன் - - (1)\nஎஸ்.கே.முருகன் - - (1)\nகமலா முருகன் - - (4)\nகரு.முருகன் - - (2)\nகா. பாலமுருகன் - - (1)\nகே. பாலமுருகன் - - (1)\nகே.பாலமுருகன் - - (1)\nச. பாலமுருகன் - - (2)\nசிவமுருகன் - - (1)\nசுபி. முருகன் - - (2)\nஜி. பாலமுருகன் - - (1)\nஜீ. முருகன் - - (5)\nடாக்டர் த. ரவிமுருகன், டாக்டர் ந. குமாரவேலு - - (1)\nடாக்டர் பொ. முருகன் - - (1)\nடாக்டர் முருகன் - - (1)\nடாக்டர். சி. ஞானமுருகன் - - (1)\nடாக்டர்.த.ரவிமுருகன், டாக்டர்.ந. குமாரவேலு - - (2)\nதமிழ்முருகன் - - (1)\nதி. முருகன் - - (1)\nந. குமாரவேலு, த. ரவிமுருகன் - - (1)\nந. முருகன் - - (1)\nப. முருகன் - - (4)\nபாலமுருகன் - - (5)\nபெரு. முருகன், இரா. செந்தில் - - (1)\nபெரு.முருகன் - - (1)\nபெருமாள் முருகன் - - (9)\nபெருமாள் முருகன் (தொ) - - (1)\nபேரா. வி. முருகன் - - (2)\nமரு. இரா. பாலமுருகன் - - (4)\nமா. முருகன் - - (2)\nமார்சல் முருகன் - - (4)\nமு. முருகன் - - (1)\nமுனைவர் கே.இரா. கமலா முருகன் - - (2)\nமுனைவர் த. ரவிமுருகன் - - (1)\nமுனைவர் ப. வேல்முருகன் - - (2)\nமுனைவர் முருகு பாலமுருகன் - - (1)\nமுனைவர். கமலா முருகன் - - (2)\nமுருகு பாலமுருகன் - - (4)\nராஜமுருகன் - - (1)\nராஜூ முருகன் - - (1)\nவிநாயக முருகன் - - (3)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசமையல் குறிப்புகள், Tamila, காலச்சுவடு பதிப்பகம், புற்று நோய், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, பிரயோக, the prophet, mandal, Theerppu, அகத்தியர் நாடி சுவடிப்படி, படிக்கலாம், மேஜர்தாசன், இன்று தகவல், நியுமராலஜி எண், thiruva\nஇலட்சாதிபதி ஆகும் யோகம் உண்டா\nஉயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan\nஉருள் பெருந்தேர் - Urul Perunther\nகூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar\nவாழ்க்கைக் கலை செக்ஸ் டாக்டர் பதில்கள் -\nசுவாமி விவேகானந்தர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் -\nஆஸ்த்மாவை அறிந்து கொள்வோம் - Aasthmavai Arinthu Kolvoam\nஎழுச்சி ஊட்டும் எண்ணங்கள் - Ezhuchi Oottum Ennangal\nநந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/73251-a-defenceless-india-barely-draw-against-spirited-bangladesh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:33:09Z", "digest": "sha1:CSIGBT77MZD5FXOB452T74RZWVURPFLV", "length": 8696, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கதேசத்திடம் 'டிரா'...! ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..! | A defenceless India barely draw against spirited Bangladesh", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nவங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.\nகொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில், ஆரம்பம் முதலே ‌ஆதிக்கம் செலுத்திய வங்கதேச அணி, ஆட்டத்தின் ‌42-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து செய்�� தவறை, வங்கதேச வீரர் சாத் உதின் கச்சிதமாக பயன்படுத்தி கோலாக மாற்றினார்.\nபோட்டியின் ‌88-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் அடில் கான் பதில் கோல் அடிக்க, ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிந்தது. சொந்த மண்ணில் விளையாடிய இந்திய அணி, த‌ரநிலையில் தன்னை விட 83 இடங்கள் பின்தங்கிய வங்கதேசத்திடம் வெற்றி பெறாமல் டிரா செய்தது ‌ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. \"இ\" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் டிராவும், ஒன்றில் தோல்வியும் அடைந்து 2 புள்ளிகளை பெற்றுள்ளது.\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா அரசியலில் அடுத்தது என்ன: சோனியாவுடன் சரத் பவார் இன்று ஆலோசனை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nஆளுநரை சந்திக்கும் சிவசேனா, என்சிபி, காங்கிரசின் திட்டம் ஒத்திவைப்பு\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/maukakaiya-marapanau-ilapapaala-manaitarakalaukakau-maarataaipapau", "date_download": "2019-11-18T09:33:06Z", "digest": "sha1:26O5UBHLQVY7NILW5FC2DXSOU2VCYPQM", "length": 12479, "nlines": 60, "source_domain": "www.sankathi24.com", "title": "முக்கிய மரபணு இழப்பால் மனிதர்களுக்கு மாரடைப்பு? | Sankathi24", "raw_content": "\nமுக்கிய மரபணு இழப்பால் மனிதர்களுக்கு மாரடைப்பு\nதிங்கள் அக்டோபர் 07, 2019\nமனிதர்களுக்கு சாதாரணமாக உண்டாகும் இதய நோய்கள், விலங்குகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன என்கின்றனர், விஞ்ஞானிகள்.\nமனிதர்களுக்கு சாதாரணமாக உண்டாகும் இதய நோய்கள், விலங்குகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன என்கின்றனர், விஞ்ஞானிகள். இருபது லட்சம் முதல் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு இடையில் நமது முன்னோர்கள் ஒரு மரபணுவை இழந்துள்ளனர்.\nஅவர்களிடம் மரபணுத் திரிபு ஏற்பட்டு, சிஎம்ஏஎச் என்கிற மரபணு செயலிழந்துள்ளது. இந்த மரபணுத் திரிபு, பரிணாம சங்கிலித்தொடரில் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மனித இனம் உருவாவது வரை கடந்து வந்துள்ளது.\nஅமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வு, இந்த மரபணுத் திரிபு ஏற்பட்டதன் காரணமாகத்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது.\nஉலக அளவில், 70 வயதுக்கு உட்பட்ட பலரும் முன்கூட்டியே இறப்பதற்கு இதய நோய்கள் காரணமாகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nஇதய நோய்களால் உலக அளவில் ஆண்டுதோறும் 1.70 கோடிப் பேர் இறக்கின்றனர். 2030-ம் ஆண்டுக்குள் இவ்வாறு இறப்போரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.\nபெரும்பாலான நேரங்களில் ரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்துவிடுவதால் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதய நோய்கள் ஏற்படுகின்றன.\nமனிதர்களிடம் இது பொதுவாக காணப்படும்போது, அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள சிம்பன்சிகளிலும், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களிலும் இது நடைபெறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.\nஆனால் மனிதர்களுக்கு மட்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்\nஇதுதொடர்பான ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான அஜித் வார்க்கி, அவரது முந்தைய ஆ���்வுகளில், இவ்வாறு ரத்தக் குழாய்கள் கொழுப்பால் அடைபட்டுவிடுவது, மனிதர் களிடம் உள்ளதே தவிர, விலங்குகளிடம் இல்லை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடத்திய சோதனையில், சிம்பன்சி மற்றும் பிற பாலூட்டி விலங்குகளைப் பிடித்து வைத்து, மனிதர்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆபத்துகள் இந்த விலங்குகளுக்கு ஏற்படுகிறதா என்று சோதிக்கப்பட்டது.\nஆனால் அப்போது, முக்கியக் கண்டுபிடிப்பு எதுவும் பதிவாகவில்லை. சிம்பன்சிகளிடம் மாரடைப்பும், ரத்தக் குழாய் அடைப்பும் காணப்படவில்லை.\nஇதனால், மனிதர்களைப்போல செயல்படுவதற்கு மரபணுவை மாற்றி அல்லது அறிவியல் ஆய்வுக்காக அளவற்ற கொலஸ்டிராலை வழங்கினால் மட்டுமே விலங்குகளுக்கும் இதய நோய்கள் வருகின்றன என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தத் தொடங்கினர்.\nதேசிய அறிவியல் கழகப் பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆய்வில், மனிதர்களைப் போல சிஎம்ஏஎச் மரபணு நீக்கப்பட்ட சோதனை எலிகளை வார்க்கியும், அவரது அணியினரும் பயன்படுத்தினர்.\nஇன்னொரு பிரிவு எலிகளில் இந்த மரபணு நீக்கப்படவில்லை.\nஇந்த இரு பிரிவு சோதனை எலிகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு, ஒரே மாதிரி இயங்கச் செய்யப்பட்டாலும், இந்த மரபணு நீக்கப்பட்ட எலிகளின் ரத்தத்தில் இரண்டு மடங்கு கொழுப்பு அதிகரித்திருந்தது. ‘சிஎம்ஏஎச் மரபணு நீக்கப்பட்ட சோதனை எலிகளிடம், அவற்றின் எடை குறையாமலேயே இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றியிருந்தன’ என்று கூறும் இந்த ஆய்வு, ‘இந்தத் தரவுகள், மனித இனம் பரிணாமத்தில் இழந்துவிட்ட சிஎம்ஏஎச் மரபணு, மனிதர்களிடத்தில் இதய நோய்கள் ஏற்படுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றன’ என்கிறது.\nஉடலியக்கம் குறைவது, அதிக அளவு கொலஸ்டிரால், வயது, நீரிழிவு, உடல் பருமன், புகைபிடித்தல், இறைச்சி உணவு ஆகியவை இதய நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன.\nஆனால், முதல் முறை இதய நோய் ஏற்படுபவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்தக் காரணிகள் இருப்பதில்லை என்று கூறும் வார்க்கி, அதற்குக் காரணம் மனிதர்களுக்கு மரபணுத் திரிபு ஏற்பட்டு இருப்பதுதான் என வாதிடுகிறார். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதிங்கள் நவம்பர் 18, 2019\nரத்தத்தில் குளுக்கோஸின் அளவை நாம் எவ்வாறு ��ட்டுப்படுத்துவதுயென்றால்\nகெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா\nஞாயிறு நவம்பர் 17, 2019\nபிஸ்தா அநேக சத்துக்களை உடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பிஸ்தா\nசைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும் \nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nசைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.\nபெண்களை தாக்கும் எலும்பு தேய்மானமும்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன்மூலம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/slmc", "date_download": "2019-11-18T09:19:13Z", "digest": "sha1:YKVVXWM57SK3JMSJKTOPKEUEUVBD765R", "length": 8667, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "SLMC | தினகரன்", "raw_content": "\nஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர், கூட்டணி தொடர்பில் நாளை மறுதினம் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் மற்றும் அமைக்கப்படவுள்ள மெகா கூட்டணி தொடர்பிலான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தினங்கள் குறித்த கால அட்டவணையை நாளை மறுதினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பங்காளிக் கட்சி தலைவருக்கு...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 18.11.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nவாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதால் தாக்குதல்\nவைத்தியசாலைக்கு சென்றவர்களை பின்தொடர்ந்து தாக்குதல்; ஒருவர் கைதுபுத்தளம்,...\nபாட்டலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா\nபெருநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க...\n7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்\nஇலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...\nபொலிவிய ஆர்ப்பாட்டங்கள்: உயிரிழப்பு 19 ஆக உயர்வு\nபொலிவியாவில் முன்னாள் ஜனாதிபதி எவோ மொராலஸ் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு...\nஎரிவாயு குழாய் வெடித்ததில் பங்களாதேஷில் எழுவர் பலி\nபங்களாதேஷ் துறைமுக நகரான சிட்டகோனில் எரிவாயு குழாய் வெடித்து குறைந்தது ஏழு...\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவலாக தொடர்ந்து வருகிறது....\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஈரானில் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல் கொள்கை யை எதிர்த்து நாடெங்கும் ஏற்பட்டிருக்கும்...\nபி.ப. 10.20 வரை பின் சுபயோகம்\nபூசம் பி.ப. 10.20 வரை பின் ஆயிலியம்\nஷஷ்டி பி.ப. 5.10 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/38236-2019-09-27-08-10-11", "date_download": "2019-11-18T10:27:12Z", "digest": "sha1:G47O5PRQMDG2YA3RFQC3NUPA4DR6DBT2", "length": 9482, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "நாட்களின் துண்டுகள்", "raw_content": "\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 27 செப்டம்பர் 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கிய���ான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/450", "date_download": "2019-11-18T08:25:34Z", "digest": "sha1:MFZT524DEW7TUTJGJNS742SBBALVG4XK", "length": 4343, "nlines": 55, "source_domain": "tamilayurvedic.com", "title": "சிரங்கு தொல்லையா? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > சிரங்கு தொல்லையா\nசிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.\nதினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.\nஇரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.\nசீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.\nவாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்\nவரகு அரிசியில் உள்ள சத்துக்கள்\nவீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே எளிதாக பற்களில் படியும் மஞ்சள் கரையை போக்க முடியும்\nமாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை குறைக்க மங்குஸ்தான் பழத்தை இவ்வாறு சாப்பிடுங்கள்\nநன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/gold-worth-over-rs-1-crore-10-000-in-cash-seized-at-chennai-airport-2119558", "date_download": "2019-11-18T08:55:34Z", "digest": "sha1:ZCOIY32XTQFKGOW5YNK4XGQ2CSGXFXY5", "length": 8575, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Gold Worth Over Rs 1 Crore, $10,000 In Cash Seized At Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! சுங்கத்துறை நடவடிக்கை!!", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nசுங்கத்துறை சட்டம் 1962-ன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற 5 ஆயிரத்து 600 சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n7 பயணிகளை சோதனை செய்ததில் அவர்கள் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.\nசென்னை ���ிமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளும், 10 ஆயிரம் அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇலங்கை மற்றும் துபாயில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.\nஇதில் 7 பயணிகளை சோதனை செய்ததில் அவர்கள் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான 2.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதேபோன்று இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம் அளவுள்ள 10 ஆயிரம் அமெரிக்க டாலரும் இலங்கை பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசுங்கத்துறை சட்டம் 1962-ன்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற 5 ஆயிரத்து 600 சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nபாஜகவுடன் நீடிக்கும் இழுபறி: சரத்பவாரை சந்தித்த சிவசேனாவின் சஞ்சய் ராவத்\n''தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல'' - சிவசேனா கடும் தாக்கு\n''தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல'' - சிவசேனா கடும் தாக்கு\n - சரத் பவாரின் அலட்சிய பதிலால் சர்ச்சை\nநாடாளுமன்ற கூட்டத்தில் காங். நாட்டின் பொருளாதார நிலையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் - ப. சிதம்பரம் ட்வீட்\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\n‘என்னய்யா நடக்குது…’- 40,000 வைரக் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட Gold Toilet\nChennai-யில் நண்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது மாணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி\n''தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல'' - சிவசேனா கடும் தாக்கு\n - சரத் பவாரின் அலட்சிய பதிலால் சர்ச்சை\nநாடாளுமன்ற கூட்டத்தில் காங். நாட்டின் பொருளாதார நிலையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் - ப. சிதம்பரம் ட்வீட்\nமுதல���வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி; நடிகர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60379-bjp-mla-from-agra-has-passed-away.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:01:14Z", "digest": "sha1:56NCRSHD3XDSIIDJR3V4TNXNEHG7Y356", "length": 9933, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "உ.பி.,யில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., திடீர் மரணம் | BJP MLA from Agra, has passed away", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nஉ.பி.,யில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., திடீர் மரணம்\nஉத்தர பிரதேசத்தில் ஆளும், பா.ஜ.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஉத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த எம்.எல்.ஏ., ஜெகன் பிரசாத் கார்க். பா.ஜ.க.,வை சேர்ந்த இவர், இன்று காலை திடீரென அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஉடல் சோர்வு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கார்க் உயிரிழந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமக்களவை தேர்தல் சமயத்தில் எம்.எல்.ஏ., கார்க் உயிரிழந்த சம்பவம், ஆக்ரா பகுதி பா.ஜ.,வினரிடையே அதிர்ச்சியையும், சாேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவில் மோடி அலை, தமிழகத்தில் ஈபிஎஸ் அலை: ராஜேந்திர பாலாஜி\nநீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் ராகுல்: அமைச்சர் நிர்மலா குற்றச்சாட்டு\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவல்லமை படைத்த தலைவர்கள் இல்லை: பொன்.ராதா கிருஷ்ணன்\nகண்களை விற்ற பிறகு சித்திரம் வாங்கி என்ன பலன் \nகாங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்\nகைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/59689-newstm-exclusive-opinion-poll-result.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T08:26:10Z", "digest": "sha1:37TAGAWUOMLNSMZJYR7LMB4SZQGCHC7P", "length": 10507, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுக கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்?: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்! | Newstm Exclusive Opinion Poll Result!", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nமாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன்\nஅதிமுக க���ட்டணியில் 5 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, \"அதிமுக கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்\nஇந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், 0 -2 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என 56 சதவீதம் பேரும், 3 - 4 தொகுதிகளை கைப்பற்றும் என 39 சதவீதம் பேரும், 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று 5 சதவீதத்தினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப் \nஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 16 தங்கம் வென்று அசத்தல் \nஇந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தான் விமானங்களால் பரபரப்பு\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉள்ளாட்சி தேர்தல்: கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 993 பேர் விருப்பமனு தாக்கல்\nகண்களை விற்ற பிறகு சித்திரம் வாங்கி என்ன பலன் \nஅதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nகாங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/government", "date_download": "2019-11-18T09:35:22Z", "digest": "sha1:BROWB5KHGPCP55Z6RDOLMTTRELWCAPXL", "length": 15545, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "Government News in Tamil, Latest Government news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nவைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கு கேரளம் ஒப்புதல் அளிக்க வேண்டும்: PMK\nதமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது தான் இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவுரை\nபள்ளிகளில் புழங்கும் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை தேவை: PMK\nதமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை\nபெரியார் பல்கலை., பணியாளர் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்: PMK\n54 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணைகளை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்\nஅரவிந்த் சாவந்த் ராஜினாமா: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nஅரவிந்த் சாவந்தின் ராஜினாமா ஏற்கப்பட்டதையடுத்து, அவரது துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது\nஆட்சி அமைக்க தவறிய சிவசேனா; NCP-க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்...\nமகாராஷ்டிரா ஒரு நீண்டகால அரசியல் நாடகத்தைக் காண்கிறது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முடிவடைந்த 19 நாட்களுக்குப் பிறகும் மாநிலத்தில் எந்த அரசாங்கமும் அமையவில்லை.\nIIT நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த அரசு முன்வர வேண்டும் - PMK\nஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை..\nதில்லியை மிஞ்சிய சென்னை; மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: PMK\nடெல்லியை மிஞ்சிய சென்னை காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்\nமேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை - PMK\nகாவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெறவும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்\nயூரியா தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை..\nதமிழ்நாட்டிற்கு போதிய அளவில் யூரியா உரத்தை பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்கு கோரிக்கை..\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: PMK\nதமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..\nபோதி தர்மர் சிலை - சுற்றுலா மையம்: மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்\nபோதி தர்மர் சிலையை சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..\nதமிழகம் இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும் - இராமதாசு கோரிக்கை..\nதமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளான ஜனவரி 14-ஆம் தேதியையும் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..\n5 (ம) 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு..\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்குழு அமைத்து தேர்வுப்பணிகளை மேற்கொ��்ள உத்தரவு..\nஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை - PMK\nஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..\nஅரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்: PMK\nஅரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..\nஅறம் சார்ந்த அரசியல் செய்யுமாறு ஸ்டாலினுக்கு இராமதாசு கோரிக்கை\nஇனியாவது ஏமாற்றும் அரசியலை கைவிட்டு, அறம் சார்ந்த அரசியல் செய்ய மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை..\nபொய் வணிகருக்கு படுதோல்வி: மக்கள் யார் பக்கம் என நிரூபனம்\nவிக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு பெருமிதம்\nகொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை -MKS\nகொலை உள்ளிட்ட கொடிய குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு துளியும் இல்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n10th, +1 , +2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான நேரம் அதிகரிப்பு: செங்கோட்டையன்\n10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nபட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏழை மாணவர்களை பாதிக்கும் - PMK\nஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்\nTOP 10-க்குள் நுழைந்தார் முகமது ஷமி, 4-வது இடத்தில் பும்ரா...\nWTC தொடர் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா...\nசுயஇன்பத்திற்காக ஆண் உறுப்புக்குள் 53 குண்டை செலுத்திய சிறுவன்\nசூடுபிடிக்கும் கர்நாடகா; வெளியானது காங்., வேட்பாளர் பட்டியல்\nஇலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராகும் மிக்கி ஆர்தர்...\nமுல்லை பெரியாறு பிரச்சினையில் DMK எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: ஜெயக்குமார்\nஅமெரிக்க பிரதிநிதியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nVideo: இணையத்தில் வைரலாகும் ‘கண்ணு தங்கோம்’ பாடல்...\nஅனைத்துப் பயனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்... -ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73397-man-tries-to-remove-shawl-from-jolly-s-face-taken-in-custody.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-18T08:52:41Z", "digest": "sha1:7ZIB2COB77L3MITNZP754G6KFVYB6ZZK", "length": 11498, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’மட்டன் சூப்’ ஜூலி முகத்தில் துணியை அகற்றியவர் கைது! | Man tries to remove shawl from Jolly’s face; taken in custody", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\n’மட்டன் சூப்’ ஜூலி முகத்தில் துணியை அகற்றியவர் கைது\nமட்டன் சூப் கொடுத்து, 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜூலியின் முகத்தை மறைத்த துணியை அகற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. ஜூலியின் குடும்பத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஜூலியின் மாமியார் அன்னம்மாவில்(2002) தொடங்கிய இந்த மர்ம மரணம், மாமனார் டாம் தாமஸ்(2008), கணவர் ராய் தாமஸ்(2011), அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ(2014) என தொடர்ந்தது. ஜூலி மாமனாரின் அண்ணன் மகன் சாஜூவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தை 2016இல் உயிரிழந்தனர்.\nதொடர்ச்சியான இந்த உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டனர். அப்போதுதான், டாம் தாமஸின் இளைய மகனுக்கு சந்தேகம் எழுந்தது. போலீசில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஜுலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய ஜூலி திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொ���ைகள் அனைத்தையும் சொத்துக்காகவும் தான் விரும்பிய சாஜூவை திருமணம் செய்வதற்காகவும் ஜூலி நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. மட்டன் சூப்பில் சயனைடு கலந்து இந்த கொலைகளை அவர் செய்துள்ளார். இந்த சீரியல் கொலை தொடர்பாக ஜூலியை கைது செய்து, கேரள சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஜூலியை மருத்துவ பரிசோதனைக்காக கொயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் முகத்தை துணியால் மூடி போலீசார் அழைத்து சென்றனர். அவரைப் பார்க்க அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர், அவர் முகத்தில் மூடியிருந்த துணியை அகற்றினார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், கன்னஞ்சேரியை சேர்ந்த சாஜூ என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு போலீசார், கைது செய்தனர்.\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nசபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள அரசு..\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\n'அயோத்தி தீர்ப்பை போல சபரிமலை தீர்ப்பையும் மதியுங்கள்': கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் காவல்துறையினர்..\nஆலப்புழா கோயிலில் நடிகர் விக்ரமுடன் செல்பி எடுக்க போட்டி போட்ட ரசிகர்கள்\nகேரள ஊடகங்களில் டாப் நியூஸ் ஆன சிறுவன் சுனில் - வறுமைக்கு நடுவில் வெளிப்பட்ட வீரம்\nRelated Tags : Shawl , Custody , Jolly , கேரளா , கூடத்தாயி , மட்டன் சூப் கொலை , ஜூலி , சயனைடு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீ��ிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/actor-ajith-on-board-chennai-mit-s-drone-mission-017679.html", "date_download": "2019-11-18T09:33:36Z", "digest": "sha1:FMQJSGWLR4UJ2NAIW3SVBTFGVLCTFRWY", "length": 20801, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "கோடிகளில் சம்பளம் வாங்கும் அஜித்திற்கு ரூ.1000 சம்பளம்; அதை என்ன செய்தார் தெரியுமா.? | Actor Ajith on board Chennai MIT’s drone mission - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\n5 hrs ago ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\n8 hrs ago அதீத வெப்பம் 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n9 hrs ago கொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nMovies ’என்னை செதுக்கிய 60 பேர்’ – ’உங்கள் நான்’ விழாவில் மனம் திறந்த கமல்\nNews சிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தல\" அஜித்தின் இன்னொரு முகம்; நம்மில் பலருக்கும் தெரியாத \"வேற\" முகம்.\nரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் போன்ற தமிழ் சினிமாவின் மற்ற சூப்பர்ஸ்டார் கதாபாத்திரங்கள், தங்களது அரசியல் வாழ்க்கையை துவங்குவதில் ஆர்வம் காட்டி வரும் நிலைப்பாட்டில், ரசிகர்களால் அன்புடன் \"தல\" என்று அழைக்கப்படும் அஜித் குமாரோ, அன்மேன்டு ஏரியல் வெஹிக்ஸ்ல் (Unmanned Aerial Vehicles) எனப்படும் ஆளில்லா விமானங்கள் சார்ந்த பணிகளில், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) உடன் இணைந்து வருகிறார். அஜித் குமாரை 'ஹெலிகொப்டர் டெஸ்ட் பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைசர்' ஆக எம்ஐடி நியமித்துள்ளது.\nவருகிற செப்டம்பர் மாதம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், நடைபெறவிருக்கும், மெடிக்கல் எக்ஸ்ப்ரிஸ் - 2018 யூஏவி சேலஞ்சின் (Medical Express-2018 UAV Challenge) இறுதி சுற்றிக்காக, ஒரு அட்வான்ஸ்டு ஆளில்லா விமானத்தை உருவாக்க உதவுக்ம் பொறுப்பை நடிகர் அஜித் குமார் ஏற்றுள்ளார்.\nபள்ளி பருவத்தில் இருந்தே ஏரோ-மாடலிங்கில் ஆர்வம் காட்டிய அஜித் குமார், நடிகரான பின்பும் கூட ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைப்பதும், அதை செயல்படுவத்துவதுமாய் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டே வருகிறார். அந்த ஆர்வம் மற்றும் வளர்ச்சி தான் அஜித்தை ஒரு 'யுஏவி சிஸ்டம் அட்வைசர்' ஆக மாற்றியுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகம் கடந்த வியாழக்கிழமை அன்று, அஜித் குமாருக்கான இந்த நியமனத்தை வழங்கியது. பல கோடிகள் சம்பளம் வாங்கும் அஜித்திற்கு, இந்த ப்ராஜெக்ட் வழியாக ஒவ்வொரு வருகைக்கும் கிடைக்கும் சம்பளம் என்னவென்று தெரியுமா. ரூ.1000/- ஆகும். அதையும் வாங்கிக்கொள்ளாமல் எம்ஐடியின் ஏழை மாணவர்களின் கல்விக்காக அதை நன்கொடையாக அளித்திருக்கிறார் நம்ம தல.\nபலருக்கும் தெரியாத ஒரு ரகசியம்.\nசினிமாவில் பைக் மற்றும் கார் ஸ்டண்ட்களில் கலக்கும் அஜித்திற்கு, பைக் மற்றும் கார்கள் மீது அலாதியான ஆர்வம் உண்டு என்பது நம்மில் பலருக்கு தெரியும். அனால் அவரின் ஆர்சி எனப்படும் ரிமோட் கண்ட்ரோலிங் வாகனங்கள் மீதான ஆர்வம் பற்றி தெரியுமா.\nஅஜித் அதில் ஒரு கில்லாடியும் கூட.\nஆம், நம்ம 'தல' அஜித்திற்கு சிறிய வகை ஜெட்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவைகளை வடிவமைத்து, அதை பறக்க விடுவதில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆர்வம் மட்டுமல்ல அஜித் அதில் ஒரு கில்லாடியும் கூட.\nஇன்னும் சொல்லப்போனால், அஜித்திடம் விமான ஓட்டிக்கான உரிமம் உள்ளது. விமானம் ஓட்டும் உரிமம் கொண்டுள்ள ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிக்கடி சோதனை ஓட்ட���் நிகழ்த்துவார்.\nசென்னையில் உள்ள ஆர்சிபிஏ (RCPA) ஏர் ஃபீல்ட்டில் நம்ம 'தல' அடிக்கடி தன் சிறிய வகை விமானங்களின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்துவார். ஆர்சிபிஏ(RCPA) ஏர் ஃபீல்ட் தளத்தின் நிர்வாகிகளில் நம்ம 'தல'யும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் கே.அரவிந்த் (ரோட்டார் ஸ்போர்ட்) ஆவார்.\nஇது அஜித்தின் எல்39 ஜெட்..\nஇது பூமராங்க் ஸ்பிரின்ட் ஜெட்கேப் பி70 டர்பைன்..\nஅஜித்தின் இந்த பொழுதுபோக்கை, அவரின் நண்பர்கள் செல்லமாக \"ஆர்சி ஹாபி\" என்று அழைப்பதும் உண்டு. அதாவது ரேடியோ கன்ட்ரோல் ஹாபி என்று அர்த்தம்.\nதனது இந்த ஆர்சி ஹாபி பற்றியதொரு கேள்விக்கு பதில் அளித்த அஜித். \"முதலில் பலமுறை தோல்வியடைந்தேன், பின் என் விமானங்கள் பறக்க, பறக்க உற்சாகம் கொண்டேன் என்று கூறினார்.\nநிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோ.\nதன் திரைபடங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும், அஜித் ஒரு சுவாரசியமான ஹீரோ தான் என்பதற்கு அவரின் இந்த \"ஆர்சி\" முகம், ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும். சிறிய வகை விமானங்களை ஓட்டுவது மட்டுமல்ல, அதில் ஏதாவது ஒரு ரிப்பேர் என்றாலும் அது 'தல' கைக்குதான் வரும் என்பது கூடுதல் தகவல்.\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்��ுடன் பெற கிஸ்பாட்\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-11-18T09:35:48Z", "digest": "sha1:R3ESOZ3G2NJBKJ4FNXI2LLDQHJNPLGPQ", "length": 7973, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n09:35, 18 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்���ட்டுள்ளது\nநுரையீரல்‎ 01:40 +46‎ ‎157.50.68.71 பேச்சு‎ வெளியேற்ற படும் வளிமத்தின் சரியான வேதிப்பெயர் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமனித எலும்புக்கூடு‎ 16:15 +1‎ ‎117.242.87.124 பேச்சு‎ →‎குருதிக் கலம் தயாரித்தல்: இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/04/25182729/1238747/sri-lanka-blasts-9-terrorists-in-the-photo-release.vpf", "date_download": "2019-11-18T08:22:52Z", "digest": "sha1:UWE6RMD443WYO6PDQHNIAV5H4HFPNIBN", "length": 13025, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு || sri lanka blasts 9 terrorists in the photo release", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பேரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. #srilankabalasts\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பேரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. #srilankabalasts\nஇலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.\nஇதில் 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய 9 பேரின் புகைப்படங்களை காவல்துறை இன்று வெளியிட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் பெற்றுள்ளன. #srilankabalasts\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு | இந்தியர்கள் பலி\nபேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையி��்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nநெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nவியட்நாம்: செத்த பாம்பை கயிறாக்கி ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள்\nமருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நாளை லண்டன் செல்கிறார்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8788:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2019-11-18T09:29:09Z", "digest": "sha1:B2QA3INYLH3JI2B76F4C35SXPT3OORZZ", "length": 20387, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "பித்அத் ஓர் எச்சரிக்கை", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ பித்அத் ஓர் எச்சரிக்கை\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு பிறகு மார்க்கத்தின் பெயரால் புதிதாக நுழைக்கப் பட்டவைகளையே பித்அத் என்று ஹதீஸ்கள் எமக்கு அடையாளப் படுத்துகின்றன.\nஇஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம், அதில் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ மாற்றங்கள் செய்வதற்கோ எந்த ஒரு தேவையுமில்லை. அப்படி மார்க்கத்தில் கூட்ட குறைக்க மாற்ற முற்படுபவன் நபி அவர்கள் தனது தூதுத்துவ பணியில் குறைவிட்டார்கள் என்று வாதிடுகிறான் என்று இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் பின்வருமாறு சொல்கிறார்:\n\"எவன் இஸ்லாத்தில் ஒரு பித���'அத்தை உருவாக்கி அதை நன்மையாக கருதுகிறானோ, அவன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டதாக தான் வாதிடுகின்றான். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: இன்றைய தினம் நான் உங்களது மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன் (குர்'ஆன் 5:3)\" (அல் இஃதிஸாம்)\nபித்அத்களை குறித்து நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த சமூகத்திற்கு நிறையவே எச்சரித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு சில ஹதீஸ்களை பார்ப்போம்.\nவிபச்சாரம், மது, சூது, திருட்டு போன்றவற்றை நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவம் என்ற பட்டியலில் தான் எமக்கு கற்று தந்திருக்கிறார்கள், ஆனால் பித்அத்தை அதற்கும் மேலாக அது வழிகேடு என்று கூறியுள்ளார்கள்\n\"நான் உங்களுக்கு (மார்க்கத்தின் பெயரால் தோற்றுவிக்கப்படும்) புதியவைகளை எச்சரிக்கின்றேன், ஒவ்வொரு புதியவைகளும் பித்'அத்தாகும், ஒவ்வொரு பித்'அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடுகளும் நரகத்திற்கு இட்டுச் செல்லும்\" என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அபூ தாவூத், திர்மிதி)\nநபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி சொன்னார்கள்: \".... செய்திகளிலே சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும், வழிகாட்டல்களில் சிறந்தது முஹம்மத் அவர்களின் வழிகாட்டலாகும், காரியங்களிலே மிக கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட (பித்'அத்) ஆகும், ஒவ்வொரு பித்'அத்தும் வழிகேடாகும்.\" (முஸ்லிம்)\nஇப்னு உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அனைத்து பித்அத்களும் வழிகேடு மனிதர்கள் அதனை நல்லதாக கருதினாலும் சரியே. (ஷர்ஹ் உசூலுல் இஃதிகாத் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅ)\nஇப்னு உமர் அவர்களுடைய இந்த கூற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்; ஒவ்வொரு பித்அத்களும் வழிகேடு என்ற கூற்றும் பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) என்று வாதிடுபவர்களுக்கும் நல்லதை தானே செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும் இதுவொரு சிறந்த பதிலாகும்.\nபித்அத்வாதிகள் மறுமையில் ஹவ்லுல் கவ்சர் நீர் தடாகத்தில் இருந்து மலக்குமார்களால் தடுக்கப்பட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கேடு உண்டாகட்டும் என்று சபிக்��படுவார்கள்\n\"நாளை மறுமையில் நபியவர்கள் ஹவ்லிலிருந்து தனது திருக்கரத்தால் தண்ணீரை புகட்டிக் கொண்டிருப்பார்கள், \"அங்கு அந்த தண்ணீரை அருந்தியவருக்கு தாகமே ஏற்படாது\" ஆனால் அங்கு வரும் சிலர் வானவர்களால் தடுக்கபடுவர், அப்பொழுது நபி அவர்கள், அவர்களை விடுங்கள், அவர்கள் எனது சமூகத்தினர் என கூறுவார். உங்களுக்கு பின் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவைகளை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று மலக்குகள் கூறுவர், எனக்கு பின் மார்க்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களுக்கு கேடு உண்டாகட்டும் கேடு உண்டாகட்டும் என்று நபியவர்கள் கூறுவார்கள். (புகாரி)\nநாளை மறுமையில் இந்த மிகப்பெரும் பாக்கியத்தை இழக்க போகின்றவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக கிரிகைகளை உருவாக்குபவர்களே, எனவே இதில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.\nபித்அத்தான அமல்கள் அல்லாஹ்வால் ஏற்று கொள்ளபட மாட்டாது.\n\"யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்ராரோ அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுகொள்ளபட மாட்டாது\" என நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\n\"யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக செய்கின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுகொள்ளபட மாட்டாது\" என நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)\nபித்அத்களை உருவாக்கியவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபமும் இறங்குகின்றது.\nயாரெல்லாம் பித்அத்களை புகுத்துகின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வும் மலக்குகளும் மற்றும் அனைத்து மனிதர்களது சாபமும் இறங்குகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஷைத்தானுக்கு பாவங்களை விடவும் பித்அத்களே மிகவும் விருபத்துக்குரியது: சுfபியான் அத்தவ்றி (ரஹீமஹுல்லாஹ்) கூறினார்கள்: ஷைதானானவான் மனிதர்கள் புரியும் பாவங்களை காட்டிலும் மார்க்கத்தில் பித்அத்கள் ஏற்படுவதை அதிகம் விரும்புகிறான். ஏனினில், மனிதர்கள் தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்பை கோரி கொள்கின்றார்கள், ஆனால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் பித்அத்களுக்கு (நல்ல அமல் என்று கருதியதால்) பாவமன்னிப்பு கோருவதில்லை. (ஷர்ஹ்-உஸ் ஸுன்னாஹ்)\nஎமது முஸ்லிம் சம���கம் பித்அதில் மூழ்கி கிடக்கின்றது, நம்பிக்கை சார்ந்த அம்சங்களில் கூட அஷ்'அறியா, முஃதஸிலா, கதரியா, இன்னும் பெயர்கள் இல்லாமல் மூட நம்பிக்கைகளும் மூட பழக்கவழக்கங்களும் நிறைந்துகிடக்கின்றது. நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்ட பித்அத் தான் மிகவும் பாரதூரமானது.\nஇபாதத்களில் நிறைய பித்அத்கள் இருக்கின்றன, சுபஹ் குனூத், ஐந்து நேர தொழுகைக்கு பிறகு கூட்டு துஅ, அதானுக்கு முன் சலவாத், குர்ஆன் ஹதீஸில் இல்லாத எத்தனையோ திக்ர்கள் என்று ஏராளமான பித்அத்கள் மலிந்து காணப்படுகின்றன.\nகுர்ஆன் ஸுன்னாஹ்வில் சிறப்பிக்காத நாற்கள் என்று எடுத்தால் மீலாதுன் நபி, ஷ'பான்-15 பராத், ரஜப் 27, என்று ஏராளமான அந்நிய கலாச்சாரங்களின் ஒரு பிரதியாக எமது சமூகத்தில் நிறைய பித்அத்கள் இருந்து வருகின்றன.\nநாம் நம்பிக்கை கொள்வதும் ஒவ்வொரு நன்மையான காரியத்தையும் செய்வதும் நாளை மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்பதற்கே, ஆனால் அந்த செயல்களும் நம்பிக்கையும் குர்'ஆன் ஸுன்னாஹ்வின் நிழலில் இருக்கவில்லை என்றால் தோல்வியை தான் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.\nநாம் இந்த பித்அத்தை விடுவது மட்டும் இல்லாம் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யவேண்டும், அப்படி செய்வது ஈமானின் ஒரு அம்சம் என்பதை பின்வரும் ஹதீஸில் புரிந்துகொள்ள முடிகிறது.\n\"எனக்கு முந்தைய சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய ஒவ்வொரு இறைதூதருக்கும் அவருடைய சமுதாயத்திலையே சிறப்பு தொண்டர்களும் தோழர்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் அந்த இறைதூதரின் வழிமுறையை கடைபிடிப்பார்கள், அவரது உத்தரவை பின்பற்றி நடப்பார்கள். அவர்களுக்கு பிறகு சிலர் வருவார்கள், அவர்கள் தாம் செய்யாதவற்றை சொல்வார்கள், தமக்கு கட்டளை இடப்படாதவற்றை (பித்அத்களை) செய்வார்கள், அத்தகையவர்களுடன் தமது கரத்தால் போராடுபவர் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது நாவால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது உள்ளதால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கு அப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது\" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)\nவெட்கம் ஈமானின் ஒரு அம்சம் என்று கேள்வி பட்டிருக்கிறோம், அதே போல் பித்அத்களை எதிர்ப்பதும் ஈமானின் ஒர�� அம்சம். யார் குறைந்த பட்சம் மனதால் வெறுத்து ஒதுங்குவதை கூட செய்யவில்லையோ அவர்களுடைய ஈமான் மிகவும் பின்னடைந்த நிலையில் இருக்கின்றது என்பதை இந்த ஹதீஸ் எமக்கு தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.\nஇத்தகைய வழிகேடுகளில் இருந்து எம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/author/babu/", "date_download": "2019-11-18T09:32:18Z", "digest": "sha1:A3D4VKUEAKZYO2TSIYPGOB2VPS7GSN45", "length": 6128, "nlines": 123, "source_domain": "sivankovil.ch", "title": "சிவ யோகி | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/09/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-11-18T08:27:08Z", "digest": "sha1:NTBVI26SOJTEFRHB46HCTLUL6U3AR5ZO", "length": 11797, "nlines": 127, "source_domain": "suriyakathir.com", "title": "அக்டோபரில் அ.தி.மு.க. பொதுக்குழு? – இரட்டை தலைமை அதிரடி திட்டம்! – Suriya Kathir", "raw_content": "\n – இரட்டை தலைமை அதிரடி திட்டம்\n ��� இரட்டை தலைமை அதிரடி திட்டம்\n – இரட்டை தலைமை அதிரடி திட்டம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு இதுவரை இருமுறை அ.தி.மு.க. பொதுக்குழு கூடியிருக்கிறது. முதல் பொதுக் குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து நடந்த பொதுக் குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு பொதுக்குழு கூடவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும், பொதுக்குழுவை கூட்டும் திட்டத்தில் உள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nபொதுக்குழு என்பது அரசியல் கட்சியினரை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தி.மு.க.வின் பொதுக்குழுவில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அந்தளவுக்கு அங்கே காரசார விவாதம் நடைபெறும். ஆனால், ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. பொதுக்குழு என்பது பெயருக்கு மட்டும் நடைபெறும். யாரும் எந்த நிர்வாகியும் மூச்சு கூட விடமாட்டார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தி.மு.க. கூட்டும் கூட்டங்களை காட்டிலும் அ.தி.மு.க. கூட்டும் கூட்டங்களில் அனல் பரக்க விவாதங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தக் கூட்டங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் உள்ள குமுறலை வெளிப்படையாக கொட்டுகின்றனர். சமீபத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைத்ததே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.\nதமிழகமெங்கும் அ.தி.மு.க.வினரை உற்சாகத்தபடுத்தவே பொதுக்குழுவை கூட்டும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும். வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் தமிழகம் திரும்பியதும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும், உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன்பே பொதுக்குழுவை நடத்தி முடித்துவிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nவழக்கமாக டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும். ஆனால், இந்த முறை அக்டோபரிலேயே பொதுக்குழுவை நடத்தக் காரணம், முன்கூட்டி விடுதலை செய்யப்படும் சசிகலாவின் அரசியல் வரவுதானாம். அநேக��ாக சசிகலா 2020 ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என்கிற தகவலும் வந்து சேர்ந்திருக்கிறது. இதனால்தான் அ.தி.மு.க.வின் தலைமை அவசர அவசரமாக அக்டோபர் மாதம் பொதுக்குழுவை நடத்த தீர்மானித்து விட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nஅ.தி.மு.க. பொதுக்குழுவில், பல மாவட்டங்களிலும் அதிருப்தியில் இருக்கும் பல நிர்வாகிகள் தங்கள் மன வருத்தத்தை வெளிப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால், தமிழக அரசியல் நிச்சயமாக பரபரப்பு ஏற்படலாம்.\nகறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் – வரவேற்கும் மக்கள்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டை வீரராக ஆர்யா\nதி.மு.க.வை இரண்டாக உடைப்போம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்\nமீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால்\nடி.கே.சிவக்குமார் வழக்கால் ஜாமீன் பெறும் ப.சிதம்பரம்\nசிக்கலில் டிடிவி தினகரன்-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மகாராஷ்ட்ரா அரசியல்\nமீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால்\nரஜினி அரசியலுக்கு வரமாட்டார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nரஜினிக்கு ஆதரவு தெரிவித்த மு.க.அழகிரி\nநடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல்\nஜனநாயகத்தை இழிவு செய்த மஹராஷ்ட்ர அரசியல்\nரஜினி பற்றி முதல்வர் பழனிச்சாமி தொடர் விமர்சனம் ஏன், எதற்கு,எப்படி, எதனால்,யாரால்\nஅடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73664-supreme-court-grants-bail-to-p-chidambaram-in-the-inx-media-case.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-11-18T08:35:49Z", "digest": "sha1:4X5DSUUJLJ5NX7D6C6EYPA3U2F7CWOKC", "length": 9733, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் | Supreme Court grants bail to P Chidambaram in the INX Media case", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாம���ன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக, ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்தனர். அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார், அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30-ஆம் தேதி நிராகரித்து விட்டது.\nஇதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.22) நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nசிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் எஸ்.ஏ.பாப்டே\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு.. - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுவா : இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை..\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு - 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலை வழக்கு: நீதிபதிகள் சொன்னது என்ன \nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=400", "date_download": "2019-11-18T08:36:56Z", "digest": "sha1:VV5OGHXWHSN7PGF4ZL656CUFT547BPMB", "length": 13898, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉடலெங்கும் நிலைகொள்ளும் நெடுந்துயரமிது எழுத்தாளர்: நீதிமலர்\nமுகம் எதுவென எவருக்கும் தெரியாது எழுத்தாளர்: கவிஜி\nஅடுத்த ஆக வேண்டிய புண்ணிய காரியம் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\n\"மெலினா\" என் மருமகள் எழுத்தாளர்: கவிஜி\nஅகவை ஆயுள் என்பதின் மீதி பாதி\nஉன் ஒரு நாளுக்கு நான்கு சா���ல்கள் எழுத்தாளர்: கவிஜி\nவா நண்பனே... எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஒரு குதிரைக்காரனின் கனவு எழுத்தாளர்: கவிஜி\nஇதை வாசிக்காமல் கடப்பது உங்களுக்கு நல்லது எழுத்தாளர்: கே.பாக்யா\nமோனோலிசா ஒரு தொடர்கதை எழுத்தாளர்: கவிஜி\nவாழ்வின் தாழ்வாரம் எழுத்தாளர்: Keetru\nவானம் இடிய ஓலமிட்டவளாய்... எழுத்தாளர்: நீதிமலர்\nமாயவனின் தேசத்தில்... எழுத்தாளர்: அ.வேளாங்கண்ணி\nஒற்றைச்சொல் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nபிடித்தும் பிடிக்காமலும் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nநிழல்களின் வர்ணங்கள் எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nமிச்சக் கவிதை எழுத்தாளர்: கவிஜி\nசிதறும் கூடு.. எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nமீச்சிறு நொடியொன்றில்... எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nநடைபாதை ஓவியனின் சுயம் எழுத்தாளர்: துவாரகா சாமிநாதன்\nதீ பரவட்டும் எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nஉடலியல் சடங்கு எழுத்தாளர்: ந.சுரேஷ்\nஅடையாளம் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nசேறின்றி அமையாத உலகு... எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nதிருவிழா தூவிய மழை எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nமிஸ்டு கால் எழுத்தாளர்: அ.செய்யது முஹம்மது\nஆரஞ்சு முட்டாய் இனிப்பு எழுத்தாளர்: கவிஜி\nஜெயகாந்தன் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nபொருள்வயிர் பிரிவு எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nநவீன கர்ணர்கள் எழுத்தாளர்: மு.கௌந்தி\nமாறுமோ விதிகள் எழுத்தாளர்: அயன்கேசவன்\nமனச்சித்திரம் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nயாருமற்ற மாலை பொழுது எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nகருகிய குயில் எழுத்தாளர்: அ.கரீம்\nஇழப்பதற்கு இனி... எழுத்தாளர்: இல.பிரகாசம்\nசதுரக் கனவு எனக்கு எழுத்தாளர்: கவிஜி\nதண்ணீர் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nபக்கம் 9 / 88\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/srilanka-tamil-news/7-years-since-killing-of-sivaram-the-killers-are-out-free-in-srilanka-jaffna-press-club-115060400002_1.html", "date_download": "2019-11-18T09:26:44Z", "digest": "sha1:CCM7OWMFUDBLOV6YG62T4CX2IMYXY4DV", "length": 15805, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஊடகவியாளர்கள் கொலை விசாரணைகளில் சர்வதேச மேற்பார்வை தேவை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌���்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஊடகவியாளர்கள் கொலை விசாரணைகளில் சர்வதேச மேற்பார்வை தேவை\nஇலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை பணியாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், சர்வதேச ஊடக அமைப்புக்களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக மையம் ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருக்கின்றது.\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதையடுத்தே இந்தக் கடித்தை யாழ் ஊடக மையம் அவருக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலளர் மயில்வாகனம் நிமலராஜன் கொல்லப்பட்டதன் ஊடாக ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அடித்தளம் இடப்பட்டிருந்தது என்று யாழ் ஊடக மையம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.\nஊடகவியலாளர்கள் மட்டுமல்லாமல் ஊடக நிறுவனங்களும் பல தடவைகள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையும் குறித்துக் காட்டியுள்ள யாழ் ஊடக மையம் ஊடகத்திற்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் குறித்தும் ஊடகவியலாளர்கள் கொலைகள் குறித்தும் கடந்த காலங்களில் உருப்படியான முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதை நினைவுபடுத்தியிருக்கின்றது.\nஇது தொடர்பில் பிபிசி தமிழோசைக்குக் கருத்து வெளியிட்ட யாழ் பிரதேச ஊடகவியலாளரும், யாழ் ஊடக அமைப்பின் காப்பாளருமாகிய இரத்திம் தயபாரன், கடந்த காலங்களில் நடத்தப்பட்ட விசாரணைகள் ஒரு கண்துடைப்பாகவே நடத்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளில் நம்பிக்கை இழந்திருப்பதாகவும், எனவே தான் நடைபெறவுள்ள விசாரணைகள் சர்வதேச ஊடக அமைப்புக்களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என கோருவதாகவும் தெ��ிவித்திருக்கின்றார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று அறிவிப்பதற்கு முன்பே உள்ளுர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில்; சர்வதேச கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமு; என்பதைத் தாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தி வந்திருப்பதாகவும் தயாபரன் குறிப்பிடுகின்றார்.\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இராணுவத்தினரைக் குற்றம்சாட்டும் வகையில் நடத்தப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் கொலைகள் மட்டுமல்லாமல், தமிழ் போராட்ட அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்ற ஊடகவியலளர்களின் கெலைகள் மற்றும் இறுதி யுத்தத்தின்போது வன்னி;ப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இயங்கி வந்த ஊடகங்களில் பணியாற்றி காணாமல் போயுள்ள அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களுடைய கோரிக்கை என்றும் யாழ் பிரதேச ஊடகவியலாளரும், யாழ் ஊடக அமையத்தின் காப்பாளருமாகிய இரத்தினம் தயாபரன் தெரிவித்தார்.\nஇலங்கையில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி உதயம்\n’ராஜபக்‌சே என்னை படுகொலை செய்ய முயற்சி செய்வார்’ - மைத்திரிபால சிறிசேனா\nமரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்தது - இலங்கை அதிபர் யோசனை\nபெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்\nஆஸ்திரேலிய கனவு கலைந்த இலங்கையரின் துயரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/how-to-date-old-school-style", "date_download": "2019-11-18T09:05:58Z", "digest": "sha1:JOXVK2BLPJEQS7I4NZARILTV7FV3DBXN", "length": 16233, "nlines": 59, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » எப்படி தேதி – பழைய பள்ளி பாணி", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nஎப்படி தேதி – பழைய பள்ளி பாணி\nகடைசியாகப் புதுப்பித்தது: நவ. 14 2019 | 3 நிமிடம் படிக்க\nமதிப்பு கூடுதலாக கிட்டத்தட்ட எல்லாம் மேல் எடுத்து, இப்போது சேர்க்கப்பட்டுள்ளது கால்சியம் கொண்டிருக்கும் என்று வெற்று மாம்பழ ஜூஸ் இருந்து, மேம்படுத்தப்பட்ட சூத்திரங்கள் கொண்டு செய்யப்படாத பொருட்கள் விற்கும் மளிகை கடைக்கு. இன்னும், இன்னும் பழைய பள்ளி விரும்பினால் அந்த உள்ளன, அது உறவுகளை வரும் போது கூட\nஎனினும், விண்டேஜ் உறவு ஆலோசனை இன்னும் புதிய வயது மந்திரங்களை தண்ணீர் நடத்த முடியும் அது தங்க போன்ற விலையுயர்ந்த உள்ளது அது தங்க போன்ற விலையுயர்ந்த உள்ளது\nஎந்த கேளுங்கள், அவற்றை கிளிக் அவர்கள் பெரும்பாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் மரியாதையை குறிப்பிட வேண்டும் செய்து என்ன பற்றி ஒரு நீண்ட மற்றும் வெற்றிகரமான உறவு உள்ளது என்று. பெண்கள் ஒவ்வொரு நாளும் சமத்துவம் போராட, ஏனென்றால், அவர்கள் பேராண்மை போராடும் என்று அர்த்தம் இல்லை. ஒரு பெண் கூட நாற்காலியில் இழுக்கும் அல்லது யார் ஒரு பண்புள்ள ஒரு உறவு இருக்க விரும்புகிறேன் அவர்கள் கதவை திறக்கும் என்று. பெண் இதை மரியாதையை காட்டுகிறது மற்றும் அது கூட திருமணத்திற்கு பிறகு தொடரப்பட வேண்டும் என்று ஒன்று உள்ளது.\nஒரு வாதம் இருந்தது யார் தம்பதி எப்போதும் ஒரு இரவு அது அழைப்பு முன் அதை அமைதியாக தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். எனினும், ஒரு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து முடியும் முன், அது முதல் அமைதியாக அவசியம், நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்றுதான் ஒரு குறைபாடு வரை மாநிலத்தில் ஒரு தீர்வு காண வைக்கும் முயற்சியில். அவர்கள் அவர்கள் காதல் மற்றும் அவர்கள் யாருக்கு மரியாதை வாதம் ஒருவருடன் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், மிகவும் நட்புடன் விவகாரத்தையும் அதன் முக்கியமான.\nஇரண்டு பேர் டேட்டிங் தொடங்கும் போது, அவர்கள் ஒரு முயற்சியாக ஒவ்வொரு நொடியும் சிறப்பு உணர்கிறது என்று உறுதி செய்கிறார்கள், அன்பையும் பாசத்தையும் பொழிந்து . உறவுகள் நீடிக்கின்றன வேண்டும், எனினும், ஜோடிகளுக்கு அர்ப்பணிப்பு அதே நிலை பராமரிக்க கடினமாக உழைக்க வேண்டும். அனைத்து உறவுகள் ஏற்ற தாழ்வுகளை வேண்டும், இது மிக சாதாரணமாக உள்ளது. எனினும், அவர்கள் உறவு இருக்கை மீண்டும் எடுத்து விடுங்கள் கூடாது. அவர்கள் முன் அதே மூச்சில் உற��ு தொடர வேண்டும், அது அந்த நேரத்தில் அவர்களை ஒன்றாக வைத்து என்று ஒன்று உள்ளது மற்றும் இன்னும் வந்து முறை அவற்றை ஒன்றாக வைத்திருக்க முடியும் என்று, ஏனெனில்.\nஒரு நாள் ஒரு சிறப்பு பாராட்டு பகிர்ந்து இல்லாமல் கடந்து செல்லும் நாம் முயற்சி. இது உங்கள் பங்குதாரர் எப்படி ஒரு பாராட்டு இருக்க முடியும், அவர்கள் வாசனை அல்லது எவ்வளவு அவர்கள் பாராட்டப்பட்டது எப்படி. அவர்கள் தங்க விலைமதிப்பில்லாதது என்று அவர்களுக்கு சொல்ல. ஒரு தங்கள் பாராட்டுக்களை நேர்மையான இருக்க வேண்டும் மிக முக்கியமான விஷயம். உறவு பயனுள்ளது என்று இந்த சிறிய விஷயங்கள் இருக்கிறது. இந்த ஆலோசனை விண்டேஜ் இருக்கலாம் , ஆனால் அது அனைத்து தற்போதைய உறவுகள் அதிசயங்கள் வேலை.\nஅவர்களது உறவு அனுபவிக்கும் ஒரு ஜோடி பொறுத்தவரை மிகவும் அவருக்கு விடைக் பகிர்ந்து திறனை அதனால் எளிய மற்றும் முக்கியத்துவம், இது நிறைய பொருள் மற்றும் அரவணைப்பு நிறைய பின்னால் விட்டு. விடைபெறும் முத்தம் பகிர்ந்து அவர்களது கூட்டாளி இருக்க முடியும் என்பதை பாசம் ஒரு காட்ட சிறந்த வழிகளில் ஒன்றாகும். மேலும், இதை தினமும் செய்து உறவை வலுப்படுத்த உதவுகிறது, அது காதல் பிரதிபலிக்கிறது என அவர்கள் ஒருவருக்கொருவர் உணர.\nஒன்றாக உணவு எடுத்து ஜோடிகளுக்கு வலுவான மற்றும் முதிர்ந்த இடையிலான பிணைப்பு வைக்க உதவுகிறது. ஒரு பங்குதாரர் சாப்பாட்டு அறை உள்ள சாப்பிட்டால் சூழ்நிலைகளில் தவிர்க்க, மற்ற ஒரு அமர்ந்திருக்கும் அறையில் இருக்கும் போது, தொலைக்காட்சி பார்த்து. இந்த எந்த உறவு வளர்ச்சி ஆரோக்கியமான அல்ல. ஒன்றாக உணவு எடுத்து ஒரு ஜோடி அரட்டை அடிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கிறது. எனினும், அரட்டை உணவை இன்பம் ஒன்று செய்ய வேண்டும் என்பதை நினைவில், இது உராய்வு காரணமாக, மற்றும் வாதங்களை தவிர்க்க வேண்டும் என்று தலைப்புகள் பொருள். ஒன்றாக உணவு எடுத்து சாரம் ஓய்வெடுக்க வேண்டும், எனவே பற்றி அரட்டை வேடிக்கை தலைப்புகள் தேர்வு.\nஎல்லா நேரங்களிலும் ஒரு கவர்ச்சியான தோற்றத்தை பராமரிக்க\nஒரு எப்போதும் தங்கள் தோற்றத்தை மேம்படுத்த மூலம் ஒரு கூடுதல் மைல் செல்ல தயாராக இருக்க வேண்டும், எனவே அவர்களது கூட்டாளி நல்ல பார்க்க. சரி, அதனால் ஒரு வழக்கு தங்களை ஏற்றுதல் அல்லது ஒரு காக்டெய்ல் ஆடை அனைவரும் வசதியாக ஒலி மாட்டார், ஆனால் சுத்தமான தங்களை வைத்து, நல்ல காணப்படும் மற்றும் ஒன்றாக நன்கு வைத்து இன்றியமையாததாக இருக்கிறது. அது ஒரு பங்குதாரர் நல்ல பார்க்க அதிக முயற்சி எடுத்து, இந்த உறவு வலுப்படுத்தும் உதவும் குறிப்பாக, பங்காளிகள் ஒருவருக்கொருவர் உயிரோடு தங்கள் பேரார்வம் வைக்க முடியும் என.\nஅந்த பழைய நிரூபிக்க எந்த சிறந்த வழி இந்த உறவு அறிவுறுத்துகிறது மூலம் விட தங்க உள்ளது. தங்கம் ஒரு விலைமதிப்பற்ற உலோக மற்றும் மிகவும் மதிப்புமிக்க. அதே மூச்சில், விண்டேஜ் அறிவுறுத்துகிறது இந்த தற்போதைய உறவுகள் மிகவும் மதிப்பு வாய்ந்தது. எனவே, இந்த குறிப்புகள் பயிற்சி மற்றும் எப்போதும் தீப்பொறி உயிருடன் ஒரு உறவு எவருக்கும் முக்கியம்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டர் காதல் பற்றி நீங்கள் கற்று என்ன\nஒரு தொழில்முறை ஆன்லைன் Dater வருகிறது ஜாக்கிரதை\n5 வழிகள் டெக் எளியோரை கூடாது\n6 முக்கிய கேள்விகள் டேட்டிங் பூல் மூழ்கியிருந்த நிலையில் முன் நீங்களே கேளுங்கள்\n7 நியூயார்க் நகரத்தின் இருந்து எல்லோரும் கோஸ் தேதிகள்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01042126/Fishermen-Conflict-Issue-Puducherry-Nallavadu-fishermen.vpf", "date_download": "2019-11-18T10:00:11Z", "digest": "sha1:WFRXOS7SDDSNWJYHV3PGMWZZYF5VALOT", "length": 14587, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fishermen Conflict Issue: Puducherry, Nallavadu fishermen Collector Warning || மீனவர்கள் மோதல் விவகாரம்: புதுச்சேரி, நல்லவாடு மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீனவர்கள் மோதல் விவகாரம்: புதுச்சேரி, நல்லவாடு மீன���ர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை + \"||\" + Fishermen Conflict Issue: Puducherry, Nallavadu fishermen Collector Warning\nமீனவர்கள் மோதல் விவகாரம்: புதுச்சேரி, நல்லவாடு மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nபயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட விவகாரம் குறித்து புதுச்சேரி-நல்லவாடு மீனவர்களுக்கு கலெக்டர் அருண் கடும் எச்சரிக்கை விடுத்தார்.\nபுதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களும், தமிழக பகுதியான நல்லவாடு கிராம மீனவர்களும் மீன்பிடிப்பது தொடர்பாக அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.\nஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி அவர்கள் மோதலில் ஈடுபட முயன்றனர். இதனால் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினார்கள்.\nஇதுதொடர்பாக இரு கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் தனித்தனியாக புகார் தெரிவித்ததன் பேரில் 1000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மீனவர்கள் 40 பேர் 2 மாத காலம் ஊருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது..\nஇந்தநிலையில் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தலைமையில் வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் சப்-கலெக்டர் சுதாகர், மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ரங்கநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இரு கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் மீனவர்கள் தங்களது பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅதையடுத்து கலெக்டர் அருண் பேசுகையில், புதுவை அமைதியான மாநிலம். இருமாநில மீனவர்கள் மோதல் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. மீனவர்கள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளில் மற்றும் தகராறில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது.\nஇந்த எச்சரிக்கையை மீறி நடந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுருக்கு வலை விவகாரம் தொடர்பாக புதுவை மாநில மீனவர்கள் புதுச்சேரி அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றார்.\nமேலும் இந்த கூட்டத்தில், புதுச்சேரி மாநில மீனவர்கள் கலெக்டரிடம் , தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையின் போது ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். துறைமுகத்தை சுற்றி 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு பதில் அளித்த கலெக்டர், இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.\n1. கோவில் குளங்களை ஆக்கிரமிப்பின்றி பாதுகாக்க வேண்டும் - நிர்வாகத்தினருக்கு கலெக்டர் அருண் அறிவுறுத்தல்\nகோவில் நிலம் மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பின்றி நிர்வாகத்தினர் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண் அறிவுறுத்தினார்.\n2. இருளர் குடியிருப்பில் கலெக்டர் அருண் ஆய்வு - வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை\nஇருளன்சந்தை கிராமத்தில் ஆய்வு செய்த கலெக்டர் அருண், இருளர் இன மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n2. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n3. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\n4. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை\n5. கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆல���சனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/lg-fh096wdl23-65-kg-washing-machine-price-pjGcUm.html", "date_download": "2019-11-18T08:22:12Z", "digest": "sha1:BOPJ3EKZVUHA4GGXBEI5AHQW5623NOYC", "length": 10181, "nlines": 206, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி சமீபத்திய விலை Sep 24, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி விவரக்குறிப்புகள்\n( 343 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\nலஃ பிஹ௦௯௬வ்த்த்ல௨௩ 6 5 K&G வாஷிங் மச்சினி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/862491.html", "date_download": "2019-11-18T09:07:50Z", "digest": "sha1:ITX5YXFV6C4WNQL3QPQKTFUQ3EHZJEYS", "length": 7391, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – கௌரவ ஆளுநர்", "raw_content": "\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – கௌரவ ஆளுநர்\nAugust 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.\nவவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் இணைந்து வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (17) ஏற்பாடுசெய்த சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகூட்டுறவு சங்கங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தானை வங்கியொன்றை நாம் உருவாக்கவுள்ளோம். அவ்வாறாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி உருவாக்கப்படவுள்ளது. இந்த வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் நோக்கம் நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணியை இன்னும் சிறப்பாக வலுவாக சரியாக செய்வதற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வழிமுறைகளை நீங்கள் கற்றுக்கொள்வதாகும். இது அடிமட்டத்திலிருந்து வளர்த்தெடுக்கவேண்டிய ஒருவங்கியாக காணப்படுகின்றது என்று ஆளுநர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nயாழ் போதனா வைத்தியசாலை சிற்றுண்டியகத்தின் அபாய நிலை..\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க இன்று யாழ் வருகிறார் பிரதமர் ரணில்…\nமீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க திணறிய கோத்தபாய\n60 பயணிகளின் உயிருடன் விளையாடிய சாரதி..\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வ���ண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2012/01/p.html", "date_download": "2019-11-18T09:03:59Z", "digest": "sha1:BEBTHMAPCIPXS4N6CLUJWBVADRP6WASY", "length": 22166, "nlines": 286, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: \"தங்கமா\"ன ஒரு விமரிசனம்! :P", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஎல்லாரும் பெண்கள் முன்னேற்றம், பெண்கள் விடுதலைனு சொன்னாப் போதுமா அதுக்காக என்ன செய்யறோம் கவலையே வேண்டாம்; விடுங்க கவலையை. சன் தொலைக்காட்சியிலே வரும் \"தங்கம்\" சீரியலைப் பார்த்தால் போதும். பெண் விடுதலையாவது ஒண்ணாவது அந்த சீரியலே வர கதாபாத்திரங்கள் அரைக்கிற மிளகாயிலே என்னோட தலையே எரியும் போலிருக்கு. இத்தனைக்கும் நான் தினசரி பார்க்கிறதில்லை. சில சமயம் தவிர்க்க முடியாமல் உட்கார்ந்திருக்கையில் வசனங்கள் காதில் விழும். காதைப் பொத்திக்க முடியலை அந்த சீரியலே வர கதாபாத்திரங்கள் அரைக்கிற மிளகாயிலே என்னோட தலையே எரியும் போலிருக்கு. இத்தனைக்கும் நான் தினசரி பார்க்கிறதில்லை. சில சமயம் தவிர்க்க முடியாமல் உட்கார்ந்திருக்கையில் வசனங்கள் காதில் விழும். காதைப் பொத்திக்க முடியலை\nஇன்னிக்குப் பாருங்க எங்க பொண்ணு கிச்சனை க்ளீன் செய்துட்டு இருந்ததால் சமையல் வேலையை அதுக்கப்புறம் ஆரம்பிக்கச் சொல்லவே வேறு வேலை இல்லாமல் உட்கார்ந்திருந்தேன். சீரியல் ரசிகரான நம்ம ரங்க்ஸ் ரசிச்சுப் பார்த்துட்டு ஊடே கமென்ட்ஸும் கொடுக்கவே என்னனு பார்த்தேன் கலெக்டர் பரிக்ஷைக்கு எழுதப் போறாளாம் ஒரு பெண். கதாநாயகியின் தங்கையாம் இவள். ஊரிலே இருந்து சென்னைக்குக் கிளம்பி வரா. வரதே என்னமோ பிக்னிக் போறமாதிரி மாமியார், அண்ணி எல்லோரையும் அழைச்சிட்டு வரா. போனாப் போற���ுனு பார்த்தா ஊரை விட்டுக் கிளம்பறச்சே கைப்பையை நல்லா சோதனை பண்ணி,அதிலே பரிக்ஷைக்கு வேணுங்கற முக்கியமான ஆவணங்கள், எல்லாத்துக்கும் மேலே உள்ளே நுழையும் ஹால் டிக்கெட் இருக்கானு பார்க்க வேண்டாமா கலெக்டர் பரிக்ஷைக்கு எழுதப் போறாளாம் ஒரு பெண். கதாநாயகியின் தங்கையாம் இவள். ஊரிலே இருந்து சென்னைக்குக் கிளம்பி வரா. வரதே என்னமோ பிக்னிக் போறமாதிரி மாமியார், அண்ணி எல்லோரையும் அழைச்சிட்டு வரா. போனாப் போறதுனு பார்த்தா ஊரை விட்டுக் கிளம்பறச்சே கைப்பையை நல்லா சோதனை பண்ணி,அதிலே பரிக்ஷைக்கு வேணுங்கற முக்கியமான ஆவணங்கள், எல்லாத்துக்கும் மேலே உள்ளே நுழையும் ஹால் டிக்கெட் இருக்கானு பார்க்க வேண்டாமா ம்ஹும் அந்த அம்மா அதை எல்லாம் பார்க்கவே இல்லை. இத்தனைக்கும் அவங்க பரிக்ஷை எழுதக் கூடாதுனே உடல் நலம் கெட்டுப் போன மாதிரி நடிச்ச மாமனாராம்; அவர் ஆஸ்பத்திரியிலே இருக்கையிலே அவர் பக்கத்திலேயே அழகாக் கைப்பையை வைச்சுட்டுத் திரும்ப அதைத் திறந்து பார்க்கவே இல்லையாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜிப்பை ஒரு இழு இழுத்திருந்தால் போதும். ம்ஹும் கடைசி வரை செய்யவே இல்லை.\nஅதுவும் ஹாலில் உள்ளே விடத் தன்னுடைய முறை வரும்வரைக்கும் கைப்பையைத் திறக்கவே இல்லையாம். ஜெராக்ஸ் காப்பி வேறே எடுத்து வைச்சிருக்கணும்; அதுவும் எடுத்து வச்சிருந்தால் அதாவது இருக்குமே. அவங்க முறை வந்ததும் கைப்பையை அப்போத்தான் திறக்கவே திறக்கிறாங்க. ஹால் டிக்கெட் இல்லை; உடனே பதறுகிறாங்க; ஓடறாங்க; ஊருக்குத் தொலைபேசி அக்காவோட ஆலோசனை கேட்கிறாங்க. அன்னிக்குனு பாருங்க அவங்களுக்கு ஒரு ப்ரவுசிங் சென்டரும் திறக்கலையாம்; திறந்த ஒரே ஒரு ப்ரவுசிங் சென்டரிலும் கரன்ட் இல்லையாம். அவங்க அக்கா ஊரிலே இருந்து எக்சாமினரோட பேசறாங்களாம். அப்போப் பதட்டத்திலே ஃபோன் கீழே விழுந்து உடையுது. பாவமா இருக்கா எல்லாருக்கும்\nஎனக்கு இல்லை. இவங்களை மாதிரித் திட்டம் போட முடியாதவங்கள்ளாம் கலெக்டரா வந்து என்ன கிழிக்கப் போறாங்க. ஐஏ எஸ் ஐ சிஎஸ் பரிக்ஷை எழுதறதெல்லாம் சாதாரண விஷயமா எவ்வளவு தயாரிப்பு ஹால் டிக்கெட் விஷயத்தில் கோட்டை விடறவங்க எல்லாம் எப்படி கலெக்டரா வந்து குப்பை கொட்ட முடியும் முன் கூட்டியே திட்டம் போட்டுக்கொண்டு ஊரை விட்டுக் கிளம்பும் முன்னரே எல்லாத்தையும் சரி பார்த்திருக்கணும். ஒண்ணுக்கு மூணு காப்பி எல்லாத்துக்கும் எடுத்துத் தனித்தனி இடங்களில் பத்திரப்படுத்தணும். கைப்பையில் ஒரிஜினலை வைத்திருந்தால் கைப்பையை உங்க கணவரே கேட்டாலும் கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுக்க நேர்ந்தாலும் சரியா இருக்கானு பார்த்துக்கணும்.\nஅப்படியே மறந்து போய் தேர்வு நடக்குமிடம் வந்துட்டாலும் பதட்டமே இல்லாமல் தன்னுடைய விபரங்களைச் சொல்லி இங்கேயே இருக்கும் கணினியில் தன்னுடைய ஹால் டிக்கெட் கிடைக்கும் என்பதால் தான் இங்கேயே தரவிறக்கிக் கொள்ள அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஊரிலே இருக்கும் அக்காவை விட இங்கேயே இருக்கும் எக்சாமினர் தான் உதவுவார் என்ற எண்ணம் தோன்ற வேண்டாமா ஒரு தவறு நிகழ்ந்து விட்டது என்றால் அடுத்தது என்ன ஒரு தவறு நிகழ்ந்து விட்டது என்றால் அடுத்தது என்ன அதை எப்படித் திருத்த முடியும் எனப் பார்க்கிறதை விட்டுட்டு அழுதுட்டு நிக்கிறாங்களாம். இப்படி மனோதைரியம் இல்லாமல் என்னத்தைக் கலெக்டர் ஆகிறது அதை எப்படித் திருத்த முடியும் எனப் பார்க்கிறதை விட்டுட்டு அழுதுட்டு நிக்கிறாங்களாம். இப்படி மனோதைரியம் இல்லாமல் என்னத்தைக் கலெக்டர் ஆகிறது அரிசிக் கடத்தலையோ, மணல் கடத்தலையோ எப்படிப் பிடிக்கிறது அரிசிக் கடத்தலையோ, மணல் கடத்தலையோ எப்படிப் பிடிக்கிறது அங்கே போயும் அழுதே அதைத் தடுப்பாங்களோ என்னமோ\nதைரியம் இல்லாமல் இருக்கும் இம்மாதிரிப் பெண்களை அபலையாகச் சித்திரிப்பதும், அதை எல்லாரும் பார்க்கும்படியாக நெடுந்தொடர்களில் காட்டுவதும் அந்த சீரியலின் ரேட்டிங்குக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும். ஆனால் சவால்களை எதிர்கொள்வதும், அதிலிருந்து மீண்டு வருவதுமே ஒரு கலெக்டராக ஆக நினைக்கும் பெண்மணிக்கு முக்கிய நோக்கமாய்க் காட்டி இருக்க வேண்டும். இப்படித் தன் சொந்த விஷயத்திலேயே கவனம் இல்லாத பெண்மணி எப்படி ஒரு கலெக்டராக ஆகி ஒரு மாவட்டத்தைக் கட்டி ஆள முடியும்\nஎரிச்சல் வருகிறது. ஒரு அரை மணி நேரம் பார்த்ததுக்கே எனக்கு இப்படி இருந்தால் தினம் தினம் பார்க்கிறபேர் எத்தனையோ\nசிறுமை கண்டு பொங்குவோம் பெண்களே\nஉங்க feelings எனக்கு புரியறது Afterall serial தானே... பொழச்சு போகட்டும் Afterall serial தானே... பொழச்சு போகட்டும் விட்டுடுங்கோ, பாவம் அவாள்லாம் IAS exam எழுதிட்டா serial கத எழுத வந்திருக்கா Director எப்படி சொல்றாரோ அப்படி தானே எழுத முடியும்...\nLogic லாம் பாத்தா முடியுமா Terrace லேர்ந்து தாவி helicopter அ புடிக்கறான்... சாமிய வேண்டிண்டு train அ நிருத்தறான் Terrace லேர்ந்து தாவி helicopter அ புடிக்கறான்... சாமிய வேண்டிண்டு train அ நிருத்தறான் இதவிட இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு... அதுக்கெல்லாம் tension ஆகிக்கலாம்...\nஅழகா எழுதியிருக்கீங்க. சிறுமை கண்டு பொங்குவோம் என்று சீரியல் கண்டு பொங்கியிருக்கீங்க. நல்லவேளையா எனக்கும் சீரியல் பாக்கிற பழக்கம் இல்லையாதலால் தப்பிச்சேன். மக்களை முட்டாளாக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் அதில் செய்யிறாங்க. பலபேர் ஒரு நாளைக்கு பல மெகா தொடர்கள் பார்க்கிறாங்க.. எப்படித்தான் முடியுதோ\nகீதா சாம்பசிவம் 06 January, 2012\nவாங்க மாதங்கி, வரவுக்கு நன்றிங்க. சீரியல்னு விடமுடியலை. அவ்வளவு ஈடுபாட்டோடு பார்க்கிறவங்களைக் கவனிச்சிருக்கேன். கொஞ்சமானும் காமன் சென்ஸ் வேண்டாமா ஒரு முக்கியமான தேர்வுக்குப் போற பொண்ணு இப்படியா அலட்சியமா, கவனக்குறைவா இருப்பாங்க ஒரு முக்கியமான தேர்வுக்குப் போற பொண்ணு இப்படியா அலட்சியமா, கவனக்குறைவா இருப்பாங்க\nகீதா சாம்பசிவம் 06 January, 2012\nவாங்க கீதா, உங்க பையரோட டிராயிங் எல்லாம் அருமை. கணினியிலே வரைஞ்சதைப் போடுங்க. பார்க்கலாம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்தியாவிலேன்னா பொதிகையும், சங்கராவும் காலையிலேயும், மாலையிலே எஸ்விபிசி சானலும் போட்டால் போதும். இங்கே சில சமயங்களில் தவிர்க்க முடியலை. :(((( நாம வேண்டாம்னு ஒதுங்கி உட்கார்ந்தாலும் காதிலே விழுந்து தொலைக்குது.\nஇராஜராஜேஸ்வரி 06 January, 2012\nஅரிசிக் கடத்தலையோ, மணல் கடத்தலையோ எப்படிப் பிடிக்கிறது அங்கே போயும் அழுதே அதைத் தடுப்பாங்களோ என்னமோ\nஅடடே...... இதையெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க கீதாமா :)\nஇதையெல்லாம் பார்த்து யோசிச்சு இப்படியாவது சீரியல் பார்க்கும் பழக்கம் குறைந்தா சரி தானே :)\nஅட இவ்வளவு சீரியஸாகவா அந்த சீரியலைஎல்லாம் பாக்குறீங்க ...\nநா அத ஏதோ காமெடியால்ல பாக்குறேன் .\nதமிழக பெண்களை முட்டாள்கள்னு நெனச்சு தான் ரொம்ப சீரியல்கள் வந்துட்டிருக்கு ....\nசரியாச் சொன்னீங்க....இவை சீரியல்கள் இல்லை. 'சிரி'யல்கள்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nதெரிஞ்ச விஷயம் தான், ஆனாலும் படிங்க\nஅதீதத்தில் கொடுத்த நன்றி அறிவிப்பு\nதில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே\nபதிவர் ப்ரியாரவியின் சில கேள்விகளும், என் பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tamilnadu-day/", "date_download": "2019-11-18T09:13:46Z", "digest": "sha1:EQFG4WB2BSIAWSIHUHMPCEJ6EE7UPMQR", "length": 8641, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "நவம்பர் 1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: அரசாணை வெளியீடு! – heronewsonline.com", "raw_content": "\nநவம்பர் 1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: அரசாணை வெளியீடு\nநவம்பர் 1ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் ”மொழிவழி மாநிலம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்வழி மாநிலமாக தற்கால தமிழ்நாடு 1.11.1956ஆம் நாள் உருவாக்கப்பட்டது. அந்நாளினை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின விழா உரையில் தெரிவித்திருந்தார்.\n1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.\nஇதன்படி, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஆம் தேதியினை ’தமிழ்நாடு நாள்’ என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nமேலும், மொழிக்காவலர்கள், மற்றும் தமிழறிஞர்களையும் கவுரவிக்கும் வண்ணம் விழா எடுத்து சிறப்பிக்கவும் முடிவு செய்திருக்கிறது. அத்துடன் இளைய சமுதாயம் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் கவியரங்கங்கள், பட்டிமன்றம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுக்க ஏதுவாக 10 லட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.\n← ’பிகில்’ திரையிடலில் தாமதம்: விஜய் வெறியர்கள் கலவரம்; 37 பேர் கைது\nகைதி – விமர்சனம் →\nபா.ரஞ்சித் ஒரு வரியில் சொன்ன ‘கபாலி’ படக்கதை”: சௌந்தர்யா தகவல்\nஉதிரிப்பூ உதிர்ந்தது: மகேந்திரன் மறைந்தார்\n“மக்களு���்காக அதை திரும்பத் திரும்ப செய்வேன்\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n“ரவீந்தர் சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி\n’பிகில்’ திரையிடலில் தாமதம்: விஜய் வெறியர்கள் கலவரம்; 37 பேர் கைது\nகிருஷ்ணகிரியில் ‘பிகில்’ படம் திரையிடுவதாக இருந்த திரையரங்கில், திரையிடல் காலதாமதமானதை அடுத்து விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டார்கள். இதில ஐந்துரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackvault.com/ta/product/printed-shirt-light-pink-1040/", "date_download": "2019-11-18T08:39:19Z", "digest": "sha1:5VFJCQIVSUGQ3GRI2RZJKF6IG7NVQGBC", "length": 6702, "nlines": 174, "source_domain": "www.jackvault.com", "title": "Jack Vault Shirt - Regular fit - Light Pink-1040 - Jack Vault", "raw_content": "\n2 ஷர்ட்ஸ் @ ₹799\nமுகப்பு/2 ஷர்ட்ஸ் @ ₹799/பிரிண்டெட் ஷர்ட்ஸ்\nஷர்ட் என் JV1040 பிரிவுகள் அனைத்து ஷர்ட்டுக்கள், 2 ஷர்ட்ஸ் @ ₹799, பிரிண்டெட் ஷர்ட்ஸ் Tags: cotton, men, shirt, solid\nதர அடையாளம்: ஜாக் வால்ட்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2 ஷர்ட்ஸ் @ ₹799\n2 ஷர்ட்ஸ் @ ₹799\nபதிப்புரிமை 2019 © ஜாக் வால்ட்\n2 ஷர்ட்ஸ் @ ₹799\nஜாக் வால்ட் உங்களை வரவேற்கிறது\n₹200 தள்ளுபடி பெற உங்கள் ஈமெயில் ஐடி ஐ கொடுக்கவும்\nஇது புதிய ஆபர்கள் அனுப்ப மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29447/", "date_download": "2019-11-18T08:09:28Z", "digest": "sha1:ECAJEX2IKTXEXKIMWHVG7YGOQ7GHPXMJ", "length": 9099, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கியூபா தொடர்பான புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளது – GTN", "raw_content": "\nகியூபா தொடர்பான புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளது\nகியூபா தொடர்பான புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இது தொடர்பில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மியாமிக்கு ஜனாதிபதி ட்ராம்ப்; செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபாவுடனான உறவுகள் குறித்து புதிய கொள்கைகளை ட்ராம்ப் அரசாங்கம் வகுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கியூபாவுடனான உறவுகள் குறித்து இன்னமும் ட்ராம்ப் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.\nTagsகியூபா டொனால்ட் ட்ராம்ப் புதிய கொள்கைகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்­ரே­லி­யாவில் வேக­மாக பரவும் காட்டுத் தீக்கு மூவர் பலி\nசவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்படுமென ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்\nஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறத் தடை\n“உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’ November 18, 2019\nஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்…. November 18, 2019\nமோடியின் அழைப்பை கோத்தாபய ராஜபக்ஸ ஏற்றார்.. November 18, 2019\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து… November 18, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்…. November 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் க��ட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-18-december-2017/", "date_download": "2019-11-18T10:25:02Z", "digest": "sha1:RZBPXGJM5JHH5M2UR6BATCVGAI3Q66XN", "length": 6891, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 18 December 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன்.இவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.எனவே நிதித் துறை செயலாளர் கே.சண்முகத்துக்கு தமிழக தலைமைச் செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.\n1.சிலியில் நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரும், முன்னாள் அதிபருமான செபாஸ்டியன் பினேரா வெற்றி பெற்றுள்ளார்.\n2.பிரான்சை சேர்ந்த பிரான்காயிஸ் கபார்ட் என்பவர் 42 நாட்களில் கடல் வழியாக உலகை சுற்றிவந்து புதிய சாதனை படைத்துள்ளார்.அவர் 42 நாட்கள், 16 மணி நேரம், 40 நிமிடம், 35 விநாடிகளில் உலைகை சுற்றி முடித்தார்.\n1.தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றுள்ளார்.\n2.தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில், 74 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் சுஷில்குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\n3.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ��டைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்நாயகன் விருதை ஷிகர் தவான் பெற்றார்.\n1.இன்று சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம் (International Migrants Day).\nவேலை வாய்ப்பிற்காக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுகின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைக்கும் ஆளாகின்றனர். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-18T09:39:13Z", "digest": "sha1:6AKLWQKCVKNBQPN3C7574KDFZ2C2VRAU", "length": 9337, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெ.சைதன்யா சிந்தனை மரபு", "raw_content": "\nTag Archive: ஜெ.சைதன்யா சிந்தனை மரபு\nமின் தமிழ் பேட்டி 2\n10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …\nTags: அசோகமித்திரன், அறம், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, இந்துத்வம், ஏழாம் உலகம், கொற்றவை, சங்க சித்திரங்கள், சா.கந்தசாமி, சுஜாதா, ஜெ.சைதன்யா சிந்தனை மரபு, நாஞ்சில்நாடன், நான்காவது கொலை, நாராயணகுரு, நித்யசைதன்ய யதி, ப.சிங்காரம், பனி மனிதன், பின்தொடரும் நிழலின் குரல், பூமணி, மின் தமிழ் பேட்டி 2, வண்ணதாசன், வண்ணநிலவன், விசும்பு, விஷ்ணுபுரம், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-4\nஊமைச்செந்நாய் - அ.முத்துலிங்கம் உரையாடல்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண��முகில் நகரம்' - 7\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 77\nசென்னை சந்திப்பு - இன்று\nபாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 45\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/powerstar-srinivasan-films-scheduled-for-release/", "date_download": "2019-11-18T09:51:08Z", "digest": "sha1:57EAY7URANOTQ6KHPO2C4ZEN3SFG46OY", "length": 10258, "nlines": 131, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Powerstar Srinivasan Films Scheduled for Release", "raw_content": "\nபல்வேற�� மோசடி வழக்கில் சிக்கி உள்ள நடிகரும், சித்த வைத்திய டாக்டருமான சீனிவாசன் இப்போது எந்த சிறையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கிறது. அவர் எப்படியும் விடுதலையாகி விடுவார். அவரை வைத்து புரமோஷன் செய்து படத்தை வெளியிடலாம் என்று காத்திருந்தவர்கள். இப்போதைக்கு அவர் விடுதலையாகும் சாத்தியக்கூறுகள் தென்படாததால் அவர் இல்லாமலேயே படத்தை வெளியிட முடிவு செய்து விட்டார்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையாக ஹிட்டானதும், சீனிவாசனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது என்ற கருதிய ராம.நாராயணன். அவருக்காகவே ஒரு கதை எழுதி உன் போதைக்கு நான் ஊறுகாய் என்ற படத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தலைப்பை ஆர்யா சூர்யா என்று மாற்றினார். படப்பிடிப்பு முடிந்த கையோடு சீனிவாசனை போலீஸ் அள்ளிக் கொண்டு போய்விட்டது. லட்டுவின் இன்னொரு தயாரிப்பாளரான சந்தானமும் சீனிவாசனை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் யா யா படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்தார். சொந்தமாக படம் எடுத்துக் கொண்டிருந்த ஏ.வெங்கடேஷ் அதை அப்படியே போட்டுவிட்டு சீனிவாசனை நம்பி சும்மா நச்சுன்னு இருக்கு படத்தை ஆரம்பித்தார். நல்ல வேளையாக எல்லா படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து விட்டது.\nஇப்போது மூன்ற படங்களும் சீனிவாசனுக்காக காத்திருந்து ஏமாந்து விட்ட நிலையில் அவர் இல்லாமலேயே வெளிவர இருக்கிறது. இந்த மாதம் ஆர்யா சூர்யாவும், சும்மா நச்சுன்னு இருக்கும் படமும் ரிலீசாகிறது. அடுத்த மாதம் யா யா படம் ரிலீசாகிறது. இதுதவிர சீனிவாசன் கெஸ்ட் ரோலில் நடித்த படங்கள், ஒரு பாட்டுக்கு ஆடிய படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.\n’கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட தொல். திருமாவளவன்\nசமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை...\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா\nசிபிராஜின் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கியது \n“கருத்துகளை பதிவு செய்” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7661", "date_download": "2019-11-18T10:24:59Z", "digest": "sha1:MA437IAUMW2HXMFPGOLUZYLFQVPRZQGS", "length": 6951, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Manathin vaarthai puriyatho - மனதின் வார்த்தை புரியாதோ...! » Buy tamil book Manathin vaarthai puriyatho online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ரமணிசந்திரன் (Ramanichandran)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nவாழ்வு என் பக்கம் வாழும் முறைமையடி...\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மனதின் வார்த்தை புரியாதோ..., ரமணிசந்திரன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரமணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nரோஜா முள் - Roja Mul\nரமணிச்சந்திரனின் மாயமெல்லாம் நானறிவேன் - Ramanichandranin Maayamellam Nanariven\nகாத்திருக்கிறேன் ராஜாகுமாரா - Kaathirukiren Rajakumaraa\nசுகம் தரும் சொந்தங்களே - Sugam Tharum Sonthangal\nஎன் கண்ணில் பாவையன்றோ - En Kannil Pavaiyanro\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nபாபுஜியின் மரணம் - Papujiyin Maranam\nகாதல் வெண்ணிலா - Kaadhal Vennila\nஇரவு இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்\nகொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுட்டும் விழிச்சுடர்... - Suttum Vizhichudar..\nஎன்னை யாரென்று எண்ணி... - Ennai Yarendru Enni\nபொங்கட்டும் இன்ப உறவு - Idhu Orr Udhayam\nகைத்தலம் பற்றி - Kaithalam Patri\nஅன்பு மலர்ச் சரம் தொடுத்து..\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535207/amp", "date_download": "2019-11-18T09:39:22Z", "digest": "sha1:YGQSCC4VTYWDK57WIEG4UPA6HBYHM3AB", "length": 13365, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi, Amit Shah pays homage to Police | தேசிய போலீஸ் நினைவு தினம்,..வீர மரணமடைந்த போலீசாருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை | Dinakaran", "raw_content": "\nதேசிய போலீஸ் நினைவு தினம்,..வீர மரணமடைந்த போலீசாருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை\nபுதுடெல்லி: தேசிய போலீஸ் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள போலீஸ் நினைவிடத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nசீன ராணுவம் கடந்த, 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, லடாக் எல்லையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்.21ம் தேதி, தேசிய போலீஸ��� நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் 292 போலீசார் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளனர். தீவிரவாத ஒழிப்பு பணியில் மட்டும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 67 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.\nவீர மரணம் அடைந்த போலீசாருக்கு, டெல்லி சாணக்யாபுரியில் 6,12 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்ட நினைவிடம் மற்றும் மியூசியத்தை பிரதமர் மோடி கடந்தாண்டு இதே தினத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘போலீஸ் நினைவு தினத்தில், பணியின்போது உயிர்நீத்த காவலர்களை பெருமையுடன் நினைவு கூறுகிறேன். தைரியத்துடனும், ஊக்கத்துடனும் போலீசார் தங்கள் கடமையை செய்வது நம்மை எப்போதும் ஊக்குவிக்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், நல்ல பணிச் சூழலை உருவாக்கவும், மத்திய இன்னும் பல பணிகளை மேற்கொள்ளும்’’ என்றார்.\nமும்பையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில், இந்தியாவில் சிறிய ரக விமானத்தை தயாரிப்பது குறித்து அமோல் யாதவ் என்ற பைலட் விளக்கினார். இந்த முயற்சிக்கு தடையாக இருந்த விஷயங்களை எல்லாம் அவர் பிரதமர் அலுவலகம் மூலம் நீக்கினார். இவரை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். இவர் தயாரித்த ஒற்றை இன்ஜின் விமான படத்தையும் சமூக இணையதளத்தில் மோடி வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, இந்தோனேஷியாவில் 2வது முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றுள்ள ஜோகோ விடோடோவுக்கு டிவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை முக்கிய பங்காற்றி வருகிறது: 250-வது கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரை\nமாநிலங்களவை மற்றும் மக்களவையில் சபாநாயகருக்கு உறுதுணையாக இருக்கும் மார்ஷல்லின் சீருடை மாற்றம்\nநாட்டின் கூட்டாட்சிக்கு ஆன்மாவைப் போன்றது மாநிலங்களவை: மன்மோகன் சிங் கருத்து\nகடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர் வாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nநாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது: பிரதமர் மோடி உரை\n144 தடையையும் மீறி நாடாளுமன்றம் நோக்கி ஜே.என்.யு மாணவர்கள் பேரணி : பிரச்சனையை பேசித் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைத்தது மத்திய அரசு\nஆதார் அதிக பயனுள்ளது: வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகம்...பில் கேட்ஸ் அறிக்கை\nவரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தொடரில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை\nபொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கின் விசாரணையை டிச.2-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம்: அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nடிசம்பர் 13-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு\nஇந்தியாவில் கொலை நடக்க முக்கிய காரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியீடு: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்\nகுளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே அமளி: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்கள் அனுமதிக்கப்படலாமா கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் பேட்டி\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு மக்களவையில் திமுக கண்டனம்\nடெல்லியில் கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஜே.என்.பல்கலை. மாணவர்கள் பேரணி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/157358-now-want-to-win-world-cup-says-hardik-pandya", "date_download": "2019-11-18T08:32:29Z", "digest": "sha1:OJW62W7IWXSQK32R5B4OTQ2MBFAYXEV7", "length": 6691, "nlines": 102, "source_domain": "sports.vikatan.com", "title": "`அடுத்து உலகக்��ோப்பையைக் கையிலேந்த வேண்டும்!’ - ஹர்திக் பாண்டியா | ‘Now want to win World Cup,’ says Hardik Pandya", "raw_content": "\n`அடுத்து உலகக்கோப்பையைக் கையிலேந்த வேண்டும்’ - ஹர்திக் பாண்டியா\n`அடுத்து உலகக்கோப்பையைக் கையிலேந்த வேண்டும்’ - ஹர்திக் பாண்டியா\n`ஐ.பி.எல் கோப்பையைப் போலவே, உலகக் கோப்பையையும் கைப்பற்ற விரும்புகிறேன்” என்கிறார் ஹர்திக் பாண்டியா\nமும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. கடைசி பந்தில் மலிங்கா கொடுத்த ட்விஸ்ட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஹெலிகாப்டர் ஷாட் பெருமளவில் பேசப்பட்டது. 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 402 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 191 ஆகும். ஐபிஎல் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, ``நான் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். உலகக் கோப்பை போட்டியிலும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என விரும்புகிறேன்.\nநான் எனது அறையில் மும்பை இந்தியன்ஸ் போஸ்டரை ஒட்டி வைத்துள்ளேன். அந்த அணியிலிருந்து வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலானோர், நாங்கள் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளோம், ஆக நான்காவது முறை அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்றனர். நான் குர்ணாலிடம் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறப்போகிறோம் என்றேன். என்னுடைய உடல் எடை கூட குறைந்துவிட்டது. அப்படியொரு சிக்கலான ஆட்டம் அது. நம்பமுடியாத ஆட்டம். நானும், குர்ணால் பாண்டியாவும் சின்ன வயதிலிருந்து, நல்ல ஆட்டத்தை இணைந்து வெளிபடுத்த விரும்பினோம். நாங்கள் ஐபிஎல்லில் இல்லாமல் இருந்திருந்தாலும், மும்பை அணிக்காக விளையாடவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டிருப்போம்” என்றார்.\nசாவன், அமேசான், ஸ்பாட்டிஃபை... மியூசிக் ஸ்ட்ரீமிங்கில் யார் கில்லி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/78", "date_download": "2019-11-18T09:26:54Z", "digest": "sha1:TKYUXMQMPHLSWGTAO242I2Y3BTBNL3QS", "length": 7208, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n76 இ லா. ச. ராமாமிருதம்\nகளின் கிண்ணத்தில் என் முகத்தைப் புதைத்துக்கொண் டேன்.\nஅவர் கைகள் விடுவித்துக்கொள்ள முயன்றன. அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. என் உணர்ச்சிப்பெருக்கோ, நான் சொன்னதில் எதுவோ அவருக்குப் பிடிக்கவில்லை,\n தப்பு ஏதேனும் பண்ணிவிட் டேனா அப்படியே என்மேல் தப்பு இருந்தாலும் முதலில் என்னை மன்னித்து விட்டதாய்ச் சொல்லுங்கள். பிறகு என் தப்பு என்னவென்று சொல்லுங்கள். எது அப்படியே என்மேல் தப்பு இருந்தாலும் முதலில் என்னை மன்னித்து விட்டதாய்ச் சொல்லுங்கள். பிறகு என் தப்பு என்னவென்று சொல்லுங்கள். எது இந்தப் பூவா\nசிரிப்பு மறுபடியும் உதட்டோரங்களில் தோன்றி ஒளி விசிற்று.\n“அப்படியானால் தப்பு என்மேல் ஒண்னுமில்லையா உங்கள் சிரிப்பு கலங்கரைவிளக்குப்போல், சுழற்சியில் மறைந்த சமயம் கண்டு நான் மிரண்டதுதானா உங்கள் சிரிப்பு கலங்கரைவிளக்குப்போல், சுழற்சியில் மறைந்த சமயம் கண்டு நான் மிரண்டதுதானா நீங்கள் சிரித்தால் என்னுள் வெளிச்சம் எப்படி வீசறது, தெரியுமா நீங்கள் சிரித்தால் என்னுள் வெளிச்சம் எப்படி வீசறது, தெரியுமா அதன் நிறம் முதல் கொண்டு எனக்குத் தெரியும் ஒரு தினு: சான ஊதா கலந்த நீலம் அதன் நிறம் முதல் கொண்டு எனக்குத் தெரியும் ஒரு தினு: சான ஊதா கலந்த நீலம் என்ன, சிசிப்புப் பரவுகிறது: என்ன இந்தப் பெண் இப்படி அக்கேபிக்கேன்னு இருக்கு என்றா\n“அட, இருந்துTட்டுப் போறேன். உங்களிடம்தானே என்று வைத்துக்கொள்ளுங்கள்: உண்மையின் நிஜ உரு. வமே அக்கேபிக்கே தான். உண்மையைத் திரட்டி உருட்டி உருண்டையாய் ஏந்தி, இந்தா இதுதான் உண்மை என்று கையில் கொடுத்துவிட முடியாது. அப்படியே வழங்கி னாலும், அந்த உண்மை உண்மையான உண்மையல்ல. உண்மை வெண்மையாய் இருக்கலாம்; ஆனால் உருட்டின அந்த உருவில் அது அசல் இல்லை. இந்த “அக்கேபிக்கே” நிலையில்தான் அது உண்மை.\nஉங்களுக்குக் கேலியாயிருக்கும்; இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்று என்னைக் கேட்டால் எனக்குத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 09:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/best-nokia-smartphone-concepts-come-2016-010357.html", "date_download": "2019-11-18T09:21:44Z", "digest": "sha1:GHCWS6ZIRRFJ3MHC25T6MEXIR2JNH2PM", "length": 17849, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best Nokia smartphone concepts to come 2016 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago ஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n2 hrs ago ஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\n2 hrs ago வாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nFinance ரூ. 1 லட்சம் கோடி நஷ்டம்.. 'கெத்து' காட்டும் ஏர்டெல்.. மோடிக்கு நன்றி..\nNews ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்\nSports மெகா பலூன்.. 3டி மேப்பிங்.. பிங்க் நிற ஹவுரா பாலம் கொல்கத்தாவில் பயங்கர பில்டப்.. எதுக்கு தெரியுமா\nAutomobiles செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி\nEducation நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nMovies அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே\nLifestyle இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'நோக்கியா' அடுத்த வருஷம் 'நாங்க' தான்..\nதொழில்நுட்ப சந்தையில் ஒரு காலத்தில் சிங்க நடை போட்ட நோக்கியா நிறுவனம், நீண்ட இடைவெளிக்கு பின் அடுத்த ஆண்டு வாக்கில் மீண்டும் பழைய கம்பீரத்துடன் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிரடியாய் மொபைல் போன்களை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநீண்ட இடைவெளிக்கு பின் சந்தையில் களமிறங்கும் நோக்கியா நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில் தயாரித்து வைத்திருக்கும் சில கான்செப்ட் கருவிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..\nவிண்டோஸ் போன் 8.1 மற்றும் ஆண்ட்ராய்டு 4.4 என இரு இயங்குதளம் வழங்கப்பட்டுள்ள கருவி தான் நோக்கியா பவர் ரேன்ஜர்.\nஸ்னாப்டிராகன் 805 பிராசஸர், 5.1 இன்ச் 2கே டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 24.2 ப்யூர்வியூ கேமரா மற்றும் 512 ஜிபி ரோம் வழங்கப்படலாம்.\nவிய���்நாம் வடிவமைப்பாளரின் கற்பனையில் உருவாகியிருக்கும் ஸ்மார்ட்போன்+டேப்ளெட் சேர்ந்த கருவி தான் நோக்கியா ஸ்வான்.\n5.3 இன்ச் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்படலாம். 42 எம்பி ப்ரைமரி கேமரா, இன்டெல் குவாட்கோர் சிபியு வழங்கப்படலாம்.\nமற்ற லூமியா கருவிகளுடன் சிறிதும் தொடர்பில்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள கருவி தான் நோக்கியா ஈ1.\n4.95 இன்ச் திரை, ஃபுல் எச்டி ரெசல்யூஷன் மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.\nஏற்கனவே நோக்கியா என்1 டேப்ளெட் வெளியானது அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் இது நோக்கியா எந் 1 ஸ்மார்ட்போன். சில ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டு வந்த இந்த கருவியானது அடுத்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம் கொண்டிருக்கலாம் என முன்பு கூறப்பட்டிருந்தாலும், அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதால் இந்த கருவி பெரும்பாலும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளமும் 41 எம்பி ப்ரைமரி கேமராவும் கொண்டிருக்கலாம்.\nஇது சந்தையில் தற்சமயம் வரை கசிந்திருக்கும் நோக்கியா கருவிகள் குறித்த எதிர்பார்ப்பு தொகுப்பு தவிற இவை நிச்சயம் வெளியாகும் என்பது குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nமலிவு விலையில் நோக்கியா 110(2019) பீச்சர் போன் அறிமுகம்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் அம்சங்கள்.\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nவரலாறு காணாத நஷ்டத்தில் வோடபோன், ஏர்டெல்: அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன\nமோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-19-january-2018/", "date_download": "2019-11-18T10:16:41Z", "digest": "sha1:ZUBTDP2SMP63XHFRZJWYUDYU35IW32UP", "length": 4665, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 19 January 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியா நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார்.\n3.ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் புதிதாக 9 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஈரோடு இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள் ஸ்காட்லாந்து நாட்டில் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். கல்வியை தாயாரிடம் வீட்டிலேயே கற்றார். முதன்முதலாக நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தார். நீராவி இயந்திரத்தில் இவர் செய்த மேம்பாடுகளே பிரிட்டிஷ் மற்றும் உலகின் பிற நாடுகளிலும் தொழில் புரட்சி ஏற்பட அடிப்படையாக அமைந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-30-may-2018/", "date_download": "2019-11-18T10:16:46Z", "digest": "sha1:DVAZQDH574N6HALJ4SJ2ICNZ7FWTMAH7", "length": 6828, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 30 May 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகை��ிலை விற்பனையைத் தடுக்கும் வகையில், புதிய செல்லிடப்பேசி செயலியை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா அறிமுகப்படுத்தினார்.\n2.பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜூன் 10, ஜூலை 1 ஆகிய நாள்களில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.சுவிதா சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே 31-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.\n3.அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n4.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் என்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நேற்று பிறப்பித்துள்ளார்.\n1.உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள அரசு இல்லத்தை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி காலி செய்தார்.\n2.உத்தரகண்ட் மாநிலத்தில், இந்தியா, நேபாளம் நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி நேற்று தொடங்கியது.சூரிய கிரண் என்ற பெயரில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிதோரகரில் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.\n1.நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியாவின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 52 சதவீதம் சரிந்துள்ளது.\n1.ஐ.நா. அமைதிப்படை உலகெங்கிலும் கடந்த 70 ஆண்டுகளில் பங்கெடுத்த பலதரப்பட்ட நிகழ்வுகளில் இதுவரை 3,737 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.\n1.இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கெளடா (34), அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.\n1975-ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48659-storm-symbol.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T08:30:11Z", "digest": "sha1:O7B6Z5AX3UMGEHAIUKJDHMG4I2EY5KU6", "length": 10584, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "புயல் சின்னம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை | Storm symbol", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு க��த்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nபுயல் சின்னம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை\nவங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடக்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும். மேலும், குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுவதால், நவம்பர் 13ம் தேதி வரை அந்தமான் மற்றும் மத்திய தென் கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி\n சர்கார் விவகாரத்தில் ரஜினிக்கு ரிவிட்\nகாஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல் புல் புயல் நாளை மறுநாள் தீவிர புயலாக கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்\nவாகனங்கள், தொழிற்சாலை புகைய���ல் சென்னையில் காற்று மாசு: வானிலை மையம்\nமீனவர்கள் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்\nதமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/862192.html", "date_download": "2019-11-18T09:05:25Z", "digest": "sha1:ECUHWLBBVB55IRA2ZMVNZPEV56YBZUFS", "length": 5549, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்", "raw_content": "\nவகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்\nAugust 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர்.\n3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nபல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும் தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும் வௌியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்\nசஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா\n762 தேர்தல் வன்முறைகள் எட்டு நாட்களுக்குள் பதிவு\nநாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் செய்லம���்வு\n5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை – அஸ்கிரிய பீடம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி – ஆலயப் பிரதம குருக்கு காயம்\nபொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nIOM , மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு மகளீர் உதைப் பந்தாட்டம்-2019\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/36949/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-11-18T08:14:22Z", "digest": "sha1:YFWLJF5YYBU7ZKEL4O5SRZGRPD2XX64M", "length": 9415, "nlines": 67, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "தந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சிறுமி : பணத்துக்காக விற்கப்பட்ட அவலம்!! -", "raw_content": "\nதந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சிறுமி : பணத்துக்காக விற்கப்பட்ட அவலம்\nஇந்தியாவில் 10 வயது சிறுமி ஒருவர் தந்தையால் திருமணத்துக்காக ஒன்றரை லட்சத்துக்கு விலை பேசப்பட்டு, அவருக்கு 35 வயதான நபருடன் திருமணம் நடந்த நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nகுஜராத் மாநிலத் பனஸ்கந்தாவைச் சேர்ந்த பத்து வயது பழங்குடி சிறுமியை அசர்வாவைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nமுதல்கட்ட விசாரணையில் அந்த சிறுமி ரூ.50 ஆயிரத்துக்கு அந்த இளைஞரிடம் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், திருமணம் செய்த இளைஞரின் உறவினர் வீட்டில் இருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.\nஇதில் கொடுமையான விடயம் என்ன வென்றால், 10 வயது சிறுமியை திருமணம் செய்தவர், அந்த சிறுமியின் தந்தையைவிட வயது மூத்தவர். இது குறித்து பேசிய பொலிசார், திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, அந்த சிறுமியின் திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்தே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.\nஇந்த வீடியோவை பார்த்த பாலன்பூர் அலுவலகத்தில் பணி புரியும் சமூக நீதித்துறை அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,\nசிறுமியை திருமணம் செய்தவர் பெயர், கோவிந்த் தாகூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு 35 வயதாகிறது என்றும் தெரிவித்தார்.\nஇதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரிகள், அந்த சிறுமியின் சொந்த கிராமமான பனஸ்கந்தாவில் உள்ள தாந்தா தாலுகாவின் கெர்மல் கிராமத்துக்கு சென்று அந்த சிறுமியின் தந்தையை அடையாளம் கண்டதாகவும்,\nஅவரும் சிறுமியின் திருமணத்தை உறுதிப்படுத்தியதுடன், சிறுமியை தாகூர் ரூ .50,000 க்கு வாங்கிக்கொண்டார் என்றும், அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.\nவிசாரணையில், அந்த சிறுமிக்கு ஒன்றரை லட்சம் விலை பேசி தரகர் மூலம், விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் செலுத்தி திருமணம் செய்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1 லட்சம் திருமணத்திற்குப் பிறகு செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஆனால், சிறுமியை திருமணம் செய்த தாகூர், ஒப்பந்தப்படி மீதமுள்ள ரூ.1 லட்சம் தர மறுத்தால், ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தாக்கரை மி ரட்டடும் வகையில், தரகர் கமார் என்பர் வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தந்தை, அவரது கணவர் மற்றும் தரகர் உள்ளிட்ட மூன்று பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் செவ்வாய் பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு அதிஷ்டம் எப்படி\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nஅம்மாவுடன் ச ண்டை : பெண் எடுத்த வி பரீத முடிவு\nதண்டவாளத்தில் இருந்த மா ணவர்கள் மீது பு கையிரதம் மோ தி விபத்து : 4 பேர் சம்���வயிடத்தில் ப லி\n300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சி றுவன் உ யிருடன் மீட்பு : திக் திக் நிமிடங்கள்\nநான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nசெல்போன்களால் பரவும் வினோத வி யாதிகள் : அதிரவைக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15745-Sraddham-Periyavaa?s=99e1d23dbcdf1b0cb40ca950f9355c9b", "date_download": "2019-11-18T09:21:08Z", "digest": "sha1:LER36OA25GXXYQEIA7YDX64ITGZJCF3C", "length": 51522, "nlines": 299, "source_domain": "www.brahminsnet.com", "title": "Sraddham - Periyavaa", "raw_content": "\nஸ்ரார்த்தம் - விதிமுறைகள் - (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்).\nசாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை\nபரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா .....\nநாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும், பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.\nபித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம். நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள்.\nமஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ஸ்ரார்த்தம் அவ்வாறல்ல. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ஸ்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.\nஸ்ரார்த்தம் செய்வதினால் யாருக்கெல்லாம் திருப்தி\n1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.\n2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.\n3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.\n4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.\n5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.\n6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.\nஇவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.\nநமது பித்ருக்கள் இருந்தார்கள். இறந்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.\nநாம் கடமையிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சோல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுப்பிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது. இதைக் கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை. ஸ்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ஸ்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்கக வாதம் கூடாது. ஸ்ரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது. பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.\nஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம். சிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது.\nஸ்ரார்த்த இறுதி கட்டத்தில் ஸ்ர��ர்த்த பிராஹ்மண்ர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா\nநாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும். உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம். இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. நினைத்துப் பாருங்கள்.\nஇரண்டாவது ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் இறந்த அதே மாதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தம். ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அல்லது ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நியமத்துடன் இருக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நியமத்துடன் இருக்க வேண்டும்.\nநியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டில் அல்லது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது. வபனம் (க்ஷவரம்) அப்யங்கம் (எண்ணை தேய்த்துக் குளித்தல்) ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.\nஇன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங்களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பார்த்து பார்த்து நாமும் ஆகர்ஷணமாகி, நமக்கு தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். இதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.\nவிதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்கண்ட அம்சங்களை குறைந்தது கடைபிடிக்க வேண்டும். வசதி இருப்பது என்பது முக்கியமல்லவா குருடனைப்பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம். வசதி இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் வராது. சாதாரண உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும். இது அப்பேர்ப்பட்டவர்க்கு ச்ரமம்தான். குறைவான வருமா���த்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கி செய்தால் தோஷம் ஏற்படாது. எந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம். (அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது). ஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும். சந்தேகமில்லை.\nவசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் :\n2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.\n3. ப்ராம்ஹணாளுக்கு ஆசாரியனுக்கும் வஸ்த்ரம்.\n4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹணாளுக்கு தக்ஷிணை.\n5. ஆசாரியனுக்கு (பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு) சம்பாவனை (அவருக்கும் எல்லா தான பொருட்களும்)\nவெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.\nவழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது. ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. (உதாரணத்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்)\nவசதியும், மனோபாவமும் உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்கு தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தரவேண்டும் என்பதுவிதி. இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள், பசுவிற்கு புல் தரலாம். ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். ஸ்ரார்த்த மந்திரங்களை ஜபிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும்.\nவசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். வினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது. நல்ல வசதி இருப்பவர்கள் கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்கமில்லை என்று கூறுவதுதான் அது. முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம். அதை நாம் இன்று கூறி தப்பித்துக் கொள்வது அசட்டுத்தனம் அல்லவா\nஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டாவாதம் கூடாது. கூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்று காது கொடுத்துக் கேட்பது நல்லது. அப்படி கேட்போமாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.\nஇன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கர்த்தாவின�� மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம். இது இருந்துவிட்டால் கர்மா நன்கு நடக்குமென்பதில் சந்தேகமில்லை. கர்மா சரிவர நடைபெற இத்துழைப்பதினால் அந்த ஸ்த்ரீகளுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும். புருஷர்களிடம் ச்ரத்தை கம்மியாக இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் ஸ்ரார்த்தம் நடைபெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம். மொத்ததில் எல்லா வைதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டுமென்றால், புருஷர்கள் நினைத்தால் மட்டும் போதாது. பொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.\nபங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை. தனித்தனியே வாழ்ந்து கொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே. (தாயார் உயிருடனிருந்தால் அவன் இருக்குமிடத்தில் பித்ரு ஸ்ரார்த்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது\nவாக்கு). தனித்தனியே ஹோமத்துடன் ஸ்ரார்த்தம் செய்வதால், பித்ருக்களுக்கு அதிக திருப்தி. பித்ருக்கள் பல இடங்ககளிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும். ஸ்ரார்த்ததில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் ச்ரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை. தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு. ஆனால், ஸ்ரார்த்தக் காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்ய இடமில்லை. பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும். முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கின்றது. எல்லாவற்றிற்கும் பிரதிநிதி உண்டு. சிரத்தைக்கு பிரதிநிதி இல்லை.\nஸ்ரார்த்த திதி அன்று நாங்கள் வருஷா வருஷம் அன்னதானத்திற்கு (அல்லது ஏதாவது பாடசாலைக்கு) ஏற்பாடு செய்து மொத்தமாகப் பணம் கட்டிவிட்டோம். அதனால் ஸ்ரார்த்தம் செய��வதில்லை என்று கூறுபவர்களும் நமது கண்ணில் படத்தான் செய்கிறார்கள். இது சுத்த அபத்தம். அன்னதானம் செய்த பலன் வேண்டுமானால் தனியாகக் கிடைக்கலாம். (ஸ்ரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து அல்லாமல் மற்றவர்களுக்குப் போஜனம் செய்விக்கலாமா என்பதே ஒரு கேள்விக்குறி ) எது எப்படி இருந்தாலும், ஸ்ரார்த்தத்திற்குப் பிரதிநிதியாக அன்னதானம் ஆகாது. ஸ்ரார்த்தம் ஸ்ரார்த்தம் தான். பிரச்சனை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர்களும் முறையாக ஸ்ரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.\nஸ்ரார்த்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் (சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட) அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது. சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.\nவீட்டில் சமையல் செய்து ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி சமையல் செய்வது உத்தமம். ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.\nசிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம். திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் சமையல் ருசியாக சமாராதனை ரூபத்தில் சமைத்தால் தவறில்லை. அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது. மொத்தத்தில் சமையல் நன்கு சாப்பிடும்படியாக இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.\nசமைக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும். தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.\nசமையல் செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம். தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சநோஷப்படுத்தயவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடும��று பரிமாறுவது முக்கியம்.\nபதார்த்தங்களை அவர்கள் சமீபம் கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது; இந்த வடை சூடாக உள்ளது; இன்னுமொன்று போட்டுக்கோங்கோ என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். (அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது).\nசமையலில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.\nகர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம். ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.\nஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.\nசமையல் ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களை வாய் தவறியும் கேட்கக் கூடாது.\nகருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று. ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்தி தரக் கூடியது (எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடுக்கக் கூடாது)\nபழத்தைத் தவிர மற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது. உப்பை தனியாக பரிமாறக் கூடாது. ஸ்ராத்ததன்று காலையில் ஸ்ரார்த்தம் முடியும் வரயில் எதுவும் சாப்பிடக் கூடாது.\nஅன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு. மிக அவசியமெனில், திரவாக சிறிது இரவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.\nமாத்யாஹ்னிகம் செய்த பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம். க்ருஸரம் கொடுப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை (2-வது ஸ்நானம்) பிறகு தான் செய்ய வேண்டும். அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.\nஅபிச்ரவணம் சொல்பவர் கிடைக்காவிட்டால், தானே இதிகாச புராணங்கள் படனமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.\nஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலுயவை கூடாது.\nஸ்ரார்த்தம் ஆரம்பித்து, தான் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரயில் கர்த்தா, அப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.\nஇரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.\nகடி சூத்ரம், மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.\nதினசரி செய்யும் ஆத்து பூஜையை ஸ்ரார்த்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.\nஸ்ரார்த்தத்தை நம் விருப்பத்திற்குத் தள்ளிப் போடக் கூடாது. ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் ஸ்ரார்த்தம் செய்யலாம்.\nகர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால், அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய வேண்டும். ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.\nஒருவேளை ஸ்ரார்த்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால், பிறரை விட்டு (மகனாக இருந்தாலும் தோஷமில்லை) ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.\nகயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும் சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது. கயாவில் ஒரு தடவை ஸ்ரார்த்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி ஸ்ரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது. இது சுத்த அபத்தம்.\nஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்த விலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து (பெரிய நக்ஷத்ரஓட்டலாகவும் அது இருக்கலாம்) சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா கயா ஸ்ரார்த்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.\nஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும். ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை. ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக ஸ்ரார்த்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வய்ப்பிருக்கி��்றது. கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் (ஹோமத்துடன்) செய்ய வேண்டும். (பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு பதிலாக ஸமிதாதானம் சொல்லப்பட்டுள்ளது).\nஅவரவர்கள் அவரவர் சூத்திரப்படி ஸ்ரார்த்தம் செய்வதுதான் முறை. ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்திரபடியாவது ஸ்ரார்த்தம் செய்யலாம். கர்மாவை விடக்கூடாது. அதே மாதிரி சாஸ்திரிகளை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது. நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.\nஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம். அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புறியும், இது எவ்வளவு அபத்தமென்று.\nசிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்பாவனை அளிப்பது உசிதம். சாஸ்திரிகளை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.\nஎக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு வரக்கூடாது. நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே\nநம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்தானே ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார் ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார் நம்மால் முடியாதல்லவா அப்படி இருக்கும்போது மற்றவர்களை குறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான். அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.\nவைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும். அதற்கு வைதீகாளிடம் நம்பிக்கையும், மரியாத���யும் வைப்பதுதான் ஒரே வழி. வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக முக்கியமான மந்திரங்களையாவத, நாம் ஒவ்வொருவரும் அத்யாயனம் செய்ய வேண்டும். கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பட்டு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும்.\nஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம். குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது.\nகூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால், நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/10/5.html", "date_download": "2019-11-18T09:49:44Z", "digest": "sha1:ANCHAYZGO4USWECIDFO4OVRJCYS3KJCQ", "length": 6673, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "ஆசிரியர்களின் 5 நாள் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஆசிரியர்களின் 5 நாள் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஆசிரியர்களின் 5 நாள் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nசம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்கள் மேலும் 5 நாட்களுக்கு மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 7ம் திகதி முதல் 11ம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள தீர்வு குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வர எதிர்பார்ப்பதாக அசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக ஐந்து நாள் ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், ...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள��� வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nஇந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72155-india-s-biggest-sex-scandal-4-000-smut-files-of-vips-tumble-out-in-madhya-pradesh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:10:44Z", "digest": "sha1:NPN3LIV7E326WVKX24QUZEV5M77GY4UU", "length": 12071, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி - 4 ஆயிரம் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல் | India's 'biggest' sex scandal: 4,000 smut files of VIPs tumble out in Madhya Pradesh", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nஅரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி - 4 ஆயிரம் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்\nமத்தியப் பிரதேசத்தில் அரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4000க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமத்தியப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள், விஐபிக்கள், உயர் அதிகாரிகளை குறிவைத்து பாலியல் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. அவர்களை ஏமாற்ற அந்தக்கும்பல் கையாண்ட திட்டம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை சந்திக்கும் இளம் பெண்கள் ஏதாவது உதவி கேட்பது போல் அறிமுகம் செய்வார்கள். பின்னர் உதவிக்கு கைமாறாக பாலியலுக்கு இணங்கவும் தயார் என்று சொல்வார்கள். அதற்கு இணங்குபவர்களுடன் அந்தரங்கமாகவும் இருந்து அவர்களுக்கே தெரியாமல் புகைப்படங்கள், வீடியோக்களையும் எடுப்பார்கள். பின்னர் அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் காட்டி மிரட்டி கோடிக்கணக்கில் பணத்தை பறிப்பார்கள்.\nஇந்நிலையில் அரசு பொறியாளர் ஒருவர் பாலியல் கும்பலின் மிரட்டலுக்கு பயப்படாமல் போலீசாரிடம் புகார் கொடுத்த பின்னரே இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இந்த விவகாரம் தொடர்பாக 5 பெண்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து 4000க்கும் அதிகமான அந்தரங்கள் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.\nமேலும் அந்தரங்க வீடியோக்களின் ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோக்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வீடியோக்களில் மத்தியப் பிரதேசத்தின் முக்கிய உயர் அதிகாரிகள், காங்கிரஸ், பாஜக கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், விஐபிக்கள் என பலர் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து இந்த மோசடி கும்பல் கோடிக்கணக்கில் பணமும் பறித்துள்ளது.\nகும்பலிடம் இருந்து கைப்பற்றிய வீடியோக்கள் மட்டுமின்றி அழிக்கப்பட்ட பழைய வீடியோக்களையும் மீட்டெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே விரைவில் அந்தரங்க வீடியோக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் எனத் தெரிகிறது.\nதற்போது வீடியோ வெளியே கசியாமல் இருப்பது தான் சாவாலான விஷயம் என்றும், அரசின் உதவி பெறுவதற்காக பெண்கள் பலரையும் அணுகியுள்ளனர், எனவே முழு விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகவுண்டமணியுடன் முதல் காட்சி - மலரும் நினைவில் நடிகர் சூரி\n370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\n40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு\nகோவிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு\nவீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை\nமாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை : 4 பேர் கைது\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nபாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - தேர்வு எழுந்த வந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nஅடமானம் வைத்த காரை மாற்றுச்சாவி போட்டு எடுத்துச்சென்றதால் கொலை - 4 பேருக்கு சிறை\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\n’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகவுண்டமணியுடன் முதல் காட்சி - மலரும் நினைவில் நடிகர் சூரி\n370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72647-more-to-it-than-just-cricketing-performances-sunil-gavaskar-hits-out-at-treatment-of-r-ashwin.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-18T08:25:27Z", "digest": "sha1:4GLOILWEDBXSI3JTFH4BMDFC7LNICVMY", "length": 12050, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அஸ்வினை நீக்கியதற்கு என்ன காரணம்?’ - கவாஸ்கர் காட்டம் | ‘More to it than just cricketing performances’ - Sunil Gavaskar hits out at treatment of R Ashwin", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\n‘அஸ்வினை நீக்கியதற்கு என்ன காரணம்’ - கவாஸ்கர் காட்டம்\nஅஸ்வினை இந்திய அணியிலிருந்து நீக்கியதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிக்க அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில்\nஇந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தற்போது வரை 8 விக்கெட்கள் இழப்பிற்கு 379 ரன்கள் அடித்துள்ளது.\nஇ��்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவிசந்திரன் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் ஆட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மூன்றாம் நாளான இன்று மேலும் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை அஸ்வின் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கமெண்டரியிலிருந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அஸ்வின் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில், “இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் கண்டிப்பாக விளையாட வேண்டும். அவர் அணியிலிருந்து வேறு சில காரணங்களுக்காக நீக்கப்படுவது அவரின் ஆட்டத்தை பாதிக்கிறது. ஏனென்றால் அவருக்கு மற்ற வீரர்களிடம் நல்ல ஆதரவு வந்தால் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். அவர் சில நேரங்களில் சரியாக பந்துவீசாததற்கு இதுவே காரணம்.\nஅஸ்வினிற்கு மற்ற வீரர்களிடம் இருந்து ஆதரவை உணர்ந்தால் சிறப்பாக செயல்படுவார். அவரை அடிக்கடி அணியிலிருந்து நீக்குவது அவரை சற்று அதிகம் முயற்சி செய்ய வைக்கும். அப்போது அவர் தனது வழக்கமான முறையை விட்டு சற்று கூடுதலாக செய்ய முயற்சி செய்வார். அவர் சில நேரங்களில் தேவையில்லாத ஒப்பீட்டால் பாதிக்கப்படுகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது அவர் நாதன் லையனுடன் ஒப்பிடப் படுகிறார்.\nஅதேபோல இங்கிலாந்தில் விளையாடும் போது மொயின் அலியுடன் அஸ்வின் ஒப்பிடப் படுகிறார். மேலும் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு அவரின் ஆட்டத்தை தவிர வேறு சில காரணங்களும் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்தியவரை அணியிலிருந்து அடிக்கடி அணியிலிருந்து நீக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.\n“அரசு வழக்கறிஞரே இப்படி செய்யலாமா” - பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் குமுறல்\n“முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” - உத்தவ் தாக்கரே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\nதடைக்கு பின் களமிறங்கிய போட்டியில் பிரித்வி ஷா அசத்தல்..\n''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நி���்மலா சீதாராமன்..\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அரசு வழக்கறிஞரே இப்படி செய்யலாமா” - பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் குமுறல்\n“முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” - உத்தவ் தாக்கரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25136/amp", "date_download": "2019-11-18T09:36:23Z", "digest": "sha1:SQBHPRE26X33BGGO3XXKV4LAE4T35PKQ", "length": 28799, "nlines": 129, "source_domain": "m.dinakaran.com", "title": "செருப்பு காணிக்கை செலுத்தி வழிபடும் கோயில் | Dinakaran", "raw_content": "\nசெருப்பு காணிக்கை செலுத்தி வழிபடும் கோயில்\nதிருநெல்வேலி மாவட்டம் காரையாரில் உள்ள சொரிமுத்தய்யன் கோயிலில் வீற்றிருக்கும் மொம்மக்கா, திம்மக்காவுடன் அருளாட்சி புரியும் முத்துப்பட்டன் சுவாமிக்கு பக்தர்கள் செருப்பை காணிக்கையாக செலுத்துகின்றனர். காரணம் அந்தணர் குலத்தில் பிறந்த முத்துப்பட்டன், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகள்களான பொம்மக்கா, திம்மக்காவை காதல் மணம் புரிந்தார். அதனால் அவர் சமூகமும், குடும்பமும் இவரை புறக்கணித்தனர். இதனால் முத்துப்பட்டன் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டார். அதன் காரணமாக அவருக்கு செருப்பை காணிக்கையாக செலுத்தும் வழக்கம் வந்தது.\nகேரளா மாநில் ஆரியங்காவில் அந்தணர் குடும்பத்தில�� ஏழு அண்ணன்மார்களுக்குப் பிறகு பிறந்தவர் முத்துப்பட்டன். இவரது தந்தை கோயிலில் அர்ச்சகராக இருந்தார். முத்துப்பட்டன் இளம் வயதிலேயே குல வழக்கப்படி, வேதங்களும், சாஸ்திரங்களும் கற்று தேர்ந்தவர். ஒரு முறை இரண்டாவது அண்ணன் அவனை அடிக்க, பதிலுக்கு முத்துப்பட்டன் மூத்தவன் என்றும் பாராமல் எதிர்த்து தாக்கினான்.\nஅதனை கண்ட அவரது தந்தை, ‘‘ஒரு மணி நேரம் வெயிலில் ஒற்றைக்காலில் நில். அப்போது தான் உனக்கு புத்தி வரும்.’’ என்று தண்டனை வழங்கினார். தண்டனையை ஏற்க மறுத்து முத்துப்பட்டன் வீட்டை விட்டு வெளியேறினான். கொட்டாரக்கரை வந்து சேர்ந்த முத்துப்பட்டன், அங்கே ஆட்சிபுரிந்து வந்த சிற்றரசன் ராமராஜனிடம் மெய்க்காப்பாளனாக சேர்ந்தார்.\nமாதம் நூறு பொற்காசுகள் ஊதியமாக பெற்ற அவன், தனது வருமானத்திலிருந்து ஏழை, எளியோருக்கு கொடுத்து உதவினான். கொட்டாரக்கரை மன்னருக்கு மெய்க்காப்பாளனாக தம்பி இருப்பதை அறிந்து பெருமிதம் கொண்ட அவரது அண்ணன்மார்கள் கொட்டாரக்கரை சென்று, ‘‘தாயும், தந்தையும் உன்னைக் காண ஆவலாக இருக்கின்றனர். நாங்கள் மணமுடித்து மனைவி, பிள்ளைகளோடு நமது பூர்வீக ஊரான விக்கிரமங்கசிங்கபுரம் அக்ரஹாரத்தில் இருக்கிறோம். உனக்கும் மணமுடிக்க பெண் பார்த்திருக்கிறார்கள்.\nஎங்களோடு புறப்பட்டு வா,’’ என்று மூத்த அண்ணன் சோமலிங்கபட்டன் கூற, மன்னனும் முத்துப்பட்டனை அவனது அண்ணன்மார்களுடன் அனுப்பி வைத்து, கூடவே ஆயிரம் பொற்காசுகளையும் கொடுத்தனுப்பினார். குதிரை வண்டியில் வந்த அண்ணன்மார்களை தற்போதைய காரையார் அருகே வந்ததும், ‘‘நீங்கள் செல்லுங்கள், நான் பின்பு வருகிறேன். இது நமது ஊர் எனக்கு தெரியாத இடமா’’ என்று சொல்லி அண்ணன்மார்களை அனுப்பி வைத்தான் முத்துப்பட்டன்.\nமரநிழலில் ஓய்வெடுத்தார். மாலையில் சந்தியாவந்தனம் (மாலைப்பொழுது வழிபாடு) செய்து கொண்டிருந்தபோது ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,’’ என்று குரல் கேட்க, திரும்பி பார்த்தார். பதினெட்டு வயது நிரம்பிய பருவப்பெண் ஒருத்தியை ஒருவன் தோளில் தூக்கிக்கொண்டு செல்ல, பின்னாடி ஒருவன் கையில் வாளுடன் மலை முகடை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விரைந்து சென்ற முத்துப்பட்டன், உடைவாளை உருவியபடி தான் யார் என்பதை சொல்ல, அவர்கள் பயந்து நடுங்கி, அந்த பெண்ணை முத்துப்பட்டனுடன் அனுப்பி வைத்தனர்.\nஅவளிடம், முத்துப்பட்டன், ‘‘குதிரையில் ஏறு, உன் வீட்டில் கொண்டு விடுகிறேன்,’’ என்று கூற, அவளோ, ‘‘ஐயா, நீங்க ஒசந்த சாதிக்காரங்க. நான் தாழ்த்தப்பட்ட சாதி. உங்களோடு நான் வந்தா தீட்டாகும். நான் நடந்து போயிக்கிறேன். வீடு பக்கத்தில தான் சாமி இருக்கு’’ என்று பதிலளித்தாள்.\n‘‘இல்லை, உன் வீடு இருக்கும் பகுதி வரை பாதுகாப்பாக வருகிறேன்,’’ என்று கூறி, உடன் நடந்தான். அவளுடைய வீடு வந்ததும் விடைபெற்றுச் சென்றான் முத்துப்பட்டன். அடுத்தநாள் ஆற்றங்கரையில் முத்துப்பட்டன் அமர்ந்திருந்தபோது அழகான குரலில் தெம்மாங்கு பாட்டு, மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் நடுவே நின்றிருந்த பெண்ணொருத்தி பாடிக் கொண்டிருந்தாள். அவள், முந்தின நாள் தன்னால் காப்பாற்றப்பட்ட பெண் தான் என்பதை அறிந்து அவளை நோக்கி ஓடினார். அவரைப் பார்த்து அந்தப் பெண் அஞ்சி ஓடினாள்.\nபனைஓலையால் வேயப்பட்ட குடிசையில் செருப்பு தைத்துக்கொண்டிருந்த தனது தந்தையிடம் சென்றாள். ‘‘அப்பா, என்னை\nஒருவன் விரட்டி வருகிறான். என்றாள்.’’\n‘‘நீ இங்கே இரு, அவனை கண்டதுண்டமாக வெட்டிப்போட்டு விட்டு வருகிறேன்,’’ என்று கூறிய பகடை, அரிவாளுடன் வெளியே வந்தான்.\nதிம்மியை விரட்டி வந்த முத்துப்பட்டன் கல் தட்டி கீழே விழுந்து மயங்கி கிடந்தார். அரிவாளுடன் ஒடி வந்த பகடை, முத்துப்பட்டன் முகத்தில் நீர் தெளித்தான்.’’\n‘‘ஐயா, என் மகள் மாட்டுக்காவலுக்கு வந்திருந்தவளை எவனோ ஒருத்தன் விரட்டிருக்கிறான். அவனை கண்ட துண்டமா வெட்டி எறியுணும்ன்னு தான் அரிவாளோட வந்தேன் சாமி.’’\nமுத்துப்பட்டன் புரிந்து கொண்டான், நாம் விரட்டிய பெண் இவனுடைய மகளா, என்று நினைத்துக்கொண்டு, அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் பகடையிடம், ‘‘உங்க வீட்டுக்கு போகலாமா\nதிகைத்து நின்ற பகடையிடம், ‘‘எனக்கு கல் பட்டதில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒத்தடம் கொடுத்தா உடனே சரியாயிடும் அதுதான் கேட்டேன். உங்களுக்கு விருப்பம் இல்லைனா வேண்டாம்,’’ என்றார் முத்துப்பட்டன்.\n‘‘அப்படி இல்ல சாமி, என் குடிசையிலே, மாட்டுத்தோல் காய வைச்சிருக்கிறேன். அந்த வாடை உங்களுக்கு ஒத்துக்காது. பரவாயில்லேன்னா வாங்க சாமி,’’ என்று கூறி தன்னுடன் அழைத்துச் சென்றான்.\nஇருவரும் பேசியபடியே பகடையின் குடிசையை நெருங்கினர���. குடிசை முன்னே அக்கம்பக்கத்தினர் மற்றும் பகடையின் மகள்களும், அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தனர்.\nகுடிசையின் திண்ணையில் அமர்ந்து கொண்ட முத்துப்பட்டனிடம், ‘‘சாமி இது என் பொஞ்சாதி, இவள் என் மூத்த மகள் பொம்மி, இளையவள் திம்மி,’’ என்று தனது மகள்களை காட்டி அறிமுகம் செய்து வைத்தான் பகடை.\n‘‘ஒத்த உருவமுடைய இரண்டு பெண்களை நான் இப்போது தான் பார்க்கிறேன். என்ன ஆச்சர்யம் உயரம், எடை, தோற்றம் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறதே,’’ என்று வியந்த முத்துப்பட்டன், ‘‘இவர்களில் நேற்று நான் சந்தித்த பெண் யார் உயரம், எடை, தோற்றம் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறதே,’’ என்று வியந்த முத்துப்பட்டன், ‘‘இவர்களில் நேற்று நான் சந்தித்த பெண் யார்\nபொம்மி முன் வந்து ‘‘நான்தான் சாமி,’’ என்றாள். கூடவே தன் தந்தையிடம், ‘‘அப்பா, நேற்று என்னை அந்த கயவர்களிடமிருந்து காப்பாற்றியது இவர்தான்,’’ என்று கூறினாள். உடனே பகடையும், அவரது மனைவியும் முத்துப்பட்டனைப் பார்த்து கை எடுத்து\nவணங்கியவாறு ‘‘ரொம்ப நன்றி சாமி, உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போறோம்’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.\nஉடனே முத்துப்பட்டன், ‘‘ கைமாறு எதுவும் வேண்டாம். உங்க மகளை கொடுங்க பொம்மியைத் திருமணம் செய்து கொள்கிறேன். உங்களோடு வாழ்கிறேன்’’ என்றான்.\n‘‘சாமி, நாங்க செருப்பு தைக்கிறவங்க, மாமிசம் சாப்பிடுறவங்க, இது எப்படி\n‘‘நான் மாமிசம் சாப்பிடமாட்டேன், மற்றபடி நீங்கள் செய்யும் வேலையை நான்\n‘‘சாமி, உங்க குடும்பத்துக்கு இந்த விவரம் தெரிந்தால் எங்களை உயிரோடு எரித்து விடுவார்களே\n‘‘அச்சம் வேண்டாம் மாமா,’’ உரிமையுடன் அழைத்தான் முத்துப்பட்டன். ‘‘விரும்பினால் பங்கேற்பார்கள்; வெறுத்தால் சபிப்பார்கள். கொடுஞ்செயல் புரியும் மன வலிமையும் அவர்களுக்குக் கிடையாது என்றான் பட்டன்.\n‘‘எனது மூத்த மகளை நீங்கள் திருமணம் செய்துகொண்டால், இளையவளை என் சாதிக்காரன் எவனும் மணமுடிக்க முன் வரமாட்டான்; அதனால் என் இரண்டு மகள்களையும் நீங்களே மணமுடித்துக்கொள்ளுங்கள். என் குடிசையின் அருகே வசியுங்கள்,’’ என்றான் பகடை. அதற்கு சம்மதித்தான் முத்துப்பட்டன்.\nபொம்மி - திம்மியுடன் திருமணம் நடந்தது.\nஅவர்களோடு வசித்த முத்துப்பட்டன், செருப்பு தைக்கும் தொழில் செய்தார். பல ஆண��டுகளாக அனுபவம் பெற்ற பகடையை விட அதிகமாகவும், வேகமாகவும் செருப்புகள் செய்தார்.\nநாட்கள் சில கடந்த நிலையில் ஒருநாள் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த பகடையிடம் ஒருவன் ஓடோடி வந்தான். ‘‘சித்தப்பு, நம்ம மாட்டு மந்தையிலிருந்து மாடுகளை 15 கள்வர்கள் ஓட்டிச்செல்கின்றனர்,’’ என்று பரபரப்புடன் சொன்னான்.\nஅப்போது அங்கே வந்த முத்துப்பட்டன், ‘‘என்ன கள்வர்கள், நம்ம மாடுகளை ஓட்டிச் செல்கிறார்களா, நான் அவர்களை விரட்டிவிட்டு மாடுகளை ஓட்டி வருகிறேன்,’’ என்று கூறிச் சென்றான்.\n‘‘வேண்டாம் ஐயா, நாங்கள் போய் பார்க்கிறோம். நீங்கள் ஓய்வெடுங்கள்,’’ என்று பகடை அவனை போகவிடாமல் தடுத்தார்.\nஆனால் முத்துப்பட்டனோ, ‘‘வாளுடன் குதிரையில் புறப்பட்டான். அவனை பகடை வீட்டு நாய் ஊளையிட்டபடி தொடர்ந்தது.\nகுளித்து முடித்து குடிசைக்கு வந்த பொம்மியும், திம்மியும் தங்களைகூட கவனிக்காமல் வேகமாக குதிரையில் முத்துப்பட்டன் போவதைப் பார்த்துவிட்டு, பகடையிடம் விவரம் கேட்டனர். அவன் விளக்கிச் சொன்னதும், ‘‘ அவரை ஏன் அனுமதித்தீர்கள்’’ என்று வேதனையுடன் கேட்டனர்.\nஅரசரடித்துறையில் எதிரிகளோடு சண்டையிட்டு அவர்களை வீழ்த்தினான் முத்துப்பட்டன். அவர்களில் ஒருவன் ஊனமுற்றவன் என்பதால் அவனை மட்டும் கொல்லாமல் ஒரு அடியில் கீழே வீழ்த்தினான். அவனும் மயங்கியது போல் படுத்துக்கிடந்தான். கள்வர்களை விரட்டியடித்து மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முத்துப்பட்டனை, பின்புறகாக வந்து அந்த ஊனமுற்ற கள்ளன் வெட்டி கொலை செய்தான். வாளால் வெட்டுண்டு மரணமடைந்தான் முத்துப்பட்டன். உடன் வந்திருந்த நாய், அவன் உடலை முகர்ந்து பார்த்து ஊளையிட்டது.\nபின்னர் வேகமாக சென்று பொம்மியையும், திம்மியையும் அவர்களின் சேலை முந்தானையை கவ்வி இழுத்தது. நாயின் மூக்கில் ரத்தக்கறையைக் கண்டு அதிர்ந்துபோன சகோதரிகள் நாயுடன் வந்து முத்துப்பட்டன் உடலை கண்டு அழுது புலம்பினர். கணவனின் உடலை இருவரும் எடுத்துக்கொண்டு வந்தனர். பின்னர் சிங்கம்பட்டி சிற்றரசனிடம் சென்றார்கள். ‘‘எங்கள் கணவன் உடலுக்கு தீ மூட்டும் போது நாங்களும் அந்தத் தீயில் இறங்கி உயிரை மாய்த்துக்கொள்கிறோம்,’’ என்று கூறினர். அதற்கு முதலில் மறுத்த மன்னன் பின்னர் தயக்கத்துடன் சம்மதித்தான்.\nமறுநாள் ம���ானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப்பட்டன் உடல் கொண்டு வரப்பட்டது. மன்னன் சைகை காட்டிய பின் பகடை, முத்துப்பட்டன் உடலுக்கு சிதை மூட்டினான். அப்போது பொம்மியும், திம்மியும் குளித்து முடித்து அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பூஜை நடத்தப்பட்டது. வேதனை மிகுதியால், அவர்கள் தம்மையறியாமல் ஓலமிட்டனர். பிறகு அதே வேகத்தில் தீக்குள் பாய்ந்தனர். மரண ஓலத்துடன் அவர்கள் ஆன்மா, முத்துப்பட்டனோடு கலந்தது. அந்த மூவரும் தெய்வமாக நின்று சொரிமுத்தய்யன் கோயிலில் தனிச்சந்நதி கொண்டு மக்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர்.\nமுத்துப்பட்டன் சுவாமிக்கு புதிய செருப்புகள் வாங்கி பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இதில் அதிசயம் என்னவென்றால், அந்த செருப்புகள் அடுத்த ஆண்டு தேய்ந்து போயிருக்கும் முத்துப்பட்டனே செருப்பை பயன்படுத்துவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பொம்மியும், திம்மியும் தீக்குழி இறங்குவதை நினைவூட்டும் வகையில் சொரிமுத்தய்யன் கோயிலில் நடைபெறும் தீக்குழி விழாவில் தீக்குண்டம் இறங்கும் பக்தர்கள், ஆடி மாத விழாவின் போது ராஜ தர்பாரில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் அனுமதி பெற்று பக்தர்கள் இறங்குகின்றனர். அவ்வாறு தீ குண்டம் இறங்கும் பக்தர்கள் இதனால் தீவினை அகன்று நன்மை விளைகிறது என்கிறார்கள்.\nதன பலம் கூட்டுவார் ஸ்ரீ தர்ம சாஸ்தா\nமன்னனுக்கு அர்ச்சகர் மூலம் காட்சியளித்த சிவசைலநாதர்\nநவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்\nமங்களம் அருள்வார் தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த முகமா அந்த முகம்\nசங்கடம் போக்கும் மொரட்டாண்டி சனீஸ்வரன்\nசந்திரனின் சாபம் நீக்கிய பரிமளரங்கன்\nயோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்\nநல்ல நேரம் கூடி வர கால நேர கோயில்\nகன்னியாகுமரியில் சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு\nகார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்\nஉருவம் கொண்ட பாவம் - கூனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/p-v-sindhu-indian-badminton-player", "date_download": "2019-11-18T08:54:50Z", "digest": "sha1:BPQ4SIDZ2MNKDLCDR3KI4WZPCDQZ2VT6", "length": 5891, "nlines": 140, "source_domain": "sports.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 September 2019 - என் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்! | P. V. Sindhu Indian badminton player", "raw_content": "\n“குஷ்புவின் வளர்ச்சி காங்க���ரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை\n\"திடீரென்று விஜய் காணாமல் போனார்\nசினிமா விமர்சனம்: கென்னடி கிளப்.\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n\"எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஅதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nபோராளி என்பதும் என் பெயர்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \nடைட்டில் கார்டு - 11\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 39\nபரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு\nஅன்பே தவம் - 44\nஎல்லா காலும் மிஸ்டு கால்தான்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஒவ்வொரு முறையும் ஏமாற்றிப் போகும் வெற்றியைக் கைப்பற்ற வேண்டுமெனில், அணையாத ஒரு தீ மனதுக்குள் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jios-biggest-25gb-bumper-offer-for-its-customers-news-is-fake-021429.html", "date_download": "2019-11-18T08:52:12Z", "digest": "sha1:X3SRL4C2UC6XASXK6USSNE44VLXB5YRA", "length": 16853, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "கிளப்பிவிடப்பட்ட தினமும் 25 ஜிபி இலவச டேட்டா புரளி.! ஜியோ விளக்கம்.! | Reliance Jios Biggest 25GB Bumper Offer For Its Customers News Is FAKE - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n33 min ago சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago ஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n1 hr ago ஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\n2 hrs ago வாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nAutomobiles செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி\nEducation நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nMovies அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே\nNews உதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nFinance அந்நிய முதலீடுகளை அதிகரிக்க அதிரடி ஆலோசனை இனி இதற்கு எல்லாம் ஆர்பிஐ அனுமதி தேவை இருக்காது\nSports உலகக்கோப்பை இறுதியில் என் செஞ்சுரியை கெடுத்ததே தோனி தான்.. முன்னாள் வீரர் அதிர்ச்சி புகார்\nLifestyle இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிளப்பிவிடப்பட்ட தினமும் 25 ஜிபி இலவச டேட்டா புரளி.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகளை வழங்கி வருகிறது. எனினும், சில போலி செய்திகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடக தளங்களில் பரவிவருகிறது.\nஜியோ தனது பயனர்களுக்கு, தினமும் 25 ஜிபி இலவச டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகச் செய்திகள் பரவி வருகிறது. இத்திட்டத்திற்கு ஜியோ 25ஜிபி பம்பர் ஆஃபர் என்று பெயரிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.\nதினசரி 25 ஜிபி டேட்டா\nஅண்மையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ கொண்டாட்ட பேக் அறிமுகத்தை 25 ஜிபி இலவச டேட்டாவுடன் வழங்கத் துவங்கியுள்ளதாகச் செய்திகள் பரவி வருகிறது. இதன்படி ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 25 ஜிபி டேட்டா தினசரி வழங்கப்படுமென்றும், இந்த திட்டத்தை ஜூன் 30, 2019க்கு முன் பயனர்கள் ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇது போன்ற திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை என்றும், எப்படியோ தவறுதலாக இந்த போலி செய்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமை ஜியோ ஆப் செயலி பயன்படுத்துங்கள்\nஇதுபோன்ற போலி செய்திகளைப் பயனர்கள் நம்ப வேண்டாம் என்றும் ஜியோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. உண்மையான ஜியோ சலுகைகளைத் தெரிந்துகொள்ள ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மை ஜியோ ஆப் செயலியைப் பயன்படுத்துமாறு ஜியோ கேட்டுக்கொண்டுள்ளது.\nஜியோவின் தினசரி 25 ஜிபி பம்பர் ஆஃபர் டேட்டா சலுகை முற்றிலும் ஒரு போலி செய்தியே, நன்றாகக் கிளப்பிவிடப்பட்ட ஒரு மாபெரும் புரளியே என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: ய���ர் தெரியுமா\nசரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nவோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவரலாறு காணாத நஷ்டத்தில் வோடபோன், ஏர்டெல்: அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன\nடைமண்ட் வடிவிலான கேமரா வசதியுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/33508-2019.html", "date_download": "2019-11-18T09:59:13Z", "digest": "sha1:63ZEGKLK57YZYM4ZM2VLQNEQG4SJE4BT", "length": 13516, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவாலய ஓட்டம் | சிவாலய ஓட்டம்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஎண்ணற்ற கோயில்களைத் தன்னகத்தே கொண்ட குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க வழிபாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது, மாசி மாதம் நடைபெறும் சிவாலய ஓட்டம் என்னும் வழிபாடாகும். சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.\nஇவ்வாறு திருமலை என்னும் திருத்தலத்தில் தொடங்கிய ஓட்டத்தை பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் ஒரே மூர்த்தியாக நின்று அருள் வழங்கும் சுசீந்திரத்தில் வந்து முடிக்கின்றனர். அவர்கள் ஓடிச் சென்று வணங்கும் பன்னிரு சைவத்தலங்கள் பின்வருமாறு:\nதிருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்க��ை, பொன்மனை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங் கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாமை.\nசிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.\nசபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒருவரையொருவர் ஐயப்பா என்று அழைப்பதைப் போல், இவர்கள் தங்களுக்குள் கோவிந்தா என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.\nபக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.\nசிவாலய ஓட்டத்தில் விரதம் இருப்போர் சிவபெருமானை தரிசிப்பதும் அவர்களை நேரில் காண்பதும் ஆகிய இரு தரிசனங்களும் பேரின்பம் தருவன.\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nஒரு ஆண்டுக்கு கெடாத மீன்குழம்பு செய்வது எப்படி - காரைக்கால் மீனவப் பெண்களுக்கு...\nஇலங்கை தமிழர்களின் நலனைப் பாதுகாக்க இப்போதிருந்தே நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின்...\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\nகார்த்திகை சோமவாரத்தில்... கடன் தீர்க்கும் சங்காபிஷேகம்\nஊரெங்கும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்\nஎக்ஸ்குளூசிவ்லி டாட் காம் நிறுவனத்தை வாங��கியது ஸ்நாப்டீல்\nவனத்தின் துப்புரவாளர்களாக செயல்படும் காட்டுப்பன்றிகள்: தமிழகத்தில் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99/", "date_download": "2019-11-18T08:54:13Z", "digest": "sha1:ZBQWEXLPXBUVSXFJIWLTPKJNCUZ5AAXJ", "length": 25261, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "இலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட்டேயாக வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\nஇலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட்டேயாக வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்\nநாள்: மார்ச் 17, 2011 In: தமிழக செய்திகள்\nஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறி அரசின் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறது அமெரிக்கா. போர்க்குற்றங்களை யார் செய்தார்கள் என்பது பற்றிக் கவலையில்லை, செய்தவர்கள் அவற்றுக்குப் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nகடந்த இரண்டு வாரங்களுக்குள், இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துவது இது இரண்டாவது தடவையாகும்.\nஇனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக் கூறுதல் என்பது மிக முக்கியமானது என்று தெரிவித்��ார், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்கத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக். போரின் இறுதி நாள்களில் நீதிக்குப் புறம்பான செயல்கள் இடம்பெற்றமை மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்துக் கட்டாயம் விசாரிக்க வேண்டும். அவற்றை யார் செய்தார்கள் என்பது ஒரு விடயமே இல்லை. அவற்றுக்குக் காரணமானவர்கள் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்றார் பிளேக்.\nபோர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நியமங்களுக்கு நிகராக விசாரணைகளை இலங்கை அரசு நடத்தவில்லை என்றால், அது சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றின் முன்பாக இழுத்து வரப்படும் அபாயம் உள்ளது என்று அவர் அப்போது எச்சரித்திருந்தார்.\nநியூயோர்க்கில் நடைபெற்ற ஆசிய சமூகத்தில் சிறிலங்கா என்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிளேக் இக் கருத்துக்களை வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன்னவையும் உடன் வைத்துக் கொண்டே அவர் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றனர்.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத���தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-18T09:19:32Z", "digest": "sha1:Y4ICETREZHIGCGZIGFVUSGJZ4OXL32L4", "length": 30403, "nlines": 449, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் தமிழீழ செல்வன் மாரடைப்பால் மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\nநாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் தமிழீழ செல்வன் மாரடைப்பால் மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.\nநாள்: ஜனவரி 12, 2011 In: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nநாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர் நீத்தார்.\nதமிழ்ச்சமூகப்போராளி தமிழீழச்செல்வன் வாழ்நாள் குறிப்புகள்தனது தொழிற்கல்வியை முடித்து விட்டு, தனது மாமாவுடன் சாதாரணமின்பழுதுபார்ப்பு பணியாளராக அனைவருக்கும் அறிமுகமானார். அப்போதுஅவருக்கு வயது 15. படிப்படியாக பெரியாரியலை கற்றார். திராவிடர் கழகத்தில்தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு, பெரியார் திராவிடர் கழகத்தின்களப்பணியாளராக மாறினார். 2004-ல் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைமுழக்க மாநாட்டின் மிக முக்கிய பங்காளராக பணியாற்றினார். அதே நேரத்தில்தந்தை பெரியார் குருதிக்கொடைமன்றத்தின் செயலாளராக செயல்பட்டு 1000கணக்கான உயிர்களை காக்கும் அரும்பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். தன்வாழ்நாளில் 20-முறை குருதி வழங்கினார். தனது உடலை கொடையாக தர வேண்டும்என்பது அவரது அவா. அதன் பொருட்டு, நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில்துவங்கப்பட்ட மே-2009 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு உடல் கொடைஇயக்கத்தில் தன்னை பதிவு செய்து கொண்டார்.\nசெஞ்சோலை குழந்தைகள் படுகொலையின் துயரை மக்களோடு பகிர்ந்து கொள்ளும்விதத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரை அழைத்து சவப்பெட்டி ஊர்வலம்நடத்தினார். தனது சொந்த கிராமமான தளவாய்பட்டினத்தில் செஞ்சோலை குழந்தைகள்நினைவாக 61-மரங்களை நட்டார். அதைத்தொடர்ந்து, நிழற்படகாட்சியையும்-பொதுக்கூட்டத்தையும் நடத்தினார். தாராபுரத்தில்ஈழப்போர்-4-யின் போது தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களையும்,ஊர்வலங்களையும் ஒருங்கிணைத்தார்.\nபெரியார் கழகம் 2007இல் துவங்கிய போது தன்னையும் அதில் இனைத்துக்கொண்டார்.தாராபுரத்தில் ஏழை எளிய மாணவர்கள் செலவின்றி மேற்கல்வி பயில வேண்டும்என்பதற்காக அரசு கலைக்கல்லுாரி துவக்கப்பட வேண்டும் என கையெழுத்துஇயக்கம் நடத்தினார். சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக பா.ச.க அரசுமுயற்சித்தபோது பேரா.பெரியார்தாசனை கொண்டு மிகச்சிறந்த பொதுக்கூட்டத்தைஒருங்கிணைத்தார். ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் தோற்கடிக்க வேண்டும் என்ற ஓரேசிந்தனையோடு 15-க்கும் மேற்பட்ட கிராமப்புற பிரச்சாரக்கூட்டங்களைஒருங்கிணைத்தார். தாராபுரத்தில் ஈழப்போர்-4-இல் தொடர்ச்சியாக பல்வேறுபோராட்டங்களையும், ஊர்வலங்களையும், கொடும்பாவி எரிப்புப்போராட்டங்களையும் ஒருங்கிணைத்தார். இதன் விளைவாக அவர் சி.பி.சி.ஐ.டிவிசாரனையில் பொய் குற்றம் சாட்டி, அவரை கைது செய்ய காங்கிரசார் முயற்சிசெய்த போது, மிக இலாவகமாக அந்த சதிவலையை முறியடித்தா��்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை துயரை தாங்கமுடியாமல், செந்தமிழன் சீமான்அவர்களை காங்கயம் கல்லுரி மாணவர் சந்திப்பில் தன்னையும், தன்பெயரையும்அறிமுகப்படுத்தி போது சீமான் அவரை நெஞ்சார தழுவி ”வாடா தம்பி” என்று தன்தம்பிமார்களில் ஒருவராக ஆக்கினார். நாம் தமிழரிலும் அவரது ஓயாத பணிதொடர்ந்தது, அமராவதி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் மலையாள அரசின்சதித்திட்டத்தை முறியடிக்க தோழர்களோடு களமிறங்கினார். அதன் விளைவாக,பிப்.9-2010-இல் செந்தமிழன்.சீமான் அவர்களின் தாராபுரம் பொதுக்கூட்டம்ஏற்பாடு செய்யப்பட்டது. நடிகர்.செயராம் பொய்வழக்கால் சீமான் அவர்கள்கூட்டத்திற்கு வரமுடியாமல் போனாலும், அக்கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்திமுடித்தார். அதைத் தொடர்ந்து, மலையாள அரசின் சதித்திட்டத்தைமுறியடிக்கும் நுால் வெளியீட்டிற்கும் உறுதுணையாக இருந்தார்.தமிழீழச்செல்வன், அழகப்பன் அவர்களோடு 13-ஆண்டுகள் உடன் இருந்துகளப்பணியாற்றினார்.\nகுடும்ப வாழ்கைஅப்பா பெயர்-கம்பளத்தான் (கண் தெரியாதவர்)அம்மா பெயர்-க.தெய்வானை (மனநோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகுஉயிர்நீத்தவர்)அக்கா பெயர்-க.காளீஸ்வரி (திருமணமானவர்)தன் கடைசி ஆசையான உடல்கொடைக்கு பதிலாக, தன் விழிகளை கொடையாகக் கொடுத்து,தமிழீழத்தை பார்க்கும் ஆசையோடு தன் வாழ்நாளை நிறைவு செய்தார்.\nநெடுமாறன் அய்யாவை சந்தித்தார் செந்தமிழன் சீமான்\nஇலங்கை இனவேறி கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் பலி.\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறி…\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் ம��்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59461-venkatesh-daughter-wedding.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:27:52Z", "digest": "sha1:KGSGW5ITRC72WCPH7Q6APLFAHSVA7BE2", "length": 10080, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நடிகர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை குடியரசு தலைவர் | Venkatesh Daughter Wedding", "raw_content": "\nவரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமையளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநடிகர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை குடியரசு தலைவர்\nநடிகர் வெங்கடேஷ் மகள் அஷ்ரிதாவுக்கும், விநாயக் ரெட்டிக்கும் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு மற்றும் சில முக்கிய அரசியல் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசதமடித்த சாம்சன்; ராஜஸ்தான் 198/2\nவெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட தடை\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வ��ர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரிந்துள்ள மக்களை இணைப்பது இசை மட்டுமே: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு\nகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை\nஇந்தியா மீது தாக்குதல் நடத்தினால் மறக்கமுடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: வெங்கையா நாயுடு\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு துணைக்குடியரசுத் தலைவர் அஞ்சலி\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/ec.html", "date_download": "2019-11-18T08:28:13Z", "digest": "sha1:A7WZWLLZ53NC46KQRDO7JZ6YORZFKPUO", "length": 7452, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது முகம் மூட முடியாது: EC - sonakar.com", "raw_content": "\nHome NEWS வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது முகம் மூட மு���ியாது: EC\nவாக்குச் சாவடிக்குள் நுழையும் போது முகம் மூட முடியாது: EC\nமுஸ்லிம் பெண்கள் வாக்குச் சாவடி வாயில் வரை நிகாப் அணிந்து வருவதில் தடையில்லையெனினும் வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது தமது முகத்திரையை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.\nஆளடையாளத்தை உறுதி செய்யும் பொருட்டு இது அவசியப்படுவதாகவும் தேசிய அடையாள அட்டையில் காணப்படும் படத்தோடு குறித்த நபர் ஒப்பிடப்படுவதற்கு ஏதுவாக முகத்திரை அகற்றப்பட வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார்.\nமற்றும் படி அபாயா, புர்கா அணிதல் முஸ்லிம்களின் கலாச்சார உடைகள் என்பதால் அவற்றைத் தடை செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்களே முஸ்லிம்களைக் காட்டிக் ”கெடுப்பர்” என்ற Quote ஒரு முஸ்லிம் அரசியல்ஞானியினால் சில காலத்திற்கு முன்னரே பகிரப்பட்ட விஷயம். முகத்தை மூடியபடி வாக்குச் சாவடிக்குச் செல்லும் முஸ்லிம் பெண்மணி ஒருவர் முதலில் பாதுகாப்பு அலுவலர்களுக்கும் பின்னர் தேர்தல் அலுவலர்களுக்கும் தம்முக அடையாளத்தைக் காட்டுவதில் எந்தக் குளப்பமும் இல்லை. அவர்கள் சாவடியினுள்ளான நடமாட்டத்தினபோது முகம் திறந்துதான் செல்ல வேண்டும் என்பது ஒரு பொது விதியல்ல. தேவைக்கு முகத்தைத் திறப்பதும் தேவை முடிந்தவுடன் மூடுவதும் இவைதான் நியதி. தற்போது கொழும்பு, கண்டி மற்றும் காலி சாலைகளில் முஸ்லிம் பெண்கள் எப்படிச் சென்றாலும் எவரும் அவற்றைப்பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை. இந்நாட்டில் வம்பர்களும் கடும் வம்பர்களும் ஆங்காங்கே இருப்பதனைத் தவிர்க்க முடியாது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=92043/", "date_download": "2019-11-18T08:15:26Z", "digest": "sha1:IKC5UJMOBVKFFDP2PUYQ36OJIYIHY4K7", "length": 21063, "nlines": 284, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nவல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019\nவல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019\nநிறுவனர் & முதன்மை ஆசிரியர்:\nமலர் சபா, ரியாத், சவுதி அரேபியா\nமுனைவர் இரா.சீனிவாசன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை\nமுனைவர் பா. ஜெய்கணேஷ், தமிழ்த் துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை\nமுனைவர் ப.திருஞானசம்பந்தம், உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை-625004\nமுனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்\nமுனைவர் ம.இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஸ்ரீ வித்யா மந்திர் கலை & அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி\nமுனைவர் தி.அ. இரமேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்\nமுனைவர் தி.தெய்வசாந்தி, சர்வதே��� ஆராய்ச்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில்\nமுனைவர் கல்பனா சேக்கிழார், உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்\nமுனைவர் தீபா சரவணன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை\nஅமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்)\nஉலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, ஒவ்வொருவர் ஆற்றலையும் பன்மடங்கு உயர்த்துவது, துடிப்புடன் செயலாற்றத் தூண்டுவது, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின் வழியே சமூக முன்னேற்றத்துக்கு வித்திடுவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, இளைய சமுதாயத்தைப் பயிற்றுவித்து, வழிகாட்டி, தோழமையுடன் துணை நிற்பது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.\nபடைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகைப் பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.\nமனை எண் 5, மெடோ வில்லாஸ், ஹரிதா என்கிளேவ்,\nசி.டி.ஓ. காலனி, 3ஆவது தெரு,\nமேற்குத் தாம்பரம், சென்னை – 600045\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர�� மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : அண்ணாகண்ணன்\nசேக்கிழார் பா நயம் – 37\nவல்லமையின் ஆய்வு அறங்கள் (Ethics Policy)\nநாகேஸ்வரி அண்ணாமலை கென்யா பயணம் 6 கென்யாவில் மசாய் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் இன்றும் இயற்கைச் சூழலிலேயே வாழ்ந்து வருவதாக அறிந்து அவர்களைச் சந்திப்பது எப்படி என்று இன்டர்ந\nதிவாகர் தமிழை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும், எளிமையாக, நன்றாக ரசிக்க வேண்டுமென்று இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவாரேயானால் அவர்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுவது இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்கள\nதமிழகத்தில் 54,016 வாக்குச் சாவடிகள்\nநடைபெறவுள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 54016 இடங்களில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 32 மாவட்டங்களில் அதிக சட்டப் பேரவைத் தொகுதிகளையும் வாக்குச் சாவடிக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhazhgal.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2019-11-18T10:02:08Z", "digest": "sha1:FJXUE4CFTXYMRIUWATDGDB2JLDWOIK5D", "length": 18788, "nlines": 145, "source_domain": "idhazhgal.blogspot.com", "title": "இதழ்கள்: நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா..", "raw_content": "\nநாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா..\nபோன வருடம் நண்பன் ஒருவன் தொலைபேசினான்.\nஅனிதா நான் விமல் பேசறேன்..\nயேய் என்னடா சென்னை வந்திருக்கியா..\nஇப்போ தானே போனே ஆறு மாசம் கூட ஆகலையே என்ன ஆச்சு\nஓ ப்ரியா.. காதல். நான்கு வருடங்கள் இருக்கலாம் இருவரும் காதலிக்கத்துவங்கி.\nஇவன் எனக்கும் என் கணவருக்கும் பொதுவான நண்பனாதலால் எங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்றபோது, ப்ரியாவுக்கும் நேரா வந்து குடுங்களேன், சந்தோஷப்படுவா என்றான்.\nஅது ���ான் அவளை நான் பார்த்த ஒரே தடவை. அழகு தான். கண்கள் பெரியதாய் இருந்தன. கொஞ்சம் முறைப்பது போல் கூட நினைத்தேன். மலர்ந்து பேசினாள். அவன் அருகாமையை விரும்புகிறவளாயிருந்தாள். ஏதாவது சொல்லிவிட்டு என்ன சொல்றே விமல்.. என்று அடிக்கடி கேட்டாள்..\nஅவள் ஒரு ஆல்பம் வைத்திருந்தாள். அவளுடைய நண்பர்களின் புகைப்படங்களெல்லாம் சேகரிக்கும் பொழுதுப்போக்கு இருந்தது அவளுக்கு. நிறைய முகங்கள். பாஸ்போர்ட் போட்டோக்கள் நிறைய இருந்தன. எனக்கு பரிச்சயமான முகம் ஏதாவது தெரிகிறதா என்று புரட்டினேன்.. எதுவுமில்லை. உங்க கல்யாணமானதும் உங்க ரெண்டு பேரு போட்டோவும் தாங்க என்றாள். கண்டிப்பா என்றுவிட்டு கிளம்பினோம்.\nஅவளுக்கு தான் திருமணம். இனி சரிவராது என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினாளாம். இவன் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும் தொலைபேசிகளுக்கும் பதில் இல்லையாம். ஒரு வாரம் முன்பு தான் நண்பன் ஒருவன் சொன்னானாம்.. அவளுக்குத் திருமணம் என்று. அடித்துப் பிடித்து அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்.\nஎன்னவாம் அவளுக்கு என்றேன் அசுவாரஸ்யமாய்.. திருமணம் வரை வந்துவிட்டப் பிறகு நண்பனின் காதலி என்ற பிடிப்பெல்லாம் போய்விட்டது போலிருந்தது.தெரியலை.. மண்டையே வெடிக்குது. அவளை பார்க்க முடியலை.. அம்மா நான் போய்ட்டு பேசறேண்டா ன்னு சொல்றாங்க.. அவளுக்கு என்னை உண்மையா பிடிச்சிருந்தா இந்த கல்யாணம் பண்ணிக்க மாட்டால்ல என்றான்.\nமிக சரி. முப்பத்தைந்து வயது வரை காதலனுக்காக காத்திருந்து எதிர்ப்புகளெல்லாம் சமாளித்து வேறு வழி இல்லாமல் பெற்றோர் சம்மதித்து திருமணம் நடத்திவைத்த பெண்ணை எனக்குத்தெரியும். தாலி கட்டிக்கப்போறது நான் தானே.. என்று அவள் மெல்லிசாய் சொன்னது பெரிய அதிர்வாய் எனக்குள் இன்னும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.\nமிக கடினமான கட்டம் இது. ஒரு ஆணுக்கு, இனி எல்லாம் இவள் என்று ஒருத்தியை உருவகப்படுத்தி, கனவு கண்டு, ஊருக்கெல்லாம் சொல்லி, அவளுக்காய் பணம் ஈட்ட ஓடுகிறபோது,இதெல்லாம் இல்லை சும்மா என்பது எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத குழப்பத்திற்கு தள்ளிவிடுகிறது.\nஅவ போனா போறா விடுடா. நீ இப்போ அமெரிக்கால வேலை பாக்கறே.. கொஞ்சம் வெளியே போ, வேலைல கவனம் வை. கொஞ்ச நாள்ல சரி ஆகிடும். வேற சூழல், மனிதர்கள்.. எல்லாம் சரி ஆகிடும் என்றேன்.\nஎன் கணவர் வந்ததும் அவர் பங்கிற்கு காதல் தோல்வி கதைகளெல்லாம் சொல்லி அவனை திசைத்திருப்பிக்கொண்டிருந்தார். இதெல்லாம் வாழ்க்கையில் கட்டங்கள், அனுபவங்கள் என்று ஏதேதோ சொன்னார்.நீ சென்னை ல உக்காந்துகிட்டு என்ன பண்ண போறே கிளம்பி யூ. எஸ் போ. இல்லேன்னா பெங்களூரு வந்து எங்களோட ரெண்டு நாள் இரு. தனியா உக்காந்துகிட்டு குழம்பாதே என்றார்.\nஅவள் திருமணத்தை பார்த்துவிட்டு பெங்களூரு வருவதாக சொன்னான்.\nஇரண்டு நாட்கள் கழித்து இரவு பதினோரு மணிக்கு என் கணவர் எழுந்து நாஸ்ட்ராடமஸ் போல, விமலுக்கு போன் பண்ணுடி என்றார். இந்த ராவேளைக்கு ஏங்க நீங்க வேற என்று திரும்பி படுத்துக்கொண்டேன்.\nஅடுத்த நாள் மதியம் தொலைபேசி வந்தது நீங்க விமலோட தோழியா விமல் இறந்துட்டாரு என்றார்கள். ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று அலறினேன். நான் அப்போவே நினைச்சேனே என்று அரற்றினார் என் கணவர்.. எத்தனை அழைத்தும் நான் வரமாட்டேன் அவனை பார்க்க என்று சொல்லிவிட்டேன். அவர் மட்டும் சென்றார். நீ வராததே நல்லது, காண சகிக்கலை என்றார். அதற்கு மேல் கேட்டுக்கொள்ளவில்லை.\nஇரவுகளெல்லாம் கண்ணாடி அருகே சென்றால் அவன் விஷ பாட்டிலுடன் என் பின்னே நிற்பது போலவும், ஜன்னல் கம்பிகளின் வெளியிருந்து விஷ பாட்டிலை தூக்கி பிடித்தபடி என்னை எட்டி பார்ப்பது போலவும் தோன்றிக்கொண்டேயிருந்தது.\nபிறகு பதற்றம் குறைந்து, பயம் குறைந்து, பரிதாபம் குறைந்து, பெரும் கோபமாய் உருவெடுத்தது. அவள் திருமணம் முடியும் வரை காத்திருந்து இனி அவள் தனக்கு இல்லை என்று தெளிவாய் புரிந்தபின் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையில் தனக்கான முடிவை தேடிக்கொண்டவனை நினைத்து வெறுப்பாய் இருந்தது.\nநான் இப்படியான அதீத காதலெல்லாம் பார்த்ததே இல்லை. காதலித்து சூழ்நிலை காரணமாக பிரிந்து அவரவர் பாதைகளை தேர்ந்தெடுத்து ஓர்க்குட்டில் புகைப்படங்கள் வெளியிடுபவர்களைத்தான் எனக்கு தெரியும். இன்னும் சற்றே அதிகப்படியாய் நான்கைந்து பெண்களுடனோ ஆண்களுடனோ ஒரே நேரத்தில் காதல் பேசுபவர்களை கூட ஏதோ சில ரசாயன காரணங்கள் என அப்படியா என எடுத்துக்கொள்ள முடிகிறது. யாரோ சொல்ல கேட்டேன் சராசரி மனிதனின் வாழ்வில் குறைந்தது பதிமூன்று காதல்கள் வெவ்வேறு வடிவங்களில் வந்துபோகுமென..\nபோன வாரம் அவளுக்கு குழந்தை பிறந்திருப்பதாய் சேதி கிடைத்தது. ம���ணங்களும் தோல்விகளும் நிகழ நிகழ காதல் வளர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.\nசென்ற வாரம் விண்ணை தாண்டி வருவாயா பார்த்துவிட்டு காதல் சொட்ட சொட்ட வெளியே வந்தேன். பின்னாலேயே வந்த என் கணவர் பார்க்கிங் லாட் டோக்கன் உங்கிட்டயா இருக்கு என்றார்.. ஐயோ இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படலையா நீங்க என்றேன்..\nபடம் நல்லாதான் இருந்துது ஆனா ஆட்டோகிராப் மாதிரி இல்லை.. அதுதான் என் டைப். அதுலயும் தானே காதல் இருக்கு என்றார் அப்பாவியாக..\nஏஸி வேண்டாம் என்றுவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டேன். காற்றில் குளுமை ஏறியிருந்தது.\n//ஒரு ஆணுக்கு, இனி எல்லாம் இவள் என்று ஒருத்தியை உருவகப்படுத்தி, கனவு கண்டு, ஊருக்கெல்லாம் சொல்லி, அவளுக்காய் பணம் ஈட்ட ஓடுகிறபோது,இதெல்லாம் இல்லை சும்மா என்பது எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத குழப்பத்திற்கு தள்ளிவிடுகிறது//\nமிக சிக்கலான தருணந்தான்... உண்மையோ, புனைவோ அல்லது புனைவு கலந்த உண்மையோ எப்படியிருந்தாலும் உங்கள் பதிவு அருமை...உளவியல் ரீதியாக அவளை இழந்த சோகம் மட்டுமல்ல, நிராகரிக்கப் பட்டதின் அதும் முழுக்க நம்பிய, விரும்பிய, எதிர்பார்த்த ஒருவர் நிராகரிக்கும் போது கிடைக்கும் வலியும் பெரும்பங்காற்றியிருக்கும்...\nஇதுக்கு இந்த தலைப்பு வைக்க என்ன காரணம்\nதற்கொலையும் ஒரு வித நம்பிக்கையேன்னு ஓஷோவின் வாக்கியம் நினைவுக்கு வருகிறது..\nகாதலுக்கான வரையறையை பொதுமைப்படுத்திட முடியாது என்பதாய் நான் புரிந்துக்கொண்டேன்.\nதனி நபர் மனம் சார்ந்ததாக\nஉங்களின் கடைசி வரிகள் நிதர்சனம்\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n/காதலித்து சூழ்நிலை காரணமாக பிரிந்து அவரவர் பாதைகளை தேர்ந்தெடுத்து ஓர்க்குட்டில் புகைப்படங்கள் வெளியிடுபவர்களைத்தான் எனக்கு தெரியும்./ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்\nகாதல் காதல் போயின் சாதல் ,என்ன இது \nஉலக சினிமா - சூர்யா\nநாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D/page/2", "date_download": "2019-11-18T09:43:18Z", "digest": "sha1:QC5W6Q2UCOM6F34REOYIFL67GODBWFYU", "length": 7055, "nlines": 71, "source_domain": "oorodi.com", "title": "அடொப் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nFlash Tool tip ஐ எப்பிடி பாவிக்கிறது\nநான் உருவாக்கின Flash Tooltip component ஒண்டை சில நாட்களுக்கு முன் தரவிறக்க தந்திருந்தனான். ஆனா சிலவேளைகளில அதை என்னெண்டு பாவிக்கிறது எண்டு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தா அதுக்காகத்தான் இந்த பதிவு. இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.\nமுதலில நீங்கள் இன்னமும் அதை தரவிறக்காமல் இருந்தால் போய் தரவிறக்கி உங்கட கணினியில நிறுவிக்கொள்ளுங்கோ. உங்களிட்ட கட்டாயம் Adobe Extension manager இருக்க வேணும். நிறுவினா கீழ இருக்கிற மாதிரி Extension manager இல காட்டும்.\nசரி இனி உங்கட பிளாஸ் மென்பொருளை திறந்து அதில Component panel ஐ திறந்து பாருங்கோ. அதில கீழ காட்டியிருக்கிற மாதிரி இருக்கும்.\nஇனி இதை எப்பிடி பயன்படுத்திறது எண்டு பாப்பம்.\nஒரு Button ஒன்றை முதலில உருவாக்கி அதுக்கு ஒரு பெயர் வையுங்கோ. கீழ நான் அதுக்கு home_but எண்டு பெயர் வைச்சிருக்கிறன்.\nஅடுத்ததா Tooltip component ஐ இழுத்து வந்து அந்த button க்கு மேல விடுங்கோ. பிறகு parameters இக்கு வந்தா இப்படி இருக்கும்.\nஇதில Content எண்ட field இல உங்களுக்கு விரும்பினதை தட்டச்சுங்கோ. நான் Go to home எண்டு அடிச்சிருக்கிறன்.\nபிறகென்ன publish பண்ணி பாருங்கோ. உங்கட சுட்டியை அந்த button க்கு மேல கொண்டு போக அந்த tool tip தெரியும். அவ்வளவுதான்.\nமற்ற field களையும் மாத்தி என்ன நடக்குது எண்டு பாருங்கோ.\nஏறத்தாள ஒரு வருட கால பீற்றா மற்றும் அல்பா சோதனைகளின் பின்னர் அடொப் நிறுவனம் சற்று முன்னர் தனது Adobe AIR 1.0 இனை வெளியிட்டுள்ளது.\nHTML, AJAX, Flash and Flex போன்ற இணைய மென்பொருள் உருவாக்க திறமை உள்ளவர்கள் Adobe AIR இனை பயன்படுத்தி அவற்றை தமது கணினியில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களாக மாற்றிக்கொள்ள முடியும்.\nஇங்க போய் AIR இனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.\nநீங்க ஒரு பிளாஸ் பாவனையாளரா இருந்தா உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் பிளாஸ் வடிவமைப்புகளில ஒரு Tool tip ஐ இலகுவாக சேர்க்க பயனுள்ளதாக இருக்கும்.\nகீழ சொடுக்கி தரவிறக்குங்கோ. அப்படியே ஒரு பின்னூட்டமும். எப்படி பாவிக்கிறது எண்டு தெரியாட்டா கேளுங்கோ.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர�� மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193685/news/193685.html", "date_download": "2019-11-18T09:39:15Z", "digest": "sha1:DQZIHMBKBTLYTG4JX5I4K5GCECWD3WSG", "length": 11794, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவத்தை பார்க்கலாம். மாதவிலக்கிற்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுகிறது. வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மார்பக வலி, மயக்கம், கைகால்களில் சோர்வு உண்டாகிறது. மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளுக்கு குங்குமப்பூ, கல்யாண முருங்கை, ஓமம், லவங்கம் ஆகியவை மருந்தாகிறது.\nசோம்பு, ஓமத்தை பயன்படுத்தி மாதவிலக்கின்போது ஏற்படும் வலிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் ஓமம், ஒருபிடி அளவுக்கு புதினா, சிறிது பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி மாதவிடாய் காலத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு ஒருவேளை குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்று வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல் வராமல் இருக்கும். சுரப்பிகளில் ஏற்படும் கோளாறால் மாதவிலக்கு பிரச்னை ஏற்படுகிறது. உடல்பயிற்சி மிகவும் முக்கியம். இதனால் ஹார்மோன்கள், மனோநிலையில் சமநிலை உண்டாகும்.\nசோம்பு சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வயிற்றில் காற்று சேர்வதை தடுக்கிறது. ஓமம் சிறுநீர் பெருக்கியாகவும், மாதவிலக்கை தூண்டக் கூடியதாகவும் விளங்குகிறது. புதினா வலி நிவாரணியாகிறது. காற்றை வெளித்தள்ளும் தன்மை உடையது. மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் மார்பக வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ��ல்யாண முருங்கை இலை சாறு 20 மில்லி எடுக்கவும். இதனுடன் சம அளவு மோர் சேர்த்து மாதவிலக்கிற்கு முன்பு 10 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் மார்பக வலி இல்லாமல் போகும்.\nமாதவிலக்கிற்கு முன்பு இடுப்பு வலி, அடிவயிற்று வலி, மனநிலையில் மாற்றம், சோர்வு, மார்பக வலி போன்றவை ஏற்படும். மார்பகங்களில் ஏற்படும் வலிக்கு கல்யாண முருங்கை மருந்தாகிறது. இதற்கு முள்முருங்கை என்ற பெயர் உண்டு. இதன் இலைகள் பூவரசு இலையை போன்று இருக்கும். இது மாதவிலக்கை தூண்டக்கூடியது. ஹார்மோன்கள் கோளாறை சரிசெய்யும். சத்தூட்டமான கல்யாண முருங்கை, வலி நிவாரணியாக விளங்குகிறது. மாதவிலக்கு கோளாறுகளுக்கு கழற்சிக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது.\nஒரு கழற்சிகாயை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை எடுத்து, 5 மிளகு சேர்த்து ஒருவேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு முறையாக இருக்கும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். லவங்கத்தை நெய்விட்டு வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு சாப்பிட்டுவர தலைவலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்காது. லவங்கம் முதுகுவலி, அடிவயிற்று வலியை குணப்படுத்தும்.\nமாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் கைகால் வலி, தூக்கமின்மைக்கான மருந்து தயாரிக்கலாம். தண்ணீர் 50 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து, மாதவிலக்கிறகு 10 நாட்களுக்கு முன்பு குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் கைகால் வலி, தூக்கமின்மை ஏற்படாது. மனச்சோர்வு நீங்கும். குங்குமப்பூ அதிகளவில் எடுத்துக்கொண்டால் வயிற்றுபோக்கு ஏற்படும் என்பதால் குறைவாக சேர்க்கவும்.\nபதப்படுத்த உணவுகளை உண்பதால் அதில் இருக்கும் உப்புசத்து சேர்வது, நேரம் தவறி சாப்பிடுவதால் வயிற்றில் காற்று சேர்வது போன்றவை மாதவிலக்கு பிரச்னைக்கு காரணமாகிறது. இதை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். இதனால் வியர்வை தூண்டப்பட்டு உப்பு வெளியேறும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்துகொள்வதால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n“தீர�� காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72728-six-people-rob-over-rs-8-lakh-from-bank-in-muzaffarpur.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-18T09:18:17Z", "digest": "sha1:ROQEFDX64LMEUI6R6FF66GV3E4CPKNKJ", "length": 9842, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வந்தார்கள்; எடுத்தார்கள்; சென்றார்கள் - ஒரு நிமிடத்துக்குள் நடந்த வங்கிக் கொள்ளை! | Six people rob over RS 8 lakh from bank in muzaffarpur", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nவந்தார்கள்; எடுத்தார்கள்; சென்றார்கள் - ஒரு நிமிடத்துக்குள் நடந்த வங்கிக் கொள்ளை\nஅதிவேகமாக வங்கிக்குள் நுழைந்து ஒரு நிமிடத்துக்குள் ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற 6 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்\nபீகார் மாநிலம், முஸாபர்பூர் என்ற இடத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று தலையில் ஹெல்மெட் மாட்டியபடி வங்கிக்குள் நுழைந்த 6 பேர் அதிவேகமாக செயல்பட்டு கவுன்ட்டரில் இருந்து ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்துச் மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றனர். உள்ளே நுழைந்ததும் இருவர் அங்கிருந்த வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் கட்டுப்படுத்தியுள்ளனர். இருவர் காவலாளியின் துப்பாக்கியைப் பிடிங்கி அவரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.\nமற்றவர்கள் வங்கி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளைச்சம்பவம் வங்கியில் பொருத்தப்பட்ட கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் கொள்ளையர்கள் ஹெல்மெட் மாட்டி இருந்ததால் அடையாளம் காணுவதில் சிரமம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கியில் இருந்து 8 லட்சத்து 5ஆயிரத்து 115 ரூபாய் கொள்ளை போனதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.\nகொள்ளை குறித்து தகவல் தெரிவித்த காவல் அதிகாரி, 6 கொள்ளையர்களும் ஒரு நிமிடத்துக்குள் கொள்ளையடித்துவிட்டு வெளியேறியுள்ளனர்.அதில் இருவர் சிறுவர்கள் போல உடல்வாகு இருந்துள்ளதாக தெரிகிறது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளோம். கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளார்\n100 கிடாய்கள் பலி; பச்சரிசி சாதம்: ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட விநோத திருவிழா\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவட்டிக்கு வாங்கி வாகனத்தில் வைத்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு\nவங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..\nதி நகர் நகைக் ‌கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 10 பேர்‌ கைது\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\nவங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு..\nமாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..\nகடப்பாரையால் ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி : அபாய ஒலியால் ஓட்டம் பிடித்த கொள்ளையர்கள்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\n’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n100 கிடாய்கள் பலி; பச்சரிசி சாதம்: ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட விநோத திருவிழா\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/38886-2019-10-15-06-10-11", "date_download": "2019-11-18T09:30:15Z", "digest": "sha1:UVZJTATLOBT4UC6SIJMX3GG4S2DU75UL", "length": 9651, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "அன்றாடத்தின் எதிர்கொள்ளல்கள்", "raw_content": "\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.���ி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 15 அக்டோபர் 2019\nகண்ணுக்குள்ளேயே வரிசை கட்டி நிற்கின்றன\nசன்னல் காக்கை ஒரே மாதிரிதான் கரைகிறது\nசோம்பல் எரிச்சல் தயக்கம் துள்ளல்\nஉங்கள் வாகனம் ஓர் உதையில் புரிந்துகொள்ளும்\nகிரீம் உதிர்ந்த சவுத்த ரொட்டி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535193/amp", "date_download": "2019-11-18T09:36:50Z", "digest": "sha1:7BMT3EO7OLH4572UWBJ6AFUHBZVCXXIX", "length": 12566, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Rajnath Singh, Minister of Sioux Tourism | சுற்றுலா தலமாகிறது சியாச்சின் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் | Dinakaran", "raw_content": "\nசுற்றுலா தலமாகிறது சியாச்சின் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nலடாக்: ‘‘சியாச்சின் பனிமலைப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது’’ என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் லடாக் பகுதியில் சியாக் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது சீன எல்லையிலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. துர்புக் மற்றும் தவுலத் பெக் ஓல்டி பகுதிக்கு செல்லும் சாலையை இந்த பாலம் இணைக்கிறது. ஆசியாவிலேயே முதல் முறையாக மைக்ரோ பைல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பாலம் கட்டப்பட்டது. இதற்கு காஷ்மீரின் லடாக் பகுதியைச் சேர்ந்த மறைந்த ராணுவ அதிகாரி கர்னல் செவாங் ரின்சின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத், லடாக் எம்.பி ஜம்யங் செரிங் நம்கயல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்த பாலத்தை 15 மாதங்களில் கட்டிய எல்லை சாலை அமைப்பினரை(பிஆர்ஓ) பாராட்டுகிறேன். தொலைதூர பகுதிகளிலும், சிக்கலான பகுதிகளிலும் ரோடு மற்றும் தொலைத் தொடர்பை மேம்படுத்துவதில் பிஆர்ஓ முன்னணி வகிக்கிறது. இந்தப் பகுதியை சுற்றுலாவுக்கு திறந்துவிடுவது பற்றி லடாக் எம்.பி. தனது உரையில் குறிப்பிட்டார். சியாச்சின் அடிவார முகாம் முதல் குமார் போஸ்ட் வரை சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nநமது வீரர்கள் மற்றும் பிஆர்ஓ இன்ஜினியர்கள் மற்றும் தொழிலாளர்களின் முயற்சிகளை சுற்றுலா பயணிகள் பாராட்ட இந்த நடவடிக்கை உதவும். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, லடாக் பகுதி இனி நண்பர்களை ஈர்க்கும். இங்கு எதிரிகளுக்கு இடமில்லை. தீவிரவாத நடவடிக்கைக்களை நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. தீவிரவாத ஊடுருவலை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்றால், நமது ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.\nநாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை முக்கிய பங்காற்றி வருகிறது: 250-வது கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரை\nமாநிலங்களவை மற்றும் மக்களவையில் சபாநாயகருக்கு உறுதுணையாக இருக்கும் மார்ஷல்லின் சீருடை மாற்றம்\nநாட்டின் கூட்டாட்சிக்கு ஆன்மாவைப் போன்றது மாநிலங்களவை: மன்மோகன் சிங் கருத்து\nகடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர் வாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nநாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது: பிரதமர் மோடி உரை\n144 தடையையும் மீறி நாடாளுமன்றம் நோக்கி ஜே.என்.யு மாணவர்கள் பேரணி : பிரச்சனையை பேசித் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைத்தது மத்திய அரசு\nஆதார் அதிக பயனுள்ளது: வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகம்...பில் கேட்ஸ் அறிக்கை\nவரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தொடரில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை\nபொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கின் விசாரணையை டிச.2-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்�� உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம்: அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nடிசம்பர் 13-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு\nஇந்தியாவில் கொலை நடக்க முக்கிய காரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியீடு: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்\nகுளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே அமளி: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்கள் அனுமதிக்கப்படலாமா கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் பேட்டி\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு மக்களவையில் திமுக கண்டனம்\nடெல்லியில் கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஜே.என்.பல்கலை. மாணவர்கள் பேரணி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/10/14/china-tenta-restaurar-lacos-com-a-nba/", "date_download": "2019-11-18T08:46:57Z", "digest": "sha1:Y3CCOZLCP7EKCLRM4W5OJHF2AUDCSSFZ", "length": 17995, "nlines": 191, "source_domain": "ta.connectionjapan.com", "title": "NBA உடன் உறவுகளை மீட்டெடுக்க சீனா முயற்சிக்கிறது", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 18, 2019\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nNBA உடன் உறவுகளை மீட்டெடுக்க சீனா முயற்சிக்கிறது\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் நர்ல் கலாச்சாரம் பல்வேறு பொழுதுபோக்கு உலகம்\nNBA உடன் உறவுகளை மீட்டெடுக்க சீனா முயற்சிக்கிறது\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nகுறிச்சொற்கள்: ஆசியா, கூடைப்பந்து, சீனா, ஜனநாயகம், விளையாட்டு, ஹாங்காங், வெளிப்பாட்டின் சுதந்திரம், என்���ிஏ, செய்திகள்\nபனிப்புயல் அவர் ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு ஈஸ்போர்ட்ஸ் வீரருக்கு பரிசைத் தருவதாகக் கூறுகிறார்\nகுர்திஷ் படைகள், ஒரு முறை அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டு, சிரியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nஹூஸ்ட் கோப்பை (ホ ー ス ト ッ プ தங்குமிடம் ராக் பார் ராக் என் ரோல் நோ லிமிட்\nகுங் ஃபூ நட்பு கோப்பை டிண்டர்ஸ் கட்சி\nS.Battle 18 கொலம்பியா சர்வதேச கோப்பை\nசூப்பர் பிங்கோ இரவு ஸ்லம்பர்\nடோனின்ஹோ ஜெரஸ் மற்றும் காடென்சியா குழு அனைத்தும் ஒன்றாக கலந்தவை\n21º குங் ஃபூ சண்டை மன்மதன் இரவு\nபாரேன்ஸ் கட்சி * அனைத்தும் ஒன்றாக மற்றும் கலப்பு *\nஐடியாவிலிருந்து சுசுகாவில் பிராண்ட் வரை\nசர்வதேச பட்டறை Fiesta Latina\nடாடா கிட்ஸ் டான்ஸ் Fiesta Latina\nகாட்சியில் பெண்கள் முவுகாவின் புட்டெகோ\nஇணைப்பு ஜப்பான் ® செய்தி போர்டல் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - 2017, மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால். கட்டுரை 46 இன் படி, 9610 இன் பிப்ரவரி 98 இன் சட்டம் 5.250 / 9 மற்றும் சட்டம் எண் 1967. பத்திரிகை சுதந்திர சட்டம் - 2083 / 53 சட்டம் | சட்டம் எண் 2.083, 12 இன் நவம்பர் 1953.\nஇணைப்பு ஜப்பான் ® - இலாப நோக்கற்றது. எங்கள் முக்கிய நோக்கம் பிரேசிலிய சர்வதேச சமூகத்திற்கும் பிற வாசகர்களுக்கும் இலவசமாக தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதாகும்.\nஉலகில் செலுத்தப்படும் ஒரு சதவிகிதம் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nபதிப்புரிமை © 2019 தொடர்பு ஜப்பான் ®\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை Ok\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசிய���ாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-18T09:53:39Z", "digest": "sha1:TRXN7MU4DBWVPDKO2WOJXKWTWFBXJ7FL", "length": 8479, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசிதம்பரம் ஜாமீன் விசாரணை.. நவ.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nடெல்லி ஐகோர்ட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4ம் தேதிக்கு ஒத்திவை��்கப்பட்டது. Read More\nஅமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்..\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார் Read More\nசிதம்பரம், கார்த்தி வாங்கிய லஞ்சப் பணம் எவ்வளவு\nஐ.என்.எக்ஸ் மீடியாவின் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்காக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் தரப்பட்டதாக இந்திரானி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். Read More\nசிதம்பரம் ஜாமீன் மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்.. நாளை விசாரிக்கப்படுமா\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nநான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே என்று திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More\nதிகார் சிறையில் சிதம்பரம்... தூக்கமில்லா முதல் இரவு : டி.வி, நியூஸ்பேப்பர் பார்க்க அனுமதி\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டாலும் சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மற்ற கைதிகள் போல் டி.வி. பார்ப்பதற்கும், நியூஸ்பேப்பர் படிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார். Read More\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nசிபிஐ காவலில் சிதம்பரம் இருந்த போது அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 90 மணி நேர விசாரணையில் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More\nதிகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். Read More\n உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரம் விடுதலை ஆவாரா என்பது உச்சநீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் இன்று அளிக்கவுள்ள உத்தரவுகளில் தெரியும். Read More\nஐஎன்எக்ஸ் வழக்கு : ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் திங்கள் வரை நீட்டிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2012/02/", "date_download": "2019-11-18T09:14:54Z", "digest": "sha1:TCUNRU6FJGWW2TKFJNQ57ZKHIKJRUQYZ", "length": 69500, "nlines": 1138, "source_domain": "www.akrbooks.com", "title": "எல்லைகள்", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nதண்+செய்+ஊர் என்பதே தஞ்சாவூர் ஆயிற்று காவிரியின் கருணையால் குளிர்ந்த நிலபரப்பு உள்ள தஞ்சையை முத்தரையர் மன்னனிடம் விஜயாலய சோழன் கி.பி.850 -யில் கைப்பற்றி சோழநாட்டின் தலைநகராக்கினான் \nவிஜயாலன் தொடங்கி, ஆதித்யன்,பராந்தகன்,கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன்,ஆதிய கரிகாலன்,உத்தமசோழன், ராஜராஜசோழன், இவனது மகன் ராஜேந்திர சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை 176-ஆண்டுகள் தஞ்சை சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது\nராஜராஜன் தனது காலத்தில் கட்டியதே,பிரகதீஸ்வரர் கோயில் என்று பிராமணர்களால் பெயர்மாற்றப் பட்டுள்ள,பெரு உடையார்கோயில் என்ற ராஜராஜெச்வரம் கோயிலாகும் கல்வெட்டுகள் இக்கோயிலை அவ்வாறுதான் குறிக்கின்றன. அதுமட்டுமின்றி இகோயிலை, \"தட்சிண மேரு \" என்று குறித்து வந்தது கல்வெட்டுகள் இக்கோயிலை அவ்வாறுதான் குறிக்கின்றன. அதுமட்டுமின்றி இகோயிலை, \"தட்சிண மேரு \" என்று குறித்து வந்தது \"தென் கயிலாயமலை\" என்று பொருள்\nஇக்கோயிலின் முதல் கோபுரவாயிலுக்கு, \"கேரளாந்தகன் திருவாயில்\" என்று பெயர் காரணம்,தனது தூதுவனை சிறையிட்ட கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன்,988 -யில்,காந்தளூர் என்ற இடத்தில போரிட்டு, வென்றதன் நினைவாக வைக்கப்பட்டது காரணம்,தனது தூதுவனை சிறையிட்ட கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன்,988 -யில்,காந்தளூர் என்ற இடத்தில போரிட்டு, வென்றதன் நினைவாக வைக்கப்பட்டது\nபிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள்\nகோயில்கள் சோழமன்னர்கள் கட்டிய நோக்கம் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் கோயில்களில் இயங்கிவந்த பணிகளில், ஆதுலச் சாலைகள், என்ற மருத்துவ மனைகளும் அடங்கும்\nஅரசின் அன்றாட பணிகளை செயல்படுத்தும் நிர்வாக அலுவலகமாக கோயில்கள் விளங்கிவந்துள்ளதுடன்,மன்னனுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை கோயில்கள் மூலம் பலவேறு பணிகளில் ஈடுபட்ட பணியாளர்கள் ஏற்படுத்தி, ஆட்சிக்கு உதவிவந்துள்ளனர் என்பதை அறியலாம்\nகோயில்களுக்கு பொன்,பொருள் அளித்தார்கள், ஏராளமான நிலத்��ை அரசர்கள் எழுதிவைத்தார்கள் என்று பல்வேறு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. அவற்றை கோவில்கள் இன்றுள்ள சூழ்நிலையை வைத்து தவறாகப் புரிந்துகொள்கிறோம் பரந்துபட்ட நிலத்தின் நேரடியாட்சிக்கு, நிர்வாக அலுவலகங்களாக கோயில்களே அப்போது செயல்பட்டு வந்ததால்தான் கோயில்களுக்கு அரசர்கள் நிதியுதவியாக செய்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் பரந்துபட்ட நிலத்தின் நேரடியாட்சிக்கு, நிர்வாக அலுவலகங்களாக கோயில்களே அப்போது செயல்பட்டு வந்ததால்தான் கோயில்களுக்கு அரசர்கள் நிதியுதவியாக செய்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் தவிர நிலத்தின் வருவாயே அரசின் முக்கிய வருவாயாக இருந்ததால் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் அந்தந்த பகுதியில் இயங்கி வந்த கோயில்கள்களின் மேற்பார்வையில் இருந்துவருமாறு ஏற்பாடுகள் செய்யப்ப…\nகோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்\nகோயில்கள் இறைவழிபாடு செய்ய மட்டுமே என்று நினைத்து,நம்மை ஆண்ட அரசர்கள் கட்டியவை அல்ல அவர்களது ஆட்சியை சிறப்போடு நடத்திவரத் தேவையான பலதுறை அரச அலுவல்களை நடத்திவர உதவிடும் ஒருங்கிணைப்பு இடங்களாகவே எண்ணி கோயில்களைக் கட்டயுள்ளனர் அவர்களது ஆட்சியை சிறப்போடு நடத்திவரத் தேவையான பலதுறை அரச அலுவல்களை நடத்திவர உதவிடும் ஒருங்கிணைப்பு இடங்களாகவே எண்ணி கோயில்களைக் கட்டயுள்ளனர் இந்நாளில் கட்டப் பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை போல, அரசின் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தேவைகளுக்கு, பொதுபயன்பாட்டு நோக்கத்திற்காகவே அரசர்கள் கோயிலைக் கட்டி உள்ளதுடன்,அவ்வாறான பணிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்\nபண்டை கால தமிழகத்தின் சமயம்,சமுதாயம், வரலாறு,வாழ்க்கைத் திறன்,, அறச்செயல்கள்,ஆட்சிமுறை, பழக்கவழக்கங்கள் முதலியவற்றை நாமறிய உதவிடும் வண்ணம். கோயில்கள் திகழ்கின்றன என்று தனது தமிழ் நாட்டு சிவாலயங்கள் என்ற நூலில் குறிப்பிடும் மா.சந்திர மூர்த்தி,அவர்கள்,\n\"பண்டைக் காலங்களில் கோயில்கள் பல்வேறு கலை நூல்களும் ஓலை ஏட்டில் எழுதிவைத்து, பாதுகாக்கும் நூலகங்களாகவும் ,விற்றல்,கொடுக்கல் வாங்கல் முதலிய பத்திரப்பதிவு நடத்தும் இடங்களாகவும், ஆவணக் காப்பகங்களாகவும், விளங்கி வந்துள்ளன\" என்றும்\nஉத்தம சோழனால் கட்டப்பட்ட அறபலி ஈஸ்வ��ர் கோயில்\nஇன்றைய நாமக்கல் மாவட்டதில் உள்ள கொல்லிமலை குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவதை அறிந்து இருப்பீர்கள் வள்ளல் பாரி மன்னன் இம்மலையை ஆண்டான் என்றும் அவரது மகள்கள் 'அங்கவை,சங்கவை ' ஆகியோருக்கு. தமிழ் மூதாட்டி அவ்வை என்பவர் அடைக்கலம் தந்தார் என்றும் கதைகள் உள்ளன வள்ளல் பாரி மன்னன் இம்மலையை ஆண்டான் என்றும் அவரது மகள்கள் 'அங்கவை,சங்கவை ' ஆகியோருக்கு. தமிழ் மூதாட்டி அவ்வை என்பவர் அடைக்கலம் தந்தார் என்றும் கதைகள் உள்ளன சோழ பேரரசில் இப்பகுதி, \"மலையனூர் \"என்று அழைக்கப்பட்டு வந்தது\nஉத்தம சோழனின் தாயாரான,செம்பியன் மாதேவியார் இப்பகுதியை ஆண்டுவந்த, வேளிர் குறுநில மண்ணின் மகள் என்றும் இவரையே உத்தம சோழனின் தந்தையான கண்டராதித்தர் என்பவர் மனம் செய்திருந்தார் எனபது எல்லாம் சோழ வரலாற்றில் குறிப்புகளாக கிடைகின்றன\nஆதித்ய கரிகாலனை படுகொலை செய்த பிராமணர்களில் ஒருவன் இப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவன் என்பதாலேயே அவனை மலையனூரான ரேவதாச கிரமவித்தன் என்று, \"காட்டுமன்னார் கோயில் கருவறையில் உள்ள,ஆதித்ய கரிகாலனைக் கொன்று துரோகிகளானவர்கள்\" என்று குறிக்கும் கல்வெட்டு குறித்து வருகிறது\nஇந்த மலையனூரில், கொல்லிமலையில் உத்தம சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில்தான், \"அறபலி ஈஸ்வரர் கோயில்\" ஆகும்\nஉத்தம சோழனின் பிராமணீய ஆட்சி\nஉத்தம சோழனின்ஆட்சியை பிராமணீய ஆட்சி என்றே உறுதியாக கூறலாம் பிராமணர்கள் தங்கள் சார்பாக உத்தம சோழனை பேருக்கு மன்னனாக்கி விட்டு சோழ நாட்டை தங்களது ஆதிக்க,அதிகார பூமியாக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை அறுதியிட ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன\nஉத்தம சோழனது ஆட்சியைப் பற்றி, \"மதராஸ் மீயுசியத்தின் சாசனம் \" விளக்குகிறது\n\"உத்தம சோழன் நாட்டை ஆளத் திறமை அற்றவனாகவும்,தகுதி அற்றவனாகவும் விளங்கினான்\" என்று தமிழக வரலாறு என்னும் நூலில் அ.தேவ நேசன் என்பவர் குறிப்பிட்டு உள்ளார்\nதிருவாலங்காடு செப்பேடு, \"கலி\"என்பதாக ஆதித்ய கரிகாலனின் படுகொலைக்கு உரியவர்களைக் குறிப்பது உடன்,உத்தம சோழனை, ராஜராஜனின் சிற்றப்பன்,அருண்மொழி வர்மனுக்குரிய ஆட்சியினை ஆவலோடு முயன்று அடைந்தவன்,எனவும் அந்தணர்களுக்கு செல்வதை வாரி வழங்கி,உலகத்தைப் {நாட்டைப் பெற்றவன}பெற���றவன் எனவும் குறிபிடுகிறது\n\"ஆதித்தன் என்ற சூரியன் மறைந்தான், பாவம் என்ற இருள் சூழ்ந்தது\" என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தனது சோழர்கள் நூலில் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்ததைப் பற்றி சுருக்கமாக கூறுகிறார்\nபிராமணர்களின் செயல்களும் ஆட்சியாளர்களின் அச்சமும்\nபிராமணர்கள் தங்களது இனநலனுக்காக,பொருளாதார, அரசியல் மேன்மைக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக, எந்தவித அடாத செயலையும், சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி செய்பவர்கள், இயற்கையாகவே செய்து வருபவர்கள் எனபது குறித்து அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மேலும் சில நிகழ்சிகளை பார்க்கலாம்\nஇப்படிப்பட்ட சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்திருக்கலாம், மனிதர்கள் நாகரீகம், கல்வி அறிவு பெறுவதற்கு முன்பு நடந்த செயல்களை, ஒரு இனத்தை அவமதிக்கும் செயலை வெளிச்சமிடலாமா நியாயமா என்றும் தேவையற்ற ஒன்று,வீண் வேலை என்றும் கூட சிலர் நினைக்கக் கூடும்\n\"பார்ப்பனீயம்\" என்பது பாசிசவெறிகொண்ட சித்தாந்தம், பாசிசத்தை தவிர வேறு எந்த சித்தாந்தங்களையும்,தத்துவங்களையும் அது எப்போதும் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்பதை அப்படி நினைப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதை அப்படி நினைப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் இப்போதும், நவீன காலத்திலும் \"பிராமணீயம்\" என்ற பாசிசம் இத்தகைய அணுகுமுறையைக் கைக்கொண்டு இயங்கிவருகிறது இப்போதும், நவீன காலத்திலும் \"பிராமணீயம்\" என்ற பாசிசம் இத்தகைய அணுகுமுறையைக் கைக்கொண்டு இயங்கிவருகிறது இனிவரும் காலத்திலும் அது அவ்வாறே இயங்கி வரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் \nநவீன காலத்திலும் பிராமணீயம் என்ற பாசிசம் நடத்திவ…\nஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையும்\nபிராமணர்களின் மனுதருமம், சத்திரியர்களாக பிறந்தவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறுவதை,பிராமணர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள்கூட அரசனாக வேண்டும் என்றால் சத்திரியராகும் சாதி மாற்ற சடங்கினை பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பும் பொன்,பொருள் முதலியவற்றைக் கொடுத்து, அவர்கள் அனுமதியுடன் யாகம் செய்து பிறகுதான் அரசனாக முடியும்,நாட்டை அவர்கள் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்ய முடியும் என்பதை முந்தைய எனது பதிவுகளில் இருந்து விளங்கிக் கொண்டு இருப்பீர்கள் என்ற��� எண்ணுகிறேன்\nஅப்படி செய்யாமல், பிராமணர்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்ளாமல், வேறு சாதியைச் சேர்ந்தவர்களை,வேறு மதநெறிப்படி ஆட்சி செய்ய முயன்றவர்களை,\" பிராமணீயம்\" என்ற பாசிச, ஆதிக்க வெறிகொண்ட வேத பிராமணர்கள் ஆட்சியில் இருந்து அகற்ற, பல்வேறு தந்திரங்கள், சூழ்ச்சிகளைச் செய்தும்,சமயங்களில் அரசர்களை சதி செய்து கொன்றும் வந்துள்ளதற்கு முக்கிய உதாரணமாக ஹர்ஷ வர்தனருக்கு நேர்ந்த கதியில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்\nமனுதரும விதிப்படி, சத்திரிய சாதியில் பிறவாமல்,{ வியாபாரம் செய்யும்} வைசிய சாதியில் பிறந்தவர், பிரபாகர வர்த்தனன்\nவந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்\nசோழ நாட்டின் முக்கிய பகுதி எனபது தஞ்சையும் திருச்சியும் ஆகும் தஞ்சை பிற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்ததை அறிந்து இருப்பீர்கள் தஞ்சை பிற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்ததை அறிந்து இருப்பீர்கள் தஞ்சையைப் போலவே திரட்சி உறையூரும் ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கி வந்தது. உறையூர் சோழர்கள் என்று வரலாறு சில சோழ மன்னர்களைக் குறிப்பிடுகிறது\nஇப்படி சோழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரு நகரங்களான திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் துவாக்குடி என்ற ஊருக்கு வடக்கே சுமார் மூன்று கி.மி.தொலைவில் உள்ள கோயிலின் பெயர், \"திருநெடுங்களநாதர் கோயில்\" என்பதாகும்.\nதிருநெடுங்களம் என்ற இந்த ஊரில் உள்ள இக்கோயிலின் தல வரலாறு, \"அன்னை பார்வதி தேவி இங்கேயே தவமிருந்து இறைவனின் கைத்தலம் பற்றியதாக புராண வரலாறு கூறுகிறது. அகத்தியர் இத்தலத்தில் தவமிருந்து இறைவன் அருள் பெற்றதாகவும் வந்திய சோழன் என்ற மன்னனுக்கு இறைவன் அருள் பாலிததாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன\" என்கிறது\n(ஆதாரம்:தமிழ்நாட்டு சிவாலயங்கள் ,தொகுதி-2 ,பக்கம் 390, ஆசிரியர் மா.சந்திர மூர்த்தி.மணிவாசகர் பதிப்பக வெளியீடு-2004 }\nபிராமணீயத்தின் தந்திர யுக்திகளில் …\nவந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு\nஅதிகார ஆசை எனபது அதீத வெறியாகும்போது, நியாயங்கள், தர்மங்கள், ஒழுங்குமுறைகள்,கட்டுப்பாடு போன்ற மனித தர்மங்களும், நல்ல குணங்களும் மிதிக்கப்படுவது,மீறப்படுவது எனபது எப்போதும் நடந்துவரும் செயலாக இருக்கிறது பாசிசம் என்ற சர்வாதிகாரத்தை விரு���்பும் அரக்கமனம் கொண்ட பார்ப்பனீயம், இத்தகைய செயல்களை இயல்பாக தொடர்ந்து செய்து வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் காணக் கிடைகிறது\nஎனது முந்தையப் பதிவுகளில், ஆதித்ய கரிகாலன் படுகொலை பற்றியும்,அவனைப் படுகொலை செய்தவர்கள்,சோழ அரசில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த, பார்ப்பன அதிகாரிகள். அவர்கள் தங்களது இன நலனுக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக எத்தகைய கொடும் செயலையும் செய்பவர்கள்\nதங்கள் மேன்மைக்கு,ஆட்சி அதிகாரத்துக்கு தடையாக இருப்பதாக கருதியே, ஆதித்ய கரிகாலனைக் கொன்றதோடு அல்லாமல் அவனது பெற்றோர்களான சுந்தரசோழன், வானவன் மாதேவி ஆகியோர் சிறைபட்டு, சித்திரவதை பட்டு இறக்க நேரிட்டது உத்தம சோழன் அரசனாக நேரிட்டது உத்தம சோழன் அரசனாக நேரிட்டது ஆதித்ய கரிகால சோழன்,படுகொலை செய்தவர்கள், அவனது பெற்றோர்களை கொடுமை செய்தவர்கள், குந்தவை நாட்சியாரையும், அவன் தம்பி ராஜராஜனையு…\nகுந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திருமணமா\nகுந்தவை நாச்சியாருக்கு திருமணம் ஆனதாக கல்வெட்டுகள் குறிப்பதில் இருந்து அறிய வருகிறது\nகுந்தவையைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் அவரை, \"உடையார் பொன்மாளிகைத் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் \" என்றும் \"ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார் \" என்றும் வல்லவரையர் வந்திய தேவர் மாதேவர் மாதேவியார் என்றும் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு இப்போது போல வயதோ,சட்டமோ ஏற்படுத்த வில்லை ஆதலால், பெண்களுக்கு அவர்கள் வயதுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே,அல்லது வயதுக்கு வரும் பருவத்திலே கூட திருமணம் நடந்து வந்தது ஆதலால், பெண்களுக்கு அவர்கள் வயதுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே,அல்லது வயதுக்கு வரும் பருவத்திலே கூட திருமணம் நடந்து வந்தது உயர்ந்த குடும்பத்து பெண்களுக்கும் இது பொருந்தும் உயர்ந்த குடும்பத்து பெண்களுக்கும் இது பொருந்தும் அதுவும் குந்தவை போன்ற அரச குடும்பத்து பெண்களுக்கு திருமணம் எனபது, அவர்கள் விருப்பத்தின் பேரில் நடப்பது அரிதாகும்\nகுந்தவை வந்தியத் தேவனை காதலித்ததாக எண்ணும்படி, அமரர் கல்கி அவர்கள் தனது\" பொன்னியின் செல்வன்\" நாவலில் சித்தரித்து உள்ளது தவறாகும்\nகுந்தவை காதல் திருமணம் செய்து கொண்டிருப்பின் அல்லது ��னது கணவனை சுயமாக தேர்ந்தெடுத்ததாக இருப்பின் நிச்சயம் அது குறித…\nகாதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்\nகாதலர் தினமாக உலமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இளசுகளால் கொண்டாடப் பட்டு வருகிறது இந்த கொண்டாட்டங்களில் நடக்கும் அத்துமீறல்கள் நமக்கும் உடன்பாடான ஒன்று இல்லை\nஆனால், காதலை நாகரீகமாக, தங்களது எதிர்கால வாழ்வின் அடித்தளமாக என்னும் காதலர்கள், காதலை சொல்லி, பரிசுகள் வழங்கி,வாழ்த்துகள் சொல்லி, நீடித்த அன்பு கொள்ள விரும்பும் இளசுகளுக்கு காதலர் தினம் ஒரு வாய்ப்பும், வசதியும் தருகிறது என்பதால் அதனை வரவேற்கிறேன் நானும் காதலித்து,கலப்பு மனம்புரிந்து, மனமொத்து வாழ்ந்துவருவதை இந்த தருணத்தில் குறிப்பிடுவது, மகிழ்ச்சி அளிக்கிறது\nஇந்தியாவில் காதலர் தினத்துக்கு ஆதரவு இருப்பதைப் போலவே எதிர்ப்பு இருப்பதையும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் என்பதை நாம், நன்கு தெரிந்து கொள்ள முடியும் இந்துத்துவ தருமத்தை கடைபிடித்து வரும் அமைப்புகளும் கட்சிகளும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் முன்னணியில் இருகின்றன இந்துத்துவ தருமத்தை கடைபிடித்து வரும் அமைப்புகளும் கட்சிகளும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் முன்னணியில் இருகின்றன அவைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு என்ன காரணங்களை கூறுகின்றன அவைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு என்ன காரணங்களை கூறுகின்றன என்று பார்த்தால், காதலர் தினம் நமது க…\nராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்\nஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு அடுத்து நடந்த நிகழ்சிகளில் ஒன்றாக வரலாறு குறிக்கும் சோகத்தை, சுந்தர சோழன் அவன் மனைவி வானவன் மாதேவி ஆகியோருக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி இருந்தேன்\nவரலாற்றில் சுந்தர சோழன் இறந்ததை, \" பொன்மாளிகையில் துஞ்சிய தேவர்\" என்று மிகவும் நயமாக, உயர்த்தி சொல்லி உள்ளார்கள்\n\"பொன்மாளிகை\" என்று குறிக்கப்படுவது காஞ்சியில் இருந்த, சோழர்கள் அரண்மனையைதான் என்று கல்வெட்டு கலைச்சொல் அகர முதலி {மதுரை காமராஜர் பல்கலை கழகம் வெளியீடு} குறிப்பிடுகிறது\nசோழர்களுக்கு கடம்பூர்,கும்ப கோணம் அருகில் உள்ள பழையாறை,கங்கை கொண்ட சோழபுரம்,தஞ்சை, திருச்சியின் சமயபுரம் என்று பலஇடங்களில் அரண்மனைகள் இருந்துள்ளது\nராஜராஜனை பால்குடி மாறாத குழந்தை என்று நான் வேண்டும் என்று குறிப்பிடவில்லை வானவன் மாதேவி உயிர் துறந்தது குறித்து, ( ARE 230 OF 1902) கல்வெட்டுகள் உள்ளது வானவன் மாதேவி உயிர் துறந்தது குறித்து, ( ARE 230 OF 1902) கல்வெட்டுகள் உள்ளது\n\" முலைமகப் பிரிந்து முழங்கு எரிநடுவனும் தலைமகன் பிரியாத் தையல்\"\n-இவ்வாறு குறித்து ,புகழ்ந்துள்ளதாக \"தென்னாட்டு போர்களங்கள்\" என்ற நூலில், கா.அப்பாது…\nஅன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே\nநமது தமிழகத்தின் வரலாறை... அதுவும் சோழர்களது வரலாறை அறிந்து கொள்ள விழையும் உங்களது ஆர்வமும், நீங்கள் கேட்கும் சந்தேகங்கள், விளக்கங்கள் மூலம் தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்\nஉள்ளபடியே, அவ்வப்போது.. நமக்கு தோன்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுவது எல்லோருக்கும் உள்ள இயற்கை குணமாகும் சிலர், \"நாமும் கேட்போமே \"என்று கேட்பதும் உண்டு, சிலர், \"நாமும் கேட்போமே \"என்று கேட்பதும் உண்டு, தெளிவுபெற கேட்பது போல, நம்மை திசை திருப்ப , அதாவது இந்த பதிவை படிப்பவர்களிடம் தேவை அற்ற குழப்பத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி விட.. எண்ணி கேட்பவர்களும் உண்டு தெளிவுபெற கேட்பது போல, நம்மை திசை திருப்ப , அதாவது இந்த பதிவை படிப்பவர்களிடம் தேவை அற்ற குழப்பத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி விட.. எண்ணி கேட்பவர்களும் உண்டு அப்படிப் பட்டவர்களால் நான், பதிவு எழுத வந்த நோக்கம் திசை மாறி, வேறு தளங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பதிவுகள் விவாத மேடையாகி விடும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளதால், அனைவருக்கும் விளக்கங்களை தருவதை, அதுவும் உடனுக்குடன் தருவதையும் நான் தவிர்க்க விரும்புகிறேன்\nமேலும் நான்வரலாற்றில் உள்ள தவறுகளை திருத்தும் நோக்கத்திலோ, {ஏனெனில் அது தேவையற்ற சர்ச்சைகளையே ஏற்படுத்தும்} வரலாறு முழுவதும் தவறு என்று வாதிடவோ, அல்லது நான் எழுதுவதே உண்மைவரலாறு என்று நீங்கள் நம்பவேண்டும…\nஅரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்\nகுந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள் என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத சுந்தரசோழன் அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்து, சோழநாட்டின் திருச்சி பகுதியில் சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமி�� ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவரது அருளாசியால் பிறந்தவர்கள் என்றும் பெர்சிய, பாரசீக மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.\nநத்தார் வலியார், ( செஸ்தான் ) இன்றைய சிரியா, பகுதி ஒன்றின் அரசர் என்றும், அவரது இயற்பெயர், \"சையத் முத்தத்ருதீன்\" என்றும் குறிப்பிடுகிறது. அவர் அடக்கமான தர்காவின் ஆயிரமாவது ஆண்டுமலர், { திருச்சி, மதுரைரோடில் அவரது தர்கா உள்ளது } குறிப்பிடுகிறது . ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம்,பெனுகொண்டா என்ற இடத்தில அடக்கம் ஆகியுள்ள அவரது சீடர், பாபா பக்ருதீனுடைய வாழ்க்கை வரலாறு நூலும் இவைகளை உறுதிப் படுத்துகின்றன . ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம்,பெனுகொண்டா என்ற இடத்தில அடக்கம் ஆகியுள்ள அவரது சீடர், பாபா பக்ருதீனுடைய வாழ்க்கை வரலாறு நூலும் இவைகளை உறுதிப் படுத்துகின்றன (தாரீக் அவுலியா என்ற பாரசீக நூல் அவரது பயணங்கள், அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சொல்லுகிறது (தாரீக் அவுலியா என்ற பாரசீக நூல் அவரது பயணங்கள், அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சொல்லுகிறது\nஇவைகள் தவிர, இரட்டையராக பிறந்த ஆதித்த கரிகாலன் அவரது தந்தையான சுந்தர சோழனிடம் அரண்மனையில…\nபிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள...\nகோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்\nஉத்தம சோழனால் கட்டப்பட்ட அறபலி ஈஸ்வரர் கோயில்\nஉத்தம சோழனின் பிராமணீய ஆட்சி\nபிராமணர்களின் செயல்களும் ஆட்சியாளர்களின் அச்சமும்\nஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையு...\nவந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்\nவந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு\nகுந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திர...\nகாதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்\nராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்\nஅன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே\nஅரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்\nபார்ப்பன பாசிசத்தால் பலியான ஆதித்த கரிகால சோழன்\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக...\nசாதியை மாற்றும் பிராமண சதி- ஹிரணிய கர்ப்பம்\nபிராமண குருவின் ஒருமணி நேர ஆட்சியில் நடந்தது\nஇந்துமதத்தின் இரும்பு பிடியில் சத்ரபதி சிவாஜி\nபார்ப்பன பாசிசத்தில் தண்டனைகளும் நீதியும்\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்ட���்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/10053605/Scholarships-for-5-lakh-seniors-across-Tamil-Nadu.vpf", "date_download": "2019-11-18T10:02:09Z", "digest": "sha1:LZWGEEYRNNNJZNWEIKXO2R5XJGTAH576", "length": 23752, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Scholarships for 5 lakh seniors across Tamil Nadu; Announcement by chief Minister Edappadi Palanisamy || தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + \"||\" + Scholarships for 5 lakh seniors across Tamil Nadu; Announcement by chief Minister Edappadi Palanisamy\nதமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n‘தமிழகத்தில் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான சொத்து மதிப்பு ரூ.1 லட்சமாக இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும்’ என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nசேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா கொங்கணாபுரத்தில் நேற்று நடைபெற்றது.\nஇதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.25.89 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.\nதமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்கள் பெறப்பட்டன. இதில், தகுதியுள்ள 5 லட்சத்து 11 ஆயிரத்து 186 மனுக்கள் ஏற்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் 4 லட்சத்து 37 ஆயிரத்து 492 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 23 ஆயிரத்து 538 மனுக்கள் நிலுவையில் உள்ளது.\nஅதேசமயம், நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, முதியோர் உதவித்தொகை பெற சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று இருந்ததை மாற்றி ரூ.1 லட்சம் சொத்து மதிப்பு இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகிராமத்தில் வாழ்கிற மக்கள் பிறரிடம் நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டியிருந்தாலும் அதற்கு பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களுக்கும், புதிய பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளது. குடியிருக்க வீடுகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படும். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.\nதமிழகத்தில் பெய்யும் பருவமழையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் இருப்பதற்காக நீர் மேலாண்மை அமைப்பு மூலம் குடிமராமத்து திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காணமுடிகிறது.\nகோதாவரி-காவிரி இணைப்பு என்பது எனது கனவு திட்டம் ஆகும். அது நிச்சயம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருகிறது. பிரதமர் மோடியும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.\nஅதேபோல், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அந்த திட்டத்தை செயல்படுத்தும். அதாவது, கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் என தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇவ்வளவு தொலைநோக்கு திட்டங்களை நி���ைவேற்றி கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மட்டும் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆட்சி நடக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்கிறார். பல்வேறு திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். எங்களது திட்டங்கள் எல்லாம் எதிர்காலத்திலும் விவசாயிகள் பயனடைகின்ற திட்டங்களாக இருக் கின்றது. எதிர்கால தமிழகம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் எனவும், வேளாண் பெருமக்களுக்கு தேவையான நீர், குடிநீருக்கு தேவையான நீர் முழுவதுமாக வழங்க வேண்டும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எங்களுடைய லட்சியம்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் ரூ.112.36 கோடி மதிப்பில் 116 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.18.88 கோடியில் முடிவுற்ற 43 திட்ட பணிகளையும், 24 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nசேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஊராட்சியில் உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி சுமார் 52 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் குடிமராமத்து செய்யப்பட்டதன் விளைவாக 42 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளரிவெள்ளி ஏரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார். அப்போது வழிந்தோடும் தண்ணீருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவினார்.\nஏரியை பார்க்க வந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.\n1. அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை ஏற்று நாட்டின் அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n2. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை; எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n3. எடப்பாடி பழனிசாமி இன்று விக்கிரவாண்டிக்கு வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டிக்கு இன்று வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.\n4. ரூ.25 கோடி செலவில் தடுப்பணை, கட்டிடங்கள்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணைகள் மற்றும் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\n5. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்ட புதிய இணையதளம்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டுவதற்காக புதிய இணையதளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\n2. முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\n3. தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\n4. இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\n5. கரூரில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை: கொசுவலை நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 கோடி பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாது��ாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101838", "date_download": "2019-11-18T08:48:47Z", "digest": "sha1:FYSU7YNSIQZ7P3GOPNJZU2UXGDLA7NHV", "length": 49740, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியத்தின் பல்லும் நகமும்", "raw_content": "\n« ஈர்ப்பதும் நிலைப்பதும் பற்றி…\nஇந்தியப்பயணம் –ஒரு மதிப்புரை »\nஇரண்டயிரத்தோடு சிற்றிதழ்களுக்கான வரலாற்றுத்தேவை முடிந்துவிட்டது என்பது என்னுடைய மனப்பதிவு. சிற்றிதழ்கள் என்பவை ஊடகம் மறுக்கப்பட்ட தரப்புகள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் அச்சு ஊடகம். அச்சு என்பது செலவேறிய ஒன்று. விநியோகம் அதைவிடச் செலவானது .அந்த முதலீட்டை நிகழ்த்த வாய்ப்பு கொண்ட தரப்புகளுக்கே சிந்தனை, பண்பாட்டுச்சூழலில் குரல் இருந்தது. அது எப்போதும் அரசியல், வணிக அதிகாரத்திற்கு ஆதரவான குரல்தான்.அக்குரலுக்கு எதிராகச் செயல்படும் தரப்புகளுக்கு ஊடக உலகம் இடம் அளிப்பதில்லை. ஆகவே மாற்றுக்குரல்கள் தங்களுக்கான ஊடகத்தை நாடின. அவ்வாறு உருவானதே சிற்றிதழ்\nஊடகம் வணிகமாகும்போது ஏற்கனவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட் தரப்புகளும் அவர்களால் விரும்பி வாசிக்கப்படும் குரல்களூம் மட்டுமே ஊடகங்களில் இடம்பெறத் தொடங்கின. மக்களுக்கு இன்றியமையாதவற்றை சொல்லும் தரப்புகளும் எதிர்காலத்தை முன்வைத்து அவர்களுடன் பேசும் தரப்புகளும் அவர்களால் புரிந்துகொள்ளப்படாமலோ ஏற்றுக்கொள்ளப்படாமலோ புறக்கணிக்கப்பட்டன. அவற்றுக்கு ஊடகம் மறுக்கப்பட்டது. சிற்றிதழ் என்பது அத்தரப்பின் குரல்.\nசிற்றிதழ்கள் இரண்டு வகையானவை. சில சிந்தனைக்களங்கள் சிறிய வட்டங்களுக்குள் மட்டுமே புழங்க முடியும் உயர்கல்வி ஆய்வுகள், தொழில்நுட்ப ஆய்வுகள் போன்றவை. சில சிந்தனைக்களங்கள் எதிர்த்தரப்பாக உருவாகி வருபவையாக இருக்கும். மாற்றுத் தொழில் நுட்ப ஆய்வுகள், இயற்கை வேளாண்மை முதலியவை. கல்வெட்டு, அகழ்வாய்வு போன்ற சில குறிப்பிட்ட துறைகளுக்குள் செயல்படும் அறிவியக்கங்கள் பரவலாக வாசிக்கப்பட முடியாதவை. அவற்றுக்கு சிற்றிதழ் என்ற வடிவம் இயல்பாகவே வசதியாக அமைகிறது.\nதமிழில் சிறிய இதழ்களின் இயக்கம் அச்சு தொடங்கிய உடனேயே ஆரம்பித்திருக்கிறது. இயல்பிலேயே சிறிய வட்டத்திற்குள் தான் புழங்கியாகவேண்டிய குரல்கள் அவை உதாரணமாக கரந்தை தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செந்தமிழ்செல்வி என்னும் சிற்றிதழ். அறிஞர்கள் மட்டுமே வாசிக்கும் தன்மை கொண்டிருந்தது அது. ஆனால் அதில்தான் பிற்காலத்தில் தமிழ் பண்பாட்டுச்சூழலில் பேசப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தனித்தமிழ் இயக்கத்தின் தமிழ்பதிப்பியக்கத்தின் ஒரு கருத்தியல் மையமாகவே செந்தமிழ்செல்வி இருந்தது. அப்பேர்ப்பட்ட பத்திரிகைகள் தமிழ் வரலாற்றில் இருபதையாவது சுட்டிக்காட்ட முடியும்.\nதமிழில் இலக்கிய எழுத்து பாரதியிலிருந்து தொடங்குகிறது. பாரதி இந்தியா, விஜயா, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் எழுதினார். தொடர்ந்து ஆ.மாதவையா போன்றவர்கள் அவ்விலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தனர். மாதவையா பஞ்சாமிர்தம் போன்ற சிறிய பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். சுதந்திர போராட்ட காலத்தில் சமூக சீர்திருத்தம், தேசிய விடுதலை, பண்பாட்டு மீட்டெடுப்பு ஆகியவற்றை இலக்காகக்கொண்டு பல்வேறு சிறிய பத்திரிகைகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. இவை அன்றைய வாசிப்புச் சூழலையும் அச்சுச் சூழலையும் வைத்து பார்த்தால் ஓரளவுக்கு வாசிப்புவட்டம் கொண்ட சிறிய இதழ்கள் என்று சொல்லலாம்.\nஆனால் 1930 களோடு தமிழில் வணிக எழுத்தும் வணிகப்பிரசுரமும் வீறு கொண்டன. ஒரு பெருந்தொழிலாக அச்சு ஊடகம் மாறியது. அப்போது மக்களால் வாசிக்கப்படும் படைப்பு, ஏற்றுக்கொள்ளப்படும் படைப்பு மட்டுமே பிரசுரத்துக்குரியது என்னும் விதி உருவாகியது. விளைவாக இலக்கியம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. தீவிர இலக்கியம் வணிக சூழலில் நீர்த்துப்போய்விடுவதையும் புதிய போக்குகள் மறுதலிக்கப்படுவதையும் கண்டு அவை அழியாமல் வாழ்வதற்கு சிறிய அளவிலேனும் களம் தேவை என்பதனால் சிறுபத்திரிகை என்னும் இயக்கம் உருவானது. தன் வட்டத்தை திட்டமிட்டு சிறிதாக அமைத்துக்கொண்டு, அதற்குள் மட்டுமே செயல்படுவது இது. ஆகவே முதலீடோ அமைப்போ தேவையற்றது. நட்புக்குழு ஒன்றோ தனிமனிதரோ வெளியிடக்கூடுவது.\nதமிழிலக்கியத்தின் சிற்றிதழ் இயக்கம் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து; விலிருந்து தொடங்குகிறது. அதற்கு நான்கு தலைமுறைக் காலகட்டங்கள் உண்டு. ’எழுத்து’, ‘சந்திரோதயம்’, ‘சூறாவளி’ போன்ற இதழ்கள் முதல் தலைமுறை. கணையாழி, தீபம், கசடதபற,நடை,ழ போன்ற இதழ்கள் இரண்டாவது காலகட்டத்தை சேர்ந்தவை. விருட்சம் ’சொல்புதிது’ ’சிலேட்’ போன்றவை மூன்றாவது காலகட்டம். ‘காலச்சுவடு’.’உயிர்மை’ உயிரெழுத்து போன்ற இதழ்கள் நான்காவது காலகட்டம்.\nஇந்நான்காவது காலகட்டத்தில் சிற்றிதழ்கள் தங்களை இடைநிலை இதழ்களாக மாற்றிக்கொண்டன. அரசியல் திரைப்படம் போன்றவற்றுக்கு பெருமளவு இடம் அளிக்க ஆரம்பித்தன. 1000 பிரதிகளிலிருந்து 5000 பிரதிகளாக இவற்றின் விற்பனை கூடியது இரண்டாயிரத்துக்குப் பின்னர்தான் இவ்வாறு சிற்றிதழ்கள் பேரிதழ்களாக உருமாற்றம் பெறத் தொடங்கின. இன்று ஏறத்தாழ பத்து இடைநிலை இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.\nஇரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான இந்த மாற்றத்துக்கு அடிப்படைகள் இரண்டு. ஒன்று இணையம். இரண்டு புத்தகக் கண்காட்சிகள் இணையம் வழியாக புத்தகம் பற்றிய தகவல்கள் சென்று மக்களை சேரத்தொடங்கின. புத்தகக் கண்காட்சிகளின் வழியாக மக்களிடம் புத்தகங்கள் சென்று சேரத்தொடங்கின. ஆகவே முன்பிருந்த வாசகர் வட்டம் பத்து மடங்கு பெருகியதென்று சொல்லலாம். அதன் விளைவாகத்தான் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்கள் ஐந்தாயிரம் வரை அச்சிடப்படலாயின.\nஇணையம் இன்னொரு வாய்ப்பை அளித்தது. சிற்றிதழ்கள் என்று நேற்றுவரைக்கும் சொல்லிக்கொண்டிருந்த இதழ்களை அச்சில் கொண்டுவராமல் மின்வடிவிலேயே பரவலாகக்கொண்டு செல்ல முடியுமென்ற நிலை ஏற்பட்டது.சிற்றிதழ் உருவானதே மூதலீட்டையும் அமைப்பையும் தவிர்ப்பதற்காகத்தான். இணையத்தில் அவை தேவையில்லை. அதோடு அச்சிதழுக்குத் தேவையான சந்தா வசூலும், சந்தைவினியோகமும்கூட தேவையில்லை என்றாயிற்று\nஇன்று இலக்கியம் தமிழில் மிகப்பெரும்பாலாக மின் வடிவிலேயே படிக்கப்படுகிறது. இது அச்சு சிற்றிதழ்களின் தேவையை பெரும்பாலும் இல்லாமல் ஆக்கியது. அச்சுச் சிற்றிதழ்கள் என்பவை ஒரு கௌரவத்திற்காகவோ அழகிற்காகவோ பிடிவாதமாக அச்சிடப்படுபவை என்னும் நிலை இன்று உள்ளது. அவற்றை படிப்பவர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் சென்ற தலைமுறை வாசகர்கள். இன்று இணையத்தில் பத்தாயிரம் பேர் படிக்கும் ஒர் இணையச் சிற்றிதழை நிறுவி நடத்திவிட முடியும் என்றிருக்கையில் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகளை அச்சிட்டு தபாலில் அனுப்புவதில் பொருளேதும் இருப்பதாக தெரியவில்லை.\nசிற்றிதழ் என்னும் மாற்று ���யக்கத்தின் மேல் ஆர்வம் கொண்டு பிடிவாதமாக வெளியிடப்படும் சிற்றிதழ்களில்கூட பெரும்பாலும் இணையத்தில் அறிமுகமாகி இணையம் வழியாக எழுந்து வந்த எழுத்தாளர்களின் படைப்புகளே வெளியிடப்படுகின்றன. சிற்றிதழ்கள் வழியாக உருவாகிவந்த எழுத்தாளர்களோ வாசகர்களோ இன்று இருப்பது போல தெரியவில்லை.\nஇச்சூழலில் தான் வல்லினத்துடன் எனக்கு அறிமுகம் உருவாகிறது. 2006-ல் வல்லினத்தின் நண்பர்குழுவை நான் கொலாலம்பூரில் சந்தித்தேன். என்னை சிங்கப்பூரில் இருந்து கொலாலம்பூருக்கு ஒரு வாசகர் சந்திப்புக்காக அழைத்திருந்தனர். நவீன் அன்று காதல் என்னும் சிற்றிதழை நடத்திவந்தார். வல்லினம் அதன்பின்னர்தான் உருவானது.\n‘நாங்கள் வல்லினங்கள்’ என்று அறிவித்துக்கொண்டு வெளிவந்த சிற்றிதழ் சா.கந்தசாமி,ஞானக்கூத்தன்,ந.முத்துசாமி கூட்டில் வெளிவந்த கசடதபற. தமிழ்ப்புதுக்கவிதையின் ஒரு கூர்மையான வெளிப்பாட்டு ஊடகம் அவ்விதழ். [அதேசமயம் சிற்பி, தமிழ்நாடன்,ஞானி, அக்னிபுத்திரன் போன்றாரால் வெளியிடப்பட்டு வன்மையான முழக்கங்களை எழுப்பிய இதழ் ‘வானம்பாடி’ என்ற பெயரில் வெளிவந்தது என்பது வேடிக்கை]. மலேசியாவின் ‘வல்லினம்’ சிற்றிதழ் அப்பெயரிலேயே ஓர் அறைகூவலைக் கொண்டிருந்தது\nவல்லினத்தின் பிரதிகளை நான் பார்க்கையில் அது இளைஞர்களின் தீவிரத்தின் வெளிப்பாடு என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அச்சில் படைப்புக்களை வெளியிடுவதென்றால் மலேசியாவில் ஏராளமான வாய்ப்புக்கள் இருந்தன. உண்மையில் அங்குள்ள இதழ்கள் எழுத ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருந்தன. ஆகவே அங்குள்ள சிற்றிதழுக்கான தேவை என்ன என்று புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்களிடம் பேசியபோது அச்சிற்றிதழைச் சேர்ந்தவர்கள் ஒரு தனி அடையாளத்தை நாடுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.\nமலேசியச்சூழலில் அச்சு ஊடகம் பெரும்பாலும் அதிகாரத்துடன் செய்துகொள்ளும் சமரசத்தின் முகமாக இருந்தது. அங்குள்ள அரசியலில் வேறுவழியும் இல்லை. உண்மையில் ஒரு முகம் சமரசம் என்றால் எல்லா முகங்களிலும் சமரசம் காலப்போக்கில் வந்துவிடுகிறது. இலக்கியரசனை, இலக்கியமதிப்பீடுகள், கருத்துவிவாதங்கள் அனைத்தும் சமரசத்திற்குள்ளாகி நுட்பம், தீவிரம், கூர்மை என்பதற்கே இடமில்லாமல் ஆகிவிட்டிருந்தது. இந்த மழுங்கியதன்மை மைய ஊடகத்தின் அ���ையாளமாக ஆனபின்னர் அதில் என்ன எழுதினாலும் அதுவும் மழுங்கியதாகவே வெளிப்படும்.\nமலேசியாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் இந்தியநகரங்களிலும் சரி, தமிழ்ப்பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒருசில பொதுத்தன்மைகள் உண்டு. அவை அதிகார அமைப்புக்களுக்கு நயந்துசெல்லும் தன்மைகொண்டிருக்கும். காலப்போக்கில் வலுவான அமைப்பாக திரண்டு செல்வவளம் கொண்டிருப்பதனால் அதிகாரத்தையும் செல்வத்தையும் கையாள்பவர்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கும். அதன்பின் அத்தனை செயல்பாடுகளும் அந்த இலக்கை மட்டுமே கொண்டிருக்கும்.\nவிளைவாக உலக இலக்கியம், உலகசிந்தனைகளில் இருந்து முழுமையாகத் தன்னைத் துண்டித்துக்கொண்டு ஒருவகையான ‘பழங்குடி’ மனநிலையை அவர்கள் அடைந்திருப்பார்கள். உலகிலுள்ள அத்தனை பழங்குடியினரும் அவர்களின் பண்பாடுதான் தூய்மையானது அவர்களின் இனம்தான் தொன்மையான வரலாறுள்ளது என்னும் மூடநம்பிக்கை கொண்டிருப்பார்கள். வாசல்களை முழுமையாக மூடிக்கொண்ட தமிழ்வட்டங்களும் இந்நம்பிக்கையையே முதன்மையாகக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை திரும்பத்திரும்பச் சொல்லும் எளிமையான கேளிக்கைப்பிரச்சாரர்களே அவர்களுக்கு உகந்த சொற்பொழிவாளர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமாக இருப்பார்கள். பழங்குடிகள் அனைத்துமே சிந்தனைக்குப் பதிலாகக் கூட்டுக்கேளிக்கைகளில் திளைக்க விரும்புவார்கள். பழங்குடித்தன்மைகொண்ட நம் தமிழமைப்புக்களுக்கு அந்தத்தேவையை சினிமா நிறைவேற்றுகிறது.\nஆகவே அதிலிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள விரும்பினர் மலேசியாவின் இளையதலைமுறைப் படைப்பாளியினரில் சிலர். தங்கள் குரல் தனித்துக்கேட்கவேண்டும் என்றும் தீவிரமானவர்களாகவே தங்கள் எழுத்து தங்களை அடையாளம் காட்டவேண்டும் என்றும் எண்ணினர். அதன் விளைவே வல்லினம் என்னும் பெயர். வல்லினம் மைய ஓட்டத்தின் மீதான சமரசமில்லாத , முகம்பார்க்காத, விமர்சனம் மூலமே கவனம் பெற்றது. வாசகர்கள் இவர்கள் வேறுவகையினர் என்னும் எண்ணத்தை அடைந்தனர். சிற்றிதழ் என்னும் அடையாளமே அவர்களை வேகம் மிக்கவர்கள் என்று காட்டியது\nநவீனத்துவம் என்பது மரபின் மீதான விமர்சனத்தில் இருந்து மட்டுமே உருவாக முடியும். தமிழ்நவீனத்துவம் பாரதியில் முனைகொண்ட கடுமையான மரபுவிமர்சனத்தில் தொடங்கி புதுமைப்பித்தனில் மேலும் தீவிரம் கொண்டது. நவீன இலக்கியத்தை பழைய இலக்கியத்தில் இருந்து வேறுபடுத்தும் அம்சம் என்பது ‘விமர்சனத்தன்மை’ என்று சொல்லலாம். அந்த விமர்சனத்தின் பொருட்டே நவீன இலக்கியம் ஒருவகை துடுக்குத்தன்மையை, அடங்காமையை அடைகிறது. எள்ளலும் பகுப்பாய்வும் அதன் வழிமுறையாக அமைகிறது. அதன் குரலில் தவிர்க்கமுடியாத ஒரு சீண்டும்தன்மை குடியேறுகிறது.\nஆகவே முன்னர் சொன்ன பழங்குடித்தன்மையை நிராகரிக்காமல், விமர்சனம் செய்து நிராகரிக்காமல் நவீன இலக்கியமும் நவீனசிந்தனையும் உருவாகவே முடியாது. அது அரசியல்நிலைபாடோ கருத்துமாறுபாடோ அல்ல. அது நவீன இலக்கியத்தின் அடிப்படை மனநிலை. புதுமைப்பித்தனைப்பற்றி ‘இவருக்கு இப்படியெல்லாம் எழுத என்ன உரிமை’ என ராஜாஜி கோபம்கொண்டது அந்த மனநிலையைக் கண்ட மரபின் எரிச்சல்தான். ஜெயகாந்தன், சுந்தரராமசமை முதல் இன்றுவரை எழுத்தாளர்கள் அந்த விமர்சனத்தன்மை, அதிலுள்ள சீண்டும் தன்மை காரணமாகவே எதிர்க்கப்படுகிறார்கள்.\nமலேசிய இலக்கியத்தில் நவீன இலக்கியத்தின் குரலாக வல்லினம் எழுந்ததனாலேயே அது விமர்சனத்தன்மையும் சீண்டும்தன்மையும் கொண்டு தனித்து விரிந்தது என நினைக்கிறேன். அங்கெ நவீன இலக்கியம் பிறந்ததே இவ்வியல்புகளால்தான். ஆனால் அதில் உருவான பெரிய தேக்கம் அங்கே இலக்கியத்தையும் ஒருவகை சடங்காக ஆக்கியது. அதிலிருந்து மீண்டும் விலகி எழுந்து பல்லும் நகமும் கொள்வதையே நான் வல்லினத்தில் காண்கிறேன். சமீகபாக தமிழிலக்கியத்தின் பல ஆழமனா படைபுகள் வல்லினத்தில் உருவாக முடிந்தது இவ்வியல்பால்தான்.\nமிக எளிதாக மலேசியச் சூழலில் இணையத்தில் இதழ்களை வெளியிட முடியுமென்று இருக்கையில் அச்சிட்டு விநியோகிப்பதற்கான தேவை என்ன என்ற எண்ணம் எனக்கு அன்று எழுந்தது. ஆனால் தமிழ்ச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மலேசியச் சூழல். மலேசிய சூழலில் அச்சு ஊடகம் என்பது தமிழ்நாட்டைப் போல் பெருவணிகமாக ஆகவில்லை. ஏனெனில் மிகப்பெரிய அளவில் வணிக வாய்ப்புகள் அங்கில்லை ஆனால் மிகப்பெரிய அளவில் அதிகார மையப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் ஒத்துழைத்தும் கோரிக்கை வைத்தும்சில விஷயங்களைப்பெற்று தமிழர்கள் அங்கு வாழ்வதற்கான மொழி சார்ந்த முகமா��வே அச்சு ஊடகம் கருதப்படுகிறது. அதாவது அச்சில் வெளிவரும் நாளிதழ்களை சார்ந்து தான் தமிழர்கள் தங்கள் கருத்துக்களை அங்கு தொகுத்துக்கொள்கிறார்கள்.\nஅச்சூழலில் இணையத்தில் தனியாக இலக்கியம் எழுதிக்கொண்டிருப்பது என்பது அங்குள்ள சூழலில் எந்தவிதமான தலையீட்டையும் நிகழ்த்தாமல் தனிப்போக்காக ஒதுங்கிக் கொள்வதாக இருக்கும். அங்கே தேவையாக இருந்தது ஓர் இடையீடு. ஒரு மாற்றுக்குரல். அதற்கு சிறிதென்றாலும் இன்னொரு அச்சு ஊடகமே ஆயுதமாகமுடியும். அவ்வாறுதான் வல்லினம் போன்ற இதழின் அவசியம் உருவாகிறது. அது தன்னை அச்சில் கொண்டுவரும்போது அங்கு ஏற்கனவே இருக்கும் அச்சு ஊடக துறைக்குள் ஒரு மாற்றுக்குரலாக ஒலிக்க முயல்கிறது. அங்கு இருக்கும் அச்சு ஊடகத்துறையின் குறைபாடுகளை போதாமைகளை விமர்சனம் செய்கிறது. அதன் விளைவாக கடும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறது. அந்தப்போக்கால் முன்னிறுத்தப்படும் படைப்பாளிகளுக்கு மாற்றான படைப்பாளிகளை முன்னிறுத்துகிறது. வேறுவகையான சொல்லாடல்களை நிகழ்த்துகிறது.\nவல்லினம் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் மொழிசார் அதிகாரமையத்திற்கு எதிரான ஒரு குரல். தமிழர்கள் மேலும் தீவிரமானவர்கள் என்றும் மேலும் உண்மையானவர்கள் என்றும் மேலும் உலகப்பண்பாட்டுடன் நேரடித்தொடர்பு கொண்டவர்கள் என்று அது காட்ட விரும்புகிறது. சிறிய ஒரு நண்பர் வட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட வல்லினம் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நடந்து தனது இடத்தை இங்கு நிறுவிக்கொண்டிருக்கிறது. அங்குள்ள நெருக்கடிகளால் வல்லினம் சமீபகாலமாக அச்சில் இல்லை, இணைய இதழாகவே வெளிவருகிறது. ஆனால் அது அச்சிதழ் என்னும் அடையாளத்தைப் பெற்றுவிட்டது.\nவல்லினம் முன்னெடுத்த சந்திப்புகளில் பங்கெடுப்பதற்காக பலமுறை நான் சென்றிருக்கிறேன் .வல்லினத்தின் மாநாடுகளில் கருத்தரங்குகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இலக்கிய பயிற்சி பட்டறைகளை இரண்டு முறை நடத்தியிருக்கிறேன். தேர்ந்த இலக்கியத்தை படிப்பதற்கும் அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கும் தரமான இலக்கியத்தைப் படைப்பதற்கும் மலேசிய இளம் தலைமுறைக்குப் பயிற்சி அளிப்பது இன்று வல்லினத்தின் முதன்மையான பணியாக உள்ளது. அதன்பொருட்டே ஏற்கனவே மலேசியாவில் விவாதிக்கப்படக்கூடிய விஷயங்களையும் குறைபாடுக���ையும் சமரசங்களையும் வல்லினம் சுட்டிக்காட்டுகிறது. இது பண்பாட்டு இயக்கமாக இருந்தாலும் அங்குள்ள மொழி மையமாகிய அதிகாரத்திற்கு அறைகூவலாக இருப்பதனால் ஒருவகையான மாற்று அதிகாரச்செயல்பாடாகவே உள்ளது.\nவல்லினத்தின் இணைய வடிவம் வெளிவருகிறது. உலகம் முழுவதிலும் வாசகர்கள் அதைப்படிக்கிறார்கள் ஆனால் அதன் அச்சு வடிவமே மலேசியாவில் மிக முக்கியமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். ஆகவே அது அச்சிலும் வந்தாகவேண்டும். அதற்கு காரணம் அதில் இருக்கும் குறியீட்டுத்தன்மை. மின்வடிவம் எண்ணத்திலிருந்து எண்ணத்திற்கு செல்வது போல, அதற்கு ஒரு பருவடிவம் இல்லாதது போல தோன்றுகிறது. அதுவே அச்சில் கையில் தொட்டுப்பார்க்கக்கூடிய இதழாக வரும்போது கண்கூடாக முன்னால் வந்து நிற்கும் ஒரு இயக்கமாக ஆகிவிடுகிறது. சிற்றிதழுக்கு இப்படி ஒரு தனித்தன்மை உண்டு என்பதை வல்லினம் மூலமாகவே நான் அறிந்தேன்.\nஇன்று தமிழ்நாட்டுக்கு வெளியே கனடா, ஃப்ரான்ஸ்,நார்வே,,அமெரிக்கா, இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழிலக்கிய வாசிப்பும் எழுத்தும் நிகழ்கிறது.. சில நாடுகளில் தமிழர் அனேகமாக எந்த பண்பாட்டு நடவடிக்கைகளும் இல்லாமல் காலத்தில் மிகப்பின்னடைந்து அடையாளம் இழந்து சிதறிப்போயிருக்கிறார்கள் இலங்கையில் உள்நாட்டுப்போராலும் அது உருவாக்கிய கடுமையான கசப்புணர்வுகளாலும் ஒற்றைப்படைக் கருத்துநிலைகளின் மூர்க்கத்தாலும் இலக்கிய இயக்கம் சிதறுண்டு பொருளிழந்துள்ளது. ஆனால் அங்கே வலுவான இளையதலைமுறைப் படைப்பாளிகள் எழுந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.\nதங்களை ஓரளவுக்கு தொகுத்துக்கொண்டு பண்பாட்டுச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் தமிழர்கள் கனடாவில் மட்டும்தான் இருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த அமெரிக்கா போன தமிழர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பக் கல்வி அடைந்தவர்கள் பண்பாட்டுப் பயிற்சி இல்லாதவர்கள். எளிய திரைப்பட ரசனை என்பதற்கு அப்பால் அவர்களுக்கு தமிழுடன் தொடர்பில்லை.\nசிங்கப்பூர் தமிழிலக்கியத்தை பொறுத்தவரை அங்கு தரமான படைப்பாளிகள் சிலர் இருந்தாலும் படைப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் ஏறத்தாழ எல்லாமே இலக்கியப்படைப்புகள்தான் என்று முன்வைக்கப்படுகின்றன. கூரிய விமர்சனங்கள் அங்கு உருவாகவில்லை. முன்னரே உருவாகி நிலைபெற்றுள்ள அமைப்புகள் இலக்கியத்தின் மையப்போக்குகளை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. மாற்றுப்போக்குகளுக்கு அங்கு இடமில்லாமல் இருக்கிறது.\nமலேசியாவில் அந்த நிலைதான் இருந்தது. வல்லினம் அச்சூழலை மிக விரைவாக மாற்றியது இன்று தமிழகத்திற்கு வெளியே தீவிரமும் ஆழமும் கொண்ட இலக்கியச் செயல்பாடு நடைபெறும் ஒரே களமாக மாறியிருக்கிறது மலேசியா .அதை உருவாக்கிய வல்லினம் நண்பர்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பங்களிப்பொன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த மகத்தான வரலாற்று பங்களிப்பும் அது நிகழும் போது சரியாக மதிப்பிடப்படாததாகவே இருக்கும். காலத்திற்கு அப்பால் நின்று பார்க்கும் எழுத்தாளர்களுக்கே அது கண்ணில் படும் அவ்வகையில் இங்கிருந்துகொண்டு ஒரு வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று வல்லினத்தைப்பற்றி என்னால் சொல்ல முடியும்.\n[வல்லினம் நூறாவது இதழ் மலரில் எழுதப்பட்ட கட்டுரை]\nகைக்குட்டைகள் : வடிவமும் மறுவடிவமும்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்��ிரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/202912?ref=archive-feed", "date_download": "2019-11-18T09:36:46Z", "digest": "sha1:BXQDYJIZTAYHRQKUHGMSAIOXKHQ3FPOR", "length": 8253, "nlines": 114, "source_domain": "www.tamilwin.com", "title": "அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்! மைத்திரி - மகிந்தவிற்கு பீதியை ஏற்படுத்திய ரணில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மைத்திரி - மகிந்தவிற்கு பீதியை ஏற்படுத்திய ரணில்\nஅண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமான ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் முழு விபரத்தை விரைவில் வெளியிடுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர்,\n“ஒக்டோபர் 26 சூழ்ச்சியின் பின்னணியில் மைத்திரி - மகிந்த மட்டும் தொடர்புப்படவில்லை. அவர்கள் இருவரின் முழுக் குடும்பமும் இந்த அரசியல் சூழ்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளது.\nஅத்துடன், மகிந்த அணியை சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. அவர்கள் அனைவரின் விபரங்களையும் விரைவில் வெளியிடுவேன்.\nஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலரும் இந்த அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு இறுதியில் தப்பியுள்ளனர். கட்சியின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு அவர்க��ின் விபரங்களை வெளியிடமாட்டேன்.\nஇந்த அரசியல் சூழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர எமது ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடினமாக உழைத்தார்கள்.\nநீதித்துறையில் அவர்கள் நம்பிக்கை வைத்து செயற்பட்டார்கள். அவர்களின் எண்ணத்தின்படி நாம் வெற்றியடைந்தோம்.\nநாம் எதிர்பார்த்த மாதிரி சர்வாதிகாரம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றது.” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D/page/3", "date_download": "2019-11-18T08:21:03Z", "digest": "sha1:CICV2IGFBRIF5J4CV43EDSP3BIDQNAEH", "length": 3624, "nlines": 52, "source_domain": "oorodi.com", "title": "அடொப் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஅடொப் நிறுவனம் நீண்ட காலமாகவே இணைய மற்றும் வடிவமைப்புக்கான மென்பொருட்களை வெளியிட்டு வருகின்றது. கடந்த வருடம் தன்னுடன் மக்ரோமீடியா நிறுவனத்தையும் இணைத்தை பின்னர் இணைய மற்றும் வடிவமைப்பு மென்பொருட்களுக்கான முடிசூடா மன்னனாக அடொப் நிறுவனம் வடிவெடுத்திருக்கின்றது. இருந்தாலும் நீண்டகாலமாக அவர்களின் கனவாக இருந்து வந்த பெண்களுக்கான சிறப்பு மென்பொருளை அவர்களால் இப்போதுதான் வெளியிட முடிந்துள்ளது.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இ���் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2012/04/", "date_download": "2019-11-18T09:41:15Z", "digest": "sha1:ZUPLLJJOZFVT2H34APA46FWXFM6NAGVY", "length": 88547, "nlines": 349, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: April 2012", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசென்னை விட்ட சோகக் கண்ணீரும் ஶ்ரீரங்கத்தின் ஆனந்தக் கண்ணீரும்\nஇப்படி எதானும் சொல்லித் தான் சமாளிச்சுக்கணும். :))) வேறே வழியில்லை. கிளம்பறன்னிக்குக் காலங்கார்த்தாலே 2 மணி 3 மணிலே இருந்து இடியும், மின்னலுமா வானம் அமர்க்களப் படுத்திட்டு இருந்தது. காலங்கார்த்தாலே ஆறு மணிக்கெல்லாம் பாக்கர்ஸை வரச் சொல்லியாச்சு. வந்துடுவாங்க. சாமான்களை எப்படி ஏத்தறது. மாடியிலே இருந்து கீழே இறக்கியாகணும். கவலை பிச்சுக்கொள்ளப் பிள்ளையாருக்கு ஒரு ரூபாய்க் காசு லஞ்சம் கொடுத்துச் சரிக்கட்டினேன். வரும் வழியிலே தூற்றல் அக்ஷதை போட, இங்கே வந்ததும் வெளுத்துக் கட்டியது மழை. சென்னை அளவுக்கு வெயில் தெரியலை; சாமான்களை எல்லாம் இன்னும் சரி பண்ணலை. பிஎஸ் என் எல்லுக்கு ஏற்பாடாக முன்னாடியே எல்லாம் கொடுத்துத் தயார் செய்து வைத்திருந்தும் இந்தக் கட்டிடத்தில் ஒரு சில குடியிருப்புக்காரங்களுக்கு பிஎஸ் என் எல் கனெக்‌ஷனுக்கான வயர் இணைப்பு இல்லை. அதிலே நம்ம குடியிருப்பும் ஒண்ணு. இன்னிக்குத் தான் வந்து பார்த்துட்டுத் திங்கட்கிழமைக்குள்ளாக வயர் இணைப்புக் கொடுப்பதாய்ச் சொல்லி இருக்காங்க. வராதுனு நினைச்ச எரிவாயு இணைப்பு வந்தாச்சு. மற்ற இன்வெர்டர், ஏசி இணைப்பெல்லாம் கொடுத்தாச்சு. இரண்டு நாளாகக் கரன்டும் கட் ஆகலை.\nஇன்னிக்கு பிஎஸ் என் எல் டாடா கார்ட் வாங்கினேன் அவசரத்துக்காக. தாத்தாவோட அஞ்சலிப் பதிவு ஒரு மாசம் முன்னாடியே ஷெட்யூல் பண்ணியாச்சு. டாடா கார்ட் விலை மட்டுமில்லாமல் இணைய இணைப்புக்கான பணமும் நான் 2ஜியில் சம்பாதிச்சிருந்தாத் தான் கட்டுபடியாகும் போலிருக்கு. ஆகவே தோழர்களே, தோழிகளே, நண்பர்களே, நண்பிகளே, சகோதர, சகோதரிகளே, ரத்தத்தின் ரத்தங்களே, உடன்பிற���்புக்களே, அனைவரும் ஸ்வீட் எடு, கொண்டாடுனு கொண்டாட வேண்டாம்.\nவண்ணான் வீடு போற வழி இன்னும் கொஞ்ச தூரம் தான். வந்துடுவோமாக்கும்.\nஇன்று தமிழ்த் தாத்தாவின் நினைவு நாள். தமிழுக்கு அவர் செய்திருக்கும் அளப்பரிய தொண்டுக்குச் சும்மாவானும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லை நாம் சொல்வது வெறும் சம்பிரதாயம். வறுமையிலும் மிகவும் கஷ்டப் பட்டுப் பல பணக்காரர்களின் ஆதரவைப் பெற்றுத் தமிழின் அரிய நூல்களைப் பதிப்பித்தார். அவர் இல்லை எனில் மணிமேகலை எந்த மதத்தைச் சார்ந்த நூல் என்பதையே நாம் அறிந்திருக்க மாட்டோம். பல அரிய நூல்களைச் சுவடிகளில் இருந்து கண்டறிந்து பதிப்பித்த மாமனிதருக்கு நாம் செலுத்த வேண்டிய அஞ்சலி எப்போதும், எங்கேயும் தமிழிலேயே பேசுவது ஒன்றே. ஆங்கிலச் சொற்களைத் தேவையான இடத்தின் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசுவதைக் கூடியவரை தவிர்ப்போம்.\nசென்னையில் இருந்து எழுதும் கடைசிப் பதிவு இது. திங்களன்று ஶ்ரீரங்கம் சென்று பால் காய்ச்சி விட்டு வந்தாச்சு. இன்னிக்குத் தொலைபேசியையும், ப்ராட்பான்ட் இணைப்பையும் சரன்டர் பண்ணுகிறோம். இனி அங்கே சென்று தான். அங்கே எல்லா ஏற்பாடுகளும் செய்து வைச்சாச்சு. நாங்க அங்கே போயிட்டுக் கணினியையும் இணைப்புகள் கொடுத்துத் தயார் செய்து வைக்கணும். எப்படியும் புதன் கிழமை தான் போகப் போவதால் அடுத்தவாரக் கடைசி ஆகும். ஆகவே ஒரு வாரம் நோ இணையம்.\nஊர்களுக்கெல்லாம் அடிக்கடி செல்வதில் இணையத்துக்கு வராமல் இருப்பதில் பிரச்னை ஒன்றும் இல்லை. அதோடு இங்கேயே சில சமயம் இணையத்திலே அதிகம் அமராமல் இருக்கவேண்டும் எனக் குறைத்துக் கொள்வதும் உண்டு.சில சமயம் bandwidth exceed ஆயிடுமேனும் குறைச்சுக்கறது உண்டு. ஆகவே புத்தகங்கள் துணையோடு ஒருவாரப் பொழுது போயிடும். :)))))) சில ஆண்டுகளாகவே சென்னையை விட்டுச் சென்றுவிடும் எண்ணத்தில் இருந்தோம். பல ஊர்களையும் சென்று ஆராய்ச்சிகள் செய்தோம். ஶ்ரீரங்கம் லிஸ்டிலேயே இல்லை. இது திடீர்னு யு.எஸ்ஸில் இருக்கையில் எடுத்த முடிவு. ஶ்ரீரங்கம் போகலாமானு யோசனையாத் தான் இருந்தது. சென்னையை விட வெயில் அதிகம்.அதோடு பவர் கட்டும் அதிகம். முதலமைச்சர் தொகுதி என்பதால் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் இல்லை என்பதே உண்மை.\nஎன்றாலும் மனசில் என்னமோ அங்கே ��ெல்லவேண்டும் எனத் தோன்றியது. சென்னைக் காதலர்களுக்கு எனக்குச் சென்னை பிடிக்காது என்றால் ஆச்சரியமாய்ப் பார்க்கலாம். அவங்க கிட்டே எல்லாம் மன்னிப்புக் கேட்டுக்கறேன். என் பதிவுகளில் ஆரம்பக் காலத்திலேயே சென்னைனா பிடிக்காது என எழுதி இருப்பேன். :)))))) முக்கியமா இன்னம்புரார் :)))) சென்னை என்றால் அவருக்கு ஒரு தீராத மயக்கம். என்னவோ எனக்கு அந்த மயக்கம் வந்ததில்லை. எப்படியோ, சந்திக்க ஒரு வாரம் ஆகும் என்பது தான் விஷயம். பின்னூட்டங்கள் எல்லாம் கொடுத்து வைங்க. இங்கே சொந்தக்காரங்க வீட்டிலே இணையம் கிடைச்சா பப்ளிஷ் பண்ணி வைக்கிறேன். :))))) அப்படிப் போட முடியலைனா யாரும் உண்ணும் விரதம், தீக்குளிப்புனு ஆரம்பிக்க வேண்டாம்.\nஎல்லாரும் சமத்தா அலகு குத்திக்கொண்டு, காவடி எடுத்தால், அல்லது மண்சோறு சாப்பிட்டாலே போதும்\nநலம் தானே, நலம் தானே\nஅனைவருக்கும் வணக்கம். ஏற்கெனவே அறிவிப்புச் செய்த நினைப்பில் பதிவிலே ஏதும் சொல்லாமலேயே ஊருக்குக் கிளம்பிப் போயிட்டேன். பலரும் தொலைபேசி(செல்)யில் அழைத்துக் கேட்டதும் தான் புரிந்தது. மன்னிக்கணும் பல்வேறு வகையான குழப்பங்கள்; எல்லாத்தையும் விட சொந்த வீட்டை விட்டுட்டுப் போகும் மன வருத்தம். ஆகவே முன்னுக்குப் பின் முரணாகி விட்டது. ஶ்ரீரங்கம் போய்ப் பால் காய்ச்சி அங்கே இரண்டு நாள் தங்கிட்டு வந்தாச்சு. அனுபவங்கள் பின்னர். இப்போத் தான் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் வந்தோம். இணையம் இருக்கானு சோதனை செய்தேன். அதோடு அநேகமா நாளையிலிருந்து இணையம் கட் பண்ணிடுவாங்கனு நினைக்கிறேன். நாளை தான் தெரியும். அப்புறமா ஶ்ரீரங்கம் போய் இணையம் இணைப்பு வந்து தான் உங்களை எல்லாம் பார்க்க/படிக்க முடியும்.\nஅதுக்குள்ளே யாரும் தீக்குளிக்க வேண்டாம்;மண் சோறு சாப்பிட்டு அலகு குத்திக் காவடி மட்டும் எடுத்தால் போதும். :))))))\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13 சித்திரை, தமிழ்ப் புத்தாண்டு. நந்தனத்துக்கு வயசு 60\nதிரு இன்னம்புராரின் அன்புக் கட்டளை புத்தாண்டிற்கு அன்றொரு நாள் நான் எழுதவேண்டும் என்பது. அவராட்டமா சுவை கூட்டி எழுதத் தெரியாது; வராது. பொறுத்தருள்க வார்த்தைகளில் சிக்கனம் மட்டுமின்றி ஒரே வார்த்தையில் மொத்தக் கட்டுரையின் உள்ளார்ந்த பொருளைக் கொண்டு வருகிறார். நானோ வள வள, ஆகவே 2 நாட்களுக்கு என்னோட அறுவை தான். பெரியவர் ஓய்வு எடுக்கப் போகிறேன்னு சொல்லிட்டார். தொந்திரவு செய்ய வேண்டாம்\nஅப்பாவோட முன்னோர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள். மத்தியப் ப்ரதேசம், ஆந்திரா பார்டர்னு சொல்வாங்க. அவங்க பரசுராம க்ஷேத்திரத்திலே கன்யாசுல்கம் முறையில் பெண்ணை தானமாய்ப் பெற்றுக் கொஞ்ச காலம் அங்கே குடித்தனம் பண்ணி, பின்னர் என் அப்பாவோட கொ.தா. காலத்தில் மதுரைக்கருகே மேல்மங்கலம் வந்து குடியேறினாங்க. ஹிஹி, வந்தேறிங்க தான் தொழில் வைத்தியம். ஆனால் என்னோட தாத்தாவோட அதெல்லாம் போயாச்சு. இப்போச் சொல்ல வந்தது என்னன்னா எங்க வீட்டிலே யுகாதியும் உண்டு; தமிழ் வருஷப் பிறப்பும் உண்டு; விஷுக்கனியும் உண்டு. சின்ன வயசிலே விபரம் தெரியாப் பருவத்திலே விஷுக்கனி கொண்டாடியது மங்கலாக நினைவில் இருக்கு. யுகாதியும் தமிழ் வருஷப்பிறப்பும் கொஞ்சம் கூடக் குறையாத அதே விமரிசையோடு கொண்டாடப் படும். இப்போவும் அண்ணா, தம்பி வீடுகளில் யுகாதிக்குப் பாயசம் வைத்து விருந்து உண்டு. விஷுவும் தமிழ் வருஷப் பிறப்பும் அநேகமாச் சேர்ந்தே வந்துவிடுவதால் பிரச்னை இல்லை.\nகல்யாணம் ஆன வருஷம் யுகாதி கொண்டாட்டம் வழக்கம் போல் கொண்டாட நினைத்தால் நம்ம தலைவர் சிரிக்கிறார். இது என்ன வழக்கம்னு அப்புறமா மாமியாருக்குக் கடிதம் போட்டுக் கேட்டால் அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாங்க. அவங்க சோழ தேசத்து வடமர்கள். J ஆகவே சித்திரை வருடப் பிறப்பு விமரிசையாகக் கொண்டாடினோம். எனக்குக் கல்யாணமாகிக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆக இருந்த நேரம். எங்க பெண் வயிற்றில் மூணு மாசம். ஆகவே புதுப் புடைவை எல்லாம் எடுத்துக் கொண்டாடினோம். இதிலேயும் முன்னெல்லாம் பஞ்சாங்கப்படி வருஷம் பிறப்பது முதல் நாளாகவும் சித்திரை ஒண்ணாம் தேதி அடுத்த நாளாகவும் இருக்கும். இம்மாதிரிச் சமயங்களில் என் அப்பா வீட்டில் தமிழ் வருஷப் பிறப்பை முதல் நாளே கொண்டாடுவாங்க. அடுத்தநாள் சித்திரை ஒன்றாம் தேதி தான் விஷுக்கனி. சில சமயம் இரண்டும் சேர்ந்தே வரும். இந்த வருஷம் அப்படிச் சேர்ந்தே வந்திருக்கு.\nமுழுப் பூஷணி, முழுப் பரங்கி, வாழைக்காய்த் தார், வாழைப்பழத்தார், பச்சைக்காய்கள், பழ வகைகள், தானியங்கள், அரிசி, பருப்பு, வெல்லம், மஞ்சள் கிழங்கு, நிறைநாழி ஒரு படி அளவுள்ள படி அளவையில் மஞ்சள், குங்குமம் இட்டு, சந்தனம் தடவி அரிசியை அதி���் நிறைத்து, மேலே காசுகளைப் போட்டுப் பூவால் சுற்றி நடுவில் வைப்பார்கள். பக்கத்தில் ஒரு தாம்பாளத்தில் பருப்பு, வெல்லம், முழுத் தேங்காய் வைக்கப் பட்டிருக்கும். அவரவர் குல தெய்வப் படத்தை முன்னே வைத்துப் பக்கத்தில் பெரிய கண்ணாடியை வைத்து நாகர்கோயில் வெண்கல விளக்கை ஏற்றி வைப்பார்கள். வெற்றிலை, பாக்கு, பழம், காசுகள் வைத்திருக்கும். சுவாமி படத்துக்கு நகைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்கக் கூடாது. வீட்டின் பெரியவங்க யாராவது ஒருத்தர் கையைப் பிடிச்சு அழைத்துச் சென்று கண்ணாடிக்கு எதிரே காட்டுவாங்க. அதில் தெரியும் காட்சியைக் கண்டதும் பின்னர் சுவாமிக்கு எதிரே வைத்திருக்கும் பொருட்களையும் பார்த்ததும் நமஸ்கரித்து எழுந்ததும், கை, கால் சுத்தம் செய்து குளித்து வந்ததும், வீட்டுப் பெரியவங்க இனிப்பை முதலில் உண்ணக் கொடுத்துப் பின்னர் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்துக் காசோ அல்லது ஏதேனும் பரிசோ கொடுப்பாங்க. என்ன அதிகம் போனால் அந்தக் காலத்து வெள்ளி நாலணா கிடைக்கும். J\nஇந்த வருஷத்தோட பெயர் நந்தன. நாரதரும் கண்ணனும் கூடியதால் பிறந்த குழந்தைகள் என்று அசிங்கமான கற்பனைகள் காணக்கிடைக்கின்றன. அப்படியே எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் கண்ணனை நினையாதவர் யார் எல்லாருக்குமே அவன் அருளுகிறான். அப்போ கண்ணன் இல்லாத இடம் ஏது எல்லாருக்குமே அவன் அருளுகிறான். அப்போ கண்ணன் இல்லாத இடம் ஏது அவனை நினையாத மனம் ஏது அவனை நினையாத மனம் ஏது அப்படிக் கண்ணனை நினைந்திருந்த நாரதர் கண்ணனின் மாயையில் சிக்கித் திளைத்து மீண்டு வந்ததையே அது சுட்டிக்காட்டுகிறது. மனிதனின் வாழ்நாளின் ஒரு சுற்று அறுபது வருடம். அப்படி அறுபது வருடங்கள் பிறந்தன. இந்த அறுபது வருடங்களும் மாயையில் மூழ்கி இருந்தார் நாரதர். கண்ணனின் மனைவி என்றே எடுத்துக்கொண்டாலும் கண்ணனை நினைப்பவர்கள் அனைவருமே நாயகியர் தானே. பக்த மீராபாய் இதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறாளே அப்படிக் கண்ணனை நினைந்திருந்த நாரதர் கண்ணனின் மாயையில் சிக்கித் திளைத்து மீண்டு வந்ததையே அது சுட்டிக்காட்டுகிறது. மனிதனின் வாழ்நாளின் ஒரு சுற்று அறுபது வருடம். அப்படி அறுபது வருடங்கள் பிறந்தன. இந்த அறுபது வருடங்களும் மாயையில��� மூழ்கி இருந்தார் நாரதர். கண்ணனின் மனைவி என்றே எடுத்துக்கொண்டாலும் கண்ணனை நினைப்பவர்கள் அனைவருமே நாயகியர் தானே. பக்த மீராபாய் இதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறாளே அவன் சந்நிதியில் ஆண்மகன் அவன் ஒருவனே என்று\n இந்த நந்தன வருஷத்து முக்கியத்துவம் என்னன்னா, நம்ம நந்தனம் தெரியுமா நந்தனம் அதாங்க தமிழ்நாட்டின் முதல் ஹவுசிங் போர்ட் குடியிருப்புப் பகுதி. இதற்கு அறுபது வருடம் ஆகுதாம். கல்கியிலே படிச்சேன். ராஜாஜி முதலமைச்சரா இருந்தப்போ ராமநாதபுரம்சேதுபதி ராஜாவுக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும்ம் சொந்தமானதா இருந்த இந்த இடத்தை வாங்கிச் செப்பனிட்டு வடிவமைத்துப் பசுமையான இடமாக மாற்றிச் சிறு சிறு மனைகளாய்ப் பிரித்து நடுத்தர வர்க்கத்தைக் குடியேற்றினார்களாம். சேதுபதி, பித்தாபுரம் ராஜாக்களுக்கு முன்னர் ஆற்காடு நவாபிற்குச் சொந்தமாக இருந்ததாம் இந்த இடம். நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாம். ஒரு வீட்டுக்கும், இன்னொரு வீட்டுக்கும் குறைந்தது ஐந்தடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மதித்த காலம் அது. இப்போ மாதிரி மூச்சுக்கூட விடமுடியாமல் கட்டவில்லை. இதற்கு நல்லதொரு பெயர் சூட்ட நினைத்த ராஜாஜி அப்போது “நந்தன” வருஷம் நிகழ்ந்ததால் அந்தப் பெயரையே சூட்டினாராம்.\nநந்தன என்றால் வாரிசு எனப் பொருள்படும். ஶ்ரீராமரை ரகுநந்தனன் என்பது உண்டு. கண்ணனையோ யது நந்தனன் என்பார்கள். அது போல் இந்த இடமும் வாரிசுகளாலும் முறையாகப் பராமரிக்கப் படவேண்டும் என்ற உயர்ந்ததொரு நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட நந்தனத்தின் இப்போதைய வயது 60.\nசையது ஷா என்ற ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு நவாபால் பரிசளிக்கப்பட்ட சையது கான்பேட்டை தான் இன்றைய சைதாப் பேட்டை. இந்த சையது ஷாவிற்குத் தான் நந்தனம் பகுதியும் நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக இருந்ததாக சென்னை நகர்ப் பாரம்பரியக் காவலர் எஸ்.முத்தையா கூறுகிறார்.\nநந்தனம் பற்றிய குறிப்புகளுக்கு உதவி 15--04--2012 தேதியிட்ட கல்கி இதழ்.\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நாளை இணையத்துக்கு வர தாமதம் ஆகும். ஆகவே பின்னூட்டம் வெளிவரலைனா யாரும் உண்ணும் விரதம் இருக்க வேண்டாம். முக்கியமா ஶ்ரீராம். :)))))))))\nநேத்திக்குச் சாயங்காலம் கணினியிலே உட்க��ர்ந்திருக்கையிலே திடீர்னு சேரோட ஆடறாப்போல் இருந்தது. என்ன ஆச்சுனு கத்தினேன். அப்போப் பக்கத்திலே வீட்டை இடிச்சதிலே ஒரு பக்கத்துச் சுவர் அப்படியே விழுந்துடுச்சுனாங்க. அப்போவே சந்தேகமா இருந்தது. ஆனால் தொடர் வேலைகளில் சுத்தமா மறந்தே போச்சு; ராத்திரி எலி வந்ததா அப்போ எங்க ரெண்டு பேருக்கும் நடந்த யுத்தத்திலே காலம்பர மெளன விரதம். எலி என்னமோ தப்பிச்சுண்டு போயாச்சு.\nஇன்னிக்கு மத்தியானம் சாப்பிட 2 மணிக்கு மேல் ஆச்சு. கரண்ட் 2 மணிக்குப் போயிடும். ஆகவே வெராந்தாவிலே உட்கார்ந்திருந்தேன். ரங்க்ஸ் உள்ளே ஆளை வைச்சுக் கொண்டு ஏதோ வேலை செய்துட்டு இருந்தார். அப்போப் பார்த்து உட்கார்ந்திருந்த சோபா கிடு கிடு, கிடு கிடுனு ஆட்டம். எனக்கா அப்போத் தான் எழுந்துக்கணும்னு. இவர் வேறே எதையோ எடுத்து வைச்சுட்டு இதை என்ன பண்ணறதுனு பாருனு கூப்பிட்டார். எழுந்தா பூமியே நழுவறது. உட்கார்ந்தா சோபாவோட ஆட்டம். லேட்டாச் சாப்பிட்டது ஒத்துக்கலையா அல்லது ரத்த அழுத்தம் அதிகமாச்சா அல்லது ரத்த அழுத்தம் அதிகமாச்சா குறைஞ்சு போச்சா என்னனு புரியலை. எழுந்துக்கவே இல்லை.\nஇரண்டு நிமிஷத்துக்கு எல்லாம் கீழே இருக்கும் உறவுக்காரப் பெண் வந்து பூகம்பத்தை உணர்ந்தீங்களானு கேட்க, \"அட, இதானா\" எனத் தோன்றியது. அட, ஆமாம், ஆட்டம் போட்டதுனு சொன்னேன். ஆனால் என் கணவருக்கோ, கூட இருந்த ஆளுக்கோ எதுவுமே தெரியலையாம். எதிர் வீட்டில், பக்கத்து அபார்ட்மெண்டில், இன்னொரு பக்கத்து வீடுனு எல்லாரும் வீட்டுக்கு வெளியே. என்னையும் ஏன் வெளியே வரலைனு கேட்டாங்க. எங்கே, அந்த முழங்காலை முறிக்கும் படியில் நான் இறங்கறதுக்குள்ளே இன்னொரு ஆட்டம் ஆடிச்சுன்னா தானே இறங்கிடுவேன்; இல்லைனா மேலே போயிடுவேன்னு சொன்னேன். ஆக மொத்தம் சில விநாடிகளில் இந்தோனேசியா பத்தித் தெரிய வந்தது. இங்கே கரண்ட் இல்லாததால் செய்திகளைப் பார்க்க முடியலை. மனசுக்கு வருத்தமா இருக்கு.\nஇவ்வளவு மோசமான பூகம்பம் இந்தோனேசியாவிலே வந்திருக்கு. மக்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்றணும்\nஇப்போதைய அரசு சில குறிப்பிட்ட கட்டண அதிகரிப்புச் செய்திருப்பதை ஒட்டுமொத்தமாக அனைவரும் எதிர்க்கின்றனர். முக்கியமாய்ப் பேருந்துக் கட்டணம்; மின் கட்டணம். இரண்டுமே பல வருடங்களாக ஏற்றப்படவே இல்லை. அப்போதைக்கப்போது சி���ிது சிறிதாக ஏற்றி இருக்க வேண்டிய ஒன்றே. ஆனால் யாரும் முன் வந்து செய்யவில்லை. இப்போது நமக்குச் சுமையாகத் தெரியும் அளவுக்கு ஏற்றப்பட்டிருக்கிறது. என்றாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது குறைவே.\nதியேட்டரிலே போய்ப் படம் பார்க்கக் கட்டணங்கள் எக்கச்சக்கமா ஏறி இருக்கிறதாச் சொல்றாங்க. இது தியேட்டர் முதலாளிகளோட விருப்பம்னும் கேள்விப் பட்டேன். தியேட்டரிலே போய்ப் படம் பார்க்கும் வழக்கமே இப்போ எங்க வீட்டிலே 20 வருஷங்களுக்கும் மேலாக இல்லாமல் போயாச்சு. ஆனாலும் பத்திரிகைகளில் படிப்பதையும், செல்பவர்கள் சொல்வதையும் வைத்துக் கேட்டால் இரண்டு பேர் ஒரு சினிமா பார்க்கப் போக்குவரத்துச் செலவையும் சேர்த்துக் கொண்டு, காபி, டிபன் வகையறாவும் சேர்த்தால் ரூ. 500/-க்கும் மேல் என்று சொல்கின்றனர். ஆனால் இதை ஏன் யாரும் எதிர்ப்பதில்லை\nவிவசாயத்திற்கு மின்சாரம் இலவசம். அதுவும் சரியாக வருவதில்லை என்பதால் பயிருக்கு நீர் பாய்ச்ச முடியலை என ஒரு விவசாயி புலம்புவதாக ஒருத்தர் எழுதி இருந்தார். இப்போ ஐம்பது வருடங்களுக்குள்ளாகத் தான் பம்ப்செட்டெல்லாம். முன்னெல்லாம் எப்படித் தண்ணீர் பாய்ச்சினோம் நம் கால்நடைகளின் உதவியோடு, கிணற்றில் ஏற்றம் இறைத்ததும், கால்வாய்கள் வெட்டி நீர் பாய்ச்சிய முறையும் தண்ணீர் குறைவாய்க் கிடைக்கும் இடங்களில் சொட்டு நீர்ப்பாசன முறையும் என்ன ஆச்சு நம் கால்நடைகளின் உதவியோடு, கிணற்றில் ஏற்றம் இறைத்ததும், கால்வாய்கள் வெட்டி நீர் பாய்ச்சிய முறையும் தண்ணீர் குறைவாய்க் கிடைக்கும் இடங்களில் சொட்டு நீர்ப்பாசன முறையும் என்ன ஆச்சு ஏன் மின்சாரத்தையே நம்பி இருக்க வேண்டும் ஏன் மின்சாரத்தையே நம்பி இருக்க வேண்டும் கால்நடைகளைச் சரியானபடி பராமரித்தால் இயற்கை உரமும் கிடைக்கும். நீர் பாய்ச்சவும், ஏர் உழவும் பயன்படுமே கால்நடைகளைச் சரியானபடி பராமரித்தால் இயற்கை உரமும் கிடைக்கும். நீர் பாய்ச்சவும், ஏர் உழவும் பயன்படுமே இப்போதெல்லாம் யார் மாட்டை வைத்து ஏரோட்டுகிறார்கள் என்பவர்களுக்கு, அதெல்லாத்தையும் நாம் விட்டு விட்டு நவீனம் நவீனம் என்று அதன் பின்னால் சென்றதாலேயே இப்போது இத்தகைய அவதி.\nகாலத்துக்குத் தகுந்த முன்னேற்றங்கள் வேண்டியது தான். ஆனால் இலவசங்களும் வேண்டுமா அவை எப்படி மனித���ைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, அவர்களின் உழைப்பைச் செய்ய விடாமால் சோம்பேறியாக்குகிறது என்பதை நாம் அறிவோமா அவை எப்படி மனிதரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, அவர்களின் உழைப்பைச் செய்ய விடாமால் சோம்பேறியாக்குகிறது என்பதை நாம் அறிவோமா எல்லாம் இலவசமாய்க் கிடைப்பதால் ஏன் வேலை செய்து கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பாலோர் மத்தியில் நிலவுகிறது. அதுவும் கிராமங்களில் விவசாயக் கூலி வேலை செய்யும் ஆட்களிடம் இந்த எண்ணம் பரவலாய்க் காணப்படுகிறது. ஏற்கெனவே விளைநிலங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும், வணிகவளாகங்களாகவும் மாறி வருகின்றன. இப்போது இப்படி ஆட்களும் சோம்பேறிகளாகி வருவதால் நாளைய சமுதாயத்துக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம் என்று கவலையாக இருக்கிறது. இலவசம் கொடுப்பதற்காகவே பணம் தேவை என அரசு கூடுதல் வரி விதிக்கிறது. ஆக மொத்தம் இலவசத்தால் என்ன லாபம்\nஇலவசம் வேண்டாம். ஆனால் தடையற்ற மின்சாரம் தாருங்கள் என அரசைக் கேளுங்கள். அவர்களால் இயன்ற அளவுக்கு உற்பத்தியை அதிகரித்து மின்சாரம் விநியோகம் செய்ய இயலும். பணம் இல்லாமல் அரசும் எப்படி மின் உற்பத்தியை அதிகரிக்கும்\nகொஞ்சம் இல்லை; நிறைய யோசியுங்கள்.\nஇன்றைய தினசரியில் பள்ளி ஆசிரியை ஒருவர் தன் காதலனைத் திருமணம் செய்ய வேண்டி காதலனின் சொந்தக்குழந்தைகளைக் கொலை செய்யத் தூண்டி குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அந்த ஆசிரியைக்கும் ஒரு மகள் இருக்கிறாள். விதவை. மறுமணம் தேவை தான்; ஆனால் அதற்காகக் குழந்தைகளைக் கொன்று மணம் செய்து கொள்ள எப்படி மனம் வந்தது அந்தக் காதலனும் சரி, தான் பெற்ற குழந்தைகளை எப்படிக் கொல்லத் துணிந்தான் அந்தக் காதலனும் சரி, தான் பெற்ற குழந்தைகளை எப்படிக் கொல்லத் துணிந்தான் பெற்ற குழந்தையையே அடித்துக் கோமா நிலைக்குத் தள்ளி இருக்கிறார் தகப்பன் ஒருவர். ஏனெனில் அவருக்குப் பிறந்தது பெண் குழந்தையாம். அவரைப் பெண் பெற்றெடுக்காமல் ஆணா பெற்றெடுத்தார் பெற்ற குழந்தையையே அடித்துக் கோமா நிலைக்குத் தள்ளி இருக்கிறார் தகப்பன் ஒருவர். ஏனெனில் அவருக்குப் பிறந்தது பெண் குழந்தையாம். அவரைப் பெண் பெற்றெடுக்காமல் ஆணா பெற்றெடுத்தார்\nவல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇனிய சிநேகிதி வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள். கண்ணுக்கு அறுவை சிகிச்சை முடிஞ்சு இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாச் சரியாகிட்டு வருதுனு சொன்னாங்க.அவங்க உடல் நலத்துக்கும், பிறந்த நாளைக்காகவும். அனைவரும் வாழ்த்தி வணங்கலாம். வாழ்த்துகள் வல்லி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் மகிழ்வோடும்,நீங்களும் சிங்கமும் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், மகள், மருமகன், மகன்கள், மருமகள், மற்றும் பேரன், பேத்திகளோடும், ஆனந்தமாயும், ஆரோக்கியமாயும், மகிழ்வாயும் வாழப் பிரார்த்திக்கிறோம்.\nபி.கு. இந்த வருஷம் அதிகப்படியான வேலை காரணமாப் போன வருஷத்துப் பதிவையே மீள் பதிவாப் போட்டதுக்கு மன்னிக்கவும்.\nKhosla ka Ghosla அப்படினு ஒரு படம் வந்திருக்கு. இன்னிக்கு மத்தியானம் வழக்கம் போல் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சானலாத் திருப்பிட்டு வந்தப்போ தூர்தர்ஷன் லோக்சபா சானலில் அனுபம் கேர் ரொம்பவே சீரியஸாப் பேசிட்டு இருந்தார். என்னனு பார்த்தா ஏதோ வீட்டைப் பத்தின படம்னு தெரிய வந்தது. உடனே மண்டையை உடைக்கப் படத்தை முழுசும் பார்த்தேன். தன்னோட சேமிப்பை எல்லாம் போட்டு அனுபம் கேர் வாங்கின நிலத்தை உள்ளூர் தாதா குரானா அபகரித்துவிட்டு அனுபம் கேரிடமே ஹிஹி படத்திலே கோஸ்லா, கோஸ்லாவிடமே அந்த நிலம் திரும்ப வேணும்னா 15 லக்ஷம் கொடுக்கச் சொல்றான். போலீஸில் ஆரம்பிச்சு எல்லா இடத்திலும் முட்டி மோதியும் பலனில்லாமல் கோஸ்லாவின் பெரிய பிள்ளை தனக்குத் தெரிந்த அடியாட்கள் மூலம் நிலத்தைத் திரும்பக் கைப்பற்ற, பெரிய கோஸ்லா, அதாங்க அனுபம் கேர், போலீஸ் லாக்கப்பில்.\nகுரானா போலீஸைக் கையில் போட்டுக் கொண்டு தன்னைப் பயமுறுத்த இதைச் செய்தது புரிய வருகிறது. குரானாவும் இப்போக் கொஞ்சம் இறங்கி வந்து 12 லக்ஷம் கொடு; நிலத்தைத் திருப்பித் தரேன்னு சொல்றான். கோஸ்லா அவமானப் பட்டது போதும்னு முடிவுக்கு வரார். ஆனால் அமெரிக்கா செல்ல இருந்த 2-ஆம் பிள்ளைக்கு இதை விட மனசில்லை. தனக்கு அமெரிக்கா செல்ல உதவி செய்த ஏஜெண்டிடம் இது குறித்துப் பேச ஒரு திட்டம் உருவாகிறது. அதைச் செயல்படுத்திக் குரானாவிடமிருந்தே மூன்றரைக் கோடி பணமாக வாங்கிக் கொண்டு அதில் இருந்து 12 லக்ஷத்தைக் குரானாவிடம் கொடுத்துவிட்டு நிலத்தை மீட்கின்றனர். மிச்சப் பணம் இந்தத் திட்டத்துக்கு உதவின நண்பர்களுக்குள்ளே பிரிச்ச��க்கறாங்க.\nபடம் வெகு இயல்பான நடிப்போடு நல்லாவே இருந்தது. நல்லவேளையா இரண்டாவது பிள்ளையும், அவன் காதலிக்கும் பெண்ணும் டூயட் எல்லாம் பாடலை. சாதாரணமாகவே வீட்டில் நடக்கும் நிகழ்வுகளாகவே போகிறது. என்ன ஒண்ணே ஒண்ணு, ஏமாத்திப் பணம் பிடுங்குவதை முதலில் ஒப்புக்காத அனுபம் கேர் பணம் வந்ததும் மாறிப் போகிறார். எனக்கு இன்னும் ஒத்துக்க முடியலை.\n படத்துக்கு தேசீய விருது கிடைச்சதாம். அதோடு நல்ல வசூலும் இருந்ததாம். கூகிளாண்டவர் தயவிலே இந்தத் தகவல்கள் கிடைச்சன. படம் பெயரே தெரியாமல் பார்த்துட்டு இருந்தேனா என்ன பேர்னு தெரிஞ்சுக்க கூகிளாண்டவரைக் கேட்டால் முழு வரலாற்றையும் சொல்லிட்டார்.\nபகுத்தறிவோட முருங்கைக்காய், வாஸ்து போஸ்டில் கமென்டவே முடியலை; அந்தக் கமென்ட் இங்கே.\nவீட்டுக் \"கொள்ளை\"= வீட்டுக் கொல்லை. முதலில் தனி வீடுகளே இருக்குமானு பார்க்கணும். எல்லாரும் வீடுகளை இடிச்சு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்ட ஆரம்பிச்சாச்சு. அதுவும் பக்கத்து வீடுகளை முட்டும்படியான தூரத்தில் கட்டறாங்க. இங்கே இருந்து அங்கே ஒருத்தருக்கொருத்தர் தொட்டுக் கொள்ளலாம். :((((\nநேற்றிலிருந்து மின்சாரம் அடிக்கடி போய்விட்டு வருகிறது. எப்போப் போகும், எப்போ வரும்னு சொல்ல முடியலை. :( அதோடு ஜேசிபி மெஷின்கள் வந்து சாலையைத் தோண்டிக் கொண்டு இருப்பதால் (எனக்குத் தெரிஞ்சு மூணு வருஷமாத் தோண்டறாங்க) தொலைபேசி, இணைய இணைப்புக்கான கேபிள்கள் எல்லா இடங்களிலும் அறுந்து போய் அது வேறே பிரச்னை இங்கே பக்கத்திலே இத்தனை மாசங்களாப் பூட்டிக் கிடந்த வீட்டை இடிக்கிறாங்க. அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் தான் இங்கே பக்கத்திலே இத்தனை மாசங்களாப் பூட்டிக் கிடந்த வீட்டை இடிக்கிறாங்க. அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் தான் அவங்க மின்சாரம் இல்லைனாக் கூட ஜெனரேட்டர் மூலம் வீட்டைக் குடைந்து கொண்டிருக்கின்றனர். காலம்பர ஐந்து மணிக்கே ஆரம்பிச்சா ராத்திரி ஒன்பது மணி வரை சத்தம். அந்த நேரம் யாரானும் தொலைபேசியில் அழைத்தாலும் கேட்கிறதில்லை. அப்படியே மணி சத்தம் கேட்டாலும் நாம பேசறது அவங்களுக்குப் புரியறதில்லை. அவங்க பேசறது நமக்குப் புரியறதில்லை. மொத்தத்தில் இந்தியா வந்ததில் இருந்து இராப் பகலாத் தூக்கம் இல்லை. :(\nஇது எல்லாம் எப்போ முடியும் அம்பத்தூர் முனிசிபாலிடியாக இருந்தப்போ செய்தது கூட இப்போ மாநகராட்சியில் இணைந்ததும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கு ஒரு முடிவு காண்பாரும் இல்லை. வெட்கமாக இருக்கிறது. ஒன்றரை கி.மீட்டருக்குள் உள்ள தூரத்துக்கு ஆட்டோக்காரர்கள் கூசாமல் எண்பது ரூபாய் கேட்கின்றனர். கி.மீட்டருக்கு 20ரூ என்று வைத்துக் கொண்டால் கூட முப்பது ரூபாய் தான் வரும். நாம் கேட்டால் சாலையைக் குறித்துக் குறை கூறி நம்மிடமே சண்டை போடுகின்றனர். அந்தந்தத் தெருக்காரங்களே கூடிச் சாலை போட்டுக் கொண்டால் கூட மீண்டும் மாநகராட்சியில் வந்து தோண்ட மாட்டாங்க என்பது என்ன நிச்சயம் அம்பத்தூர் முனிசிபாலிடியாக இருந்தப்போ செய்தது கூட இப்போ மாநகராட்சியில் இணைந்ததும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கு ஒரு முடிவு காண்பாரும் இல்லை. வெட்கமாக இருக்கிறது. ஒன்றரை கி.மீட்டருக்குள் உள்ள தூரத்துக்கு ஆட்டோக்காரர்கள் கூசாமல் எண்பது ரூபாய் கேட்கின்றனர். கி.மீட்டருக்கு 20ரூ என்று வைத்துக் கொண்டால் கூட முப்பது ரூபாய் தான் வரும். நாம் கேட்டால் சாலையைக் குறித்துக் குறை கூறி நம்மிடமே சண்டை போடுகின்றனர். அந்தந்தத் தெருக்காரங்களே கூடிச் சாலை போட்டுக் கொண்டால் கூட மீண்டும் மாநகராட்சியில் வந்து தோண்ட மாட்டாங்க என்பது என்ன நிச்சயம் நமக்குக் கைவிட்டுச் செலவு செய்து நஷ்டம் அடைந்தது தான் மிஞ்சும். எல்லாரும் இதைக் கேட்கின்றனர்.\nதமிழ்நாட்டில் விவாகரத்து முன்னணியில் இருக்கிறதாம். தினசரிப் பத்திரிகைச்செய்தி. என்ன சொல்றது விட்டுக் கொடுத்தலும், அனுசரித்துப் போவதும் சுத்தமாய் இல்லை. அதோடு பல பெண்களும் மிகவும் அதிகமாய்ச் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஒரு காரணம். பெற்றோரும் துணை இருக்கப் பெண்களும் பல்வேறுவிதமான நிபந்தனைகள் போடுகின்றனர். இது குறித்துச் சொல்ல நிறைய இருந்தாலும் ம்ஹ்ஹும், இப்போ வேண்டாம். இரு தரப்பிலும் தவறுகள் நிறைய. ஆண்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தவறு.\nஇன்றைய இளம் பெற்றோர்கள் ஒரே குழந்தை போதும்னு முடிவு பண்ணறாங்க. கேட்டால் இதை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு; இதிலே இன்னொண்ணா னு கேள்வி வருது. தப்பு; பெரிய தப்பு. நீங்க முதல் குழந்தைக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசே அதற்கு ஒரு தம்பியோ, தங்கையோ தான். ஒரே குழந்தையாக இருப்பதால் கிடைக்கும் அளவு மீறிய ச��ல்லத்தால், சலுகைகளால் அந்தக் குழந்தை எவரோடும் ஒத்துப் போவதில்லை. கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதால் பிடிவாதம், கோபம், மனிதர்களைத் தூக்கி எறிந்து பேசுதல் என இருக்கிறது. அதோடு மனபலம் இருக்கும் குழந்தை என்றால் சரி. அது இல்லாத குழந்தைகள் பெற்றோரை விட்டுத் தனியாக வாழக் கொஞ்சம் அச்சப்படுகின்றனர் என்பது தான் உண்மை. பெற்றோரும் பொத்திப் பொத்தி வளர்க்கின்றனர். இத்தகைய குழந்தைகள் வாலிபப் பருவம் வந்தும் குழந்தையாகவே நடந்து கொள்கின்றனர்; பெற்றோரும் குழந்தையாகவே நடத்துகின்றனர். விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், பகிர்ந்து உண்ணுதல், மனம் விட்டுப் பேசுவது போன்றவை இத்தகைய குழந்தைகளிடம் காணக் கிடைக்காது.\nபொதுவாகவே பார்த்தால் வீட்டின் முதல் குழந்தையை விடவும் 2--ஆம் குழந்தை மிகவும் இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும், பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும். யோசியுங்கள். நம் நாட்டில் ஏற்கெனவே கலாசாரங்கள் சீரழிந்து வருகின்றன. ஓரளவாவது காப்பாற்றப் பட்டு எதிர்காலத்துத் தலைமுறை பண்பும், அன்பும், மனிதத் தன்மையுடனும் இருக்க வேண்டுமானால் நாம் இந்த வழிமுறையைப் பின்பற்றியே ஆகவேண்டும்.\nஹூஸ்டன் ம்யூசியம் போனோம். அங்கே படங்கள் எடுக்கத் தடை. ஒரு சில காலரிகளில் மட்டும் எடுக்கலாம். இது அந்தக் காலத்து சைனா கிண்ணம். ஐந்து நூற்றாண்டுகள் முன்பு இருந்ததாம். இம்மாதிரி நிறைய வைச்சிருக்காங்க. இதை மட்டும் படம் எடுக்க அனுமதி கிடைச்சது. ஒரு இடத்தில் இம்மாதிரிப் பீங்கான் துண்டங்களாலேயே கார்ப்பெட் மாதிரி அலங்கரித்து வைச்சிருக்காங்க.\nபல நாட்டுக் கலைப்பொருட்களும் இருக்கின்றன. உலக நாடுகள் அனைத்திலிருந்தும் கலைப்பொருட்களைச் சேகரித்திருக்கிறார்கள். அதில் ஆப்பிரிக்க, சீனக் கலைப் பொருட்கள் கொஞ்சம் பார்க்கும்படியாக இருக்கின்றன. மிகக் கொஞ்சமே இருந்த இந்திய காலரியில் பத்தாம் நூற்றாண்டு அம்பிகையும், நடராஜரும், இருக்கின்றனர். பிற்காலச் சோழர் காலச் சிலைகள் அதிகம் காணப்பட்டன. புத்தர் திபெத்தில் இருந்து வந்திருக்கார். ஒரு சில பல்லவ காலத்துச் சிலைகளாகக் காணப்படுகின்றன. பலவும் சுவாமிக்குப் போடும் கவசம், நகைகள், ஆபரணங்கள், தலைக்கிரீடம் போன்ற���ையே. ஒரு கோணத்தில் பார்த்தால் புத்தர் தக்ஷிணாமூர்த்தி மோன தவத்தில் இருப்பது போல் காணப்படுகிறார்.\nமிகப் பெரிய ம்யூசியம்னு நினைச்சுட்டுப் போய் மிகப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை. சித்திரங்கள் உள்ள காலரியில் படம் எடுக்கலாம். அங்கே எல்லாம் கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்கும் ஓவியங்களாகவே காண முடிகிறது.\nகாணாமல் போன நண்பர் குழாம்\n2011 நவம்பரோட வலைப்பக்கம் ஆரம்பிச்சு ஆறு ஆண்டுகள் முடிஞ்சாச்சு. ஆனாலும் தமிழில் எழுத ஆரம்பிச்சது 2, ஏப்ரல் 2006-இல் இருந்து தான். அது வரைக்கும் உடம்பும் சரியில்லாமல் இருந்தது; தமிழில் தட்டச்சவும் வரலை. இத்தனைக்கும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். :))))) போகட்டும். தமிழில் எழுதச் சுட்டி அனுப்பி உதவியது ஜீவ்ஸ். வெண்பா வடித்துக்கொண்டிருந்தவர் கூடவே எனக்கும் வந்து சொல்லிக் கொடுத்தார். ஆனால் அதுக்கப்புறமாக் குழந்தை பிறந்திருக்குனு சொல்லிட்டுக் காணாமல் போயிட்டார். (வலை உலகிலே எனக்குச் சொல்லிக் கொடுத்ததுதான் காரணம்னு யாரானும் சொன்னால் நம்பாதீங்க :D) ஜீவ்ஸ் சொல்லிக் கொடுத்தும் முடியாமல் தவிச்சுட்டு இருந்தப்போ முதல் முதல் 2 ஏப்ரல் 2006-இல் அம்பி தான் என்னைக் கிண்டல் பண்ணி முதல் கமென்ட் போட்டிருந்தார். ஹிஹி நினைவு அப்படித் தான் சொல்லுது. செக் பண்ணணும். அதற்கு முன்னர் பல பின்னூட்டங்கள் வந்தாலும் அன்னிக்கு அம்பி போட்டது கையைப் பிடிச்சு எழுதச் சொல்லித் தரமுடியுமானு கிண்டல் பண்ணி இருந்தார். அதுக்கு அடுத்த பதிவை ஒழுங்கா எழுத ஆரம்பிச்சுட்டேன். தாங்க்ஸ் டு அம்பி :D) ஜீவ்ஸ் சொல்லிக் கொடுத்தும் முடியாமல் தவிச்சுட்டு இருந்தப்போ முதல் முதல் 2 ஏப்ரல் 2006-இல் அம்பி தான் என்னைக் கிண்டல் பண்ணி முதல் கமென்ட் போட்டிருந்தார். ஹிஹி நினைவு அப்படித் தான் சொல்லுது. செக் பண்ணணும். அதற்கு முன்னர் பல பின்னூட்டங்கள் வந்தாலும் அன்னிக்கு அம்பி போட்டது கையைப் பிடிச்சு எழுதச் சொல்லித் தரமுடியுமானு கிண்டல் பண்ணி இருந்தார். அதுக்கு அடுத்த பதிவை ஒழுங்கா எழுத ஆரம்பிச்சுட்டேன். தாங்க்ஸ் டு அம்பி\nஅப்புறமாப் பழக்கம் ஆனவங்களிலே சூடான் புலி நாகை சிவா, கைப்புள்ள இருவரும் முக்கியமானவர்கள் என்பதோடு எனக்கு ஒரு வகையில் விளம்பரமும் கொடுத்தாங்க. கைப்புள்ள வா.வா. சங்கத்தில் என்னோட பிறந்த நாளைக்குப் போஸ்டர் ஒட்டினார் என்றால் (பல்லி முட்டாய் வாங்கி அவரே தின்னதைப் பெருந்தன்மையா மன்னிச்சு விட்டுட்டேன்.) நாகை சிவா தொழில் நுட்ப உதவிகள் பலவும் செய்தார். ஆனால் இப்போ இவங்க மூணு பேருமே கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்த பின்னர் பதிவுலக வரவைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள். நாகை சிவாவும், கைப்புள்ளயும் எப்போவோ ஓரிரு பதிவுகள் போட்டாலும், அம்பி சுத்தமாய்ப் பதிவு எழுதுவதையே நிறுத்திவிட்டார். கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் அவருக்கு என்னமோ யு.எஸ். போனதில் இருந்து எழுதத் தோன்றவில்லை போலிருக்கு.\nஅடுத்து அதே கால கட்டத்தில் அறிமுகம் ஆனவர் கார்த்திக் முத்துராஜன். அம்பியும் நானும் போட்டுக்கொள்ளும் வம்புச் சண்டையில் சமயத்துக்கு ஏற்றாற்போல் அவரும் கலந்து கொண்டு கலகலப்பை ஏற்படுத்துவார். வலை உலகில் அறிமுகம் ஆனப்புறம் ஒரு கல்யாணத்துக்காக பங்களூர் சென்றோம். அப்போ அம்பியைப் பார்க்க வரதாச் சொல்லி இருந்தேனா. நான் பங்களூர் போனப்போ அதைப் போஸ்டர் போட்டு விளம்பரப் படுத்தினார். மிக அருமையான நண்பர். இவரும் பல விதங்களில் ஊக்கம் கொடுத்ததோடு அருமையாகத் தன் கிராமத்து வாழ்க்கையை எழுதி வந்தார். இவரையும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பதிவுகளில் பார்க்க முடியவில்லை. 2010-ஆண்டில் கடைசியாக எழுதினார்னு நினைக்கிறேன். இவங்க எல்லாருமே கிட்டத்தட்ட நான் ஆரம்பிச்ச சமயமே ஆரம்பிச்சாங்க.\nஇதில் அருமைச் சகோதரி வல்லி சிம்ஹனும் ஒருவர். ஆரம்பத்தில் நானும் வல்லியும் இருவருமே ஒருவருக்கொருவர் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டதோடு அம்பிக்கும் பின்னூட்டம் கொடுப்போம். அதன் பின்னர் ஒவ்வொருத்தருக்கும் திசை மாறியது. இதிஹாசங்கள், புராணங்கள் குறித்தே எழுத நினைத்த எனக்கு எண்ணங்கள் வலைப்பக்கத்தில் அதை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. பல்வேறு விஷயங்களைத் தொகுத்தளிக்கும் முக்கிய வலைப்பக்கமாகவும் ஆகி விட்டது அது. ஆகையால் என்னுடைய தனிப்பட்ட விருப்பம் ஆன இதிஹாசங்கள், புராணங்களுக்காகத் தனி வலைப்பதிவு துவங்கும்படி ஆகிவிட்டது. பிரயாணங்கள், பக்திச் சுற்றுலாக்கள் போன்றவற்றிற்கு நாகை சிவாவின் உதவியோடு ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் வலைப்பக்கம் திறக்க முடிந்தது. அதைத் தவிரவும் சில வல��ப்பக்கங்களைத் திறந்தேன். அவற்றிலும் ஏதோ உளறிக் கொட்டிக் கிளறி மூடி இருக்கேன்.\nஆன்மிகப் பயணம் வலைப் பக்கத்தில் பயணக்கட்டுரைகள் தவிரவும் சிதம்பர ரகசியம் என்னும் சிதம்பரம் குறித்த தொடரும் மற்றச் சில பதிவுகளும், கிராமத்து தெய்வங்கள், ஈசனின் வடிவங்கள் என எழுதி வருகிறேன். இந்தச் சிதம்பர ரகசியம் தான் ஓரளவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த தொடர் என்பதோடு அனைவரும் கவனிக்கவும் ஆரம்பித்தார்கள். அதே சமயம் இந்தத் தொடர் பிடிக்காதவங்களும், இதெல்லாம் என்ன, இதுக்குப் படிச்சுப் பின்னூட்டம் போடணுமானு கேட்டவங்களும் உண்டு. இம்மாதிரியான தொடர்கள் எல்லாவற்றுக்கும் குறிப்புகள் எடுக்கத் தான் நேரம் எடுக்கும். நினைத்த மாதிரி எழுதிவிட முடியாது. சில சமயம் தொடர்ந்து நாலைந்து பதிவுகளுக்கு எழுதி வைத்துக்கொண்டு விடுவேன். அப்போது அடுத்தடுத்துப் போட முடியும். சில சமயம் குறிப்புகள் எடுக்கவோ, புத்தகங்கள் கிடைக்கவோ சிரமம் ஆகப் போய்விடும். அப்போதெல்லாம் தாமதம் ஆகும். ஆனால் எப்படியோ ஒப்பேத்திக்கொண்டு வருகிறேன். சமீப காலமாகப் பழகிய நண்பர்கள் யாரும் இன்று எழுத முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. அப்போ ஒரு கூட்டம் என்று சொல்லும்படியா அமர்க்களம் செய்து கொண்டிருந்தோம்.\nஅடுத்த முக்கியமான வெகு முக்கியமான நபர் வேதா. அம்பியோட பதிவுகளின் மூலம் பழக்கம் ஆனவர். என் அருமைச் சிநேகிதி; இன்றும் என்றும். வயசு பார்க்கப் போனால் எனக்குப் பெண்ணாக இருக்கலாம். என்றாலும் மன முதிர்ச்சியில் என்னை விடச் சிறந்தவள். பல விதங்களில் இருவரும் ஒத்துப் போவோம். நான் என்னை நானே தலைவியாக அறிமுகம் செய்து கொண்ட நமக்கு நாமே திட்டத்தின்படி வேதா தான் உ.பி.ச. அதுக்குப் போட்டியாக இன்னும் யாரையும் நியமிக்கவில்லை. எல்லார் பேரும் லிஸ்டில் வரிசைக்கிரமமாக இருக்கு. :D ஆனால் என்று வேண்டுமானாலும் வேதா உள்ளே நுழையலாம். (யாருப்பா அது மு.அ.வோட உ.பி.ச.வோட கம்பேர் பண்ணறது நாங்க தனி ரகம் ஆக்கும் நாங்க தனி ரகம் ஆக்கும்) அதனால் மத்தவங்க பார்த்துட்டு இருங்க இப்போதைக்கு. அடிக்கடி தொலைபேசிப்போம். இதோ எழுத வருவேன் என ஒவ்வொரு முறையும் சொல்லுவார். ஆனால் அவரால் இயலவில்லை. அமெரிக்காவில் இருக்கையில் என்னோடு பேசியஅம்பியும் வேதா ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டார் என விசாரித்தார். என்னனு சொல்வது) அதனால் மத்தவங்க பார்த்துட்டு இருங்க இப்போதைக்கு. அடிக்கடி தொலைபேசிப்போம். இதோ எழுத வருவேன் என ஒவ்வொரு முறையும் சொல்லுவார். ஆனால் அவரால் இயலவில்லை. அமெரிக்காவில் இருக்கையில் என்னோடு பேசியஅம்பியும் வேதா ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டார் என விசாரித்தார். என்னனு சொல்வது 2007-ல் நான் அமெரிக்கா சென்றபோது வேதா எனக்குப் பல உதவிகள்செய்து கொடுத்தார். முக்கியமாய்ப் படங்களைத் தரவிறக்கி அப்லோட் செய்ய, லிங்க் இணைக்க, எனப் பலவும் சொல்லிக் கொடுத்தார். இப்போது நானாகவே சில விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்றாலும் வேதா இல்லாதது மிகப் பெரிய குறையே. பழைய ஆட்களில் நானும் வல்லி சிம்ஹனும் மட்டும் ஏதோ எழுதுவதாய்ப் பேர் பண்ணிக் கொண்டிருக்கோம்.\nஅடுத்து தி.ரா.ச. அவர்கள். குமரனின் பதிவின் மூலம் பழக்கம் ஆனார். இப்போது தொடர்பில் இருக்கிறார் என்றாலும் அவருக்கு இருக்கும் வேலைத் தொந்திரவினால் எப்போதாவது பதிவு எழுதுகிறார். ஆனால் ஒரு பதிவு எழுதினாலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க அளவுக்கு அதில் மிக முக்கியமான விஷயங்கள் இருக்கும். அவ்வப்போது தொலைபேசியில் உரையாடலோ, ஜி சாட்டிலோ, மெயிலிலோ பார்க்க இயலும். இப்போ இம்முறை இந்தியா வந்தப்புறமாப் பார்க்க முடியலை. பிசி போல் இருக்கு. இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. எல்லாரையும் குறித்து எழுத முடியவில்லை. இலவசக் கொத்தனார், மணிப்பயல், போர்க்கொடி, ச்யாம், மணிப்ரகாஷ், மதுரை ராம்னு நிறைய நண்பர்கள் இருக்காங்க தான். ஆனால் ரொம்பவே தொடர்பு வைச்சுக் கொண்டு இருந்தவங்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறதால் மத்தவங்களை மறந்துட்டேனோனு யாரும் வருந்தவேண்டாம். தவறாக நினைக்க வேண்டாம். பதிவு ஏற்கெனவே பெரிசு. இன்னும் பெரிசாகிவிடும். இப்போதைக்கு இந்த நாள் முக்கியமான நாள் என்பதற்காகவே இந்தப் பதிவு.\nஇப்போ எனக்கு ஏழாவது வயசு ஆரம்பம். ஒரு வகையில் ஆரம்பிச்சாச்சு; இன்னொரு வகையில் ஆரம்பிக்கப் போகுது. எல்லாருக்கும் நக்ஷத்திரப் பிறந்த நாள், ஆங்கிலத் தேதினு இருக்காப்போல் வலைப்பக்கம் ஆரம்பிச்சது 2005 நவம்பர் என்றால் தமிழில் எழுத ஆரம்பிச்சது ஏப்ரல் 4 2006. அதற்கான கொண்டாட்டங்களை ஆரம்பிக்கலாம். சாதாரணமா நம்ம தொண்டர்கள், குண்டர்கள் எல்லாருமாக் கூடி முப்பெரும் விழா எடுக்���ிறது தான் வழக்கம். அதுக்கு இன்னும் ஒரு மாசம் காத்திருக்கணும். :)))))))\nஹூஸ்டன் வீட்டிலே முயல் ஐந்தாறு குட்டிங்க போட்டிருக்காம். நேத்திக்குப் பேசறச்சே பையர் சொன்னார். இல்லாமல் போயிட்டேனேனு ரொம்பவே வருத்தமாப் போச்சு. நாங்க வந்ததுக்கு அப்புறமாப் போட்டிருக்கு. இருக்கிறச்சேயே போட்டிருக்கக் கூடாதோ ஒரு படம் எடுத்திருப்பேன். அபார்ட்மெண்டிலே இருந்த வரைக்கும் புறாக்கள் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டிட்டு இருந்ததுங்க. இங்கே வந்ததில் இருந்து முயல்கள். எப்படியோ குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கட்டும்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசென்னை விட்ட சோகக் கண்ணீரும் ஶ்ரீரங்கத்தின் ஆனந்தக...\nநலம் தானே, நலம் தானே\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13 சித்திரை, தமிழ்ப் புத்தாண...\nவல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\nகாணாமல் போன நண்பர் குழாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2017/09/", "date_download": "2019-11-18T09:08:10Z", "digest": "sha1:OB4HMZY2IQCGHAB24TBQJ6MZCLFOUVPY", "length": 76965, "nlines": 339, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: September 2017", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபாற்கடல் காட்சி மண்டபத்தின் நடுவே\n நடுவில் அஷ்டலக்ஷ்மியும் இரு ஓரங்களிலும் தசாவதாரங்கள்\nகொலு பார்க்க வாங்க எல்லோரும்\nநான் சென்ற சில கொலுப் படங்கள் மேலே இருப்பது திருவானைக்காவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு கொலு\nஇது நம்ம பதிவர் வெங்கட் நாகராஜ் வீட்டுக்கொலு ஆதி வெங்கட் வைத்திருப்பது. லேசர் விளக்குகள் போட்டிருப்பதால் எனக்கு எடுக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம். அதனால் படம் தெளிவாக இல்லையோ ஆதி வெங்கட் வைத்திருப்பது. லேசர் விளக்குகள் போட்டிருப்பதால் எனக்கு எடுக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம். அதனால் படம் தெளிவாக இல்லையோ ஏதோ ஒண்ணு நொ.கு.ச.சா. என்று முணுமுணுப்பது கேட்கிறது. இது இரண்டும் அலைபேசியில் எடுத்தது. அடுத்ததாக காமிரா மூலம் எடுத்த படங்கள் ஏதோ ஒண்ணு நொ.கு.ச.சா. என்று முணுமுணுப்பது கேட்கிறது. இது இரண்டும் அலைபேசியில் எடுத்தது. அடுத்தத��க காமிரா மூலம் எடுத்த படங்கள் ஶ்ரீரங்கம் கோயிலின் கொலுப் படங்கள். ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கின்றனர். சென்னை மயிலையிலிருந்து இதற்கெனத் தனியாக ஆட்கள் வந்து வைப்பதாகச் சொல்கின்றனர். மாலை சென்றால் கூட்டம் தாங்காது என்று காலை செல்லச் சொன்னார் திரு வெங்கட். அவர் சொன்னபடி முந்தாநாள் காலை பத்தரை மணி போலப் போனோம். சுமார் ஐம்பது பேருக்குள் தான் இருந்தார்கள் என்றாலும் படம் எடுக்க முடியாமல் மறைக்கத் தான் செய்தார்கள் ஶ்ரீரங்கம் கோயிலின் கொலுப் படங்கள். ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கின்றனர். சென்னை மயிலையிலிருந்து இதற்கெனத் தனியாக ஆட்கள் வந்து வைப்பதாகச் சொல்கின்றனர். மாலை சென்றால் கூட்டம் தாங்காது என்று காலை செல்லச் சொன்னார் திரு வெங்கட். அவர் சொன்னபடி முந்தாநாள் காலை பத்தரை மணி போலப் போனோம். சுமார் ஐம்பது பேருக்குள் தான் இருந்தார்கள் என்றாலும் படம் எடுக்க முடியாமல் மறைக்கத் தான் செய்தார்கள்\n முந்தாநாள் இலுப்பச்சட்டி தோசை வார்த்தேன். காமாட்சி அம்மா சொல்றாப்போல் இரட்டை விளிம்பு தோசை அதைப் படம் எடுத்ததே நினைவில் இல்லை\nதட்டில் தோசை, தொட்டுக்கத் தக்காளித் தொக்கு\nகோவில் கொலுவில் ஒரு பகுதியில் வைத்திருப்பது இவை அனைத்தும் தசாவதாரக் கொலு\nதனித்தனியான பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் பொம்மைகள்.\nமேலே உள்ள கொலுவின் கீழ்ப்பகுதி\nஇன்னும் இருக்கு. மற்றப் படங்கள் நாளை பகிர்கிறேன். இவை எல்லாமும் தசாவதாரத்தைச் சொல்லும் கொலு. மற்றவை நாளை.\nநவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்\nஇன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.\nஎல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்கும், இன்றைய தினம் அம்ப���கையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள். கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.\nநதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள்.\nகாமேஸ்வரி க்கான பட முடிவு\nஇன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது. இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில், உளுந்து வடை, எள் உருண்டை, அப்பம் அல்லது அதிரசம் போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது\nஎள் உருண்டை: விசேஷ நாட்களுக்கு எள் உருண்டை முத்துருண்டை பிடிக்கக் கூடாது. வெறும் வாணலியில் எள்ளை நன்கு களைந்து கல்லரித்து வடிகட்டிக் கொண்டு வறுக்க வேண்டும். அதோடு வெல்லத் தூள் சேர்த்து மிக்சியில் ஒரு அடி அடித்த பின்னர் வெளியே எடுத்துத் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டையை நவராத்திரியில் வரும் சனிக்கிழம��களிலும் செய்யலாம்.\nவெல்லம் சேர்த்த மாவு உருண்டை பாசிப்பருப்பைக் களைந்து கொண்டு நீரை வடிகட்டிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். மிக்சியில் பொடி செய்யவும். பொடி நன்றாக வரும். அதிலே வெல்லத் தூளைக் கலந்து மீண்டும் மிக்சியில் சேர்த்து அடிக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். ஒரு கிண்ணம் பாசிப்பருப்பு எனில் முக்கால் கிண்ணம் வெல்லத் தூள் சேர்த்தால் போதும். இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை நன்கு காய்ச்சி கலவையில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.\nஅக்கார அடிசில் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஆகவே மீண்டும் கொடுக்கச் சுட்டியைத் தருகிறேன். அக்கார அடிசில்\nபத்து நாட்களும் கன்னிப் பெண்களை மேற்சொன்ன முறைகளிலும், சுவாசினிகளை அந்த அந்த நாளுக்கான தேவியாகவும் வழிபடுதல் ஐதீகம். வசதி இருப்பவர்கள் ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். எதுவும் முடியாதவர்கள் தேவி மஹாத்மியத்தின் துர்க சப்தச்லோகி, துர்க்கா சூக்தம், தேவி மஹாத்மிய ஸ்தோத்திரம் போன்றவற்றையோ லலிதா சஹஸ்ரநாமத்தையோ லலிதா நவரத்தினமாலையையோ தினம் சொல்லி வந்தால் போதும். அம்பிகை அருள் நிச்சயம் கிடைக்கும். நாம ஒண்ணுமே கொடுக்க முடியலைனாக் கூட அம்பிகை நமக்கென உரியதைக் கொடுக்காமல் இருக்க மாட்டாள் ஆகவே நம்பிக்கையுடன் அம்பிகை அருளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டாலே போதும்\nதங்கக் கலசத்தில் அந்த நெருப்புக் கொழுந்து வைக்கப் பட்டது. சரஸ்வதியை அழைத்து நீ நீர் உருவெடுத்து நதி ரூபத்தில் சென்று இந்தத் தீக்கொழுந்தை கடலினடியில் சேர்ப்பித்துவிடு எனச் சொல்ல, சரஸ்வதியாலும் அந்த நெருப்பைத் தாங்க முடியவில்லை. பின்னர் பிரம்மன் கங்கை, யமுனை, நர்மதை, தாபி போன்ற மற்ற நதிகளையும் அழைத்து அந்தத் தங்கக் கலசத்தை தீக்கொழுந்தோடு எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் வைக்கப் பணித்தார். இவ்விதம் அந்தத் தீக்கொழுந்தானது கடலினடியில் சென்று மறைந்தது. அது முதன்முதல் சரஸ்வதி கையில் கொடுக்கப் பட்ட இடமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டம் என்று சொல்லுகின்றனர்.\nபிரம்மசக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை. ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப் பட்டு சரஸ்வதிக்கு வந்தது.\nபொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் .\nகல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப் படுபவள் சரஸ்வதியே யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே.\nயஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.\nச���ல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.\nஇவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.\nநவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் \"ஹரி ஓம்\" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.\nஅம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.\nநவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்\nஇன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து கொண்டிருக்கக் காட்சி தருகிறாள் தேவி. ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள்.\nஅன்னபூரணி க்கான பட முடிவு\nஒன்பது வயதுப் பெண் குழந்தையை \"துர்கை\"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.,\nஅரைக்கிண்ணம் பச்சை அரிசி களைந்து ஊற வைக்கவும். ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை மிக்சி ஜாரில் போட்டு இரண்டு,மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியையும் மிக்சியில் போட்டுக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். மூன்றாம் தேங்காய்ப் பாலில் அரைத்த அரிசி விழுதைப் போட்டு வேக வைக்கவும். ஒரு கிண்ணம் தூள் செய்த வெல்லப் பொடியை அரிசி நன்கு குழைய வெந்ததும் சேர்க்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். பின் பாயசம் கரண்டியால் எடுக்கும் அளவு தோசை மாவு பதத்துக்கு கெட்டிப் பட்டதும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு நிமிஷம் கொதிக்க வைத்துக் கீழே இறக்கவும். நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்து தேங்காய்ப் பால் எடுத்தது போக இருக்கும் தேங்காய்ச் சக்கையையும் நெய்யிலேயே வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.\nமாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால் புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம். புட்டுச் செய்முறை பழைய பதிவில் இருந்து எடுத்தது கீழே கொடுத்திருக்கிறேன். எந்தக் கிழமையாக இருந்தாலும் சுண்டல் செய்யலாம். புட்டு பொதுவாக வெள்ளிக்கிழமை அன்றோ சரஸ்வதி பூஜை அன்றோ செய்வார்கள்.\nநவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.\nபாகு வெல்லம் கால் கிலோ\nதேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்\nமுந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.\nஇது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.\nபின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் \"டங்\"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.\nஅரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண���டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.\nநமஸ்கார ஸ்லோகங்கள் முடிந்தன. கீழே சரஸ்வதி குறித்த சில தகவல்கள். மீள் பதிவாக\nசரஸ்வதி: புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.\nஇவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. ததீசி மு���ிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார். காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.\nவந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள். ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் “பிப்பலாதன்” என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான்.\nவளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்தையுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான். தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார். நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன். இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு.\nநெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர். தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்:” தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள்.” என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது. ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது அதை எப்படி அழிப்பது ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:”என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும்.” எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.\nநவராத்திரி ஏழாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக வழிபடுவோம். இன்றைய தினம் தேவியின் திருநாமம் காலராத்ரி பொதுவாக சனிக்கிழமைகளில் இவளை வழிபடுவார்கள். என்றாலும் சிலர் ஏழாம்நாளுக்கான தேவியாக வணங்குகின்றனர். காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.\nசித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.\nசித்தாத்ரி க்கான பட முடிவு\nஶ்ரீவித்யா உபாசகர்கள் இவளை ஶ்ரீவித்யா பீஜாக்ஷரியாக ஆராதிக்கின்றனர். சண்ட, முண்���ர்களை நேருக்கு நேர் மோதி அழித்த தினம் என்பதால் அன்னையின் சக்தி அதிகமாக ஆகும் தினமாகச் சொல்லுவார்கள். இன்றைய தினம் அன்னையை தங்கப் பீடத்தில் வீணா, புஸ்தக தாரிணியான சாம்பவியாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும். வெண்ணிற மலர்கள் மிகவும் உகந்தவை. மல்லி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்றவை உகந்தவை.\nசெண்பகம், ரோஜா, பன்னீர் இலை, புஷ்பம் போன்றவற்றால் திட்டாணிக் கோலமோ, வட்ட வடிவமான கோலமோ போடலாம்.\nசாம்பவி க்கான பட முடிவு\nஇன்றைய நிவேதனம் எலுமிச்சைச் சாதம். மாலை சிவப்புக்காராமணியில் வெல்லம் போட்ட சுண்டல் அல்லது பயறு வெல்லச் சுண்டல் செய்யலாம். வியாழக்கிழமை வந்தால் அன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.\nஎலுமிச்சைச் சாதம்:- சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய், பெருங்காயத் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஆற வைக்கவும். எலுமிச்சம்பழம் பிழியவும். பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும், வேர்க்கடலை வெடித்ததும் அடுப்பை அணைத்துவிட்டுப் பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்க்கவும். இஞ்சி தேவையானால் சேர்க்கவும். (நான் சேர்ப்பதில்லை) பின்னர் இந்தக் கலவையை ஆறிய சாதத்தில் ஊற்றிக் கலக்கவும். நன்கு ஊறியதும் பரிமாறவும்.\nகொண்டைக்கடலையை அல்லது பயறு அல்லது காராமணியை ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் தேவையான உப்புச் சேர்த்து வேக விடவும். இனிப்புச் சுண்டல்னா உப்பு ஒரு அரை டீஸ்பூன் மட்டும் சேர்த்தால் போதுமானது. உப்புச் சுண்டலுக்குக் கொண்டைக்கடலையை வடிகட்டிக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வெந்த கடலையைப்போடவும். மி.வத்தல், கொத்துமல்லி விதையை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொண்டு அதை இதில் சேர்க்கவும். தேங்காயைச் சிறு கீற்றுக்களாக அல்லது துருவலாகச் செய்து கொண்டு இதில் போடவும்.\nஇனிப்புச் சுண்டலுக்கு வேக வைத்ததை வடிகட்டிக் கொண்டு, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு மட்டும் ஒரு சின்ன மிவத்தலோடு தாளித்துக் கொண்டு வெந்ததைப் போட்டு விட்டு, ஒரு கிண்ணம் பயறு/காராமணி எனில் அரைக்கிண்ணம் வெல்லம் தூளைச் சேர்க்கவும். வெல்லம் சேரும் வரை நன்கு கிளறிப் பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்துவிட்டுத் தேவையானால் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.\nயா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nஅம்மா= அம்மா என்றால் அன்பு, அம்மா என்றால் பொறுமை, அம்மா என்றால் பாசம், அம்மா என்றால் இனிமை. அம்மா என்ற ஒரு வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும், பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது. எத்தனை வயது ஆனாலும் அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியலையே பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி ( இன்றைய பெண்கள் வேண்டாம்னு சொன்னாலும், உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும்.) பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும், மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஏதோ சில குறிப்பிட்ட ஊர்வன பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி ( இன்றைய பெண்கள் வேண்டாம்னு சொன்னாலும், உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும்.) பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும், மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஏதோ சில குறிப்பிட்ட ஊர்வன (மீன்) இனத்தில் மட்டுமே ஆண் கர்ப்பம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே தேவி தான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது கேலிக்கூத்தாக இருக்குமோஅந்த தாய் வடிவான சக்தியாக உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\n20. யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேண ஸம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:\nப்ராந்தி என்றால் சுற்றுதல் என்ற அர்த்தமும், ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும் என்ற பொருளிலும் வருகின்றது. மாயை, என்ற அர்த்தமும் வரும். காட்சிப்பிழை, பொய்த்தோற்றம் என்றும் சொல்லலாம். பூமியின் சுழற்சியையும் எடுத்துக் கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா என்றாலும் நமக்குத் தோன்றும�� மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா அந்த மாயைத் தோற்றுவித்து, அதன் மூலம் நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\n21. இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா\nபூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:\nஅனைத்து உயிரிகளிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\nஅகிலம் பூராவும் வியாபித்து, நாம் நிற்பது, நடப்பது, பார்ப்பது, கேட்பது, பேசுவது, முகர்வது, உண்ணுவது என அனைத்தை இயக்கங்களிலும் தானே சர்வமுமாய் நிறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.\n22. சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nசிதிரூபேண= சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி என்று அந்த உணர்வாய் உறைபவளே நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்றாள் . அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகொலு பார்க்க வாங்க எல்லோரும்\nநவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஏழாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஆறாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி நான்காம் நாளுக்கான குறிப்புகள்\nநவராத்திரி மூன்றாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி இரண்டாம் நாளுக்கான குறிப்புகள்\nமோடம், ஏசி, குழாய், காவிரி மற்றும் நீட்\nஉங்க வீட்டுப்பாப்பாவுக்கு ஒரு பாடல்\nவிமரிசனங்கள் குறித்து ஒரு விமரிசனம். :)\nஅன்றொரு நாள் முறுக்குச் சுற்றும் பொழுதினிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2015/08/blog-post.html", "date_download": "2019-11-18T09:32:24Z", "digest": "sha1:FOURCIWDGP3ZZ6GWL46Q4IXFUVM2TF7U", "length": 13729, "nlines": 149, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: உள்ளத்தில் நல்ல உள்ளம்...", "raw_content": "\nஎம்எஸ்விக்கு இதைவிட சிறப்பாக அஞ்சலி செலுத்த முடியாது என்கிற வகையில் அட்டகாசமான ஒ���ு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எழுத்தாளர் ஞாநி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது.கங்கை அமரன் எம்எஸ்வி குறித்த தன்னுடைய பால்யகால நினைவுகளை பேசி பாடல்களை பாடி அசத்தினார். எம்எஸ்வி தன்னுடைய பல சூப்பர் ஹிட் பாடல்களையெல்லாம் வெறும் 5மணிநேரத்தில் போட்டது என்று குறிப்பிட்டார்\nரிகார்டிங் தியேட்டரில் சிங்கம்போல் கர்ஜித்தபடி பவனி வரும் எம்எஸ்வி வெளியே வந்துவிட்டால் பூனைபோல எல்லோரிடமும் அத்தனை பாசமாக பழகுவாராம். சாகும் தருவாயிலிருந்த எம்எஸ்வியை கங்கை அமரன் சந்தித்து அவருக்கு அவருடைய பாடல்களையே பாடிக்காட்டியதையும், அதைகேட்டு எம்எஸ்வி கண்கலங்கியதையும்.. உடனே ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’’ என்று இவர் பாடியதையும் சொன்னது இப்போது வரையிலுமே உலுக்கி எடுக்கிறது.\nநம்முடைய குழந்தைகளுக்கு எம்எஸ்வியின் பாடல்களை அறிமுகப்படுத்த வேண்டிய கடமையையும் எம்எஸ்வி ஏன் ஒரு மாமேதை என்பதையெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு பாடல்களை பாடியும் குறிப்பிட்டும் சொன்னார். இளையராஜாவின் பல பாடல்கள் எம்எஸ்வியின் பாடல்களின் தாக்கத்தில் உருவானவை என்பதையும் உதாரணங்களோடு விளக்கினார். உச்சமாக எலந்தப்பழம் பாடலில் இருக்கிற சோகத்தையும் வெளிப்படுத்தி காட்டினார். எம்எஸ்வி தன்னுடை முதல்படத்திற்கு இசையமைக்கும்போது வயது வெறும் 21தானாம். அந்தகாலத்து அநிருத் போல என்று நினைத்துசிரித்துக்கொண்டேன். ஆனால் அவர் சாகும்வரைக்கும் அநிருத்தாகவே இருந்திருக்கிறார்\nகங்கை அமரன் ஒரு தமிழிசை கூகிளாக இருக்க வேண்டும். எப்போதோ வந்த ஒரு படத்தின் பெயரை சொல்லி அப்படத்தின் அத்தனை பாடல்களை வரிசையாக சொல்லி வரிகளையும் கூட குறிப்பிட்டு சொல்கிறார் பார்வையாளர்கள் சில பாடல்களை பாடசொல்லி கேட்க அதையும் உற்சாகமாக பாடுகிறார். கங்கை அமரனின் பலமும் பலவீனமும் இந்த எளிமையாகத்தானிருக்க வேண்டும்.\nஎழுத்தாளர் வே.மதிமாறன் மிகவும் கடுமையான சிடுமூஞ்சி அரசியல் விமர்சகர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்று அவர் எம்எஸ்வி குறித்தும் அவருடைய பாடல்களை குறித்தும் அத்தனை ரசனையோடும் நகைச்சுவையோடும் பேசினார். பாடல்களை அழகாக பாடவும் செய்கிறார். சமீபத்தில் கேட்டதில் மிகவும் பிடித்த பேச்சு இது.\nஇசைஞானியின் நிகழ்ச்சிக்கு ஏழைகளால் போக முடிய��தபடிக்கு நிறைய நுழைவுக்கட்டணம் வைத்துவிட்டதால் அதில் கலந்துகொள்ள முடியாத சோகம், எழுத்தாளர் ஞாநியின் இந்த இலவச நிகழ்ச்சியில் தீர்ந்தது. இசைஞானி குறித்த ஞாநியின் பதிவுக்கு கங்கை அமரன் மிகுந்த பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடு பதில் தந்தார். ''இசைஞானியின் நிகழ்ச்சியை தொடர்ந்து எம்எஸ்வி பெயரில் ஒரு அறக்கட்டளை துவக்கப்பட்டு அதன் வழி நலிந்த திரையிசைகலைஞர்களுக்கு உதவப்படும்'' என்றார். அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவன் நானே என்று ஞாநியும் சொன்னார். நிகழ்ச்சியில் எம்எஸ்வி எந்த அளவுக்கு புகழப்பட்டாரோ அதேஅளவில் இளையராஜாவும் பேசப்பட்டார். அவருடைய பாடல்களை பற்றியும் அதன் பெருமைகளையும் கூட பேச்சாளர்கள் குறிப்பிட்டுப்பேசினர்.\nநிகழ்ச்சியில் எம்எஸ்வியின் சிறந்த பாடல்கள் சில திரையிடப்பட்டன. எத்தனையோ தேடவை கேட்ட பாடல்கள்தான் என்றாலும் நேற்று பெரிய திரையில் சரவ்ன்ட் சவுண்டில் கேட்டபோது உலுக்கி எடுத்தது அதிலும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்…’’ மற்றும் மயக்கமா கலக்கமாவும் திரையிடப்பட்டபோது அரங்கத்தில் பாதி அழுதுகொண்டிருந்தது அதிலும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்…’’ மற்றும் மயக்கமா கலக்கமாவும் திரையிடப்பட்டபோது அரங்கத்தில் பாதி அழுதுகொண்டிருந்தது எத்தனை பேரை எத்தனை சந்தர்ப்பங்களில் ஆற்றுப்படுத்திய பாடல்கள் இவை.\nதிரையிடப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை எட்டு அல்லது பத்து இருக்கலாம். அதில் பாதி எம்ஜிஆருடையது. மீதி நான்கு பாடல்கள் சௌகார் ஜானகி நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாநி எம்எஸ்விக்கு மட்டுமல்ல சௌகார் ஜானகிக்கும் ரசிகராயிருக்க கூடுமோ என்கிற ஐயத்தோடு கிளம்பினோம், நேற்றைய மாலைப்பொழுதினை அர்த்தமுள்ளதாக மாற்றிய அவருக்கு நன்றி.\n---இசைஞானியின் நிகழ்ச்சிக்கு ஏழைகளால் போக முடியாதபடிக்கு நிறைய நுழைவுக்கட்டணம் வைத்துவிட்டதால் அதில் கலந்துகொள்ள முடியாத சோகம், எழுத்தாளர் ஞாநியின் இந்த இலவச நிகழ்ச்சியில் தீர்ந்தது. ---\nஇளையராஜா வரவர கொஞ்சம் காஸ்ட்லியாகிக் கொண்டிருக்கிறார் போலும். என்னுளில் எம் எஸ் வி அந்த அளவுக்கு பிரபலமடையவில்லை. இதைப் பற்றி இன்னொரு பதிவு இங்கே.\nநல்லதொரு அஞ்சலி நிகழ்வு குறித்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி.\nநண்பரே, இதையும் கூட பார்க்கலாமே...\nமெல்லிசை மன்னரின் சில பாடல்கள் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இசையமைக்கப்பட்டிருக்கும். இப்போது கேட்டாலும் சிலிர்ப்பையும் தித்திப்பையும் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு “பூ மாலையில் ஓர் மல்லிகை”, “மரகத மேகம் சிந்தும் மழைவரும் நேரமிது”, “மாலை பொழுதின் மயக்கத்திலே”, ”தென்றல் உறங்கிய போதும்” ”சொல்லத்தான் நினைக்கிறேன்” இவர் பாடல்கள் விரும்புபவர்கள் மிகச்சிறந்த ரசிகராகத்தான் இருக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963094/amp", "date_download": "2019-11-18T08:38:28Z", "digest": "sha1:EMNUJTPVWBT7PCX64BTAFNJJSN33QIE6", "length": 12439, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "இன்று சுட்டுக் கொல்லப்பட்ட தினம் வீரப்பன் கும்பலிடம் சிக்கியது எப்படி? | Dinakaran", "raw_content": "\nஇன்று சுட்டுக் கொல்லப்பட்ட தினம் வீரப்பன் கும்பலிடம் சிக்கியது எப்படி\nசத்தியமங்கலம், அக்.18. இன்று அக்.18 சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட தினம். வீரப்பன் வழக்கில் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலை பெற்று வந்த அவரது கூட்டாளி துப்பாக்கி சித்தன் வீடு இல்லாமல் வறுமையில் தவித்து வருகிறார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி சோளகர் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் துப்பாக்கி சித்தன் (68). இவரது மனைவி கும்பி (57). சோளகர் என்னும் பழங்குடியினத்தை சேர்ந்த இவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் வனத்தில் தீ ஏற்படாமல் தடுப்பதற்காக தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி செய்து வந்தார். அப்போது, தாளவாடியில் நடந்த மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவிற்கு சென்ற துப்பாக்கி சித்தனை போலீசார் பிடித்து வீரப்பனுக்கு உதவி செய்கிறாயா என விசாரித்தனர். அப்போது போலீசார் பிடியில் இருந்து தப்பி வந்த துப்பாக்கி சித்தன், தனது மனைவி கும்பியுடன் வனப்பகுதியில் மறைந்து வாழ்ந்தார்.\nஅப்போது, வீரப்பன் கும்பலிடம் எதிர்பாராதவிதமாக சிக்கியதாக தெரிவித்தார். இது குறித்து துப்பாக்கி சித்தன் கூறியதாவது: போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக தாளவாடி வனப்பகுதியில் நானும் எனது மனைவி கும்பி இருவரும் வனப்பகுதியில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் கும்பலிடம் சிக்கிக்கொண்டோம். வீரப்பன் என்னைப்பற்றி விசாரித்தபோது என்னை வீரப்பனுக்கு உதவி செய்ததாக கூறி போலீசார் ���ிசாரணைக்கு அழைத்து சென்றதையும், அங்கிருந்து தப்பி வந்து வனப்பகுதியில் மறைந்து வாழ்ந்ததையும் தெரிவித்தேன். வனத்தை விட்டு வெளியேறினால் போலீசிடம் சிக்குவோம், வனப்பகுதியில் வீரப்பனிடம் மாட்டிக்கொண்டதால் இருதலைக்கொள்ளி எறும்பாக சிக்கித் தவித்தேன். அப்போது, வீரப்பனுடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் இருந்தனர். வீரப்பன் எங்களை நல்லபடியாக பார்த்துக்கொண்டார். இதையடுத்து வீரப்பன் கும்பலுக்கு சமையல் செய்யும் பணியை நானும் எனது மனைவியும் செய்து வந்தோம்.\nசுமார் ஒன்றரை ஆண்டு காலம் வீரப்பனுடன் இருந்த நான், இன்னும் எத்தனை ஆண்டுகாலம் வீரப்பனுடன் இருப்பது என நினைத்து வீரப்பன் கும்பலிடம் இருந்து வெளியேறி சென்னையில் சரணடைந்தேன். பின்னர், என்னை கோவை சிறையில் பல ஆண்டுகளும், மைசூர் சிறையிலும் அடைத்தனர். எனது மனைவியை கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர். 18 ஆண்டு காலம் சிறைவாசத்தில் இருந்த என்னை, கடந்த 2016ம் ஆண்டு மைசூர் சிறையிலிருந்து நன்னடத்தை காரணமாக கருணை அடிப்படையில் விடுதலை செய்தனர்.தற்போது, எனது உடல்நிலை அவ்வப்போது சரியில்லாம்ல போவதால் என்னால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியவில்லை. எனது மனைவி கும்பி கூலி வேலை செய்வதால் வரும் வருமானத்தை கொண்டு இருவரும் வாழ்ந்து வருகிறோம். எனக்கென சோளகர்தொட்டியில் இருக்கும் இடத்தில் வீடு கட்ட வேண்டும். இதற்கென கடந்தாண்டு வீடு கட்டுவதற்கான பணியை தொடங்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் என்னால் வீடு கட்டமுடியவில்லை. எனக்கு எந்த வருமானமும் இல்லாததால் அரசு வீடு கட்டித்தரவேண்டும். இவ்வாறு துப்பாக்கி சித்தன் கூறினார்.\nகாருண்யா பல்கலைகழகத்தின் வேளாண் மாணவர்கள் நெல் அறுவடை செய்தனர்\nவாட்ஸ் அப் எண் மூலம் மின்தடை புகார்களை தெரிவிக்கலாம்\nமாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம்\nகோவை-சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல்\nஒற்றை யானையை பிடிக்க வனத்தில் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டை\nகோவை போத்தனூரில் வீட்டுக்குள் புகுந்து பெண் மீது தாக்குதல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. விருப்ப மனு விநியோகம்\n���ோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு\nமாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 74 மனுக்கள் பெறப்பட்டன\nதமிழகத்தில் 6 இடங்களில் ஆராய்ச்சி கரும்புக்கு மாற்றாக ‘சுகர் பீட்’\nசாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை\nகுழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு\nஅனைத்து நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைக்க வேண்டும்\nமாவட்டத்தில் 88 கி.மீ பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு\nகோவை அரசு மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த 2 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்\nசாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தில் நிலுவைத்தொகை-ஓய்வூதியம்\nபெத்த மகனே கொல்ல வர்றான்...போலீசில் கதறிய மூதாட்டி\n8 பேரை கொன்ற யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963182/amp", "date_download": "2019-11-18T08:59:50Z", "digest": "sha1:ZFUUK666HCCEQRCCTRMERMIHBT6OA4E6", "length": 8691, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய இரு ரவுடிகள் கைது | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய இரு ரவுடிகள் கைது\nதூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி ராம்ஜிநகரை சேர்ந்தவர் மரியசூசை(20). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் இரவு வடக்கு கடற்கரை சாலை நேரு பூங்கா அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த இன்பராஜ் என்ற இம்மானுவேல் (47) என்பவர், மரியசூசையை மறித்து பணம் கேட்டு மிரட்டினார். அத்துடன் பணம்தர மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்து தாக்கினாராம். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த வடபாகம் எஸ்ஐ பிரேம்குமார், இன்பராஜை கைதுசெய்தனர். கைதான இன்பராஜ் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தூத்துக்குடி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மற்றொரு சம்பவம்: இதே போல தூத்துக்குடியை ஜேஜேநகரை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஜெபச்சந்திரன் என்பவர் டேவிஸ்புரம் ஜங்சனில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த சிலோன் காலனியை சேர்ந்த ராமன் மகன் டைட்டஸ் (19) என்பவர், பணம் கேட்டு மிரட்டியதோடு தர மறுத்த ஜெபச்சந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தாளமுத்துநகர் போலீசார் டைட்டசை கைதுசெய்தனர்.\nதிருச்செந்தூர்-நெல்லை சாலையில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nதூத்துக்குடியில் இன்று வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக்கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nசிறுமியிடம் சில்மிஷம் போச்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளி கைது\nகுழந்தைகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்\nதூத்துக்குடியில் செல்போன் கடையில் தீ விபத்து ரூ.1.50 லட்சம் பொருட்கள் சேதம்\nதேசிய கைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு\nதிருவள்ளூவர் சிலை அவமதிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி பரமன்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்\nசிவந்தாகுளம் பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்\nகோவில்பட்டி ஓணமாக்குளத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.15.66 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nதிருச்செந்தூரில் 16ம்தேதி திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அழைப்பு\n2 மாதமாக இரவில் இருளில் மூழ்கும் திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதி\nஉருக்குலைந்த வள்ளிவிளை- நீல்புரம் சாலை\nகோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்\nகோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் 16ம்தேதி மின்தடை\nதூத்துக்குடியில் 2ம் கட்டமாக நடவடிக்கை 120 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்\nதொடர் மழையால் குளங்கள் நிரம்பின நாசரேத் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்\nகழுகுமலை அருகே களப்பாளங்குளத்தில் மழைநீரால் சகதிகாடாக மாறிய சாலை\nஎஸ்.குமரெட்டியாபுரம் கிராம சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை\nதூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15786-when-amithsha-was-arrested-in-fake-encounter-case-p-chidambaram-was-home-minister.html", "date_download": "2019-11-18T09:49:24Z", "digest": "sha1:HN5ETNF7SFHPGIEU3ACGNMWU5FXA4DYD", "length": 13435, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அன்று உள்துறை அமைச்சர் பி.சி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா | When Amithsha was arrested in fake encounter case, P.Chidambaram was Home minister - The Subeditor Tamil", "raw_content": "\nஅன்று உள்துறை அமைச்சர் பி.சி இன்று உள்துறை அமைச்சர் அமித்��ா\nBy எஸ். எம். கணபதி,\nகடந்த 2010ம் ஆண்டில் போலி என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ.யால் அமித்ஷா கைது செய்யப்பட்ட போது, மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.\nஇப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வரும் வேளையில் அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கிறார்.\nமும்பையைச் சேர்ந்த பீட்டர் முகர்ஜி, அவரது 2வது மனைவி இந்திராணி முகர்ஜி சேர்ந்து நடத்திய ஐ.என்.எக்ஸ். நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டில் பங்குகளை விற்பதன் மூலம் வெளிநாட்டில் முதலீடு திரட்டுவதற்கு முடிவு செய்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்(எப்.ஐ.பி.பி) இந்த கம்பெனிக்கு அதன் பங்குகளின் முகமதிப்பைக் கொண்டு ரூ.4.62 கோடி திரட்ட அனுமதியளித்தது.\nஅப்போது இந்த கம்பெனிக்கு மொரிசியஸ் நாட்டில் உள்ள 3 கம்பெனிகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு வருகிறது. வெறும் ரூ.4.62 கோடிக்கு அனுமதி பெற்று விட்டு, ரூ.305 கோடியை உள்ளே கொண்டு வந்தது இந்த கம்பெனி.\nஇந்த முறைகேட்டை சரி செய்ய லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவியதாக கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ ஒரு ஊழல் வழக்கும், அமலாக்கத் துறையினர் ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், தான் அப்ரூவராக விரும்புவதாக இந்திராணி தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூலை 11ம் தேதி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nஇந்த நிலையில்தான், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20ம் தேதி நிராகரித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு படையெடுத்தனர். அங்கு சிதம்பரம் இல்லாததால், அவர் 2 மணி நேரத்திற்குள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று ஒரு நோட்டீஸை ஒட்டி விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிரமாக உள்ளனர்.\nசி.பி.ஐ. தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷா பொறுப்பு வகிக்கும் உள்துறையின் கீழ் இயங்குகிறது. இந்த நேரத்தில், கடந்்த 2010ம் ஆண்டு நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அந்த ஆண்டில் ஜூலை 25ம் தேதி, சி.பி.ஐ. அதிகாரிகளால் போலி என்கவுன்டர் வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டார்.\nஅது என்ன போலி என்கவுன்டர் வழக்கு 2005ம் ஆண்டில் சொரபுதீன் அன்வர் உசைன் என்பவர் தீவிரவாதி என்று அடையாளம் காணப்பட்டு, குஜராத் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவரை அப்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா சொல்லி, வேண்டுமென்றே சுட்டு கொன்றார்கள் குஜராத் போலீசார் என்பதுதான் போலி என்கவுன்டர் வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாட்டு.\n ராஜஸ்தான் மாநிலத்தில் மார்பிள் வியாபாரம் செய்து வந்த ராமன் படேல், தசரத் படேல் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வந்த ஒரு தாதா சொராபுதீன். இந்த ஆளால் தாங்கள் படும் துன்பத்தை வியாபாரிகள், குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சொல்கின்றனர். அமித்ஷா உத்தரவின்படி குஜராத் போலீஸ் அதிகாரிகள் ஸ்கெட்ச் போட்டு, போலி என்கவுன்டரில் சொராபுதீனை கொன்றார்கள் என்பதுதான் சி.பி.ஐ. குற்றச்சாட்டு.\nஇதே போல், இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கும் அமித்ஷா மீது போடப்பட்டது. அந்த தருணத்தில், அமித்ஷாவின் அமைச்சர் பதவி பறிபோனது. அவர் குஜராத்திற்குள் நுழையவே தடை விதிக்கப்பட்டது. கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டார்.\nஇப்போது அந்த அமித்ஷா, டெல்லி அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வின் தேசிய தலைவராகி, மோடியை பிரதமராக்கி, மீண்டும் ஒரு தேர்தலில் தனது சாணக்கியத்தனத்தால் காங்கிரசை தவிடுபொடியாக்கி விட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.\nவாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள். அது அரசியலிலும் ஒரு வட்டம்தான். மேலே இருப்பவர் கீழே வரலாம். கீழே இருப்பவர் மேலே வரலாம்.\nசிதம்பரத்தை நெருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்ன\n23 பேர் உள்ளே .. 5 பேர் வெளியே... உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை முதல் முறையாக மாற்றம்\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..\nவெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nNayanthara Birthday Celebrationநடிகை நயன்தாராJustice Sharad Arvind BobdeSriLanka Presidential Electionஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்Supreme Courtமகாராஷ்டிர தேர்தல்Bigilதளபதி விஜய்பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2012/07/i.html", "date_download": "2019-11-18T09:12:51Z", "digest": "sha1:KOSMQCCS24RH5ATUTEHE3WRZAH5CUJHK", "length": 13962, "nlines": 102, "source_domain": "tech.neechalkaran.com", "title": "இன்டர்நெட்டின் ரகசியங்கள் -I - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » வலையமைப்பு » இன்டர்நெட்டின் ரகசியங்கள் -I\nபகுதி-II | பகுதி-III | பகுதி-IV\nஜாலங்கள் செய்பவைகளெல்லாம் மாயங்கள் என்று மனது பிரம்மிக்கும் அதன் சாரங்கள் அறிந்தப்பின்னேதானே ரசிக்கத்தொடங்கும். எலக்ட்ரான்கள் பற்றி அறியாதவரை மின்சாரம் என்பது ஒரு மாயமாகவே காணப்பட்டது. அதுபோல வலையமைப்பு[network] தகவல் பரிமாற்றமும் மாயமாகவே இருக்கலாம் ஆனால் அதுவும் எலக்ட்ரானின் கைவண்ணம் தான். வால்பாறை மூணாவது குறுக்குச் சந்து ரெண்டாவது மாடி பிரவுசிங் சென்டரில் இருந்து \"Hi\" என்று அடித்தால் அடுத்த நொடியில் wall stன் ரெண்டாவது மாடி எட்டாவது suiteல் பிலிங்காவது எப்படி என்று யோசித்ததுண்டா இதற்குப் பின் எத்தனை விரல்கள் வேலை செய்துள்ளது என்று அறிய நீங்கள் வலைகட்டமைப்பை அறிந்து கொள்ளவேண்டும்.\nமுதல் மனித தகவல் பரிமாற்றம் என்பது உடல் அசைவுகளாகத் தான் இருந்திருக்க வேண்டும் ஆனால் இன்று தகவல் பரிமாற்றம் மின்காந்த அலைகளின் அசைவு வரை நடக்கிறது. நாகரீகத்தில் செம்புக காலம் எப்படித் திருப்புமுனையோ அதுபோலத் தகவல் தொழிற்நுட்பத்திலும் செம்பு தான் தொடக்கப் புள்ளி. செம்புக் கயிறு[copper cable] தொடங்கி ஒளிவடம்[optical cable] மற்றும் கம்பியற்ற பரிமாற்றம்[wireless] என இவைகள் பிரதான இணைப்பு உபகரணங்களாகப் பயன்படுகிறது . வால்பாறைக்கும் வால் ஸ்றீட்டுக்கும் இடையே இருப்பவை இவைகள் தான். ஆனால் அதனுடன் பல்வேறு உபகரணங்களும் protocol எனப்படும் இடைமுகங்களும் உள்ளன. இவை மொத்தமாக எழு நிலைகளில் பிரித்துப் பகுக்கப்படுகிறது. இணையம் என்பது வெறும் செம்புக் கயிறுகள் கொண்டு கட்டப்பட்ட சிலந்து வலை என்று சொல்லலாம். இணைய இணைப்பில் உள்ள எல்லாக் கணினிகளையும், மெயின்ஃபிரேம்களையும், சார்வர்களையும், செல்போன்களையும், ரவுட்டர்களையும், சுவிட்ச்களையும், ஹப்களையும் என எத்தனையோ உபகரணங்களைப் பிடித்துக் கொண்டுயிருக்கும் இணைப்பே இணையம்/இணைய வலை. ஆனால் இவை ஒன்றுக்கொன்று பேசவேண்டும் அதுவும் மற்றொன்றைத் தொந்தரவு தராமல் பேசவேண்டும் இதுவே இதற்கு இட்ட கட்டளை. அதற்கு முன இணையம் பற்றிச் சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.\nஇது ஒருவகை நம்பர், அடையாள இலக்கம். இன்டர்நெட் ப்ரொடோகால் என்ற இடைமுகத்தின் பயன்பாட்டிற்காகப் பயன்படுபவை. ஐ.பி. முகவரியில்லாமல் இணையத்தில் உள்ள எந்த உபகரணமும் தகவலை பரிமாறிக் கொள்ளமுடியாது. அதனால் இணையத்தில் உள்ள எல்லா எந்திரங்களும் ஒர் அடையாள இலக்கம் வைத்திருக்கும். அவை 10.62.72.47 என்று நான்கு புள்ளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் அதில் 10,172,192 ஆகிய தொடக்க இலக்க எணகளைத் தவிர மற்ற எல்லா எண்களும் இணையத்தில் பயன்படுத்தலாம். இணைய இணைப்பில்லாத கணினி/ தனிவலையில் உள்ள கணினிகளில் மேற்கூறிய எண்கள் ஐ.பியாகப் பயன்படும். நிலையான மற்றும் தற்காலிக ஐ.பிகளும் உண்டு ஆனால் எந்த நேரத்திலும் ஒன்றைப் போன்ற மற்றொரு ஐ.பியினைக் காணவே முடியாது. இதை உறுதி செய்வது IANA என்ற அமைப்பு தான்.\nஇதுவும் ஒருவகை நம்பரே. FF-FF-FF-FF-FF-FF என்று ஆறு அடுக்கு பதின்அறும[hexadecimal] எண்களாகயிருக்கும். இஃது உலகில் உள்ள எல்லா இணையப் பொருட்களிலும் இருக்கும் ஒவ்வொன்றும் தனித்தனியான எண்களாக இருக்கும். ஒன்றைப் போன்ற எண் மற்ற எந்தப் பொருளிலும் இருக்காது, இதனை உறுதி செய்வது IEEE என்ற அமைப்பு. முக்கியமாக மேக் முகவரியை யாரும் மாற்றமுடியாது உற்பத்திசெய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட முகவரிதான் கயிலாங்கடை செல்லும்வரை என்று கொள்ளலாம். சைபர் போலீஸ்களின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று மேக் முகவரிதான், இதனை வைத்து உலகில் உள்ள எந்த ஒர் இணையக் கணினியையும் அடையாளப் படுத்திவிடமுடியும்.\n இந்த முகவரிகள்தான் முன்னர்ச் சொன்ன Hi என்ற சொல்லில் எழுதப்படும் அனுப்புநர் பெறுநர் முகவரி. உங்கள் கணினியின் கமான்ட் ப்ராம்டில்[command prompt] ipconfig/all எனத் தட்டினால் இருமுகவரியும் காணலாம். tracert google.com என்று தட்டினால் கூகிளின் ச��்வருக்கும் உங்கள் கணினிக்கும் இடையில் உள்ள மென் உபகரணங்களின் முகவரிகளைக் காணலாம். கவனித்தால் சில வேறுபாடுகள் அறியலாம், ஐ.பி யைத் தேவைக் கேற்ப மாற்றமுடியும் ஆனால் மேக் முடியாது. மேக் என்பது கருவியின் அடையாள எண் என்றும் ஐ.பி. என்பது இணைய இணைப்பின் அடையாள எண் என்றும் புரிந்து கொள்ளலாம். திருவிழாக் கூட்டத்தில் திருடு போன wifi மொபைல் போனைக்கூடத் தேடிக் கண்டுபிடிக்கமுடியும் அதன் மேக் அட்ரஸ் உங்களுக்குத் தெரிந்தால் அல்லது திருடரின் வீட்டு அட்ரஸ் தெரிந்தால்:)\nஇதில் அனுப்புநர் பெறுநர் யார் என்று அடுத்த பகுதியில் தொடரும்....\nநல்ல பதிவு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது\nபலருக்கும் பயன் தரும் பதிவு - விளக்கமாக வாழ்த்துக்கள் \nதகவல் பரிமாற்றத்தின் விளக்கங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் சார் நிறைய வலைப்பூக்களில் தங்கள் கமெண்ட் பார்க்கிறேன். கலக்குறீங்க சார்\nபலருக்கும் பயன் தரும் பதிவு - விளக்கமாக வாழ்த்துக்கள் \nதமிழிலில் மிக அருமையான ஒரு ப்ளாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/02055345/Rains-With-regard-to-cultivation-The-Cabinet-Subcommittee.vpf", "date_download": "2019-11-18T09:57:53Z", "digest": "sha1:IXZTK4W3U63TGMPBRWTO3V5GZWVR2LX6", "length": 13917, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rains With regard to cultivation The Cabinet Subcommittee will discuss Devendra Patnavis Announcement || பருவம் தவறிய மழை: பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபருவம் தவறிய மழை: பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு + \"||\" + Rains With regard to cultivation The Cabinet Subcommittee will discuss Devendra Patnavis Announcement\nபருவம் தவறிய மழை: பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nமராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.\nமராட்டியத்தில் சில மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பருவம் தவறிய கனமழை பெய்து வருகிறது. கியார் புயல் காரணமாகவும் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் அற���வடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-\nபருவம் தவறிய மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து சனிக்கிழமை(இன்று) மந்திரிசபை துணைக்குழு கூடி விவாதிக்கும். விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசிடம் இருந்து உதவி பெறப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகளை மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிலைமையை பார்வையிடுமாறு தெரிவித்துள்ளேன். இந்த பிரச்சினையை மாநில அரசு தீவிரமாக கையாண்டு வருகிறது.\nமுதல்கட்ட ஆய்வில் 12 மாவட்டங்களில் உள்ள 325 தாலுகாக்களில் 54 லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களில் சோளம், நெல், பருத்தி மற்றும் சேயாபீன்ஸ் போன்றவை அடங்கும்.\nசேத மதிப்பீட்டை அடுத்த வாரத்திற்குள் முழுமையாக அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. 3 நாட்களாக வெளுத்து வாங்கும் மழை: கொடைக்கானலில் 10 இடங்களில் மண்சரிவு\nகொடைக்கானலில் 3 நாட்களாக வெளுத்து வாங்கும் மழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. தஞ்சை மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடிப்பு அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 57 மி.மீ. பதிவானது\nதஞ்சை மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடித்தது. அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 57 மி.மீ. மழை பதிவானது.\n3. நெமிலி அருகே, மழையால் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது - கலெக்டர் நேரில் ஆய்வு\nநெமிலி அருகே மழையால் இடிந்து விழுந்த கொல்லுமேடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n4. கொட்டித்தீர்த்த அடைமழை: நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்புகிறது\nமாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் அடைமழை கொட்டித்தீீர்த்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி வருகிறது.\n5. கோத்தகிரி பகுதியில் மழை: பஸ்நிலைய க���்டிடத்தின் மீது மண்சரிவு\nகோத்தகிரி பகுதியில் பெய்த மழையின் காரணமாக பஸ்நிலைய கட்டிடத்தின் மீது லேசான மண்சரிவு ஏற்பட்டது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n2. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n3. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\n4. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை\n5. கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08025236/Thoothukudi-District-Subsidized-loans-for-young-entrepreneurs.vpf", "date_download": "2019-11-18T09:56:45Z", "digest": "sha1:SWGMQAF2HERLF3UB54AWZXEHCPGJZQP2", "length": 16853, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thoothukudi District Subsidized loans for young entrepreneurs to start Collector Sandeep Nanduri Information || தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-\nதூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதா�� ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டத்தின்படி தற்போது வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. உற்பத்தி தொழிலுக்கு உச்ச வரம்பு ரூ.10 லட்சமாகவே உள்ளது. திட்ட மதிப்பீட்டில் 95 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்கும். பயனாளிகள் தம் சொந்த முதலீடாக திட்ட முதலீட்டில் 5 சதவீதமும், அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை) மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் இருந்து கடன் அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.\nஇந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 வயதிற்கு மேற்பட்ட, அதிகபட்சம் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். சிறப்பு பிரிவினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயது வரை தளர்த்தப்பட்டு உள்ளது.\nகுறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். நடப்பு நிதி ஆண்டிற்கு என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியிலோ அல்லது 0461-2340152, 2340053 என்ற தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.\nஇவ்வாறு அதில் கூறப்ப���்டு உள்ளது.\n1. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–\n2. விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்ட வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nதூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்ட வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.\n3. தூத்துக்குடி மாவட்டத்தில் 850 ஆழ்துளை கிணறுகள் மூடல் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 850 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.\n4. ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\n5. மாவட்டம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க உத்தரவு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n2. சிங்கப்பூரில் இருந்து சென்னை ���ந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n3. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\n4. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை\n5. கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/33706-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-18T08:38:05Z", "digest": "sha1:YMXCKA5HOB3S6R74M5Z65QH4JYDKADHZ", "length": 15789, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "உத்தரப் பிரதேச மாநில கரும்பு விவசாயிகளின் அவல நிலை | உத்தரப் பிரதேச மாநில கரும்பு விவசாயிகளின் அவல நிலை", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஉத்தரப் பிரதேச மாநில கரும்பு விவசாயிகளின் அவல நிலை\nபிப்ரவரி மாத முதல் வாரத்தில் உ.பி. மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஹர்பால், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\n52 வயதான ஹர்பாலின் தற்கொலை பற்றி அவரது மகன் சத்பால் கூறும் போது, \"டிராக்டர் வாங்குவதற்காக உள்ளூரில் வாங்கிய ரூ.3.27 லட்சம் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.\nவிவசாயிகளிடமிருந்து வாங்கும் கரும்புகளுக்கான தொகையை சர்க்கரை ஆலைகள் திருப்பிக் கொடுக்க 2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றனர். எனவே, உள்ளூர் வெல்ல உற்பத்தியாளர்களிடம் கரும்பை குறைந்த விலைக்கு விற்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” என்றார்.\nஇதே போல், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள சன்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அனில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இவருக்கு உள்ளூர் சர்க்கரை ஆலை இன்னமும் ரூ.1 லட்சம் தொகையைத் தர வேண்டியுள்ளது.\nசர்க்கரை ஆலைகளிலிருந்து சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய தொகை ரூ.8,028 கோடி என்று கிசான் ஜக்ரிதி மன்ச் உறுப்பினர் சுதிர் தன்வர் என்பவர் கூறுகிறார்.\nஅவர் மேலும் கூறும் போது, “மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளின் நிலைமைகளை இது பறைசாற்றுகிறது, விவசாயிகளுக்குச் ச���ர வேண்டிய நிலுவைத் தொகை, அதனால் ஏற்படும் தற்கொலைகள் ஆகியவை அதன் ஒரு பகுதியே.” என்றார்.\nஆனால், மாநில கரும்பு வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ராகுல் பட்நாகர் இதனை மறுக்கிறார், “கடந்த 2 ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, எனவே விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையினால் தற்கொலைகள் நடக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை. கரும்பு என்பதே லாபம் தரும் ஒரு சாகுபடியாக இருக்கவில்லை என்பதே உண்மை” என்கிறார்.\nசர்க்கரை விலைகள் குறைவாகிக் கொண்டே வருவதால் தங்களால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையினைக் கொடுக்க முடியவில்லை என்ரு சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.\nகடந்த 3 ஆண்டுகளாக உ.பி. அரசு நிர்ணயித்த கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.280 ஆகும். இது நாட்டில் மற்ற மாநிலங்கள் நிர்ணயிக்கும் அடிப்படை விலையை விட அதிகமானது என்று சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் அமைப்பு கூறுகிறது.\nஉத்தரப்பிரதேச மாநிலம்விவசாயிகள் தற்கொலைகடன்சர்க்கரை ஆலைகள்இந்தியா\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n சரத் பவார் பேட்டியால் புதிய குழப்பம்\nகாதலிக்க மறுத்ததால் ஆவேசம்: சிதம்பரம் அருகே பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு: கல்லூரி மாணவிகளிடம்...\n சரத் பவார் பேட்டியால் புதிய குழப்பம்\nகசப்புகளை இனிப்பாக மாற்றியவர் ஜேட்லி: மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத் பேச்சு\nபரூக் அப்துல்லாவுக்கு வீட்டுச்சிறை; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம்: மக்களவையில் அமளி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத் தாக்கல்\nகூகுளில் ராகுல் காந்தி மீதான ஜோக்குகளே அதிகம்: நரேந்திர மோடி கிண்டல்\nதாத்ரி சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட கை���ி மரணத்தினால் பதற்றம் அதிகரிப்பு\nசவர்க்கரும் கோட்சேயும் வேறுவேறு அல்ல: மீண்டும் இந்து மகாசபை சர்ச்சைக் கருத்து\nதாத்ரி படுகொலை வழக்கில் திருப்பம்; பசு இறைச்சி அல்ல ஆட்டிறைச்சி: விசாரணையில் தகவல்\n‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தில் 12 மாநகராட்சிகளையும் சேர்க்க வேண்டும்\nஎச்எஸ்பிசி வங்கியில் இந்தியர்கள் கருப்பு பணம்: மேலும் 100 பேர் மீது வழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/575353/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2019-11-18T09:46:46Z", "digest": "sha1:4R6PRQVKLD36SBNVJCQGWOCZDMFWHCT5", "length": 10482, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்த பெண் ஏன் அடிக்கடி மூக்கை மாற்றுகிறார் என்று தெரியுமா? – மின்முரசு", "raw_content": "\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்\nஅமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ என முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏற்கெனவே சந்திரபாபு நாயுடுவுக்கும்...\nகார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்\nதஞ்சை : கார்த்திகை தீப திருநாளையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கார்த்திகை தீப திருநாள் டிசம்பர் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும்...\nதேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 48 நாளாகியும் நிரம்பாத கண்மாய்கள்\n*வைகையில் வெள்ளம் வந்தும் கண்மாயில் கானல் நீர்தேனி : தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 45 நாட்களுக்கு மேல் ஆகியும் பாதிக்கும் அதிகமான கண்மாய்கள் இன்னமும் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தேனி...\nமனசாட்சியோட, மனிதநேயத்தோட நடந்துக்கோங்க… கோத்தபயவுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை..\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள். ...\nசிங்களர்களால் நான் வென்றேன்… இனியாவது என்னுடன் இணைந்து செயல்படுங்கள்..\nசிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் மாத்திரமே நான் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளேன் என இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில்...\nஇந்த பெண் ஏன் அடிக்கடி மூக்கை மாற்றுகிறார் என்று தெரியுமா\nசூழ்நிலைக்கு ஏற்ப தனது மூக்கை மாற்றிக் கொள்வதாக கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த ஜேன் எனும் இந்த பெண்.\nஇவரது உண்மையான மூக்கிற்கு என்னவானது, இவர் வைத்திருக்கும் பல்வேறு செயற்கை காந்த மூக்குகள் எப்படி பொருந்துகின்றன என்பதை விளக்குகிறது இந்த காணொளி.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஇலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்வு: கனடா ஆளுங்கட்சி எம்.பி. ஏமாற்றம்\nஇலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்வு: கனடா ஆளுங்கட்சி எம்.பி. ஏமாற்றம்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வது சாத்தியமா\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வது சாத்தியமா\nஇரானில் கல்லெண்ணெய் விலை உயர்வால் போராட்டம்: ’குண்டர்களே காரணம்’ – குற்றம் சுமத்தும் கமேனி மற்றும் பிற செய்திகள்\nஇரானில் கல்லெண்ணெய் விலை உயர்வால் போராட்டம்: ’குண்டர்களே காரணம்’ – குற்றம் சுமத்தும் கமேனி மற்றும் பிற செய்திகள்\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த தேர் மற்றும் பிற செய்திகள்\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த தேர் மற்றும் பிற செய்திகள்\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்\nகார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்\nகார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்\nதேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 48 நாளாகியும் நிரம்பாத கண்மாய்கள்\nதேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 48 நாளாகியும் நிரம்பாத கண்மாய்கள்\nமனசாட்சியோட, மனிதநேயத்தோட நடந்துக்கோங்க… கோத்தபயவுக்கு மு.க.ஸ்டாலி���் அறிவுரை..\nமனசாட்சியோட, மனிதநேயத்தோட நடந்துக்கோங்க… கோத்தபயவுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை..\nசிங்களர்களால் நான் வென்றேன்… இனியாவது என்னுடன் இணைந்து செயல்படுங்கள்..\nசிங்களர்களால் நான் வென்றேன்… இனியாவது என்னுடன் இணைந்து செயல்படுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/10/blog-post_80.html", "date_download": "2019-11-18T09:48:57Z", "digest": "sha1:IZF3J4STJ765CJAELBPHLZWFAWERDG5R", "length": 6163, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "யுவதி தூக்கிட்டு தற்கொலை வந்தாறு மூலையில் சம்பவம்..! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » யுவதி தூக்கிட்டு தற்கொலை வந்தாறு மூலையில் சம்பவம்..\nயுவதி தூக்கிட்டு தற்கொலை வந்தாறு மூலையில் சம்பவம்..\nஏறாவூர் பொலிஸ் பிரிவு, வந்தாறுமூலை, பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று மாலை தனது வீட்டு சமையலறை வளையில் துணியொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nசடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், ...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nஇந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-11-18T09:09:37Z", "digest": "sha1:MLAYKA2E3RVQC2KLPOS5SODCM5WRGBSC", "length": 20869, "nlines": 187, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவியே சஹரனுக���கு பாதுகாப்பு கவசமாக இருந்தது : இலங்கை மக்கள் தேசிய கட்சி - சமகளம்", "raw_content": "\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nசிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்\nசபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா\nஎதிர்காலத்தில் தன்னுடன் இணைந்து பயணிக்க வருமாறு தமிழ் மக்களுக்கு கோட்டாபய அழைப்பு\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதிவியேற்றார் கோத்தாபய ராஜபக்ச\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nமஹிந்த ராஜபக்ஷவின் சேவையை மீண்டும் நாடு கோருவதற்கான நேரம் இது -கோட்டாபய ராஜபஷ\nஅரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணையுங்கள் -கோட்டாபயவுக்கு சங்ககார ஆலோசனை\nஒன்றுபட்ட இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு வடக்கு மாகாண மக்கள் தம்மை அர்ப்பணித்துள்ளனர் -வடக்கு ஆளுநர்\nஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவியே சஹரனுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தது : இலங்கை மக்கள் தேசிய கட்சி\nகிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவியே சஹ்ரான் குழுவினருக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்தது என்று இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.\nபதவியில் இருந்து ஹிஸ்புல்லா நீக்கப்படாத வரையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சரியான உண்மைகளை ஒருபோதும் கண்டு பிடிக்கவே முடியாது என்றும் விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் கட்சியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசுகையில்,\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும், குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் காரண காரிய தொடர்புகள் இருப்பதாக பரந்த அளவில் நியாயமான பாரிய சந்தேகங்கள் நின்று நிலவி வருகின்றன. அதற்கு ஏற்றால் போலவே தாக்குதல்களுக்கு முன்னதாகவும், பின்னதாகவும் சம்பவங்கள் பல இடம்பெற்று இருக்கின்றன.\nகுறிப்பாக கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தாக்குதல்தாரிகளுடன் வெளிப்படையாகவே சம்பந்தப்படுத்தி பேசப்படுகின்றார். எனவே ஆளுனர் பதவியில் இருந்து நீக்கி விட்டு இவரை உடனடியாக விசாரித்தல் வேண்டும். அப்பொழுதுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சரியான உண்மைகளை கண்டுபிடிக்க முடியும். இவரை பதவி நீக்கம் செய்யாமல் விசாரணைக்கு உட்படுத்துவதுகூட எந்தவொரு பயனையும் தர மாட்டாது.\nகிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் ரோஹித போகொல்லாகம நீடித்து இருந்திருப்பாரானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இருக்க மாட்டாது. ஏனென்றால் சஹ்ரான் குழுவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்பாகவே அடையாளம் காணப்பட்டு அடக்கப்பட்டு இருப்பார்கள்.\nகிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஹிஸ்புல்லா விரும்பி கேட்டு பெற்று கொண்டதையும் தற்போதைய சூழலில் சந்தேக கண் கொண்டுதான் பார்க்க நேர்ந்து உள்ளது. ஆயினும் அவருக்கு வழங்கப்பட்ட ஆளுனர் பதவி சஹ்ரான் குழுவினருக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்தது.\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை என்கிற முஸ்லிம் கிராமத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு சில நாட்கள் முன்னதாக சஹ்ரான் குழுவினரால் பரீட்சார்த்தமாக குண்டு வெடிப்பு நடத்தி பார்க்கப்பட்டு இருக்கின்றது. இக்குண்டு வெடிப்பு தொடர்பாக அப்போது உருப்படியான விசாரணைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தடுக்கப்பட்டு இருக்கும். ரோஹித போகொல்லாகம ஆளுனராக இருந்திருந்தால் நிச்சயம் உரிய விசாரணைகளுக்கு உத்தரவிட்டு இருப்பார். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான தார்மிக பொறுப்பையேனும் ஆளுனர் ஹிஸ்புல்லா ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்டார். இதன் காரணமாக இங்கெல்லாம் பதுங்கி இருக்க கூடிய பயங்கரவாதிகள், பதுக்கி வைக்கப்பட்டு இருக்க கூடிய ஆயுதங்கள் ஆகியவற்றை இப்போது வரை முழுமையாக கண்டு பிடிக்க முடியாமலேயே உள்ளது. இவர் ஆளுனர் பதவியில் இனியும் தொடர்வாரானால் இந்நிலைமையே தொடர்ந்தும் நீடிக்கும் என்பதும் திண்ணம் ஆகும்.\nஒரு வகையில் சஹ்ரான் குழுவினருக்கு முன்னுதாரணமாக, முன்னோடியாக ஹிஸ்புல்லா செயற்பட்டு இருக்கின்றார் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அனுபவம் ஆகும். ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை உடைத்து மீன் மார்க்கற் கட்டினார். அதே போல ஓட்டமாவடியில் தமிழர் மயானத்தை கபளீகரம் செய்து பிரதேச செயலகம் நிறுவினார். ஹிஸ்புல்லாவே இவற்றை அவரே செய்ததாக முஸ்லிம் மக்களுக்கு பெருமையுடன் ஒப்புவித்து இருக்கின்றார். இதை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு சட்டம் இவர் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது அப்பட்டமான அநீதி ஆகும். முஸ்லிம் இளைஞர்களை கொண்டு ஊர்காவல் படையை உருவாக்கி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை பெற்று மாஞ்சோலை, கறுவாக்கேணி , முறாவோடை , சத்துருக்கொண்டான், கிரான்குளம், புதுக்குடியிருப்பு போன்ற தமிழர் கிராமங்களில் தமிழ் மக்களை இலக்கு வைத்து வெறியாட்டம் நடத்திய ஹிஸ்புல்லாவை சஹ்ரானின் அண்ணனாகவே கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மாத்திரம் அன்றி சிங்களவர்களும் இவர் உடனடியாக ஆளுனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேயாக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நிலைமை இவ்வாறு இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழுவின் பிரதி தலைவராக ஹிஸ்புல்லாவை நியமித்து இருப்பது பாரிய அதிருப்தி அலையையே இம்மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.\nPrevious Postஅத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் உண்ணாவிரதம் Next Postதுட்டகைமுனுவின் வாளை உருவி இனப்படுகொலை செய்வேன்: மேர்வின் சில்வா எச்சரிக்கை\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nசிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2010/02/buzz.html", "date_download": "2019-11-18T09:06:46Z", "digest": "sha1:74HJR53VJXFOP7HL7VIEGE2NR7F4GS5N", "length": 12210, "nlines": 109, "source_domain": "tech.neechalkaran.com", "title": "கூகிள் செய்த தவறு பஷ்(BUZZ) - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » இணைய நிகழ்வு » கூகிள் » கூகிள் செய்த தவறு பஷ்(BUZZ)\nகூகிள் செய்த தவறு பஷ்(BUZZ)\nகூகிள் என்ற மாபெரும் இணைய சக்தி அண்மையில் கூகிள் பஷ் என்ற சேவையை பேஷ்புக், டிவிட்டருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தியது. நல்லதொரு சேவைதான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதன் பயன்பாட்டில் மிகப்பெரிய 'loop hole'லாக தகவல் திருட்டுக்கு துணைபுரிகிறது. கூகிள் சமூக வலைப்பின்னலையும், வணிகப்பின்னலையும், போட்டுக் குழப்பி பெரிய தவறைப் புரிந்துவிட்டது. தவறாக கருதக்காரணம் அந்த பஷ் சேவையை உயிரூட்டியப்பின் நமது இ-மெயில் தொடர்புகள் அனைத்தும் நமது அனுமதியின்றி வெளியுலகிற்கு போதுவுடைமையாக்குகிறது, இதன் மூலம் நமது இமெயில் தொடர்புகள் அனைத்தும் நமது பாளோயர்களாக மாற்றுவதனால் எளிதாக வேறுமனிதர்கள் நமது தொடர்புகளை அறியமுடிகிறது. இங்கே கவனிக்கவேண்டியது என்னவென்றால் வணிகரீதியாகவோ, தனிப்பட்ட நட்பாகவோ நாம் வைத்திருக்கும் இமெயில் தொடர்புகள் போதுவுடைமையாக்கப்படுவது தகவல் திருட்டுக்கு துணைபோகுமென்பதில் ஐயமில்லை. அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே சில சம்பவங்கள் நம்மையும் சற்று சிந்திக்கவைக்கிறது. உ.தா.) ஒருவர் இரண்டு வேறுப்பட்ட கம்பெனியுடன் ரகசியத் தொடர்புவைத்திருந்தால் பஷ்ஷின் மூலம் தொடர்புகள் வெளியுலகிற்கு வெளிவரும், இங்கே தகவல் உரிமைமீறப்படுகிறது (Serious Privacy Flaws‎)\nஎந்தவொரு மென்பொருளும் தகுந்த சோதனைக்குட்பட்டு தான் வெளிவரும் அப்படி வந்தாலும் ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆனால் கூகுளில் மாற்று ஏற்பாட்டிலும் ஓட்டையுள்ளது. பஷ்ஷை turn off செய்தாலோ அல்லது settings->label->hide செய்தலோ பஷ்ஷை விட்டு வெளிவந்துவிட்டதாக எண்ணமுடியாது காரணம் இவை வெறும் பஷ்ஷை மறைக்கத்தான் செய்கிறது. உண்மையில் வெளி உலகில் உங்கள் தகவல் அனாமத்தாகத்தான்யுள்ளது எவரும் எவருடையத்தொடர்பையும் கண்டுவிடலாம். சமூக தளத்தில் உள்ளவர்களைவிட வியாபாரரீதியாக ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது பேரிடர்.\nஇதற்கான பணிகளை கூகிள் தொடங்கிவிட்டாலும் முழுவதுமாக விலகக்கூடிய வசதியை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. எனவே புதிதாக பஷ் பயன்படுத்த எண்ணுபவர்கள் ச��்று யோசித்து தொடங்கவும்.\nநல்ல அறிமுகம்தான் ஆனால் தகுந்த வழிமுறை செய்யாவிடில் பஷ் புஷ்ஷா\nஏற்கனவே ஆரம்பித்தவர்கள் தவிர்க்க எண்ணினால் சில யோசனைகள் (இவை ஓரளவு பயன்தரும்)\n2-உங்கள் profile பக்கத்தை முழுவதுமாக நீக்கிவிடுங்கள் உதா. http://www.google.com/profiles/*********\n3-உங்களை பின்தொடரும் நபர்களை block செய்யுங்கள் நீங்கள் பின்தொடருபவரை unfollow செய்யுங்கள்.\nநமது யாஹூ தொடர்புகளோ அல்லது வெற்றுத் தொடர்புகளோ வெளியே தெரிவதில்லை\nஆனால் வலையுலகிற்கு இவை பெரிய வரப்பிரசாதம்தான் (*conditions applied)\nபிப்18 2010 ன் படி பஷ்க்கு ஒரு கட்டுப்பாட்டை அறிமுகம்செய்துள்ளது கூகிள்.\nசெட்டிங்க்ஸ்ல் பஷ்ஷுக்கு தனி வசதியை செய்துள்ளது அதனை திருத்துவதன் மூலம் பஷ்ஷை பயன்படுத்தலாம். gmail->settings->buzz\nLabels: இணைய நிகழ்வு, கூகிள்\nநானும் இப்படித்தான் யோசித்தேன்... எனக்குக்கூட சரியாக இருக்கலாம், ஆனால்...என் நம்பிக்கைகுரியவர்களின் ரகசியங்கள்...அம்பேல்... நல்லவேளையாக நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.\nநீங்கள் அழைப்புக் கொடுக்காமலே அனைவரையும் பஷ் அடைந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டவருக்கே இந்த பாதுகாப்பின்மை.\nஉங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி\nபயனுள்ள பதிவு. நானும் பஷ்சில் இப்படித்தான் தெரியாத்தனமா சோ்ந்துவிட்டேன். பகிர்வுக்கு நன்றி.\nஅடப்பாவி.. ஏன் உப்பிடி ஒரு ஓட்டையை கூகிள் விட்டது..\nகருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். கூகிள் ஒரு நல்ல தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கலாம்\nநான் அது என்ன என்று திறந்துதான் பார்த்தேன். வேறு ஒன்றும் 'ஓகே' யோ 'அக்செப்டோ' தரவில்லை. ஆனாலும் பzz என்று இன்பாக்ஸ் க்கு கீழே நிற்கிறது. அது நான் உபயோகிக்கத் தொடங்கி விட்டேன் என்று அர்த்தமா\nதெரிந்தோ தெரியாமலோ பஸ்ஸில் ஏறியாகி விட்டது - இனி நடப்பது நடக்கட்டும் - பார்ப்போம் -\nதங்கள் அனுபவத்தை வைத்துப்பார்த்தால், BUZZ தானாகவே சேர்கிறது போல அப்படியானால் யாரும் தப்பமுடியாது போல. தவிர்க்க வேண்டிய தொடர்புகள் இருந்தால் அந்த தொடர்புகளை அழித்துவிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-44340308", "date_download": "2019-11-18T10:26:08Z", "digest": "sha1:3GL3Y3QFYJI36TCJ3H3SKZJJDM3532T5", "length": 10124, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழின் இந்த வாரப் புகைப்படப் போட்டிக்கான தலைப்பு இதோ! #BBCTamilPhotoContest - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிச��� தமிழின் இந்த வாரப் புகைப்படப் போட்டிக்கான தலைப்பு இதோ\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபுகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்.காம் இணைய தளத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா\nஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில் புகைப்படத்துக்கான தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.\nமின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, சமூக வலைத்தள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.\nபுகைப்படங்கள் கேமரா மூலம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது அவசியம்.\nமற்றவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.\nமேலும், புகைப்படத்தில் இடம்பெறும் மூன்றாம் நபர்களின் அனுமதியை பெற்று படங்களை எடுக்க வேண்டும்.\nபுகைப்படங்களை அனுப்பும்போது 'வாட்டர் மார்க்' அல்லது உங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் இல்லாமல் அனுப்ப வேண்டும்.\nநீங்கள் அனுப்பும் படத்தின் அளவு ஒரு எம்பி-ஐ (1 MB) விடவும் குறைவாக இருக்க வேண்டும்.\n27ஆவது வார புகைப்படப் போட்டிக்கான கரு: \"உழைப்பு\"\nதலைப்பை பிரதிபலிக்கும் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும்.\nபெண் 'சுல்தான்': மரபுகளை மாற்றும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம்\nஇடைத்தேர்தலில் பாஜக தோல்வி: ''மக்களின் கோபமே இந்த வெளிப்பாடு''\nசௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை\nஅமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற யாருக்கு எவ்வளவு வாய்ப்��ு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/lalitha-jewellers-owner-says-thanks-to-robber-murugan-tamilfont-news-246339", "date_download": "2019-11-18T09:30:44Z", "digest": "sha1:UF2RLL7RVDBBB2MEC23TKMZ7OE5LCCFJ", "length": 12882, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Lalitha Jewellers owner says thanks to robber murugan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » கொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்\nகொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்\nசமீபத்தில் திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் சுவரில் ஓட்டை போட்டு சில கொள்ளையர்கள் கோடிக்கணக்கான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர் என்பது தெரிந்ததே. இந்த கொலை வழக்கில் போலீசார் விசாரணை செய்ததில் கொள்ளையன் முருகன் உட்பட ஒரு கும்பல் பிடிபட்டது மட்டுமன்றி கிட்டத்தட்ட கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில் முருகனை ஒருமுறை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று போலீசாரிடம் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போலீசார் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது\nமுருகனை நேரில் சந்தித்த லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் முருகனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டுள்ளார். இவ்வளவு பாதுகாப்புயையும் மீறி நகைகளை கொள்ளையடித்தது எப்படி சரியாக அந்த சுவரில் ஓட்டை போட்டால்தான் நகைகள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும் என்பது எப்படி தெரியும் சரியாக அந்த சுவரில் ஓட்டை போட்டால்தான் நகைகள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும் என்பது எப்படி தெரியும்\nஅதற்கு முருகன் 'தன்னுடைய மனைவியுடன் பலமுறை கடைக்கு வந்துள்ளதாகவும், தன்னுடைய மனைவி நகைகளை பார்க்கும்போது தான் கடையை சுற்றி நோட்டமிட்டு எந்த சுவற்றில் ஓட்டை போட்டால் உள்ளே நுழைய முடியும் என்பதை கணித்ததாகவும் கூறியுள்ளார். இந்த பதிலை அடுத்து முருகனுக்கு லலிதா ஜூவல்லரி உரிமையாளர் நன்றி தெரிவித்துள்ளார்.\nஎதற்கு இந்த நன்றி என முருகன் கேட்ட போது 'தன்னுடைய கடை ஊழியர்கள் ஒத்துழைப்புடன் தான் கொள்ளை நடந்திருக்கும் என்று தான் சந்தேகப்பட்டதாகவும், வேலை பார்க்கும் கடையிலேயே கொள்ளையடிக்கும் அளவுக்கு தன்னுடைய ஊழியர்களுக்கு எப்படி பொருளாதார பற்றாக்குறை வந்தது அவர்களை தான் சரியாக கவனிக்கவில்லையா அவர்களை தான் சரியாக கவனிக்கவில்லையா என்ற குற்ற உணர்ச்சி தனக்கு இருந்ததாகவும் இப்போது அந்த சந்தேகம் நீங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். அவருடைய பதில் முருகனை மட்டுமின்றி அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளையும் ஆச்சரியப்பட வைத்ததாக தெரிகிறது.\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது\n25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nஇப்படி ஒரு ஹெல்மெட் தேவையா தூக்கி போட்டு உடைத்த போலீஸ்\nவகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ\nதற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nதலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்\nசென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது\n25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nகவின் - லாஸ்லியா காதல் வெறும் நடிப்பா\nகவின் - லாஸ்லியா காதல் வெறும் நடிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95113", "date_download": "2019-11-18T08:51:30Z", "digest": "sha1:MTO2GKCKWHHWB5ZR6WOAGUEWHGO2EEVV", "length": 16360, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாமங்கலை – கடிதங்கள்", "raw_content": "\n”மாமங்கலையின் மலை” தொடரை தாமதமாக வாசிக்கத்தொடங்கினேன் இருந்தும் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதி முடித்த பின்னர் உங்களுக்கு எழுதலாமென்றிருந்த்தேன் ஆனால் இப்போதேயெழுதுகிறேன். எழுத்தாளனை பிறர் கையில் கொடுத்துவிடும் முதுமையில் தொடங்கி பல இடஙகளின் வரலாறை அழகாக சொல்கிறீர்கள். 3 பதிவுகள் வாசித்ததும் எனக்கு தோன்றியது என்னவென்றால், -கொஞ்சமும் உயிரே இல்லாத வரலாற்றுப்பாடங்களை தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் மனனம் செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களைப்போல வரலாற்றை இப்படி சிறப்பாக இல்லாவிடினும் இதில் 100இல் ஒரு பங்கு எழுதினாலே மாணவர்கள் வரலாற்றையும் அறிந்து கொள்வார்கள் அதில் விருப்பமும் உண்டாகும் மதிப்பெண்களும் எடுக்க முடியும்- என்றே\nதலக்காடு, கேரளா, திபெத், மூகாம்பிகை,சபரி மலைப்பயணம்,சீரங்கப்பட்டினம் என்று விரிந்து கொண்டெ போகும் தகவல்கள் கொஞ்சமும் அலுப்புத்தட்டாமல் அத்தனை ஆர்வமாய் இருக்கிறது.\n,//நிகழ்காலத்தில் நின்று இறந்தகாலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. // //\nஅனைத்து சில்லறைக் கவலைகளிலிருந்தும் காலத்துயர் ஒன்றுக்கு கடந்து செல்லுதல்////\nஉட்பூசல்கள் நிறைந்திருக்கும் ஒரு பெரிய அரசை சற்று முதிர்ந்த அரசி ஒருவர் சிறப்பாக ஆளமுடியும் // /\n/ பிறவியே ஒரு நோய்தானே/\n/ இதெல்லாம் எத்தனை ஆழமான அற்புதமான வரிகள்\nஇப்படி சில வரிகள் வரலாற்றுப்பாடபுத்தகத்தில் 40 அலல்து 50 பக்கங்களுக்கு நடுவில் ஒன்றிரண்டு வந்தால் கூட மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பார்களே சரண் தருண் கஷ்டப்பட்டு படிக்கும் வரலாற்றுப்பாட புத்தகங்களில் உயிரே இல்லாமல் வரண்டல்லவா இருக்கிறது\nபுகைப்படங்களும் அருமையாக இருக்கிறதுசார். மணலில் செருப்புகளையும் பயனப்பைகளையும் காவலிருக்கும் சின்னக்சிறு குழந்தைகள், அந்தியின் ஒளியில் ஒரு நாய், பப்பி நாய்க்குட்டியுடன் நீங்கள்,பரிசல் பயணம், என்று\nஇன்றைய பதிவில் காருக்குள் அமர்ந்து பயணிப்பதைப்பற்றி சொல்லி இருந்தீர்கள். அப்படி நெருங்கி வருவதாலேயே சில குடும்பங்களில் கசப்பு உருவாகலாமென்றும் சொல்லி இருந்தீர்கள். ஆமென்றே நினைக்கிறேன். என் உறவினரின் கணவர் வீட்டில் அவளை வசைபாட த்தொடங்கினால் அவள் சமையலறைக்கோ வேறு அறைக்கோ போய் தாளிட்டுக்கொள்வாள் . அவரோ காரில் நெடும்பயணம் செய்கையில் கோவையத்தாண்டியதும் வசைபாட தொடங்கிவிடுகிறார் இப்போதெல்லாம். அவளால் இறங்கி ஓடமுடியாது வேறெங்கும் போய் தப்பிக்க முடியாது அல்லவா\nபல நினைவுகளை கிளறிவிடும், பற்பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவும் கலவையான அருமையான பயணக்கட்டுரையாக இருக்கிறது சார் இந்த தொடர்\nநெடுங்காலம் கழித்து ஒரு அற்புதமான பயணக்கட்டுரை. சென்ற பல பயணங்களை நீங்கள் எழுதவில்லை. ஸ்புடிவேலி , அதன்பி ஐரோப்பியப் பயணம், அதன்பின் சிங்கப்பூர், அதன்பின் கேதார்நாத் கடைசியாக தெலுங்கானா பயணம் ஆகியவற்றைப்பற்றி அறிவிப்புகள் மட்டும்தான் வந்தன. இந்தப்பயணக்கட்டுரையை வாசிக்கும்போது ஏக்கமாக இருந்தது. நானெல்லாம் பயணம்செய்ய வாய்ப்பு குறைவான பெண். எனக்கு இந்தப்பயணங்களில் உங்களுடன் வருவதுபோன்ற அனுபவம்தான் முக்கியமான விடுதலை. இந்தக்கட்டுரைகள் தொடரவேண்டும் என நினைக்கிறேன்\nவணக்கம், மாமங்கலையின் மலை பிரமாதம். குழந்தைகள் பெர��யவர்கள் ஆனதும் இப்படியொரு பயணம் சென்று வர வேண்டும். ரொம்ப நாட்கள் கழித்து ஒரு முழுக் கட்டுரை படித்தேன். மூகாம்பிகையும் சாரதையும் எப்படி இருந்திருப்பார் என்று கற்பனை செய்து கொண்டே இருக்கிறேன்.\nபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று - 'அன்னை’ மாக்ஸிம் கார்க்கி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57\nவணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி\nபெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் - சீனு\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அ���்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-18T08:18:30Z", "digest": "sha1:I3MGDJJ4FG4XPFWDE5UIGCILPSP22NIF", "length": 20809, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாகுகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n92. பொற்புடம் கேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது நிஷத அரசரின் கைமணமேதான்” என்றாள். கேசினி “அவர் சொன்ன மறுமொழிகளை சொல்கிறேன்” என்றாள். மரக்கரண்டியால் அவ்வூனுணவை அள்ளி உண்ணப்போனபின் தாழ்த்திய தமயந்தி “சொல்” என்றாள். அவள் சொன்னதும் ஒருகணம் உளம் விம்மி விழிநீர் துளித்து முகம் தாழ்த்தினாள். பின்னர் எழுந்துகொண்டு “இதை …\nTags: இந்திரசேனன், இந்திரசேனை, குண்டினபுரி, கேசினி, தமயந்தி, நளன், பாகுகன், பீமகர், பீமபலன், பீமபாகு, ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\n91.எஞ்சும் நஞ்சு தமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி கேட்டது. வழிதலின் ஒலி. நெளிதலின் ஒலி. தன்னருகே அவள் அவனை கண்டாள். அவன் இடைக்குக் கீழே நாகமென நெளிந்து அறைச்சுவர்களை ஒட்டி வளைந்து நுனி அசைந்துகொண்டிருந்தது. ஊன்றிய கரியபெருந்தோள்கள் அவள் கண்முன் தெரிந்தன. அவன் விழிகளின் இமையா ஒளியை அவள் மிக …\nTags: உத்ஃபுதர், உபபாகுகன், உபஸ்தூனன், கேசினி, சுநாகர், சௌகந்திகர், தமயந்தி, பாகுகன், ஸ்தூனன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n90. அலைசூடிய மணி சுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பர���்பப்பட்டிருந்தன. சிலர் முருக்குமரத் தலையணைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு செல்வதை கண்டாள். சிம்ஹி அவளிடம் “அவர்கள் கதை கேட்கையில் துயில்வார்கள். பலமுறை கேட்ட கதைகள் என்பதனால் துயிலுக்குள்ளும் விறலி சொல்லிக்கொண்டிருப்பாள்” என்றாள். சிம்ஹியும் கோகிலமும் அவளை அறைநோக்கி இட்டுச்சென்றனர். பிற பெண்கள் கதை கேட்கச் சென்றனர். …\nTags: கோகிலம், சம்பவன், சிம்ஹி, சுபாஷிணி, ஜீவலன், தமயந்தி, பர்ணாதர், பாகுகன், பீமகர், பீமபலன், பீமபாகு, ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n79. நச்சின் எல்லை பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப முட்டிமோதுவான். எண்ணமெழுந்ததும் பாய்ந்தெழுந்து சாளரம் வழியாக வெளியேறி மரங்களினூடாகவே குதிரைக்கொட்டில் நோக்கிச் செல்வான். அவனுடன் நகையாடிக்கொண்டிருக்கும் ரிதுபர்ணன் “ஏய், நில்… எங்கே செல்கிறாய்” என்று கூவியபடி எடைமிக்க காலடிகள் ஓசையிட இடைநாழிகள் வழியாக ஓடுவான். விந்தையும் ஒவ்வாமையுமாக அதை நோக்கி விழிகூர்ந்து …\nTags: ஆபர், கலி, குங்கன், தமயந்தி, துருமன், நளன், பாகுகன், பிரதீபர், முகுந்தர், ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\n78. காட்டுக்குதிரை ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான் அவை. ஒரு கட்டத்தில் அதில் என்ன இயலும் என்ன இயலாதென்பது தெளிவானதுமே அவன் விலகிக்கொண்டான். ஆனால் அவையினர் அதன் பின்னரே பேசத்தொடங்கினார்கள். விதர்ப்பத்தில் குண்டினபுரியை கைப்பற்றிய ஃபீலர்களின் அரசனான பீமத்துவஜன் தந்தை பீமகரை சிறை வைத்திருந்தான். முறைப்படி முடிசூடிய பைகர் குலத்து …\nTags: ஃபீலர், கோசலம், ஜீவலன், பாகுகன், பிரதீபர், பீமகர், பீமத்துவஜன், பீமபலன், புஷ்கரன், ரிதுபர்ணன், ருத்ரன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதி���ான்கு – ‘நீர்க்கோலம்’ – 78\n77. எழுபுரவி கோசலத்தின் தலைநகர் அயோத்தியின் அத்தனை மாளிகைகளும் இருநூறாண்டு தொன்மையானவை. தெருக்கள் ஐநூறாண்டு தொன்மை கொண்டவை. நினைப்பெட்டா தொல்காலத்தில் சரயுவுக்குச் செல்லும் மழையோடைகளையே பாதையென்றாக்கி உருவானவை. ஆகவே மழைக்காலத்தில் தெருக்களில் நீர் சுழித்து கொப்பளித்தோடும். வெயிற்காலத்தில் செம்புழுதி பறக்கும். எடைமிக்க மரங்களை ஆழமாக நட்டு எழுப்பப்பட்ட வீடுகள் இடுங்கலான இடைநாழிகளும் இருள் பரவிய சிறிய அறைகளும் ஐவருக்கு மேல் அமரமுடியாத திண்ணைகளும் கொண்டவை. நகர்ச்சதுக்கத்தில் ஆயிரம்பேர் நிற்கமுடியாது. நகரை சுற்றிச்சென்ற கோட்டை அடித்தளம் கல்லாலும் மேலே …\nTags: ஜீவலன், துருமன், பாகுகன், ரிதுபர்ணன், ருத்ரன், ஸ்வேதை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\n76. கைகளானவன் காட்டின் கைகள் நீண்டு ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழற்றி எடுத்துக்கொண்டிருந்தன. ஆடைகளை முதலில். சென்றகால நினைவுகளை பின்னர். சூழுணர்வை, செல்திசையை. இறுதியாக தன்னுணர்வை. எத்தனை நாட்களாயின என அவன் உணரவில்லை. பசியும் துயிலும் இயல்பாக வந்துசென்றன. பசித்தபோது உணவு விழிகளுக்குத் தெரிந்தது. துயிலெழுந்தபோது நிரப்பை கண்டடைந்தான். துயின்றெழுந்ததுமே கால்கள் நடக்கத் தொடங்கின. வன்னிமரத்தடியில் துயில்கையில் அவன் கனவில் ஒரு நாகக்குழவியை கண்டான். மிகச் சிறிது, மாந்தளிர் நிறத்தில் மண்ணகழ்ந்தெடுத்த தளிர்வேர்போல வளைந்து கிடந்தது. அவன் குனிந்து …\nTags: அர்ச்சர், நளன், பாகுகன்\nஜல்லிக்கட்டும் மரபும் - கண்ணன்\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Aarey-Colony", "date_download": "2019-11-18T08:19:56Z", "digest": "sha1:JTHJ2BMPSAZ5VZWCN77R6HPQBRL647D4", "length": 11997, "nlines": 149, "source_domain": "www.maalaimalar.com", "title": "Aarey Colony News in Tamil - Aarey Colony Latest news on maalaimalar.com", "raw_content": "\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்சநீதிமன்றம்\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்சநீதிமன்றம்\nமும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் ஆனால் வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை - சுப்ரீம் கோர்ட் அதிரடி\nமும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்காக மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஆரே பகுதியில் மரங்களை வெட்டும் நடவடிக்கை - தாமே முன்வந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nமும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்டும் நடவடிக்கையை தடுக்குமாறு மாணவர்கள் குழு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் எதிரொலியாக நாளை விசாரணை தொடங்குகின்றது.\nஆரே காலனியில் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தடை விதிக்க பம்பாய் ஐகோர்ட் மீண்டும் மறுப்பு\nமும்பையின் பசுமை பகுதியான ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய புதிய மனுவையும் பம்பாய் ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம்: 144 தடை உத்தரவு\nமும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nமேயர்-நகரசபை தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறை வருமா\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nபெரியாறு, கோவிலாறு அணைகளில் தண்ணீர் திறப்பு - எடப்பாடி பழனிசாமி\nநெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை\nஅ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை- புகழேந்தி\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61335-situation-in-west-bengal-like-bihar-15-years-ago-says-ec-special-observer.html", "date_download": "2019-11-18T08:23:12Z", "digest": "sha1:T2MTRDUHFRFUEEDDCBRI2SFDAE5GHGTZ", "length": 12748, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "மேற்கு வங்கமா இது?... பிகார் போல இல்ல இருக்கு... நொந்துக் கொண்ட தேர்தல் அதிகாரி | Situation in West Bengal like Bihar 15 years ago, says EC special observer", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத���தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nமாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன்\n... பிகார் போல இல்ல இருக்கு... நொந்துக் கொண்ட தேர்தல் அதிகாரி\nமேற்கு வங்கத்தில் தற்போதைய தேர்தல் சூழ்நிலை, 15 ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் எப்படி இருந்ததோ அதைப் போன்றே இருப்பதாக, அந்த மாநிலத்துக்கான தேர்தல் சிறப்புப் பார்வையாளர் அஜய் வி.நாயக் தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 18 -ஆம் தேதி, டார்ஜிலிங் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.\nஇந்த நிலையில், அங்கு மால்டா, ஜானகிபூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில், நாளை மறுநாள் (ஏப்.23) மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேர்தல் சிறப்புப் பார்வையாளராக அஜய் வி.நாயக் நியமிக்கப்பட்டார்.\nதமது இந்த நியமனம் குறித்து, நாயக் செய்தியாளர்களிடம் கூறும்போது, \" பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பிகாரில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகள் அனைத்திலும் மத்தியப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய மோசமாக சூழல் இருந்து வந்தது. அதே சூழல்தான் தற்போது மேற்கு வங்கத்தில் நிலவுகிறது.\nஅங்கு மக்கள், மாநில போலீஸார் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். எனவே தான் அவர்கள், வாக்குச்சாவடிகளுக்கு மத்தியப் படைகளின் பாதுகாப்பை எதிர்பார்த்திருக்கின்றனர்\" எனத் தெரிவித்தார்.\n1984 -ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், பிகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, ஆர்எஸ்எஸ் -பாஜகவுடன் தொடர்புடையவர் என்பதால், தேர்தல் சிறப்புப் பார்வையாளர் பொறுப்பிலிருந்து அஜய் நாயக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது: பிரதமர் மோடி ட்வீட்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துணை குடியரசுத் தலைவர் இரங்கல்\nஅரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான ��ாங்கிரஸ் வேட்பாளர்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nபிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவல் ஆய்வாளருக்கு சிறை\nமேற்கு வங்கத்தில் பான்மசாலா, குட்கா விற்பனைக்கு தடை\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/sniffer-dog-Luke.html", "date_download": "2019-11-18T09:13:51Z", "digest": "sha1:LJ2XND3QXOO5XYGVJGGRTWAJYFGHNUFS", "length": 7734, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "1,2 மி முறைகேடான (€)யூரோக்களை பறித்த ஜெர்மன் மோப்ப நாய���! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / யேர்மனி / 1,2 மி முறைகேடான (€)யூரோக்களை பறித்த ஜெர்மன் மோப்ப நாய்\n1,2 மி முறைகேடான (€)யூரோக்களை பறித்த ஜெர்மன் மோப்ப நாய்\nமுகிலினி May 14, 2019 உலகம், யேர்மனி\nலூக்கா என்ற ஜெர்மன் மோப்ப நாய் ஒன்று, கடந்த ஆறு மாதங்களில் ஜெர்மன் நாட்டின் முக்கிய Düsseldorf நகர வானூர்தி நிலையத்தில் பயணிகளிடமிருந்து முறைகேடாக கொண்டுவரும் பணங்களை தனது மோப்பத் திறமையால் சுங்க அதிகாரிங்களிடம் பிடித்து கொடுத்து வருகிறது இதுவரைக்கும் 21 பயணிகளிடம் இருந்து முறைகேடாக கொண்டுவந்த €1,200,000. யூரோக்களை பறித்து கொடுத்துள்ளது.\nமூன்று வயது உடைய இந்த மோப்ப நாய் ஜெர்மனில் வானூர்தியில் பணியில் இருக்கும் ஒரே நாய் என்றும் அதேவேளை யூரோ, அமெரிக்க டாலர்கள், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் துருக்கிய லிரா ஆகியவற்றின் வாசனைகளையும் நுகரும் தன்மை கொண்டு பணத்தின் கனவளவையும் கணிக்கவல்லது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஒருவர் 10000€ களை மட்டுமே ஒரு வானூர்தி பயணத்தின் போது கொண்டு செல்லலாம் என்பது வானூர்தி நிலைய கட்டுப்பாடு என்பது கூடுதல் தகவல்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nஇலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்\nகோத்தா கைப்பற்றிய 16 மாவட்டங்கள் இதோ\nநடைபெற்று முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 16 தேர்தல் மாவட்டங்களை கைப்பற்றினார். விபரம் முழுமையாக, கொழும்பு மாவட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/36950/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9-4/", "date_download": "2019-11-18T08:29:35Z", "digest": "sha1:RKGATBQEW7BYEKDYQ4HHSVQ4F4U2H4OA", "length": 7142, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : நடந்த விபரீதம்!! -", "raw_content": "\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : நடந்த விபரீதம்\nவெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த சில மணி நேரத்தில் நபர் ஒருவர் கார் விபத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து உ யிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசன் முகமது (50). இவரது மனைவி சபிதா கனி (45). தம்பதியின் மகள் அமிதா பானு(13). அசன் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு சென்று ஓராண்டுக்கு மேல் ஆனதால் தனது மனைவி மற்றும் இதர குடும்பத்தினரை பார்க்க அவருக்கு ஆசை ஏற்பட்டது.\nஇதையடுத்து நேற்று காலை சவுதியில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அசனின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் வந்த நிலையில் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.\nகாரை சிவா என்பவர் ஓட்டினார். காரானது உளுந்தூர்பேட்டை அடுத்த ஒலையனூர் அருகே சென்றபோது, திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதில் சிவாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் அசன் உ டல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.\nமேலும் சபிதா கனி, அமிதா பானு, உறவினர்கள் சர்புதீன் மகள் ஷலா உதயன் (24), ரகமத்துல்லா மனைவி பாத்திமா பீவி (29), இவரது மகள் ஷாகிராபானு (9), சிவா ஆகியோர் ப டுகாயத்துடன் உ யிருக்கு போ ராடிக்கொண்டிருந்தனர்.\nஇதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபிதா கனி பரிதாபமாக இ றந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் செவ்வாய் பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு அதிஷ்டம் எப்படி\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nஅம்மாவுடன் ச ண்டை : பெண் எடுத்த வி பரீத முடிவு\nதண்டவாளத்தில் இருந்த மா ணவர்கள் மீது பு கையிரதம் மோ தி விபத்து : 4 பேர் சம்பவயிடத்தில் ப லி\n300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சி றுவன் உ யிருடன் மீட்பு : திக் திக் நிமிடங்கள்\nநான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nசெல்போன்களால் பரவும் வினோத வி யாதிகள் : அதிரவைக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233962-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-18T09:47:53Z", "digest": "sha1:IJJQR3IIIRQRLJM75AQZC6LXGGYOQB7E", "length": 41503, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "கோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள்\nகோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள்\nBy பிழம்பு, November 8 in ஊர்ப் புதினம்\nகோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகளாக இருக்கின்றார்கள். பிள்ளையான் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்; வெலிகந்தைப் பகுதியில் பல இடங்களைத் தோண்டினால் தெரியும். கருணா அம்மான் பிள்ளைகளைப் பிடித்து அடித்து இன்றும் பல பொதுமக்களின் வயல் காணிகளை சுவீகரித்து தமது சொந்த சொத்தாக பயன்படுத்துகின்றார் என இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவி���்தார்.\nபாராளுமன்ற உறுப்பினரின் வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கைத் தமிழரசு தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய சஜித் பிரமதாசாவுக்கு ஆதரவு அழிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பல விடயங்களை ஆராய்ந்து தீர்மானித்ததன் பொருட்டு குறித்த தீர்மானத்தை எடுத்தோம்.\nகடந்த காலத்தில் கோட்டாபய தமிழ் இன அழிப்புக்கு முக்கியஸ்தராக இருந்தவர். மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது செயலாளராக இருந்து யுத்தத்திற்கு கட்டளை பிறப்பத்தார்;. ஆனால் தற்போது தான் ஒருபோதும் கட்டளை பிறப்பிக்கவில்லையெனத் தெரிவிக்கின்றார்.\nகடந்த இரண்டு தேர்தலிலும் அன்னச் சின்னத்திற்கே தமிழ் மக்கள் வாக்களித்தனர். அதில் 2015ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. தற்போதும் அன்னச் சின்னம் வந்திருக்கின்றது.\nகடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ் மக்களிடையே ஆதரவு இல்லை கோட்டாபய ஜனாதிபதியாக வரமாட்டார். தற்போது அவருடன் சேர்ந்திருக்கும் கூட்டம் பிள்ளையான் கட்சி, கருணா அம்மான், பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அத்துடன் அவுஸ்ரேலியாவுக்கு மக்களை அனுப்பி தற்போதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரினால் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் அமைப்பாளர்கள் என பலர் இணைந்திருக்கின்றார்கள்.\nஅவர்கள் கடந்த காலத்தில் கொள்ளை, கொலை, கப்பம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிவரும். இவர் ஜனாதிபதி செயலாளராக இருந்த போது கிறிஸ் மனிதனை அனுப்பினார். அவர் வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் நிலமை என்னவாகும்.\nஇவருடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகளாக இருக்கின்றார்கள். பிள்ளையான் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர். வெலிக்கந்தைப் பகுதியில் பல இடங்களைத் தோண்டினால் தெரியும். கருணா பிள்ளைகளைப் பிடித்து அடித்து இன்றும் பல பொதுமக்களின் வயல் காணிகளை சுவீகரித்து தமது சொந்த சொத்தாக பயன்படுத்துகின்றார். கருணாவினால் பலர் கடந்த காலங்களில் கடத்தப்பட்டனர்.\nஐக்கிய தேசிய கட்சி காலத்தில் கருணாவைப் பிரித்தது. போராட்டத்தை கொச்சைப்படுத்திய ���ிலைமை அது. தற்போதும் சுய நலத்தில் போராட்டம் செய்கின்றார். இரண்டு தடவை பிரதி அமைச்சராக இருந்து தனக்கு சொத்து சேர்த்தவர் தான் கருணா.\nஇன்று சஜித் வந்தால் தமிழ் முஸ்லிம் பிளவு ஏற்படும் என பேசுகின்றார். ஒருபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்யமாட்டார் சஜித். முஸ்லிம்களைச் சேர்த்து கிழக்கு மாகாண சபையை உருவாக்கியவர் மஹிந்த. கிழக்கு மாகாண சபையையும் முஸ்லிம்களுக்கு கொடுத்தவர்கள். ஆனால் பிள்ளையானை ஏன் முதலமைச்சராக ஏற்கவில்லை. யாருக்கு காது குத்துகின்றீர்கள். இனவாதக் கருத்துகளைப் பேசிக்கொண்டு திரிகின்றார்கள்.\nசஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நல்ல விடயம் காணப்படுகின்றது. தந்தை காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை தற்போது பேசி வருகின்றனர். தந்தையின் மகனை அவ்வாறு கணக்கிட முடியாது. கோட்டாபய ஆட்சிக்கு வரக்கூடாது. மகிந்த வந்தால் பிள்ளையான் விடுதலையாம். சர்வதேசத்தை பேய்க் காட்டுவதற்கு அப்போது பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.\nகடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்காமல் முஸ்லிமுக்கு வழங்கி விட்டு பிள்ளையானை புரம் தள்ளி வைத்தவர்; தான் மகிந்த ராஜபக்ஷ. தேர்தல் வதந்திக்காக மக்களிடையே ஏமாற்றுக் கருத்துக்களைப் பேசி வருகின்றனர்.\nகோடிக் கணக்கில் சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். நான் ஒன்பது வருட காலமாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். சொத்து தேட முடியாத நிலைமையில் இருந்து கொண்டிருக்கின்றோம். இந்த ராஜபக்ச குடும்பத்துக்கு நாம் ஆதரவு வழங்குவதா. எனவே தமிழ் மக்கள் அன்னம் சின்னத்துக்கு வாக்களியுங்கள். தமிழரசு கட்சி எடுத்த முடிவுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் ஏனைய கட்சியுடன் சேர்ந்து பேசிய பிற்பாடு இரா.சம்பந்தன் ஐயா முடிவை வெளியிடுவார்; என்றார். (NK)\nநான் ஒன்பது வருட காலமாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். சொத்து தேட முடியாத நிலைமையில் இருந்து கொண்டிருக்கின்றோம்\nதமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் மக்களை பற்றி பேசினாரா இல்லை தன்னால் பணம் சேர்க்க முடியவில்லை என உளறிவிட்டாரா \nஇலங்கை தமிழரும் இந்தியாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன். .\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோ���்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஇலங்கை தமிழரும் இந்தியாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன். .\nஇலங்கை தமிழரும் இந்தியாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன். . இலங்கை தேர்தல் முடிவுகள் : யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் | கேள்வி நேரம். நியூஸ் 7. தொலைக்காட்ச்சி விவாதம். .\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா நிலாந்தன்அரசியல் விமர்சகர் 58 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய (கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) இலங்கைத் தீவின் ஏழாவது அரசுத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சிராஜ் மஷூர் இலங்கைத்தீவு இப்பொழுதும் இனரீதியாக பிளவுபட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். சிராஜ் மஷூர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர். நடந்து முடிந்த தேர்தலில் மூன்றாவது தரப்பாகிய ஜே.வி.பி.யோடு கூட்டுச் சேர்ந்த அமைப்பு இது. தேர்தல் முடிவுகளை இலங்கைத் தீவின் வரைபடத்தில் நிறந்தீட்டிப் பார்த்தால் இந்த இனரீதியான பிளவு தெரியவரும். ஒப்பீட்டளவில் வாக்களிப்பு வீதம் முன்னைய தேர்தலை விட அதிகமாக இருக்கும் பகுதிகளை நிறம்தீட்டினால் அது தமிழ் மக்களால் தாயகம் என்று அழைக்கப்படும் பகுதியாகவே காணப்படும். அதுபோலவே சஜித் பிரேமதாசவுக்கு அதிகமாக வாக்களித்தவர்கள் யார் என்று பார்த்தாலும் அதுவும் பெரும்பாலும் தமிழ்ப் பகுதிகளாகவே இருக்கும். அதேசமயம் கோட்டாபாய ராஜபக்ஷவை யார் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது பெருமளவுக்கு சிங்கள மக்களின் வாக்குகளாகவே இருக்கும். அதாவது இலங்கைத் தீவின் ஏழாவது ஜனாதிபதியை பெருமளவுக்கு தனி சிங்கள வாக்குகளே தீர்மானித்திருக்கின்றன. அந்த ஜனாதிபதியை பெருமளவுக்கு சிறுபான்மை மக்கள் நிராகரித்திர���க்கிறார்கள். அச்சுறுத்திய வெள்ளை வேன் சாட்சியங்கள் தமிழ்ப் பகுதிகளில் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்தமைக்கும் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகமாக வாக்களிக்கப்பட்டமைக்கும் காரணம் என்ன காரணம் மிகவும் எளிமையானது. தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிக்க விரும்புகிறார்கள். அதோடு கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் அனுபவித்து வந்த சிறிய ஜனநாயக வெளியும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஒரு காரணம். தேர்தல் பரப்புரையின் கடைசி கட்டத்தில் அரசாங்கத்தின் ஓர் அமைச்சராகிய ராஜித சேனாரட்ன ஓர் ஊடக சந்திப்பை ஒழுங்கு செய்தார். வெள்ளை வேனில் வந்து ஆட்களை கடத்திச் சென்றது கோட்டாபயவின் உத்தரவின் பேரிலேயே என்று நிரூபிக்கும் சாட்சிகளை அதில் பேசவைத்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பு சிங்கள மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ தமிழ் மக்கள் மத்தியில் பயத்தைக் கூட்டியது. இதுபோன்ற பல பயங்கள் சேர்ந்துதான் கோட்டாபயவுக்கு எதிராக வாக்குகளாக விழுந்தன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய மற்றும் மஹிந்த (கோப்புப் படம்) எனவே தமிழ்ப் பகுதிகளில் சஜித்துக்கு விழுந்த வாக்குகளை அவருடைய கொள்கைக்கு விழுந்த வாக்குகளாகவோ அல்லது அவருக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்புக்கு விழுந்த வாக்குகளாகவோ எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை கோட்டாபயவுக்கு எதிரானவை. ஆகக் குறைந்தது உயிர் வாழ்வதற்கான அற்ப ஜனநாயக வெளிக்காகப் போடப்பட்டவை. \"ஜனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை\" \"தமிழர் தரப்பு நிபந்தனையற்ற ஆதரவை 'வலுக்குறைந்த தீமைக்கு' தெரிவிப்பதே அவர்களின் கடமை என்றும் வேறு மாற்றுக்களை அல்லது நிபந்தனைகளை முன்வைத்துப் பேசுவது 'பெரிய தீமைக்கு' வழிகோலிவிடும் என்றும் தென்னிலங்கை தாராளவாத முற்போக்கு சக்திகள் பரிந்துரைப்பது இந்த நாட்டில் ஜனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது\" என்றும் தமிழ் சிவில் சமூக அமையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இம்முறை தமிழ்ப் பகுதிகளில் கோட்டாபயவோடு இணைந்து நின்ற டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான் போன்ற தமிழ் அரசியல் வாதிகளின் வாக்கு வங்கியும் சரிந்திருக்கிறது. தேர்தலில் தமிழ் மக்கள் அதிகபட்சம் இன ரீதியாக சிந்தித்து வாக்களி��்திருக்கிறார்கள் என்பதனை அது காட்டுகிறது. 'நல்லாட்சி'யின் இயலாமையும், ஈஸ்டர் குண்டும் சிங்கள மக்களும் அப்படித்தான். இனிமேல் ஓர் அரசுத் தலைவரை தெரிவு செய்வதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை இல்லை என்பதனை இத்தேர்தல் நிரூபித்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு தமிழ், முஸ்லிம், மலையக வாக்குகளே பெருமளவுக்கு மஹிந்தவை தோற்கடித்தன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசஜித் பிரேமதாஸ அதன்பின் இனி எப்பொழுதும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று முடிவெடுத்து ராஜபக்ஷ அணி கடுமையாக உழைத்தது. \"நல்லாட்சி\" அரசாங்கத்தின் இயலாமைகளும் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பும் அவர்களுக்கு சாதகமாக நிலைமைகளைத் திருப்பியது. நாட்டுக்கு ஓர் இரும்பு மனிதன் தேவை என்ற உணர்வை அது சிங்கள மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியது. ஹிட்லர் போன்ற எதேச்சதிகாரி தேவை என்று சொன்ன பௌத்த பிட்சு ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆதரவான அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் அதே தொனியில் கருத்து தெரிவித்திருந்தார். நாட்டுக்கு ஹிட்லரை போன்ற ஓர் எதேச்சாதிகாரி வேண்டுமென்று அவர் கருத்து கூறியிருந்தார். இதனால் நடந்து முடிந்த தேர்தலானது ஓர் இரும்பு மனிதரை தெரிவு செய்வதற்கான போட்டியாக அமைந்தது. இதில் லிபரல் ஜனநாயக வாதிகளாக கருதப்பட்ட அநேகர் ஓரங்கட்டப்பட்டார்கள். கடந்த 2015இல் நடந்த அரசுத் தலைவருக்கான தேர்தலில் ஒருவிதமான மாற்றத்திற்கான அலை வீசியது. அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. எனினும் மேற்கத்தைய லிபரல் ஜனநாயக நோக்குநிலையில் அது மாற்றத்துக்கான ஒரு லிபரல் அலையாகப் பார்க்கப்பட்டது. அமரர் மாளுவ சோபித தேரர் போன்ற மதகுருக்கள் 'சிவில் சமூகங்கள்', 'புத்திஜீவிகள்', 'கருத்துருவாக்கிகள்', அரசியல், சமூக. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் அந்த அலையைக் கூட்டாக சேர்ந்து உருவாக்கினார்கள். ஆனால் இம்முறை தேர்தலில் ஒருவித இனவாத அலைதான் வீசியது. இரும்பு மனிதருக்கான போட்டி என்பது இலங்கைத் தீவில் அதன் பிரயோக நிலையில் ஒருவித இனவாத அலைதான். அந்த அலை லிபரல் ஜனநாயகவாதிகளை ஓரம்கட்டியது. நாட்டைப் பாதுகாக்க வல்ல இரும்பு மனிதர் யார் என்பதை நிரூபிக்கும் போட்டியாக அது மாறியது. Image captionகோட்டாபய பதவியேற்பு. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவருடைய கட்சிக்குள்ளேயே தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக போராட வேண்டியிருந்தது. அப்போராட்டத்தின் முடிவில் சஜித் பிரேமதாச அரசுத் தலைவருக்கான வேட்பாளராக மேலெழும் அளவுக்கே நிலைமைகள் இருந்தன. இப்படியாக ரணில், சந்திரிகா போன்றவர்களை ஒதுக்கிவிட்டு இரும்பு மனிதர்களுக்கான போட்டி உருவாகியது. யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த இரும்பு மனிதர் இப்போட்டியின் முடிவில் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழர்களின் கூட்டு மன நிலை அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதால்தான் தமிழ் மக்கள் அவ்வாறு வாக்களித்தார்கள் என்பதில்லை. மாறாக 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட பின் தமிழ் மக்களின் தேர்தல்கால கூட்டு மனோநிலை எனப்படுவது அப்படித்தான் காணப்படுகிறது. அது ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரானது. கடந்த பத்தாண்டுகளாக மாறாது காணப்படும் அக்கூட்டு மனோ நிலைதான் இந்தமுறையும் வெளிப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு கோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன் காரணம் மிகவும் எளிமையானது. தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிக்க விரும்புகிறார்கள். அதோடு கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் அனுபவித்து வந்த சிறிய ஜனநாயக வெளியும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஒரு காரணம். தேர்தல் பரப்புரையின் கடைசி கட்டத்தில் அரசாங்கத்தின் ஓர் அமைச்சராகிய ராஜித சேனாரட்ன ஓர் ஊடக சந்திப்பை ஒழுங்கு செய்தார். வெள்ளை வேனில் வந்து ஆட்களை கடத்திச் சென்றது கோட்டாபயவின் உத்தரவின் பேரிலேயே என்று நிரூபிக்கும் சாட்சிகளை அதில் பேசவைத்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பு சிங்கள மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ தமிழ் மக்கள் மத்தியில் பயத்தைக் கூட்டியது. இதுபோன்ற பல பயங்கள் சேர்ந்துதான் கோட்டாபயவுக்கு எதிராக வாக்குகளாக விழுந்தன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய மற்றும் மஹிந்த (கோப்புப் படம்) எனவே தமிழ்ப் பகுதிகளில் சஜித்துக்கு விழுந்த வாக்குகளை அவருடைய கொள்கைக்கு விழுந்த வாக்குகளாகவோ அல்லது அவருக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்புக்கு விழுந்த வ��க்குகளாகவோ எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை கோட்டாபயவுக்கு எதிரானவை. ஆகக் குறைந்தது உயிர் வாழ்வதற்கான அற்ப ஜனநாயக வெளிக்காகப் போடப்பட்டவை. \"ஜனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை\" \"தமிழர் தரப்பு நிபந்தனையற்ற ஆதரவை 'வலுக்குறைந்த தீமைக்கு' தெரிவிப்பதே அவர்களின் கடமை என்றும் வேறு மாற்றுக்களை அல்லது நிபந்தனைகளை முன்வைத்துப் பேசுவது 'பெரிய தீமைக்கு' வழிகோலிவிடும் என்றும் தென்னிலங்கை தாராளவாத முற்போக்கு சக்திகள் பரிந்துரைப்பது இந்த நாட்டில் ஜனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது\" என்றும் தமிழ் சிவில் சமூக அமையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இம்முறை தமிழ்ப் பகுதிகளில் கோட்டாபயவோடு இணைந்து நின்ற டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான் போன்ற தமிழ் அரசியல் வாதிகளின் வாக்கு வங்கியும் சரிந்திருக்கிறது. தேர்தலில் தமிழ் மக்கள் அதிகபட்சம் இன ரீதியாக சிந்தித்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதனை அது காட்டுகிறது. 'நல்லாட்சி'யின் இயலாமையும், ஈஸ்டர் குண்டும் சிங்கள மக்களும் அப்படித்தான். இனிமேல் ஓர் அரசுத் தலைவரை தெரிவு செய்வதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை இல்லை என்பதனை இத்தேர்தல் நிரூபித்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு தமிழ், முஸ்லிம், மலையக வாக்குகளே பெருமளவுக்கு மஹிந்தவை தோற்கடித்தன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசஜித் பிரேமதாஸ அதன்பின் இனி எப்பொழுதும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று முடிவெடுத்து ராஜபக்ஷ அணி கடுமையாக உழைத்தது. \"நல்லாட்சி\" அரசாங்கத்தின் இயலாமைகளும் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பும் அவர்களுக்கு சாதகமாக நிலைமைகளைத் திருப்பியது. நாட்டுக்கு ஓர் இரும்பு மனிதன் தேவை என்ற உணர்வை அது சிங்கள மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியது. ஹிட்லர் போன்ற எதேச்சதிகாரி தேவை என்று சொன்ன பௌத்த பிட்சு ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆதரவான அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் அதே தொனியில் கருத்து தெரிவித்திருந்தார். நாட்டுக்கு ஹிட்லரை போன்ற ஓர் எதேச்சாதிகாரி வேண்டுமென்று அவர் கருத்து கூறியிருந்தார். இதனால் நடந்து முடிந்த தேர்தலானது ஓர் இரும்பு மனிதரை தெரிவு செய்வதற்கான போட்டியாக அமைந்தது. இதில் லிபரல் ஜனநாயக வாதிகளாக கருதப்பட்ட அநேகர் ஓரங்கட்டப்பட்டார்கள். கடந்த 2015இல் நடந்த அரசுத் தலைவருக்கான தேர்தலில் ஒருவிதமான மாற்றத்திற்கான அலை வீசியது. அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. எனினும் மேற்கத்தைய லிபரல் ஜனநாயக நோக்குநிலையில் அது மாற்றத்துக்கான ஒரு லிபரல் அலையாகப் பார்க்கப்பட்டது. அமரர் மாளுவ சோபித தேரர் போன்ற மதகுருக்கள் 'சிவில் சமூகங்கள்', 'புத்திஜீவிகள்', 'கருத்துருவாக்கிகள்', அரசியல், சமூக. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் அந்த அலையைக் கூட்டாக சேர்ந்து உருவாக்கினார்கள். ஆனால் இம்முறை தேர்தலில் ஒருவித இனவாத அலைதான் வீசியது. இரும்பு மனிதருக்கான போட்டி என்பது இலங்கைத் தீவில் அதன் பிரயோக நிலையில் ஒருவித இனவாத அலைதான். அந்த அலை லிபரல் ஜனநாயகவாதிகளை ஓரம்கட்டியது. நாட்டைப் பாதுகாக்க வல்ல இரும்பு மனிதர் யார் என்பதை நிரூபிக்கும் போட்டியாக அது மாறியது. Image captionகோட்டாபய பதவியேற்பு. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவருடைய கட்சிக்குள்ளேயே தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக போராட வேண்டியிருந்தது. அப்போராட்டத்தின் முடிவில் சஜித் பிரேமதாச அரசுத் தலைவருக்கான வேட்பாளராக மேலெழும் அளவுக்கே நிலைமைகள் இருந்தன. இப்படியாக ரணில், சந்திரிகா போன்றவர்களை ஒதுக்கிவிட்டு இரும்பு மனிதர்களுக்கான போட்டி உருவாகியது. யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த இரும்பு மனிதர் இப்போட்டியின் முடிவில் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழர்களின் கூட்டு மன நிலை அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதால்தான் தமிழ் மக்கள் அவ்வாறு வாக்களித்தார்கள் என்பதில்லை. மாறாக 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட பின் தமிழ் மக்களின் தேர்தல்கால கூட்டு மனோநிலை எனப்படுவது அப்படித்தான் காணப்படுகிறது. அது ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரானது. கடந்த பத்தாண்டுகளாக மாறாது காணப்படும் அக்கூட்டு மனோ நிலைதான் இந்தமுறையும் வெளிப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு கோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன் அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன இப்படி���் பார்த்தால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையாக தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நிராகரித்திருக்கிறார்கள். இந்நிலையில் புதிய அரசுத் தலைவரான கோட்டபாய தமிழ் மக்களைத் எப்படி அணுகப் போகிறார் என்பதில்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல சிங்கள மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல இலங்கைதீவின் எதிர்காலம் மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் சுற்றோட்டங்களும் தங்கியிருக்கின்றன. இரும்புக் கரம் கொண்டு நசுக்குவாரா இப்படிப் பார்த்தால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையாக தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நிராகரித்திருக்கிறார்கள். இந்நிலையில் புதிய அரசுத் தலைவரான கோட்டபாய தமிழ் மக்களைத் எப்படி அணுகப் போகிறார் என்பதில்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல சிங்கள மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல இலங்கைதீவின் எதிர்காலம் மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் சுற்றோட்டங்களும் தங்கியிருக்கின்றன. இரும்புக் கரம் கொண்டு நசுக்குவாரா தமிழ் மக்களை அவர் இரும்புக் கரம் கொண்டு நசுக்குவாரா தமிழ் மக்களை அவர் இரும்புக் கரம் கொண்டு நசுக்குவாரா அல்லது இரண்டு தேர்தல்களில் கிடைத்த தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தமிழ் மக்களின் பயங்களைப் போக்குவாரா அல்லது இரண்டு தேர்தல்களில் கிடைத்த தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தமிழ் மக்களின் பயங்களைப் போக்குவாரா அவருடைய தேர்தல் அறிக்கைகளின்படி அவர் தமிழ் மக்களுக்கு 13-வது திருத்தத்தைத் தாண்டி எதையும் கொடுக்கப் போவதில்லை என்றே தெரிகிறது. 13-வது திருத்தம் எனப்படுவது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான சட்டமாகும். அச்சட்டத்திலும் அவர் காணி அதிகாரம், போலீஸ் அதிகாரம் போன்றவற்றைத் தரப்போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். அவருக்கு முன்பிருந்த அரசுத் தலைவர்களும் அந்த அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு இன்றுவரை வழங்கவில்லை. அது மட்டுமல்ல 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானத்தை தாம் கைவிடப் போவதாகவும் கோட்டபாய கூறியிருக்கிறார். அந்தத் தீர்மானமானது இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை நிறு���ுவதற்கு உரியது. நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான். ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கும் உலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூறப் போவதில்லை என்று கூறுகிறார். அவருடைய தேர்தல் பரப்புரைகளில் அவர் தேசத்துக்கு பொறுப்பு கூறுவார் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படியென்றால் யாருக்கு பொறுப்புக்கூறப் போகிறார் அவருடைய தேர்தல் அறிக்கைகளின்படி அவர் தமிழ் மக்களுக்கு 13-வது திருத்தத்தைத் தாண்டி எதையும் கொடுக்கப் போவதில்லை என்றே தெரிகிறது. 13-வது திருத்தம் எனப்படுவது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான சட்டமாகும். அச்சட்டத்திலும் அவர் காணி அதிகாரம், போலீஸ் அதிகாரம் போன்றவற்றைத் தரப்போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். அவருக்கு முன்பிருந்த அரசுத் தலைவர்களும் அந்த அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு இன்றுவரை வழங்கவில்லை. அது மட்டுமல்ல 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானத்தை தாம் கைவிடப் போவதாகவும் கோட்டபாய கூறியிருக்கிறார். அந்தத் தீர்மானமானது இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை நிறுவுவதற்கு உரியது. நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான். ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கும் உலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூறப் போவதில்லை என்று கூறுகிறார். அவருடைய தேர்தல் பரப்புரைகளில் அவர் தேசத்துக்கு பொறுப்பு கூறுவார் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படியென்றால் யாருக்கு பொறுப்புக்கூறப் போகிறார் தனி சிங்கள மக்களுக்கு மட்டும்தானா தனி சிங்கள மக்களுக்கு மட்டும்தானா ஓர் இரும்பு மனிதனாக வெற்றி பெற்றிருக்கும் அவர் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூறுவாரா இல்லையா என்பதில்தான் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியின் வெற்றி தங்கியிருக்கிறது. வளர்ச்சி சாத்தியமா ஓர் இரும்பு மனிதனாக வெற்றி பெற்றிருக்கும் அவர் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூறுவாரா இல்லையா என்பதில்தான் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியின் வெற்றி தங்கியிருக்கிறது. வளர்ச்சி சாத்தியமா அவர் நாட்டின் தலையாய பிரச்சனையாக தேசியப் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் முன்வைக்கிறார். தேசியப் பாதுகாப்பு எனப்படுவது இனப் பிரச்சினையோடு தொடர்புடையது. அதாவது பொறுப்புக்கூறலோடு தொடர்புடையது. அது தீர்க்கப்படாத வரை முழு அளவில் முழுநிறைவான அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம். அவர் வெற்றி பெற்றது பெருமளவிற்கு தனிச் சிங்கள வாக்குகளால்தான். ஆனால் அந்த வெற்றியின் தொடர்ச்சியை தக்கவைப்பது என்பது தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் அரவணைத்துக் கொள்வதில்தான் தங்கியிருக்கிறது. அதாவது முழு நாட்டுக்கும் பொறுப்பு கூறுவதில்தான் தங்கியிருக்கிறது. https://www.bbc.com/tamil/sri-lanka-50455796\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஏற்கனவே எதிர்வு கூறியது தான் அண்ணை தமிழர் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு வேலை இல்லாமல் கோத்தா வென்றால் உங்கள் அரசியல் என்ன என்பதுதான் நான் கேட்டது ... இப்போது வெள்ளை வானை அனுப்பி வாயிலேயே குத்தப்போறான் குத்தலை பொத்திக்கிட்டு வாங்க வேண்டியதுதான் , கும்மானுக்கும் பிள்ளையானுக்கும் அமலுக்கும் பின்னாடி காவடி தூக்க வச்சிட்டானுகளே கூத்தமைப்பானுகள்\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 30 minutes ago\nகோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/06/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-11-18T09:27:22Z", "digest": "sha1:PDISOB7KDTGDMADEK4XV7XYT4TXTO4AN", "length": 18011, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,540 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n*எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை)க் கேட்கும்போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்தி விட நெருங்குகிறார்கள். “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். (68:51)\n*(மக்கத்துக்) காஃபிர்களோ (நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே என்று கூறுகின்றனர், (10:2)\n*தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர். “இவர் ஒரு சூனியக்கார பொய்யர் என்றும் காஃபிர்கள் கூறினர். (38:4)\n*”ஓரு பைத்தியம் பிடித்த புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா\n*அவர்கள் (உம்மை பற்றி, அவர் ஒரு) “கவிஞர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழிப்பார்த்து இருக்கின்றோம்” என்று கூறுகிறார்களா\n*அநியாயக்காரர்கள் (மூமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வெறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள். (25:8)\n*(நினைவூட்டும்) வேதம் அருளப்பட்ட(தாகக் கூறுப)வரே “நிச்சயமாக நீர் பைத்தியக்காரர் தாம்” என்று கூறினார்கள். (15:6)\n*நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “இவர் (ஒரு சாதாரண) மனிதரேயன்றி வேறில்லை; உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள். இன்னும் அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும் அல் ஹக்கு (சத்தியம்: அல்கு���்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (34:43)\n*இது (அல்குர்ஆன்) பொய்யேயன்றி வேறில்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள், கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிப் புரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர். (25:4)\n*இன்னும் “அவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே; அவற்றை இவரே எழுதிக் கொண்டிருக்கிறார்” என்றும் கூறினர். (25:5)\n*இதனை (குர்ஆனை) இவர் இட்டுக்கட்டிச் சொல்கிறார் என்று கூறுகிறார்களா\n) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டப்பட்டவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள். (16:101)\n*(அல்குர்ஆன்) “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்”, இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பியுள்ளனர்).\n) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் (கூறும்படி) உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மைத் தம்) அவர்கள் உற்ற நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். (17:73)\nதொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A.,M. Phil.\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் »\n« வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டுமா \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசுய தொழில்கள் – ஊறுகாய்\nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்…\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nகூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசூபித்துவத் தரீக்காக்���ள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9056:%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E2%80%98%E0%AE%B5%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E2%80%99-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2019-11-18T08:22:02Z", "digest": "sha1:RWMONAPJH6F24CDUDBDJ5NSTSO5NGFBO", "length": 20910, "nlines": 161, "source_domain": "nidur.info", "title": "வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை!", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை\nவர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை\nவர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை\nசூஃபித்துவம் என்பது மாற்று மதத்தவர்களின் மதங்களின் கலவையே என்பதையும் அவர்களின் சித்தாத்தங்களைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டதே சூஃபித்துவ சித்தாங்கள் என்பதையும் இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமேயில்லை.\nவழிகேட்டு கொள்கையான வஹ்தத்துல் உஜூத் பிற மதக் கொள்கைகளிலிருந்து எப்படி காப்பியடிக்கப் பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்\n‘எல்லாம் அவனே’ என்ற வழிகேட்டுக் கொள்கையுடையவர்களால் அடிக்கடிப் பாடக் கூடிய பாடல் தான் பின்வருபவை:\nபொண் என்றால் அது பொய்யில்லை\nஅதாவது ‘ஹக்கிலிந்து (இறைவனிடமிருந்து) வந்தவைகள் தான் அனைத்தும் ஆகையால் அனைத்தும் இறைவன்’ என்பதே இவர்களின் இந்த கேடுகெட்ட சித்தாந்தம்\n அவனது படைப்பினங்கள் வேறு’ என இஸ்லாம் கூறிக்கொண்டிருக்க,\n‘படைப்பாளனையும் படைபபினங்களையும் ஒன்றாக்கும்’ இந்த கேடுகெட்ட சித்தாந்தத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பதை இப்போது பார்ப்போம்\nபிற மதத்தவர்களின் வர்ணாச்சிரமக் கொள்கையின்படி,\nமனிதன் கடவுளிலிந்தே பிறக்கின்றான். கடவுள் சிலரைத் தனது நெற���றியிலிருந்தும், சிலரைத் தன் நெஞ்சுப் பகுதியிலிருந்தும், வேறு சிலரைத் தன் வயிற்றுப் பகுதியிலிருந்தும் மற்றும் சிலரைத் தனது கால்ப் பகுதியிலிருந்தும் படைத்திருப்பதாகவும்\nகடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் உயர்ந்தவர்களென்றும்,\nகாலிலிந்து பிறந்தவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும்\nபிற மத வேத நூல்களில் காண முடிகின்றது. இது அந்த மதத்தவர்களின் நம்பிக்கை\nசுருங்கச் சொல்வதெனில் அவர்களின் கடவுளின் ஒவ்வொரு பாகத்திலிந்தே மனிதன் தோன்றுகின்றான்\nவருனாசிரமத்தின் இந்தக் கொள்கையைப் பிரதிபலிக்கும் விதத்தில் தான் வழிகேடான வஹ்தத்துல் உஜூத் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இப்பிரபஞ்சத்திலுள்ளவைகள் அல்லாஹ்விடமிருந்தே வந்தததால் அனைத்தும் அல்லாஹ் என்பதாக பிதற்றித் திரிகின்றனர்.\nஇந்துக்களின் வேத நூலான பகவக் கீதையை அனைத்து இந்துக்களும் தமது வேத நூலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் அதே போல் ஆதி பராசக்தி எனும் நித்திய ஜீவ ஆத்மா இருப்பதாகவும் நம்புகின்றனர். சிலர் வேறு பெயர் கூறியும் இதை அழைப்பதுண்டு.\n அதை நாம் விமர்சிக்க விரும்பவில்லை அது நமது நோக்கமும் அல்ல\nஆனால் அந்தக் கொள்கையை இஸ்லாத்திற்குள் நுழைப்பதைத் தான் நாம் கடுமையாக விமர்சிக்கின்றோம்\nஇந்துக்களிடத்தில் ஆயிரக் கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. எனினும் பிரதானமான கடவுள்கள் மூன்று என அனைவரும் நம்புகின்றனர் .\n1- பிரம்மன் – படைப்பதற்கு,\n2- விஷ்னு – காப்பதற்கு.\n3- யமன் – அழிப்பதற்கு.\n‘காக்கும் கடவுளான விஷ்னு ஒரு முறை மனித உருவெடுத்து கிருஷ்னனின் வடிவில் அருச்சுனன் எனும் தேவரிடத்தில் வந்தார்.\nஅருச்சுனன்: எனக்கு ஒரு புதிருக்கு விடை தெரிய வேண்டும். நீ எனக்குக் தந்த ஆத்மாவின் ரகசியம் என்ன அதனாலேயே நான் அழியாமல் நிலை பெற்றிருக்கின்றேன். நான் உனது திரு வடிவத்தைக் காண விரும்புகின்றேன். உன்னைக் காணக்கூடிய சக்தி எனக்கிருப்பதாக நீ நம்பினால் உனது அழிவற்ற ஆத்மாவை வெளிப்படுத்துவாயாக.\nகடவுள்: அருச்சுனாஸ என் வடிவங்களைப் பார்ஸ அவை நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றுக்குப் பல நிறங்களும் வடிவங்களும் இருக்கின்றன. இப்பிரபஞ்சத்தைப் பார். அதில் நீ பார்க்கும் அனைத்தும் என் உடலிலேயே இணைந்து கலந்திருக்கின்றன. எனினும் உன் மனிதக் கண்களால் என்னைக் காண முடியாது. இருப்பினும்; இயற்கையை வென்ற தெய்வீகக்கண்களை உனக்குத் தருகின்றேன் அப்போது உன்னால் என்னைக் காண முடியும்.\nபின்னர் அருச்சுணனுக்கு தெய்வீகக் கண்கள் கொடுக்கப்பட்டதன் பின் பார்த்த போது கடவுளின் உடலிலேயே பல்வேறு வடிவங்களில் முழுப் பிரபஞ்சத்தையும் அவர் கண்டார்.\n(மேற்கோள்: அல் பிக்ர் அல் பல்ஸபிய்யா அல் ஹின்திய்யா ப :204)\nமனிதன் பண்பட்டு பிரம்மனுடன் இரண்டறக் கலந்து விடும் போது அவனும் பிரம்மனாகி விடுவான். அவனது உயிர் அமைதி பெற்று விடும். அவன் எதற்கும் ஆசைப்படவோ எதற்காகவும் கவலைப்படவோ மாட்டான். தான் யார் என்பதையும் தன் நிலை யாது என்பதையும் அறிந்து கொள்ளும் போது அவன் என்னுள் சங்கமித்து குடி கொண்டு விடுகின்றான். (அதே நூல் ப: 234)\nஇவர்களின் இந்த சித்தாந்தையே கஸ்ஸாலி இவ்வாறு சொல்கின்றார்..\n“மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து ஒருமித்துத் கூறுகின்றனர்.\nஎனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள், எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை – பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும்.\nஅவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும்.\nஇதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒருவகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் “நான் தான் அல்லாஹ்’ என்றும், வேறு சிலரோ ‘நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்’ என்றும், வேறு சிலர் ‘எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை’ என்றும் கூறியிருக்கின்றார்கள்.\n அனைத்தும் அல்லாஹ் என்ற வழிகெட்ட கொள்கை எங்கிருந்து வந்ததென்றுஸ\nஎனவே அனைத்தும் கடவுளே எனும் அத்வைதக் கொள்கையும், ஜத்ப் எனப்படும் தன்னிலை மறக்கும் நிலையும், அதன் பின் ஏற்படும் ஏனைய ஷைத்தானியத் தொடர்புகளால் உண்டாகும் வழக்கத��ததுக்கு மாறான சில அதிசயங்களும் பிற மதத்தினத்தினரிடமும் இருந்திருப்பதை நாம் அறிய முடிகின்றது. எனவே இதையெல்லாம் கராமத் என்றும் இவர்களையெல்லாம் அவ்லியாக்கள் – இறை நேசச் செல்வர்கள் என்றும் சொல்ல முடியுமா\nஇதே சித்தாந்தத்தை வழிகேடுகளின் தலைவராக விளங்கிய இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்...\n“ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார். ஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ் வாகத்தான் தென்படும்.\nமுழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள், விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும்.\nஇதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள்.\nஅந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை, பொற்சிலை, வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள்.”\n(புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192)\nஇதுதான் இந்த சூஃபிகள் சொல்லும் ரகசியம். இது வழிகேட்டின் உச்சம், இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை.\nமாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான்.\nஇவற்றை வழிகேடுகள் என்பதைச் சாதாரணவன் கூடச் சொல்வான். அல்-குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர், கலப்பற்ற ஷிர்க் என்று விவரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4676&replytocom=21566", "date_download": "2019-11-18T09:51:45Z", "digest": "sha1:VQYNZBHJWGJK645FCK6XBO3HQTESPCQG", "length": 50658, "nlines": 452, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லை��ா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nஎன் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை\nநட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம். ஒரு யுத்த பூமியில் இவையெல்லாம் சர்வ சாதாரணம். உலகமெங்குமான பொது வழமை.\nகம்போடியா மட்டும் விலகியோட முடியுமா அங்கும் அதுதான் நடந்தது. இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் எழுதியதற்கான வினையை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nகம்போடிய நாணத்தின் பெறுமதி அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. வாழ்க்கைத் தர படு மோசமாகி விட்டது. கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக மக்கள் வாழ்வினை இழந்திருக்கிறார்கள். போரின் வடுக்கள் இன்னமும் முற்றாக அழிந்து விடவில்லை.\nபதவி வெறியும், என்னை விட்டால் யாரிங்கே உண்டு என்று எகத்தாளம் இட்ட ஆட்சியாளரும் அவர் தம் அடிப்பொடிகளும் இன்று காணாமல் போனோர் பட்டியலிலும், சிறைக்கதவுகளின் பின்னாலும் இருக்கின்றனர்.\nஇப்போது தான் அமைதிச் சுவாசத்தை ஏற்றி கொண்டிருக்கிறது அம்மண்.\nகம்போடியாவின் யுத்த வரலாறு நீண்டது. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் அது ஆரம்பிக்கிறது. அதுவரையான கம்போடிய மன்னராட்சி இரண்டாம் ஜெயவர்மனின் கைமர் பேரரசுக் காலத்துக்கு மாறியது. அது தான் புள்ளி. அத்தோடு கம்போடியாவின் ஆளுகை வந்தேறி வென்றார்களிடம் கைமாறியது.\nகி.பி 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்து மன்னர்கள் அவ்வப்போது படையெடுத்து மதம் பரப்பினார்கள். தேரவாத பெளத்தம் அப்போது தான் ஆரம்பிக்கிறது.\nகம்போடியா ஒரு மத்தளம் போல. இரண்டு பக்கமும் அடிவாங்கிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் வியட்னாம். அப்பால் தாய்லாந்து. இரண்டு பேருமே மாறி மாறி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரையான இந்தக் காலம் கம்போடியாவின் கறை படிந்த காலம்.\n1890 இல் கம்போடியா ஒரு பெரும் போரைச் சந்தித்தது. பெரும் போர். பேரவலத்தைத் தந்த போர். அதுவரை வீரத்தில் வீறு நடை போட்ட கம்போடியாவின் கால்களை முடமாக்கிப் போ���்ட போர். கம்போடியாவின் வீரம் இந்தப் போரின் பின் காணாமல் போனது. அரசியல் ஸ்திரம் ஆட்டம் காணத் தொடங்கியது.\n ஆளுக்காள் நாட்டைக் கூறு போட முனைந்தனர். ஏதாவது செய்தாக வேண்டும். அப்போதைய கம்போடிய மன்னன் Norodom க்கு வேறு வழி தெரியவில்லை. பக்கத்து நாட்டுக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எங்கோ இருந்த பிரான்ஸ் நாட்டின் காலில் விழுந்தான். காவலன் என்ற பெயரில் பிரான்ஸ் உள் நுழைந்தது.\nசட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையென்பார்களே. அதுதான் கம்போடியாவில் நடந்தது. பிரான்ஸ் தொடர்ந்து தொண்ணூறு ஆண்டுகள் கம்போடியாவில் ஆதிக்கம் செலுத்தியது. இல்லையில்லை, கபளீகரம் செய்தது.\nகோயில்களில் புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் குவியல் குவியலாக திருடப் பட்டன. அற்புதமான சிற்ப சிலைகள் உடைத்தும் பெயர்த்தும் எடுக்கப் பட்டன.\n1953 ஆம் ஆண்டு பிரான்ஸ் விடை பெற்றது. கொள்ளையடிப்பதற்கு ஏதும் மீதமிருக்கவில்லைப் போலும். அப்போதைய கம்போடிய மன்னன் Sihanouk , People’s Socialist Community (Sangkum Reastr Niyum) என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்தான். 1955 இல் குடியாட்சி மலர்ந்தது. Sihanouk இவனே நாட்டின் தலைவனும் ஆனான். ஆனால் கோர யுத்தம் கம்போடியாவைத் தன் பிடியில் இருந்து விட்டு விடவில்லை.\n1960 களில் நிலவிய வியட்னாமிய யுத்தத்தின் போது கம்போடியா நடுநிலைமையைத் தான் முதலில் பேணியது. சோவியத் நாட்டிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ சார்பற்ற நிலை அது. இடையில் என்ன நடந்ததோ. அமெரிக்காவுடனான இராஜ தந்திர உறவினை வெட்டி விட்டு வியட்னாமிய கம்யூனிஸ்ட் போராளிகளுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினார் Sihanouk.\nவியட்னாமியப் போராளிகளின் பாசறைகள் கம்போடியாவெங்கும் பரவின. ஆனால் துரதிஸ்டம் மீளவும் அமெரிக்காவோடு கை கோர்த்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தை வழங்கியது. கம்போடிய பொருளாதாரம் மீள முடியாமல் வீழத் தொடங்கியது. வியட்னாம் போராளிகளா சொந்த நாட்டின் பொருளாதாரமா வேறு வழியில்லை. அமெரிக்காவுடன் கை குலுக்கியே ஆக வேண்டும். பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அப்போதைக்கு அது ஒன்றே தெரிவு.\nஅமெரிக்காவோடு Sihanouk கூட்டுச் சேர்ந்தார். அமெரிக்காவின் கடைக் கண் பார்வை இப்போது உடனடித் தேவை. என்ன செய்யலாம். இருக்கவே இருக்கிறது கம்போடிய மண்ணில் வியட்னாம் போராளிகளின் பாசறைகள். காட்டிக் கொடுத்து ��ிடலாம்.\n“கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி” நூலிலிருந்து\n“எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு” என்று என் அம்மா ஊரில் இருக்கும் போது என்னைப் பார்த்துச் சொன்னது போல, ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.\nபயணங்களிடையே காணும் வரலாற்றின் எச்சங்கள், விதவிதமான மனிதப் பண்புகள், வாழ்வியல் முறைகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அவதானித்து நெஞ்சில் இருத்தும் பண்பை இன்னும் அதிகம் எனக்கு விளைவித்தது பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் “தேசாந்தரி” என்னும் பயண அனுபவப் படைப்பிலக்கியம்.\nகடந்த வருஷம் பத்து நாள் குறுகிய கால விடுமுறையாக ஈஸ்டரை ஒட்டி எனக்கு வாய்த்தது. வெளிநாட்டுப்பயணம் கிளம்பி இரண்டுவருட இடைவெளியாகி விட்டது. வெளிநாடு எங்காவது கிளம்பலாம் என்றால் எனக்கு முதலில் தோன்றியது கேரளாவில் கடந்தமுறை விடுபட்ட பகுதிகள் தான். ஆனால் இருக்கும் பத்து நாளுக்கு இதுவெல்லாம் தேறாதென்று திடீரென்று முடிவு கட்டி கம்போடியாவை மையப்படுத்தி என் விடுமுறையை மாற்றிக் கொண்டேன். ஏற்கனவே கம்போடியாவுக்குச் சென்று திரும்பியவர்களிடமும் சில தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். கம்போடியா என்றாலே அங்குள்ள பிரமாண்டமான “அங்கோர் வாட்” ஆலயமும் கொடுங்கோலன் பொல் பொட்டின் ஆட்சியுமே தெரிந்து வைத்திருந்த எனக்கு, இந்தப் பயணத்தின் முன்னேற்பாடுகளிலும், பின்னர் கம்போடியாவில் வாய்த்த சிறப்பான பயண அனுபவமும் எனக்கு இந்த நாட்டின் முழுமையான பரிமாணத்தை அந்தப் பத்து நாளும் காட்டி விட்டது. இந்தச் சுவை மிகு அனுபவத்தை, ஒரு காலத்தில் ஆண்டு செழித்த இந்திய வரலாற்றுத் தொன்மங்களைப் பலரும் அறிய வேண்டும், கம்போடிய மண் சென்று இவற்றை நேரே காணும் பாக்கியத்தை ஒரு பயண இலக்கியம் மூலம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தோன்றியதை இப்போது பிரசவமாகியிருக்கும் “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி�� என்ற இந்த நூல்.\nஎனக்கு நடை பழக்கி எங்களூர் குச்சொழுங்கை எல்லாம் கூட்டிக் கொண்டு உலாத்தி இப்போது மேலுலகில் களைப்பாறும் என் அம்மம்மாவுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்கியிருக்கின்றேன்.\nஎன் வாழ்வில் மறக்கமுடியாத மனிதரிகளில் ஒருவரான உடன்பிறவாச் சகோதரர், மூத்த ஊடகவியலாளர் எஸ்.எழில்வேந்தன் அண்ணா தந்த நூல் நயவுரை குறித்தும் இங்கே நிச்சயம் சொல்லி வைக்க வேண்டும். ஒரு வாரகாலத்தில் முழுமையான எழுத்துப் பிரதியைக் கொடுத்து எனக்கு உங்கள் நயவுரை வேண்டும் என்று கேட்டபோது “ஓம்/இல்லை சொல்ல மாட்டேன், காரணம் வேலைப்பழு தம்பி” என்று சொன்ன எழில் அண்ணா மூன்றே நாட்களில் கச்சிதமாகத் தன் மனப்பதிவை எழுதி அனுப்பி விட்டார். வெறுமனே நூலில் பொதிந்திருக்கும் விடயதானங்கள் மட்டுமன்றி என்னைச் சந்தித்த நாள் முதல் அவர் மனப்பதிவில் இருந்தவற்றை எழுத்தில் வடித்த போது உண்மையில் எனக்கு கண் கலங்கியது.\nஎழில் அண்ணா அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 1997 இல் வந்த போது அப்போது மெல்பனில் பல்கலைக்கழகப் படிப்பில் இருந்த என் முகம் காண நட்பில் என்னைச் சந்தித்த அந்த நிகழ்வை இப்படிச் சொல்கின்றார்.\nஅப்போது முகம் தெரியாதிருந்த அந்த இளைஞர், நான் சிட்னியிலிருந்து நிகழ்ச்சி படைக்கும் வேளைகளில் மெல்பேணிலிருந்து என்னைத் தொடர்புகொள்வார். அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துவிட்டாரென்றால் நிகழ்ச்சியின் தரம் உச்சத்தைத் தொடும் அளவிற்கு, நிகழ்ச்சியின் போக்கையே மாற்றிவிடுவார். வெறும் பொழுதுபோக்கிற்காக நடத்தும் அந்த நிகழ்ச்சிகள் இலக்கியத்தரமிக்கதாகவும்,வாழ்வியல்,கலாசார விழுமியம் சார்ந்ததாகவும் புத்துருக்கொண்டு, வானொலியில் பேசாதவர்களையே பேச அழைத்துவந்துவிடும். அதைத்தவிர இடையிடையே அழைத்து “அண்ணா.இப்போ வந்த நேயர் இன்றைய நிகழ்ச்சிக்கு வந்த 100வது நேயர்” ,“இது 125வது நேயர்’ என்று புள்ளிவிபரமும் தந்துவிடுவார்.\nகம்போடியா அல்லது கம்பூச்சியா என்ற பெயரோடு எங்களுக்கு மிகப் பரீட்சயமாக இருந்தவை, ‘கெமரூச்’ தீவிரவாத இயக்கமும், பெல் பொட்டும், அவன் செய்த படுகொலைகளும் , அவன் அடுக்கிவிட்டுப்போன மனித எலும்புகளும் கபாலங்களுந்தான். குறிப்பாக செய்தி வாசிப்பாளனாக இருந்த எமக்கு கெமரூச் என்ற பெயர் எப்படி உச்சரிக்கப்படவேண்டுமெனச் சொல��லித்தந்தது நினைவுண்டு.\nஆனால் தம்பி கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். அதுவும் கம்போடியாவின், தென்னிந்தியத்தொடர்புகள், மதங்கள் மற்றும் ஆட்சி அரசுகள் எனத் தான் பார்த்து ரசித்தவற்றை மட்டும் அப்படியே எழுதாமல், பார்த்தவற்றைக் கொண்டு பார்க்க முடியாமற்போனவற்றை நுட்பமாக ஆய்ந்து அறிந்து எழுதியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரபாவின் எழுத்துகளில் ஒரு எள்ளல் சுவையிருக்கும். அதையும் ஆங்காங்கே தூவிவிட்டிருக்கிறார். “நீயும் போய்ப் பார் இந்த இடங்களை” எனச் சொல்லாமல் சொல்லும் வர்ணனைகள். குறிப்பாக, சிதைந்து போயிருக்கும் ஆலயங்கள் குறிப்பாக சைவ ,வைஷ்ணவ ஆலயங்கள் தொடர்பான எழுத்துகள் நெருடுகின்றன. உலகெங்கும், பெளத்த சிலைகள் என்பவை, புதிதாக முளைப்பதற்கென்றே உருவாகின்றனவோ என என்ணத் தோன்றுகிறது.\nஇப்படியே தொடர்கின்றது எழில் அண்ணாவின் மனப்பதிவு.\nகம்போடிய நூல் வரவேண்டும், அதுவும் வடலி வெளியீடாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு நின்றவர் நண்பர் சயந்தன். இணையத்தில் பதிவு போடுவது என்பது மேடை நாடகம் நடத்துவது மாதிரி, அவ்வப்போது குறை நிறைகளைப் பகிரும் வாசகர்களின் கருத்துக்களால் அவற்றை அடிக்கடி செம்மையாக்கும் வசதி உண்டு. ஆனால் இதை நூலில் கொண்டு வருவது என்பது திரைப்படம் எடுப்பது மாதிரி. பலர் கைக்கும் போய்ச் சேரும் விஷயம். கூடவே வரலாற்றுப் பகிர்வுகளைத் தரும் போது உச்சபச்ச அவதானிப்பும், கவனமும், முறையான உசாத்துணையும் இருக்கவேண்டும். இந்த முயற்சியில் என் கம்போடியப் பயணப் பதிவுகளை கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேல் நேரம் எடுத்துப் பதிவாக்கினேன். அங்கிருந்து ஆரம்பிக்கின்றது சயந்தனின் பணி.\nஒரு நல்ல நூல் வருவதற்கு முறையான பதிப்பாசிரியர் பணி இன்றியமையாதது. பயண நூலில் சுவாரஸ்யம் குன்றும் இடங்களில் இன்னொரு அத்தியாயத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவது, ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கச்சிதமான தலைப்பு வைப்பது, zip file ஆக நான் அனுப்பிய 2000 இற்கும் மேற்பட்ட படங்களை அந்தந்த இடத்தில் வருமாறு பார்த்துக் கொள்வது, எந்தப் படத்தைக் கலரில் இட்டால் சிறப்பாக இருக்கும் என்று தீர்மானிப்பது என்று சயந்தனின் உழைப்பு இந்த நூலில் விரவியிருக்கின்றது. அத்தோடு நூலின் அட்டையை ஓவ்வொன்றாக அனுப்பிக் காட்ட நானும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள என்று கடைசியில் 12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை 🙂\nசயந்தனின் பணி அகிலனுக்கு மாறியது, குறித்த நேரத்தில் அச்சுப் பணிக்கு நூலைத் தயார்படுத்தி அனுப்பி வைப்பதில் இருந்து முறையாக அவற்றை விநியோக வழங்கலை ஏற்படுத்துவது வரை அகிலனின் பங்கு இருந்தது. இவற்றினிடையே அகிலன் இன்னொரு நூலுக்கு பதிப்பாசிரியராக இருக்க வேண்டிய பொறுப்பும் வேறு.\nசயந்தன், அகிலன் ஆகிய இருவரும் வடலி என்ற பதிப்பகத்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள் என்பதற்கு மேலே நான் சொன்னது சின்ன சாம்பிள் மட்டுமே. வடலியின் பயணம் சீரானதும் , நெடுந்தூரமும் இருக்கும், இருக்க வேண்டும் என்று இருவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த வேளை சொல்லிக் கொள்கின்றேன்.\nஇணையத்தில் பதிவாக வந்தபோதும், நூலாக வரப்போவது தெரிந்தும் ஆனந்தத்தோடு வாழ்த்துக்களைப் பரிமாறிய அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇந்தக் கம்போடிய நூல் வெளிவருவது வரை கிடைத்த அனுபவங்கள் பல. ஆனால் இந்த நூல் இவையெல்லாம் கடந்து கைக்குக் கிடைத்த போது வரும் ஆனந்தம் இருக்கிறதே அது முதல் குழந்தை பெறும் சுகத்துக்கு ஈடானது.\nகம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி இணையத்தில் பெற\n36 thoughts on “என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை”\n மேலும் பல புத்தகங்கள் எழுத வாழ்த்துகள் உங்கள் அம்மம்மா நிச்சயம் பெருமைக் கொள்வார்\nமூக்கோடு மூக்கு தொட்டிருக்கும் அட்டைப்படம் அருமை\nமனம் மகிழ வாழ்த்துகிறேன் சகோதரா…\nவடலி பதிப்பகத்திற்கும் என் வாழ்த்துக்கள்\nஉனது கிரீடத்தில் இன்னொரு வெற்றிச்சிறகு இந்த பயண அனுபவம் புத்தகமாக்கியது.\nமேன்மேலும் வெற்றிகள் குவிக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nபுத்தகத்தை சிறப்பாக வடிவமைத்து வெளிக்கொணர்ந்த வடலி பதிப்பகத்தினருக்கும், நண்பர் சயந்தன், அகிலனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..\n//மூக்கோடு மூக்கு தொட்டிருக்கும் அட்டைப்படம் அருமை\nநான் நினைச்சேன் வெய்யிலான் சொல்லிட்டாரு சூப்பரேய்ய்ய்\n.:: மை ஃபிரண்ட் ::. says:\nநல்ல எழுத்துக்கள் எல்லாரிடமும் போய் சேர வேண்டுமெனில் புத்தகமாக அச்சிடுவது சிறந்த ஒரு வழிதான். வெற்றிப்பெற வாழ்த்துக்கள். 🙂\nபல வெற்றிகள் இதுபோல காணக்கிடைக்கட்டும்..\nகம்போடியாவில் மாதக்கணக்கில் களித்தவன் என்ற முறையில் புத்தகத்தை படிக்க ஆவலாயிருக்கிறேன்.\nஅட்டை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.\n//மூக்கோடு மூக்கு தொட்டிருக்கும் அட்டைப்படம் //\nஅட எப்படி இப்பிடியெல்லாம் படம் எடுக்கிறீங்க.\nவடலி பதிப்பகம் மேலும் வளர பிரார்த்திக்கிறேன்.\nநான் அடிக்கடி ஆச்சரியப்படுற விசயம் உங்களிட்டையும் சொல்லி இருப்பேன் எப்படி எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்குறியள்…\nமுக்கியமாய் வடலி குழுவினருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகளும்.\nஅத்தோடு நூலின் அட்டையை ஓவ்வொன்றாக அனுப்பிக் காட்ட நானும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள என்று கடைசியில் 12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை :)//\nஅதுக்குபிறகும் புறங்கையால் ஒதுக்கி ஒதுக்கி விட்டால்.. போங்கய்யா.. நீங்களும் உங்கட கம்போடியாவும்.. எனச் சொல்லும் கடுப்பில் இருந்தேன் என்பதை இங்கே தாழ்மையுடனும் அன்புடனும் சொல்லிக் கொள்கிறேன்.\nமிக்க நன்றி சந்தனமுல்லை, வெயிலான், ஆயில்யன், டக்ளஸ் மற்றும் சென்ஷி\n\\இந்தக் கம்போடிய நூல் வெளிவருவது வரை கிடைத்த அனுபவங்கள் பல. ஆனால் இந்த நூல் இவையெல்லாம் கடந்து கைக்குக் கிடைத்த போது வரும் ஆனந்தம் இருக்கிறதே அது முதல் குழந்தை பெறும் சுகத்துக்கு ஈடானது.\\\nதமிழில் மணியனின் பயணக்கதைகளுக்குப் பிறகு நானும் சுவைத்துப் படித்தது எஸ்.ராமகிருஷ்ணனின்\nஇப்போது, ‘கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி’.\nமணியன் – எஸ்.ராமகிருஷ்ணன் – கானா பிரபா. இது காலஒழுங்கில் என்னுடைய வரிசை.\n///நூல் இவையெல்லாம் கடந்து கைக்குக் கிடைத்த போது வரும் ஆனந்தம் இருக்கிறதே அது முதல் குழந்தை பெறும் சுகத்துக்கு ஈடானது.///\nஉங்களுடைய இந்த புத்தகமும், அகிலனின் மரணத்தின் வாசனையும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட முயற்சி செய்யுங்கள், நம்முடைய துயரமும் , மகிழ்ச்சியும் அடையாதவரையும் அடைய வேண்டும்.\nமைபிரண்ட், டொன் லீ, கயல்விழி முத்துலெட்சுமி, ஜோ, புதுவை சிவா\nநியாயமாகப் பார்த்தால் நீங்கள் உங்கள��� அனுபவங்களைக் கோர்த்து ஒரு புத்தகம் தந்திருந்தால் இந்த நூல் வரவேண்டிய அவசியம் இருக்காது.\nமிக்க நன்றி புதுவை சிவா\nகூட இருந்த வழிகாட்டியும் நல்ல ஆளா அமைஞ்சார் அதுவும் ஒரு காரணம், இப்படிப் பொருத்தமான இடங்களைத் தேடிப் பிடித்து எடுக்க.\nஅடிக்கடி நேரத்தைக் கேட்டு உசுப்பேத்தாதேங்கோ 🙂\n//அத்தோடு நூலின் அட்டையை ஓவ்வொன்றாக அனுப்பிக் காட்ட நானும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள என்று கடைசியில் 12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை :)//\nஅழகிய அட்டை அலங்கார வேலை.வாழ்த்துக்களுடன்.\nஅன்புக்கு நன்றி, கனடாவில் வருவதற்கான ஒழுங்குகளை செய்கிறோம், தற்சமயம் இணையம் ஊடாகத் தான் நடக்கிறது\nஅப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்தால் நிச்சயம் மகிழ்ச்சியே, அகிலனுடையதை முதலில் முன்னெடுப்போம்.\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.\nபுத்தகத்தை வெளிக்கொணர்ந்த வடலி பதிப்பகத்தினருக்கும், நண்பர் சயந்தன், அகிலனுக்கும் பாராட்டுக்கள். நண்பர் குடுகுடுப்பை சொன்னது போல பிற மொழிகளில் மொழி பெயர்ச்சி செய்ய முயற்சிகலாமே.\nஅடுத்து ஆஸ்திரேலியா பற்றிய நூலா\nதொடர்ந்து எழுதுங்கள் …… காத்திருக்கின்றோம்\nநூல் வெளி வர இருந்ததைப் பற்றியும் பின்னர் வெளிவந்து விட்டதான தகவலையும் அறிந்தேன்.உடனே நூலின் அட்டைப் படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் உங்கள் வலைப்பக்கம் வந்து பார்த்தபோது நூல் பற்றிய தகவலைக் காணக்கிடைக்கவில்லை.இன்று தான் மீண்டும் இந்தப் பக்கம் வரக் கிடைத்தது.\nஅட்டைப் படம் நேர்த்தியாக உள்ளது. முன்னட்டையை விடவும் பின்னட்டை வசீகரமாக உள்ளது.\n“12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை”\n12 அட்டைப் படடங்கள் வரை வடிவமைத்த பதிப்பகத்தாரின் பொறுமையை பாராட்டத்தான் வேண்டும்.\n“எனக்கு நடை பழக்கி எங்களூர் குச்சொழுங்கை எல்லாம் கூட்டிக் கொண்டு உலாத்தி இப்போது மேலுலகில் களைப்பாறும் என் அம்மம்மாவுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்கியிருக்கின்றேன்”\nஇந்த அம்மம்மாக்களின் அன்புக் கைகளில் அவர்களுக்குக் காணிக்கையாக்கிய நூலைக் கொடுத்து அவர்கள் அடையும் ஆனந்தத்தைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு வாய்த்திருக்குமானால்……\nவார்த்தை இல்லை வாழ்த்துக்கள் அண்ணா\nஆஸ்திரேலியா குறித்து ஒரு நூல் எல்லாம் போதாது :0\nநீங்கள் சொன்ன அந்த நிகழ்வு மட்டும் நடந்திருந்தால் அது என் வாழ்நாளின் பேறாக இருந்திருக்கும்.\nமிகவும் மகிழ்வாக உணர்கிறேன். ஈன்றெடுத்த குழந்தையை முதன்முதலாகக் கைகளில் ஏந்தும் தாயின் மனநிலையைப் பெற்றிருப்பீர்கள்.\nPrevious Previous post: தமிழகம் – புலம்- சிறீலங்கா: இங்கிருந்து எங்கே\nNext Next post: பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/2024.html", "date_download": "2019-11-18T08:33:41Z", "digest": "sha1:ZWDJVCCL5B4CUOLXED3H2QA76ULBAGEI", "length": 7492, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 2024 ஆம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு கேள்விக்குறி?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n2024 ஆம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு கேள்விக்குறி\nபதிந்தவர்: தம்பியன் 19 December 2017\n1998 ஆம் ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் பல நாடுகள் கூட்டாக இணைந்து விண்ணில் நிறுவிய செய்மதி தான் ISS எனப்படும் சர்வதேச விண்வெளி நிலைய செய்மதி ஆகும்.\nபூமியின் தரை மேற்பரப்பில் இருந்து 350 - 450 Km உயரத்தில் இது மனிதர்கள் வசிக்கத் தக்க முறையில் மணிக்கு 27 724 Km வேகத்தில் ஒரு நாளைக்கு 15.54 முறை இது பூமியைச் சுற்றி வருகின்றது. உலகின் முக்கிய 5 விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கிய இந்த ISS செய்மதியின் பராமதிப்புக்கு மிக அதிகளவில் நிதி ஒதுக்கி வருவது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகும். ISS செய்மதி பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு உபயோகப் பட்டாலும் அதன் முக்கிய பயன்பாடு வருங்கால விண்வெளிப் பயணங்களுக்கு பூச்சிய ஈர்ப்பு விசையில் மனிதர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பது தான்.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய அறிவிப்புப் படி நாசாவின் ஆராய்ச்சிப் பணிகளில் சந்திரன், செவ்வாய்க் கிரகத்துக்கான பயணம் மற்றும் சூரிய குடும்பத்தின் தொலைவிலுள்ள கிரகங்களுக்கான ஆராய்வு என்பவற்றுக்கு அதிக நிதி செலவிடத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதனால் 2024 ஆம் ஆண்டுடன் ISS இற்கு நிதி ஒதுக்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகப் போவதாகத் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பு 2014 இல் முதலில் விடுக்கப் பட்டது.\nISS இன் முக்கியத்துவம் கருதி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாசா முடிவு செய்தாலும் அதற்கு அமெரிக்க காங்கிரஸின் விண்வெளி மற்றும் விஞ்ஞானப் பிரிவின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ISS இன் பராமரிப்புக் கைவிடப் படும் நிலையில் அமெரிக்காவின் தனியார் விண் ஓட நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் வேர்ஜின் கேலக்டிக் போன்றவை அதனை விலை கொடுத்து வாங்க முன்வரலாம் என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n0 Responses to 2024 ஆம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு கேள்விக்குறி\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 2024 ஆம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு கேள்விக்குறி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2011/11/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-8-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-18T09:33:52Z", "digest": "sha1:36DAR6SJZYBR6KYYMP7MUSEA6K26ZNUE", "length": 12233, "nlines": 157, "source_domain": "ilakyaa.com", "title": "தமிழ் குறுக்கெழுத்து 8 – விடைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விட���கள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← ஒளிவேகமும் சில முந்திரிக் கொட்டை நியூட்ரினோக்களும்\nதமிழ் குறுக்கெழுத்து 9 →\nதமிழ் குறுக்கெழுத்து 8 – விடைகள்\nகுறுக்கெழுத்து 8-க்கான விடைகள். மேலிருந்து கீழ் 10 மட்டும் சிலருக்குக் குழப்பம் தந்தது போலும். நான்கு இதய அறைகள் இருப்பது போல் இரண்டு என்ற எண்ணில் நான்கு அரைகள் உள்ளன அல்லவா சத்தியமாக சுயநினைவுடன் தான் இதை எழுதினேன். அரை மயக்கம், கால் மயக்கம் எதுவும் இல்லை. மற்றவற்றுக்கு விளக்கங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், புதிர், முடி, tamil crossword\n← ஒளிவேகமும் சில முந்திரிக் கொட்டை நியூட்ரினோக்களும்\nதமிழ் குறுக்கெழுத்து 9 →\n5 comments on “தமிழ் குறுக்கெழுத்து 8 – விடைகள்”\nநான் விட்டது “உரைசால் பத்தினி”, மகுடம் திருடி, மற்றும் பேருந்து பயம்.\nநான்கு அறைகள் மிகவும் நகைச்சுவையான ஒரு புதிர்… என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்ல… wish I had figured out 14 and 18 🙂\nஎப்போதும் போல excellent 🙂\nexplain.. அடுக்கி வைத்ததைக் கவிழ்த்துப் பார்த்தால் தேறுமா\nநான் அடுக்கி வைத்த சொல் ‘மாறுதே’. அதைக் கவிழ்க்கையில் கிடைப்பது ‘தேறுமா’.\ni got the //கவிழ்த்துப் பார்த்தால் தேறுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963470/amp", "date_download": "2019-11-18T08:40:55Z", "digest": "sha1:ADT3BK5XDW24OOAXB43BGLG4T36ITKRD", "length": 8835, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மேச்சேரி அருகே ஓட்டு வீடு மீது இடி தாக்கியது | Dinakaran", "raw_content": "\nமேச்சேரி அருகே ஓட்டு வீடு மீது இடி தாக்கியது\nமேச்சேரி, அக்.18: மேச்சேரி அருகே ஓட்டு வீட்டின் மீது இடி தாக்கியதில் கணவன் -மனைவி படுகாயமடைந்த நிலையில், வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூர் தெற்கு காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். கூலி தொழிலாளியான இவரது மனைவி நல்லம்மாள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை குழந்தைகள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தனர். இதையடுத்து, சுந்தரம், நல்லம்மாள் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். மதியம் அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. அப்போது, சுந்தரம் வீட்டிற்கு அருகே உள்ள வேப்பமரத்தின் மீது பயங்கரமாக இடி தாக்கியது. பின்னர், ஓட்டு வீட்டின் மீதும் தாக்குதல் ஏற்பட்டது. இதனால், வீட்டின் மேற்கூரை ஓடுகள் வெடித்து சிதறியது. மேலும், வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதால் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. மேலும், நல்லம்மாள் உடலில் தீப்பற்றி படுகாயமடைந்தார். பயங்கர இடி சத்தத்தால் சுந்தரத்திற்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.இதனால், அவர்கள் வலியால் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து கணவன்- மனைவி இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், பள்ளிப்பட்டி விஏஓ ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று விசாரித்தார். மேலும், இடி தாக்கியதில் சேதமடைந்த பொருட்களை பார்வையிட்டார். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இடி தாக்கி கணவன்- மனைவி படுகாயமடைந்த நிலையில் பொருட்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகள்ளச்சாராயம், மது விற்ற 9 பேர் கைது\nவெள்ளக்காடானது ரயில்வே சுரங்கப்பாலம் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nவாழ்க்கை வரலாற்று நூலை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்\nதமிழகம், கேரளாவில் விளைச்சல் சரிவு தேங்காய் விலை உயர்வு\nஇடைப்பாடி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ₹50க்கு விற்பனை\nசாயப்பட்டறை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஆரோக்கியமாக வாழ மனதை மகிழ்ச்சியாக வைத்துகொள்ளுங்கள்\nசிறுநீரக கற்களை நிரந்தரமாக கரைத்து விடமுடியும்\nகுளுக்கோ மீட்டர் 100 சதவீதம் இலவசம்\nஏராளமானோரிடம் பல கோடி அபேஸ் மோசடி மன்னனை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை\nகாடையாம்பட்டி அருகே சிறுமியை கடத்தி திருமணம் போக்சோவில் வாலிபர் கைது\n27 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்\nபெண் காவலர் உடல் தகுதி தேர்வு சேலத்தில் 18ம் தேதி தொடக்கம்\nபள்ளி மாணவிகள் 2பேர் தற்கொலை\nசேலத்தில் துணிகரம்: மளிகை கடையில் ₹20ஆயிரம் கொள்ளை\nஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு\nயாதவகுல மகளிர் அமைப்பின் சார்பில் நிறைவாழ்வு முதியோர் இல்லத்திற்கு உதவி\nமணியனூர் அரசு பள்ளியில் இலவச நோட்டு புத்தகம்\nஓய்வு பெற்ற அதிகாரிக்கு பிரிவுபசார விழா\n2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி திட்டம் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/australia-subdue-inconsistent-pakistan", "date_download": "2019-11-18T09:17:51Z", "digest": "sha1:543WK7ZXEM26UOZ4PVMVEFFNAHHJHLYN", "length": 22856, "nlines": 126, "source_domain": "sports.vikatan.com", "title": "#AUSvPAK : வார்னர் இஸ் பேக்… ஆஸி இஸ் பேக்… பாகிஸ்தான் இஸ் பேக், எப்படி?! |Australia subdue inconsistent Pakistan", "raw_content": "\nவார்னர் இஸ் பேக்… ஆஸி இஸ் பேக்… பாகிஸ்தான் இஸ் பேக், எப்படி\nபாகிஸ்தானுக்கு காலகாலமாக இருக்கும் பிரச்னை ஃபீல்டிங். வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் காலத்தில் இருந்தே இது தொடர்கிறது. அவர்கள் உயிரைக் கொடுத்து பந்து வீசுவார்கள். ஃபீல்டர்கள் தெமே என கேட்ச்சை கோட்டை விடுவார்கள். இந்த உலகக் கோப்பையிலும் அது தொடர்கிறது.\nபாகிஸ்தான் ஒரு கட்டத்தில் நன்றாக விளையாடியது. நான் சாட்சி. முகமது அமீர் பர்ஃபாமன்ஸ் 10-2-30-5. பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் மோசமாக விளையாடியது. அதற்கும் நானே சாட்சி. எட்டு கேட்ச் மிஸ், ஏகப்பட்ட மிஸ்ஃபீல்டிங். 22.1 ஓவர் வரை விக்கெட் எடுக்கவில்லை. இவ்வளவு மோசமாக ஆடினால், என்ன விலை கொடுக்க வேண்டுமோ, அதற்கான விலையைக் கொடுத்தது பாகிஸ்தான். ஆஸ்திரேலியா அலட்டாமல் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nடான்டன் நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் என்பதால் இரு அணிகளும் லெக் ஸ்பின்னர்களை பெஞ்சில் உட்கார வைத்தது. ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜம்பா இல்லை. பாகிஸ்தானில் சதாப் கான் பிளேயிங் லெவனில் இல்லை.\n`சதாம் கானை எடுக்காதது தவறான முடிவு’ என முதல் பந்துவீசுவதற்கு முன்பே எச்சரித்தார் வாசிம் அக்ரம். அவர் சொன்னது பலித்தது.\nஇந்தியாவுக்கு எதிராக 48 டாட் பால்கள் வைத்திருந்த டேவிட் வார்னர்; இந்த உலகக் கோப்பையின் ஸ்லோ ஸ்டார்டிங் ஓப்பனர் என பெயரெடுத்த டேவிட் வார்னர்; எல்லாவிதத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். `பால் டேம்பரிங்’ தடைக்குப் பின் சர்வதேச ஒருநாள் போட்டியில் தன் முதல் சதத்தை அடித்தார். வார்னர் இஸ் பேக் என நிரூபித்தார். அவருக்குப் பக்க பலமாக இருந்தார் ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச். வார்னர் மீது நெருக்கடி ஏற்படுத்தாத வகையில் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட ஆரம்பித்தார். பாகிஸ்தானின் பந்துவீச்சும் அதற்கு ஒத்துழைத்தது. விளைவு, இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது. (Vs இந்தியா: 48/0, Vs வெஸ்ட் இண்டீஸ்: 48/4, Vs ஆஃப்கானிஸ்தான் – 55/0)\nமுகமது அமீர் தவிர்த்து வேறு எந்த பெளலருக்கும் லென்த் பிடிபடவில்லை. முதல் 15 ஓவர்களில் அமீர் மட்டுமே, 19 பந்துகளை குட் லென்த்தில் வீசினார். லைனும் பக்கா. ஆனால், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், ஷஹீன் அஃப்ரிடி மூவரும் சேர்ந்து 22 பந்துகளை ஒன்று ஷார்ட் பிட்ச், ���ல்லது குட் லென்த்தில் வீசினர். அதில் அலட்டாமல் ஆஸ்திரேலியா 34 ரன்கள் எடுத்தது. இதற்கு முன் அமீர் தன் முதல் நான்கு ஓவர்களில் வார்னர் அல்லது ஃபின்ச் விக்கெட்டை எடுத்திருக்கிறார். ஹசன் அலி, அஃப்ரிடி இருவரும்கூட இதே நான்கு ஓவர்களில் ஆஸி ஓப்பனர்களை பெவிலியன் அனுப்பி இருக்கின்றனர். ஆனால், நேற்று அப்படி ஒரு கட்டுக்கோப்பான பெளலிங் இல்லை.\nஅமீர் கட்டுப்படுத்தியதை மற்றவர்கள் விட்டுக்கொடுத்தனர். முதல் 25 ஓவர்கள் அவர்களுக்கு லைன் அண்ட் லென்த் பிடிபடவே இல்லை. 22 ஓவர்கள் வரை ஆஸி ஓப்பனர்களைப் பிரிக்கவே முடியவில்லை. இப்படியே போனால், ஆஸி 350- 400 ரன்களைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.\nபாகிஸ்தானுக்கு காலகாலமாக இருக்கும் பிரச்னை ஃபீல்டிங். வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் காலத்தில் இருந்தே இது தொடர்கிறது. அவர்கள் உயிரைக் கொடுத்து பந்து வீசுவார்கள். ஃபீல்டர்கள் தேமே என கேட்ச்சைக் கோட்டை விடுவார்கள். இந்த உலகக் கோப்பையிலும் அது தொடர்கிறது.\nவஹாப் ரியாஸ் வீசிய 13–வது ஓவரில் அட்டகாசமான கேட்ச்சை கோட்டை விட்டார் ஆசிஃப் அலி. குட் லென்த்தில் வந்த பந்தை ஆரோன் ஃபின்ச், பாயின்ட் திசையில் அடிக்க முயன்றபோது, பந்து எட்ஜாகி ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த ஆசிஃப் அலியிடம் சென்றது. அவரும் ரிவர்ஸ் கப் போட்டு தயாராக நின்றார். ஆனால், பந்து அவரது வலது கையில் பட்டு கீழே விழுந்து, பவுண்டரிக்குச் சென்றது. பிடித்திருந்தால் பாகிஸ்தானுக்கு ப்ரேக்த்ரோ கிடைத்திருக்கும். ஏனெனில், ஃபின்ச் அப்போது 26 ரன்களே எடுத்திருந்தார். அவர் அவுட்டானது 82 ரன்களில்…\nகொஞ்ச நேரம் கழித்து, அதே ஸ்லிப்பில், பாரபட்சம் பார்க்காமல் டேவிட் வார்னர் கேட்ச்சையும் கோட்டை விட்டார். அது கொஞ்சம் கஷ்டமான வாய்ப்புதான். அதுசரி, தேர்ட்மேனில் இருந்தபோது, வார்னர் கொடுத்த ஈஸி கேட்ச்சை கைகளில் வாங்கி நழுவவிட்டவர்தானே ஆசிஃப் அவரது இந்த அபார ஃபீல்டிங் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு 25 ரன்கள் வரை கிடைத்தது என்கிறது கிரிக்இன்போவின் லக் இண்டெக்ஸ்.\nஃபின்ச் கேட்ச்சை விட்டதுமே, `இவரை ஏன் ஸ்லிப்பில் நிறுத்தினார்’ என சர்ஃப்ராஸ் அகமதுவை கடிந்து கொண்டார் ரமீஸ் ராஜா. அவர் என்ன செய்வார் பாவம். பாகிஸ்தான் அணியில் இருக்கும் உருப்படியான ஃபீல்டரான சதாப் கானை க���மிறக்காததால், அவர் நிற்கும் பாயின்ட் திசையில் ஃபீல்டிங் செய்தார், வழக்கமாக ஸ்லிப்பில் நிற்கும் பாபர் ஆசம்.\nஆசிஃப் அலி மட்டுமல்ல, சோயிப் மாலிக் கைகளில் இருந்தும் பந்து நழுவியது. மொத்தம் 8 கேட்சுகள் மிஸ். போதாக்குறைக்கு ஏகப்பட்ட மிஸ்ஃபீல்ட், ஓவர் த்ரோ என எப்படியெல்லாம் ரன்கள் கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் வாரி கொடுத்தார்கள். மற்ற அணிகள் ஃபீல்டிங்கில் போட்டிபோட்டுக்கொண்டிருக்க பாகிஸ்தான் மட்டும் ரிவர்ஸில் செல்கிறது.\n`கட்டுக்கோப்பான பந்துவீச்சும், துடிப்பான ஃபீல்டிங்கும் இருந்திருந்தால் பாகிஸ்தானின் ரிசல்ட் வேறு மாதிரி இருந்திருக்கும்’ என்றார் ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸி. பாகிஸ்தான் உடனடியாக சரி செய்ய வேண்டிய பிரச்னை இது.\nஆனால், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பின் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது ஆஸ்திரேலியா. குறிப்பாக, வார்னர். இரு தரப்பும் சரியான நேரத்தில் கம்பேக் கொடுத்திருக்கிறது. இந்தமுறை ஸ்லோ ஸ்டார்டிங் இல்லாமல், டாப் கியரில் வேகமெடுத்தார் வார்னர். சதம் அடித்து தனக்கே உரிய பாணியில் அந்தரத்தில் துள்ளிக் குதித்தார்.\n`இனி சர்வதேச அரங்கில் சதம் அடிக்க முடியாது’ என எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா’ என போட்டி முடிந்தபின் கேட்டார் நிருபர் ஒருவர். `ஆமாம். அப்படி நினைத்திருக்கிறேன். அந்த உந்துதல்தான் என்னை தொடர்ந்து ஃபிட்டாக இருக்க வைத்தது, டி-20 போட்டிகளில் ரன் குவிப்பதைப் போல இங்கும் ரன் குவிக்க உதவியாக இருந்தது’ என உணர்ச்சிவசப்பட்டார்.\nவார்னர் சுதாரித்து விட்டார், ஃபின்ச் மிரட்டுகிறார். ஸ்மித்தைப் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், `மேக்ஸ்வெல் இன்னுமொரு அஃப்ரிடியாக மாறிக்கொண்டிருக்கிறார்’ என சோசியல் மீடியாவில் சொல்வதை மறுப்பதற்கில்லை. மூன்றாவது இடத்தில் இறங்க வேண்டிய உஸ்மான் கவாஜாவை ஏன் ஆறாவது இடத்துக்கு தள்ளிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. `லெஃப்ட் – ரைட் காம்பினேஷனுக்காக அப்படி இறக்கினோம்’ என்று ஆஸ்திரேலியா தரப்பில் இருந்து பதில் வரலாம். பாகிஸ்தான் தவறுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவின் இந்தத் தவறுகள் பெரிதாகத் தெரியவில்லை.\nமுன்பே சொன்னதுபோல, சில தருணங்களில் பாகிஸ்தான் நன்றாகவே விளையாடியது. முதல் 25 ஓவர்களில் 165/2 என்றிருந்த ஆஸ்திரேலியா அடுத்த 25 ஓவர்களில் எடுத்த ரன்கள் 142. இழந்த விக்கெட்டுகள் 8. தேங்க்ஸ் டு முகமது அமீர்.\nஅதேபோல, பேட்டிங்கின்போதும் கடைசி நேரத்தில் சுதாரித்தது. முகமது ஹஃபீஸ் அவுட்டானதும் பாகிஸ்தான் தோல்வியை நோக்கிசென்றபோது, சர்ஃபராஸ் – வஹாப் ரியாஸ் கூட்டணி அணியை மீட்டது. எட்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளுத்துக் கட்டினார் ரியாஸ். 3 சிக்ஸர்களுடன் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.\nகூடுதல் பேட்ஸ்மேன் என்ற காரணத்துக்காக, அணியில் எடுக்கப்பட்ட சோயிப் மாலிக், டக் அவுட்டில் வெளியேறினார். இங்கிலாந்தில் அவரது சராசரி 14. அதேபோல, ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக, இமாலய ஸ்கோரை சேஸ் செய்யும்போது ஓப்பனிங் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கவில்லை பாகிஸ்தானின் ஆரம்பம். முதல் பத்து ஓவர்களில் அடக்கிவாசித்துவிட்டு, பின்னர் வெளுப்பதுதான் இப்போதைய டிரெண்ட். அவர்கள் இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றிருக்கலாம்; ஆஸ்திரேலியாவிடம் இருந்தும் பாடம் கற்றிருக்கலாம்.\nதவறான ஷாட் செலக்ஷன் காரணமாக ஃபகர் ஜமான் அவுட். இன்னமும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவர் திணறுகிறார். ஃபீல்டிங் மோசமாக இருக்கிறது. இப்படி வழக்கமான பிரச்னைகள்தான் பாகிஸ்தானை இம்சிக்கிறது. குறைந்த தவறுகளைச் செய்யும் அணி வெல்லும் என்பதால், ஆஸ்திரேலியா வென்றதில் ஆச்சர்யமில்லை. ஒரு தோல்விக்குப் பின் எப்படி மீண்டு வர வேண்டும் என அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் உலக சாம்பியன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-11-18T10:25:25Z", "digest": "sha1:3CJD3R6DA5RNPU4PL4P6WWW2DXUK7X37", "length": 6081, "nlines": 122, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 12 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 12 ஜூலை 2017\n1.நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப��பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2.ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.”உண்மையே கடவுள்” என்ற மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம் 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது.லண்டன் நகரில் உள்ள பிரபல ’சோத்பைஸ்’ ஏல நிறுவனம் இதை ஏலத்தில் விடும் உரிமையை பெற்றது குற்பிப்பிடத்தக்கது.\n1.தெற்கு ஆஸ்திரேலியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்தர் ஆஸ்திரேலியாவின் ரைஸ் டவுலிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2.கவுதமாலாவில் நடைபெற்ற சர்வதேச பியூச்சர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் கவுதமாலா வீரர் ஹாம்பிளர்ஸ் ஹேமண்டை வீழ்த்தி இந்தியாவின் கரண்ராஜன் (தமிழக வீரர்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இதன் மூலம் இவர் சர்வதேச ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீரர் வென்ற பெருமையை பெற்றுள்ளார்.\n1.1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 11 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 13 ஜூலை 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16805", "date_download": "2019-11-18T08:15:32Z", "digest": "sha1:H75LM3F5ZKZAPER7YVXU2FVPBANSLKVN", "length": 13836, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரா 80", "raw_content": "\n« கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்\nகன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இம்மாதம் ஜூன் 3, 4, 5 தேதிகளில் சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளைக் காலச்சுவடு இதழ்,சு.ரா 80 என்ற பேரில் நிகழ்த்துகிறது. அனேகமாகத் தமிழின் எல்லா எழுத்தாளர்களையும், கட்டுரையாளர்களையும்,நாடகவியலாளர்களையும் கூட்டி ஒரு திருவிழாவாகவே இந்த நிகழ்ச்சியைக் காலச்சுவடு ஒருங்கமைத்துள்ளது. இலங்கை ,ஃப்ரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலிருந்தும்கூட எழுத்தாளர்கள் விழாவுக்கு வரவிருக்கிறார்கள்.\nமுத்து நெடுமாறனுக்கு [மலேசியா] தமிழ் கணிமைக்கான சுரா விருது வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமியின் நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுராவைப்பற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள் நிகழ்த்தும் நினைவுச்சொற்பொழிவுகள் உள்ளன.காலச்சுவடு வெளியீடாக வரும் நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் உள்ளது. பி.ஏ.கிருஷ்ணனின் திரும்பிச்சென்ற தருணம் என்ற நூலை நான் வெளியிடுகிறேன்.\nகண்ணன்,கெ.சச்சிதானந்தன் [மலையாளக்கவிஞர்],சுகுமாரன், அருட்தந்தை ஜெயபதி, டிராட்ஸ்கி மருது, வே.வசந்திதேவி, மு.நித்யானந்தன், [பிரிட்டன்] கி. நாச்சிமுத்து, ஜெ பி சாணக்யா, கெ. என் செந்தில், சுகிர்தராணி, கடற்கரை, தீபசெல்வன்,சக்தி ஜோதி, சே.ராமானுஜம், உமா வரதராஜன் [இலங்கை] அ.பத்மநாபன், ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், பி.தனபால், நெய்தல் கிருஷ்ணன், கி.ராஜநாராயணன், பாவண்ணன், தண்டபாணி, தேவேந்திர பூபதி, சிபிச்செல்வன், ரவி சுப்ரமணியன், அனிருத்தன் வாசுதேவன், தங்கு ராம், கவிதா முரளிதரன், பிரபஞ்சன், பெருமாள்முருகன் , பி.ஏ.கிருஷ்ணன், உமையொருபாகன், என் கெ விக்கினேஸ்வரன் [இலங்கை] , ச.தமிழ்ச்செல்வன், நீல.பத்மநாபன், தோப்பில் முகமது மீரான், கொடிக்கால் அப்துல்லா, ஆ.மாதவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சை பீர்முகமது [மலேசியா] அ.கா.பெருமாள், து.குலசிங்கம் [லண்டன்] கலாப்ரியா ,பெருந்தேவி, ப்ரியா தம்பி, பா.மதிவாணன், இரா சின்னச்சாமி, அ.யேசுராஜா[ இலங்கை] தொ.பரமசிவன், பிரேம், மணா, களந்தை பீர்முகமது, க பஞ்சாங்கம், ஆனந்த், ஸ்டாலின் ராஜாங்கம், க.பூணசந்திரன், பொவேல்சாமி, அரவிந்தன், குமாரசெல்வா, யுவன் சந்திரசேகர், தமிழவன், எம் கோபாலகிருஷ்ணன், பழ. அதியமான், சு.ராஜாராம், செ.ரவீந்திரன்,குவளைக்கண்ணன், அ.ராமசாமி, ந.முருகேசபாண்டியன், க.மோகனரங்கன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்\nசுந்தர ராமசாமி இணைய தளம்\nகாலச் சுவடு நூறாவது இதழ்\nஉயிர்மை வெளியீட்டு அரங்கு 3\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்\nTags: அறிவிப்பு, சுந்தர ராமசாமி, செய்திகள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-10\nகோணம் அரசு பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி-படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90\nகி.ரா – தெளிவின் அழகு\nசிங்கப்பூர் - ஒரு கடிதம்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/jumper-ezpad-6-tablet-pc-licensed-windows-10-4gb-ram-intel-cherry-trail-cpu-116-inch-screen-otg-price-pr3KX2.html", "date_download": "2019-11-18T09:04:29Z", "digest": "sha1:43P5S22KB2HDBPBY45OQSILPS6TMWP2D", "length": 13203, "nlines": 204, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக\n* விலை ���டுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக விலைIndiaஇல் பட்டியல்\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக சமீபத்திய விலை Nov 11, 2019அன்று பெற்று வந்தது\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டகஅமேசான் கிடைக்கிறது.\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 25,200))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக விவரக்குறிப்புகள்\nபேட்டரி சபாஸிட்டி 3000 mAh\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2039 மதிப்புரைகள் )\n( 1 மதிப���புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஜூம்பேர் எஸ்ப்பட 6 டேப்லெட் பிக் லீன்ஸ்ட் விண்டோஸ் 10 ௪ஜிபி ரேம் இன்டெல் செர்ரி ட்ரைல சப்பு 11 இன்ச் சுகிறீன் ஒட்டக\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-18T09:45:10Z", "digest": "sha1:AMPJ4LZ2W7WOA5SDJU2OOHHMS4UAOEQG", "length": 15028, "nlines": 334, "source_domain": "www.tntj.net", "title": "இதர நிகழ்ச்சிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"இதர நிகழ்ச்சிகள்\"\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற ஏணைய நிகழ்ச்சிகள்\nப்ளெக்ஸ் – நாச்சிகுளம் கிளை\nதிருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 26.10.2015 அன்று 10*2 அளவில் இரு புறமும் அச்சிடப்பட்ட flex 6 ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக...\nபொதுக்குழு – Ms நகர் கிளை\nதிருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-10-2015 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழு நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு...\nநோன்புக்கஞ்சி விநியோகம் – வேதாளை கிளை\nஇராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வேதாளை கிளை சார்பாக 23 & 24.10.2015 அன்று ஆஷுரா நோன்பை முன்னிட்டு நோன்புக்கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.\nநோன்புக்கஞ்சி விநியோகம் – பாம்பன் கிளை\nஇராமநாதபுரம் தெற்கு மாவட்டம் பாம்பன் கிளை சார்பாக 23 & 24.10.2015 அன்று ஆஷுரா நோன்பை முன்னிட்டு நோன்புக்கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.\nஇஃப்தார் ஏற்பாடு – மேற்கு சைதாப்பேட்டை கிளை\nதென் சென்னை மாவட்டம் மேற்கு சைதாப்பேட்டை கிளை சார்பாக ஆஷுரா நோன்பிற்கு இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇஃப்தார் ஏற்பாடு – மந்தவெளி கிளை\nதென் சென்னை மாவட்டம் மந்தவெளி கிளை சார்பாக ஆஷுரா நோன்பிற்கான இஃப்தார் ஏற்பாடு 2 நாட்கள் செய்யப்பட்டது.\nஇஃப்தார் ஏற்பாடு – கிருஷ்ணாம்பேட்டை கிளை\nதென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக ஆஷுரா நோன்பிற்கான இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇஃப்தார் ஏற்பாடு – திருவல்லிக்கேணி கிளை\nதென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 23 & 24.10.2015 அன்று ஆஷுரா நோன்பிற்கான இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.\nபுக் அன்பளிப்பு – சோழபுரம் கிளை\nதஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 24.10.2015 அன்று மாற்று மத சகோதரிகள் 10 பேருக்கு சோழபுரம் கிளையின் கொள்கை சகோதரிகள் இஸ்லாம்...\nபொதுக்கூட்டம் – குளித்தலை கிளை\nகரூர் மாவட்டம் குளித்தலை கிளை சார்பாக 25-10-2015 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=36345", "date_download": "2019-11-18T09:26:34Z", "digest": "sha1:YCPZRAOQQ5ZQ4YMIOV3KKBJFLLEU2KGA", "length": 10823, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 18 நவம்பர் 2019 | துல்ஹஜ் 109, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:11 உதயம் 23:13\nமறைவு 17:54 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: இஃப்தாருடன் நடைபெற்ற கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் நகர்நல நிதி சேகரிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅல்ஹம்துரில்லாஹ்.... கடைசியாக எங்கள் கத்தார் இப்தார் நிகழ்ச்சிகளை பதிவு செய்ததற்கு நண்பர் SK ஸாலிஹ் க்கு நன்றி..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pt/1/", "date_download": "2019-11-18T10:04:09Z", "digest": "sha1:KCLHFAHFC6GUGB22JN54YXVC2KM4KBQU", "length": 13440, "nlines": 332, "source_domain": "www.50languages.com", "title": "மனிதர்கள்@maṉitarkaḷ - தமிழ் / போர்த்துக்கேயம் PT", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » போர்த்துக்கேயம் PT மனிதர்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநானும் நீயும் eu e tu eu e tu\nஅவன் இங்கு இருக்கிறான் மற்றும் அவள் இங்கு இருக்கிறாள். El- e--- a--- e e-- e--- a---. Ele está aqui e ela está aqui.\nநீங்கள் இங்கு இருக்கிறீர்கள். Vo--- e---- a---. Vocês estão aqui.\nஅவர்கள் எல்லோரும் இங்கு இருக்கிறார்கள். El-- e---- t---- a---. Eles estão todos aqui.\n2 - குடும்ப அங்கத்தினர்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + போர்த்துக்கேயம் PT (1-10)\nMP3 தமிழ் + போர்த்துக்கேயம் PT (1-100)\nMP3 போர்த்துக்கேயம் PT (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/31044147/31-of-fishermenWhat-happened.vpf", "date_download": "2019-11-18T09:58:44Z", "digest": "sha1:F25BQKWSILUW5P4QOPY35YJ7CXHM2R6V", "length": 13570, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "31 of fishermen What happened? || தூத்துக்குடி அருகேகடலில் மீன்பிடிக்க சென்ற 31 மீனவர்களின் கதி என்ன?கடலோர காவல்படையினர் தேடுகிறார்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் பிரேமதாசா 1 லட்சம் வாக்குகள் முன்னிலை\nதூத்துக்குடி அருகேகடலில் மீன்பிடிக்க சென்ற 31 மீனவர்களின் க��ி என்னகடலோர காவல்படையினர் தேடுகிறார்கள் + \"||\" + 31 of fishermen What happened\nதூத்துக்குடி அருகேகடலில் மீன்பிடிக்க சென்ற 31 மீனவர்களின் கதி என்ன\nதூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற 31 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 31, 2019 04:41 AM\nவங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் மன்னார்வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதியில் சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.\nஇதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். மீனவ கிராமங்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.\nஅதே நேரத்தில் தருவைகுளம் பகுதியில் இருந்து தங்கு கடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கும் தகவல் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு, உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி பெரும்பாலான மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கரைக்கு திரும்பினர்.\n31 பேர் கதி என்ன\nஆனால் கடந்த வாரம் தருவைகுளத்தில் இருந்து 3 படகுகளில் தலா 9 பேர் வீதம் 27 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் லட்சத்தீவுக்கும், கொச்சிக்கும் இடையே வந்து கொண்டு இருந்தபோது, அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. செயற்கைகோள் தொலைபேசி, வயர்லெஸ் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் 3 படகுகளில் இருந்த மீனவர்களும் எங்கு உள்ளனர்\nஅதேபோன்று தருவைகுளத்தில் பதிவு செய்யப்பட்டு, கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகில் தருவைகுளம் மீனவர்கள் 4 பேர் உள்பட 10 பேர் இருந்தனர். அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தருவைகுளத்தை சேர்ந்த 31 பேர் உள்பட 37 மீனவர்களின் கதி என்ன\nஇதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மற்றும் கொச்சி கடலோர காவ��்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், அந்த மீனவர்களை தொடர்பு கொண்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. எடப்பாடி பழனிசாமியுடன், ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை சந்திப்பு; குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைவரிசை\n3. அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல் அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு\n4. அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் கால் அகற்றம் தொடர்ந்து தீவிர சிகிச்சை\n5. தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/04035335/Amazon-forest-activist-shot-dead-in-Brazil.vpf", "date_download": "2019-11-18T09:58:08Z", "digest": "sha1:5AAC6RZSJFDXAHLOWAKYVFD2EX5ORLB6", "length": 12638, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amazon forest activist shot dead in Brazil || பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை + \"||\" + Amazon forest activist shot dead in Brazil\nபிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை\nபிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nபிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா. அங்கு காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்துகிற கும்பல்களை எதிர்த்து போராடுகிற வன பாதுகாவலர்கள் அமைப்பின் உறுப்பினராக இருந்து வந்தார்.\nஇவர் அங்குள்ள மரான்ஹாவோ மாகாணத்தில், அராரிபோயா காட்டுப்பகுதியில் கடந்த 1-ந் தேதி வேட்டையாடிக்கொண்டிருந்தபோது, சட்ட விரோத மர கடத்தல் காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nபவுலோவின் படுகொலை, அமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரேசிலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சமூகங்களுக்காக போராடி வருகிற லாப நோக்கற்ற சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பு, இதற்கு முன்பும் கூட அமேசான் காடுகள் ஆர்வலர்கள் 3 பேர் தங்கள் உறவினர்களுடன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.\nகடந்த செப்டம்பர் மாதம் டபாடிங்கா நகரில் பூர்வ குடிமக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.\nஅமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டு வருகிற சம்பவங்கள், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோவுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.\nபவுலோ படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என்று பிரேசில் நீதித்துறை மந்திரி செர்கியோ மோரோ கூறி உள்ளார்.\n1. பிரேசில் நாட்டில் நடந்த போட்டியில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு\nபிரேசில் நாட்டில் நடந்த போட்டியில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு கிடைத்து உள்ளது.\n2. பிரேசில் : அமேசானில் 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் காட்டுத்தீ\nஉலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது.\n3. பிரேசிலில் 16 பயணிகளுடன் பேருந்தை கடத்தியவரை சுட்டுக்கொன்றது போலீஸ்\nபிரேசிலில் 16 பயணிகளுடன் பேருந்தை கடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.\n4. சர்வதேச போட்டிகளில் விளையாட மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை\nபிரபல கால்பந்து நட்சத்திரமான மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் பங்���ேற்க 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n5. பிரேசில் சிறையில் பயங்கர கலவரம்: 57 பேர் பலி\nபிரேசில் சிறையில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் சிறைக்கைதிகள் 57 பேர் பலியாகினர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்\n2. வியட்நாமில் வினோதம்: செத்த பாம்பை கயிறாக்கி ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள்\n3. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருக்கிறார் - வெள்ளை மாளிகை தகவல்\n4. போராட்டத்துக்கு பின் முதல்முறையாக ஹாங்காங்கில் சீனப்படை வீரர்கள் குவிப்பு\n5. “என்மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை சந்தித்ததே இல்லை’ - இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101562", "date_download": "2019-11-18T08:52:38Z", "digest": "sha1:CROCZN3BDMJKUII2BW6QWYHN4VCLFR6O", "length": 10331, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "சன்னி கேரளம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\nசன்னி லியோனைப் பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். கேரளம் தொழில்நுட்பரீதியாக எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று தெரிகிறது. சின்னச்சின்னப்பையன்களெல்லாம் பரவசம் அடைந்து கூச்சலிடுகிறார்கள். அதாவது சன்னி லியோன் நடித்த சினிமாக்களை பலமுறை பார்த்திருக்கிறார்கள்.\nகேரளத்தில் ஆணும்பெண்ணும் பேசினாலே கம்புடன் கிளம்பிய முஸ்லீம்,இந்து கலாச்சாரக் காவலர்களில் எத்தனைபேர் இந்தக்கூட்டத்தில் இருக்கிறார்கள் என தெரியவில்லை.\nநடிகர்களை அரசியலுக்கு இழுக்கும் காலம் கேரளத்தில் இப்போது.சன்னி லியோன் அம்மச��சியை மார்க்ஸிய கம்யூனிஸ்டு, காங்கிரஸ்,கேரளா காங்கிரஸ் பிஜேபி எந்தக்கட்சி சேர்த்துக்கொள்ளப்போகிறது. தோழர் சன்னிக்கு பொதுவுடைமைபற்றிய எண்ணம் என்ன விடுதலைப்போராட்டத்தில் அவருக்கு பங்கு உண்டா விடுதலைப்போராட்டத்தில் அவருக்கு பங்கு உண்டா சன்னி லியோன் கிறிஸ்தவர் தானே சன்னி லியோன் கிறிஸ்தவர் தானே அவரை ஒரேயடியாக இந்துமரபின் ஆக்கசக்தியின் வெளிப்பாடு என சொல்லிவிடலாமா\nஎன் பயமெல்லாம் கேரளத்தில் தெருவுக்குத்தெரு மண்டிக்கிடக்கும் மார்க்ஸிய, பின் நவீனத்துவ விமர்சகர்களைத்தான். அவர்கள் விழிப்புண்ர்வு அடைந்து சன்னி லியோன் சினிமாக்களின் அழகியலை ஆராய்ந்து சம்ஸ்கிருத மலையாளத்தில் எழுதவிருக்கும் கட்டுரைகளை எண்ணினால் திகிலாகவே இருக்கிறது. ஏற்கனவே இந்த நடவடிக்கைகள் சிக்கலானவை. இவர்கள் மேலும் சிக்கலாக ஆக்கினால் இடுப்பெலும்பு முறிந்துவிடுமே\nபனைமரச் சாலை - புத்தகம் முன்பதிவு திட்டம்\nகிராதம் செம்பதிப்பு - குறிப்பு\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62698", "date_download": "2019-11-18T09:31:07Z", "digest": "sha1:M22VKCA6ECP6EBKCZ6OZMUSMBNYQYRIC", "length": 19951, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலச்சேவடி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’\nநான் குமரிமாவட்டம் பத்மநாபபுரத்தில் வாழ்ந்தபோது பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே ஒரு சுற்றுச்சுவருக்குள் நின்றிருந்த ஆலமரத்தடியின் மேடையில் ‘குரு ஆத்மானந்தர் தன் குருவைக் கண்டடைந்த இடம் இது’ என்ற வரிகளை வாசித்தேன். பலமுறை அந்த இடத்தைக் கடந்துசென்றபோதும்கூட ஆத்மானந்தரை அறிய நான் அதிக முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை.\nதற்செயலாகத்தான் அவரது பெயர் கிருஷ்ணமேனன் என்றும் உலகப்புகழ்பெற்ற வேதாந்த ஞானி என்றும் அவரைச் சந்திக்க சி.ஜி.யுங், ஜூலியன் ஹக்ஸிலி போன்றவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். அவரைப்பற்றி சுந்தர ராமசாமி பலமுறை சொல்லியிருக்கிறார். க.நா.சு அவரைப்பார்க்க வந்திருக்கிறார். ராஜாராவ் அவரை தன் குருவாக நினைத்தார்.\nWaves are nothing but water-so is the sea’என்னும் அவரது வரி க.நா.சுவுக்கு மிகவும் பிடித்தமானது. சுந்தர ராமசாமிக்கும். என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். அவர்தான் ஆத்மானந்தா என்று பிந்தித்தான் அறிந்துகொண்டேன்.\nஆத்மானந்தரின் வாழ்க்கையில் மூன்று முகங்கள் உண்டு. அவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காவல்துறை உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். கூடவே வேதாந்த ஞானியாகவும் இருந்தார். காலை எட்டுமணிவரை வேதாந்த வகுப்பு எடுப்பார். சீருடை அணிந்து அலுவலகம் கிளம்பிவிடுவார்.\nஇன்னொரு முகம் அவரது வாழ்க்கையின் பிற்காலத்தில் வந்தது. பழுத்த வேதாந்தியான அவர் திடீரென்று ராதாமாத�� உபாசனைக்குள் சென்று ராதையாகவே சிலவருடங்கள் வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய ராதாமாதவம் என்னும் இசைப்பாடல்கள் மிகவும் பிரபலமானவை.பின்னர் திரும்ப வந்து வேதாந்தம் கற்பித்தார். வேதாந்தஞானத்தின் இறுக்கத்தை அந்த நெகிழ்வின்வழியாக வென்றதாக அவர் சொல்லியிருக்கிறார்.\nஆத்மானந்தருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அவரது அதே நிலப்பகுதியைச் சேர்ந்தவன் நான். வேதாந்தஞானமே எனக்கும் ஆதாரம். கூடவே உலகியல் வாழ்க்கையை கச்சிதமாகப் பிரித்து அதை சிறப்புறச் செய்யவும் கற்றவன்.\nஎனக்குள்ளும் ஒரு ராதாமாதவம் இருந்தது என உணரவைத்தது நீலம் எழுதிய நாட்கள்தான். கண்ணனை மிக அருகே கண்டறிந்த நாட்கள் அவை. இங்கில்லாமல் எங்கோ வாழ்ந்தேன்.என் மொழியில் வேய்குழல் இசையும் கலந்ததுபோன்று உணர்ந்தேன்\nபழைய திருவிதாங்கூரைச் சேர்ந்தவன் நான். கேரளத்தில் பிறந்த எந்த இந்துவுக்கும் கிருஷ்ணபக்தி என்ற வலையில் இருந்து விடுபட முடியாது என்பார்கள். மூன்றுமழைக்காலமும் மாறாப்பசுமையும் கொண்ட மண் இது. பூக்களின் நிலம். நீரோடைகள், குளங்கள், மலைச்சரிவுகள், புல்வெளிகள், காடுகள் கொண்டது. இங்குள்ள இயற்கையின் நிரந்தரமான உணர்வுநிலை காதல்தான்.\nகேரளம் முழுக்க கிருஷ்ணபக்தி வேரூன்றியிருக்கிறது. ஏராளமான கிருஷ்ணன் கோயில்கள் இங்குண்டு. என் வீட்டருகே நான்கு கிருஷ்ணன் கோயில்கள் இருந்தன.ஜெயதேவரின் அஷ்டபதி பாடல்களை கிருஷ்ணன் கோயில்களில் சோபானசங்கீதம் என்ற பேரில் பாடும் வழக்கம் உண்டு. அப்படிப் பாடுவதற்கே ஒரு பொதுவாள்- மாரார் என்னும் ஜாதிகளும் இருந்தன.கேரளத்தின் பழமையான கலைவடிவம் கிருஷ்ணனாட்டம். அதிலிருந்து கதகளி வந்தது. கேரளத்தின் லாஸ்ய நடனவடிவமான மோகினியாட்டம் ராதையை மையக்கதாபாத்திரமாகக் கொண்டது.\nஅத்துடன் ராதாமாதவ பாவத்தை பரப்பிய ஞானியான சைதன்ய மகாப்பிரபு[1486 – 1534] திருவிதாங்கூருக்கு வந்து இங்கே கிருஷ்ணபக்தியை நிலைநாட்டினார். திருவட்டாரில் என் தந்தைவழிப்பாட்டியின் வீட்டுக்கு கூப்பிடு தூரத்தில்தான் அவர் தங்கியிருந்த மாளிகை இருந்தது. நான் அதன் இடிபாடுகளைப்பார்த்திருக்கிறேன். அவர் வழிபட்ட கிருஷ்ணன் கோயில் இப்போது பெரிதாக உள்ளது\nஅம்மனநிலைகள் என் உள்ளத்தில் இருந்திருக்கலாம். இதிலுள்ள பிருந்தாவனம் நான் பலமுறை சென்ற யமுனைக்கரை தோட்டம் அல்ல. குமரிமாவட்டத்தின் என்றும் பசுமைமாறாத சோலைகள்தான். நான் கண்ட கிருஷ்ணனும் இங்குள்ளவரே.\nஆகஸ்ட் 17 பின்னிரவில் இதன் முதல் அத்தியாயத்தை எழுதினேன். செப்டெம்பர் 24 மதியம் முடித்தேன்.நடுவே பயணங்கள். தொழில்சம்பந்தமான வேலைகள். ஆனால் நீலம் என்னுள் அறுபடாத ஓர் ஒழுக்காக இருந்துகொண்டே இருந்தது.\nமகாபாரத நாவல்களான ‘வெண்முரசு’ வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகியவற்றுக்கு அடுத்ததாக வருகிறது நீலம். இதற்கு அடுத்தநாவல் ‘பிரயாகை’. ஆனால் இந்நாவல் மகாபாரதத்தைவிட பாகவதத்தையும் ஜெயதேவரின் அஷ்டபதியையும்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. மகாபாரதத்தின் கதைவெளிக்கு சற்று விலகி நிற்பது இந்நாவல். உணர்வுகள், மொழி அனைத்திலும்.\nஇந்நாவலுக்கு முதற்தூண்டுதலாக இருந்தவர் என் நண்பர் ஈரோடு கிருஷ்ணன். இணைஆசிரியராக என்னுடனே இருந்துகொண்டிருந்தார். அவருக்கு என் அன்பு. இதற்கு சிறந்த சித்திரங்கள் வரைந்து உதவிய ஷண்முகவேலுக்கும் ஏ.வி.மணிகண்டனுக்கும் பிழைதிருத்திய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும், இணையதள நிர்வாகியான ராமச்சந்திர ஷர்மாவுக்கும் வெளியிடும் ‘நற்றிணை’ யுகனுக்கும் மனமார்ந்த நன்றி.\nஇந்நாவலை ஆத்மானந்தரின் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்\n[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நீலம் நாவலின் முன்னுரை]\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\nநமது கலை நமது இலக்கியம்\nTags: அஷ்டபதி, ஆத்மானந்தர், ஜெயதேவர், நீலம், ராதாமாதவம், வெண்முரசு தொடர்பானவை\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 27\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nதினமலர் - 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்\nதிராவிட இயக்க இலக்கியம்- முடிவாக...\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உ��ையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/10/11085610/1265482/Regional-Meteorological-Centre-information-chance.vpf", "date_download": "2019-11-18T09:52:57Z", "digest": "sha1:BYEVGSZWUDXRKZQITNIW3OVCJ7PSSMFW", "length": 16430, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் || Regional Meteorological Centre information chance to rain some places in TN", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபதிவு: அக்டோபர் 11, 2019 08:56 IST\nதமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதென்மேற்கு பருவமழை காலம் நிறைவடையும் தருவாயில் ��ள்ளது. டெல்லி வரை தென்மேற்கு பருவமழை விலகிவிட்ட நிலையில் இன்னும் 10 நாட்களில் ஆந்திரா வரை விலகிவிடும் என்றும், வருகிற 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\nஇந்தநிலையில் தமிழகத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-\nதெலுங்கானா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு இடையே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக உள் மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்பட வடமேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘சின்னக்கலாறு 7 செ.மீ., பாப்பிரெட்டிபட்டி, நாமக்கலில் தலா 4 செ.மீ., திருச்சுழி, திருவாடனை, மேட்டுப்பாளையம், நடுவட்டத்தில் தலா 3 செ.மீ., சூலூர், தாளவாடி, வால்பாறை, பென்னாகரம், தாம்பரத்தில் தலா 2 செ.மீ.’ உள்பட பல இடங்களில் மழை பெய்தது.\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்\nபேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nகோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் உயர்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மு��ையாக குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் நிலையம்\nமதுரை ரெயில் நிலையத்தில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின\nநெல்லை மாவட்டத்தில் தொடர்மழை: 3 அணைகள் - 1000 குளங்கள் நிரம்பியது\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nவேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை\nவிடிய விடிய கனமழை: ஊட்டி-மஞ்சூர் சாலையில் 20 இடங்களில் நிலச்சரிவு\nடெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nடிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்கும் தர்பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/07/came-politics-people-called-me-kamal-haasan-india-tamil-news/", "date_download": "2019-11-18T08:59:29Z", "digest": "sha1:4OWC4SRUT375TAEZRPIEAQ56ZAWOHZSL", "length": 39546, "nlines": 492, "source_domain": "tamilnews.com", "title": "came politics people called me - Kamal Haasan india tamil news", "raw_content": "\nமக்கள் அழைத்ததால் தான் அரசியலுக்கு நான் வந்தேன்\nமக்கள் அழைத்ததால் தான் அரசியலுக்கு நான் வந்தேன்\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார்.came politics people called me – Kamal Haasan india tamil news\nஇதில் பேசிய அவர், தான் அரசியலுக்கு வந்து 8 மாத குழந்தை என்றும், தற்போது சிறகடித்து பறக்க தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும், தமிழக மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்த பின்னரே கூட்டணி அமைப்பேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபாலிவுட் நடிகர் நானா படேகர் மீ��ு பாலியல் வழக்கு\n – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்\nதமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது – திமுக எம்எல்ஏ பூங்கோதை குற்றச்சாட்டு\n​அதிமுக எந்த தேர்தலையும் கண்டு பயப்படவில்லை\nபெண் தொழிலதிபர் வீட்டில் சிலைகள் மீட்பு\n“படித்தவர்கள் லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு” – ஐ.ஏ.எஸ் அதிகரி சகாயம்\n‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்\n – நடவடிக்கை கோரும் பாமக\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு\nஅசுர வேகத்தில் முன்னேறுகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்���ா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகு���ியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஅசுர வேகத்தில் முன்னேறுகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/147851-indian-weightlifter-sanjita-chanu-provisional-suspension-being-lifted", "date_download": "2019-11-18T09:48:57Z", "digest": "sha1:I2LR6CQ4GJTSFXM3TV73IM2UAKKWFETC", "length": 10304, "nlines": 100, "source_domain": "sports.vikatan.com", "title": "‘எனது விளையாட்டை இழந்தேன்; வாழ்க்கை அர்த்தமற்றதானது!’- சான்ஜிதா சானு உருக்கம் | Indian weightlifter Sanjita Chanu provisional suspension being lifted", "raw_content": "\n‘எனது விளையாட்டை இழந்தேன்; வாழ்க்கை அர்த்தமற்றதானது’- சான்ஜிதா சானு உருக்கம்\n‘எனது விளையாட்டை இழந்தேன்; வாழ்க்கை அர்த்தமற்றதானது’- சான்ஜிதா சானு உருக்கம்\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சான்ஜிதா சானு ஊக்கமருத்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் இவருக்கு இடைக்காலத்தடை விதித்தது. 2017-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இந்தப்போட்டிக்கு முன்பாக சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை முடிவுகள், கடந்தாண்டு மே மாதம் 15-ம் தேதி வெளியானது. இதில் சஞ்சிதா சானு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக முடிவுகள் வந்தன. இதனையடுத்து, இவருக்கு இடைக்காலத்தடை விதித்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் உத்தரவிட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த சஞ்சிதா, இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். தன் மீதான தடையை நீக்க வேண்டும் என அவர் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார்.\nஇந்நிலையில், சான்ஜிதா சானு மீதான இடைக்காலத்தடை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடிதம் வாயிலாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்திடம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக நடைபெற்ற சஞ்சிதாவின் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது.\nஇதுகுறித்துப் பேசியுள்ள சான்ஜிதா சானு, “ சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் இடைக்காலத்தடையை நீக்கியது மகிழ்ச்சி. எனக்கு ஆதரவாக முடிவுகள் வரும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், இந்தக் காலகட்டத்தில் நான் கடுமையான மனவேதனைக்கு ஆளானேன். நான் மிகவும் சோகமாக இருந்தேன். எனது பளுதூக்குதல் கனவு சுக்குநூறாக உடைந்ததாகக் கருதினேன். என்னுடைய அரசுப் பணியை ராஜினாமா செய்ய முடிவுசெய்தேன். என் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்தது. நான் நிம்மதியாக உணவு உட்கொள்ள முடியவில்லை உறக்க முடியவில்லை. இந்தக் காலகட்டத்தில் எனது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர். நான் கடினமான முடிவுகளை எடுத்துவிடாமல் தடுத்தனர்.\nதடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தாத ஒரு விளையாட்டு வீரர் மீது குற்றச்சாட்டு சுமத்துவது என்பது மிகவும் வேதனையானது. நான் ஒரு அப்பாவி என்பதை இப்போது நிரூபித்துள்ளேன். தடைநீக்கம் குறித்த தகவலை முதலில் எனது உறவினர்தான் என்னிடம் தெரிவித்தார். நள்ளிரவில் போன் செய்தார். அவர் ஏதோ மாற்றி அழைத்திருக்கக்கூடும் என நான் போனை எடுக்கவில்லை. ஆனால், திரும்பத் திரும்ப எனது போன் சத்தமிட்டது. பின்னர்தான் எடுத்துப் பேசினேன். அவர், எனக்கு அந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார், நான் மீண்டும் புதிதாகப் பிறந்ததைப் போன்று உணர்ந்தேன்.\nநான் இன்னும் இந்திய அணியின் பயிற்சியாளர் விஜய் சர்மாவைத் தொடர்புகொண்டு பேசவில்லை. இந்��ிய பளுதூக்குதல் சம்மேளனத்திடம் இருந்து அழைப்பு வரும் எனக் காத்திருக்கிறேன். தேசிய பயிற்சிக் கூடத்தில் மீண்டும் இணைய ஆர்வமாக உள்ளேன். ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசியவிளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கடுமையாக உழைக்க வேண்டும். நான் ஒரு போராளி. அதனால் கடுமையாக உழைத்தாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/11/blog-post_21.html", "date_download": "2019-11-18T08:45:30Z", "digest": "sha1:XXJAVKYI2QPUHJ53MVM7RWR4ZPC5FGSW", "length": 6440, "nlines": 46, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: ஆட்டக்காரனா? பொலிஸ்காரனா?", "raw_content": "\nநைஜீரியாவில் ஒரு போக்குவரத்துப் பொலிஸ்காரர் தன்னுடைய கடமை நேரத்தில் நடனமாடியவாறே வாகனங்களைக் கட்டுப்படுத்துகின்றார்.\nநெரிசல் மிகுந்த வேளையில் வாகன ஓட்டிகளைத் தன்னுடைய நடனத்தால் மகிழ்விக்கும் செபுல் அவுடு என்ற இந்தப் பொலிஸ்காரர் சிறுவயதில் மைக்கல் ஜாக்சனின் த்ரில்லர் நடனத்தினால் மிகவும் கவரப் பட்டதாகக் கூறுகிறார், பொது மக்கள் சிலர் இவரின் நடனத்தினைப் பாராட்டினாலும் சிலர் குறையுங் கூறுகின்றனர்.\nLabels: Michael Jackson, Thriller, weird news in tamil, காணொளி, நைஜீரியா, புதுமை, விநோதம், விந்தைச் செய்திகள்\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இத���் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020783.html", "date_download": "2019-11-18T08:14:26Z", "digest": "sha1:MKTGRGR4FMN2SH756ANXZLWTOTEZY24Q", "length": 5343, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உனையே மயல் கொண்டு", "raw_content": "Home :: நாவல் :: உனையே மயல் கொண்டு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகி. வீரமணியின் அறிக்கைகள் - 1998 தமிழச்சி ஹாய் மதன் -1\nஆரோக்ய ரகசியம் இரவு மிருகம் சொல்லியல்\nநிசி அகவல் ஆயிரம் ஜன்னல் அன்னைத் தமிழும் அழியாத செல்வங்களும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233621-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-18T08:43:52Z", "digest": "sha1:U3FH2D42ETCFVTIILXQGMRGDO53PHT7Y", "length": 46911, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "எங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா? - ந.சரவணன் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா\nஎங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா\nBy ஏராளன், October 30 in வா���ும் புலம்\nஎங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா\n1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத காலிக்கட்டிடங்களில், கோழிப்பண்ணைகளில் என கிடைக்கிற இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கூட்டம் கூட்டமாகத் தங்கும்போது ஏற்படுகிற உளவியல் பிரச்னை, பாலியல் பிரச்னைகள், அடிப்படை வசதிகளின்மை என இம்மாதிரி பல பிரச்னைகள் உருவாகிய வண்ணம் இருந்தது. அந்தச் சூழ்நிலையில், வாழ்ந்துகொண்டிருந்த அகதிகளின் நிலை, ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு ஒரே நாளில் மாறியது.\nஅதன் பின்பு, இலங்கையில் போர் உக்கிரமடையும்போதெல்லாம் அகதிகள் வர ஆரம்பித்தார்கள். இப்படி அகதிகளாக 1983 - 2012 வரை 3,04,269 பேர் தமிழகம் வந்தார்கள் என்றும், தற்போது 2016 அரசு கணக்குப்படி 107 முகாம்களில் 64,144 நபர்களும், முகாமிற்கு வெளியே 36,861 நபர்களும் இருப்பதாகச் சொல்ல்லப்படுகிறது. இடப்பெயர்வில் அரசுகளின் புள்ளி விவரங்கள் எப்போதும் சரியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அரிது.\nசமீபத்தில் விடுதலைப்புலிகள் / இராஜீவ் காந்தி / சீமான் / ஏழு பேர் விடுதலை / தமிழ் ஈழம் என விதவிதமான டிரெண்ட் போய்கொண்டிருக்கிறது, இதில் நகைமுரணை கவனித்தால் மேற்சொன்னவை மட்டுமே ஒன்றோடொன்று தொடர்புள்ளது போலவும் அதேசமயம் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் முகாம்களில் இருக்கும் ஈழ அகதிகளுக்கும் இவற்றுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாததுபோல் உரையாடல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இயல்பாகவே அவர்கள் இந்த உரையாடல்களுக்குள் அகதிகள் வரமாட்டார்கள் என்று எண்ணுவதற்கில்லை. மாறாக, திட்டமிட்டு யாரும் அதைப் பேச வேண்டாம் எனத் தவிர்க்கிறார்கள். ஊடகமும் சரி, ஊடகவியலாளர்களும் ��தில் விதிவிலக்கல்ல, எதைப் பேச வேண்டும் என்பதை விட எதைப்பேச வேண்டாம் என்று தெளிவாகவே திட்டமிடுகிறார்கள். நுணுக்கமாக கவனித்தால், பல்வேறு காலகட்டங்களில் அகதிகள் பற்றிய உரையாடல்களுக்கு வாய்ப்புகள் உருவாகிக்கொண்டேயிருக்கிறது ஆனால் அதை யாரும் மறந்தும் பயன்படுத்துவதாயில்லை.\nஇலங்கை, ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள், ராஜபக்ஷே, ராஜீவ்காந்தி, போர்க்குற்றம், சர்வதேச விசாரணை, மீள்குடியேற்றம், இந்திய அரசு இலங்கையில் கட்டும் வீடுகள் இப்படி அத்தனை உரையாடல்களும் தமிழகத்திலுள்ள அகதிகளைத் தவிர்த்துவிட்டு அல்லது நிராகரித்துவிட்டு முழுமையடைய வாய்ப்பில்லை; ஆனால் அத்தனை உரையாடல்களும் அகதிகளை தவிர்த்துவிட்டுத்தான் நடக்கிறது.\nஅகதிகளாக இந்த தேசத்தில் காலடி வைத்தவர்கள் பொது சமூகத்தின் பார்வைக்கு வேண்டுமானால் அகதிகள் என்று அடையாளப்படுத்தப்படலாம், ஆனால் உண்மையில் இவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகத்தான் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படுகிறார்கள்; கண்காணிக்கப்படுகிறார்கள். அகதிகளைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகள் தங்களது விடயத்தில் கரிசனையோடு நடந்துக்கொள்ளும் என்று நம்புகின்றனர். 30 ஆண்டுக்காலமாக இந்தியாவில் தமிழகத்தில் வாழ்ந்துவிட்ட தங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப மாட்டார்கள் என உறுதியாக நம்புகின்றனர். ஆனாலும், தொடக்கத்தில் தாய் தந்தையருடன் வந்தவர்களுக்கு திருமணமாகி இன்று அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அவர்களும் பதின்ம வயதைத் தொட ஆரம்பித்து விட்டனர். அதாவது தந்தை மகன்/ள் பேரப்பிள்ளைகள் இப்படி மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருப்பதில் பல்வேறு சமூகச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.\nகிட்டத்தட்ட எல்லோருமே நினைப்பதுபோல் அகதிகள் முகாம்களில் இருக்கும் 63000 நபர்களும், இலங்கை அகதிகள் இல்லை. அதில் கிட்டத்தட்ட 30000 பேர் இந்திய வம்சாவழித்தமிழர்கள், அதாவது தேயிலைத் தோட்ட தொழிலாலர்களாக இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள். போரினால் பாதிக்கப்பட்டுப் புறப்படும் ஒவ்வொருவரும் எந்த அத்தாட்சியையும் எடுத்துக்கொண்டு பயணப்பட வாய்ப்பில்லை . அப்படிச் சான்றுகள் ஏதுமின்றி வந்த அத்தனை பேரையும் (இந்திய வம்சாவழித் தமிழர்கள் உட்பட) சட்டவிரோதமாக இந்தியாவிற்���ுள் குடியேறியவர்கள் என்றே அணுகுகிறது பாரத தேசம் /தொப்புள்கொடி உறவுள்ள தேசம்.\nசட்ட விரோத குடியேறிகள் என்பதால் இந்திய குடியுரிமைச்சட்டப்படி அவர்களோ அவர்களுடைய குழந்தைகளோ இந்தியாவில் எவ்வித உரிமைகளையும் அனுபவிக்க இயலாது- அடிப்படை சலுகைகளைத்தவிர. உண்மையில் முகாம்களில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகள் கூட அருகிலிருப்போருக்கு அல்லது அவர்களது வாழ்வியலை உணராதவர்களுக்கு பெரும் கோவத்தை உருவாக்குகிறது. இலவச மினாரம், தொகுப்பு வீடுகள், அரசு பணக்கொடை போன்றவை இதைவிட வறுமையிலுள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை எனும் ஆதங்கத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகின்றனர். அதுவே ஒருசில நேரம் முகாம்களின் அருகில் இருப்போர்களிடம் பகைமையை வளர்க்கவும் காரணமாக இருக்கிறது.\nஆனால் உண்மை நிலை அப்படியில்லை- இச்சூழ்நிலை அகதி சமூகத்தை பாழ்படுத்தியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை, (குடும்பங்களையும்தான்) அமர்த்தும்போது அங்கு உண்டாகும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. பள்ளிகல்வி இடை நிறுத்தலில் ஆரம்பித்து இளவயது திருமணம், விவாகரத்து, உடனே மறுமணம், போதைப்பழக்கம், குற்றச்செயல்கள் என அதன் நீட்சி அதிகமாகி அது மாற்றான் துணையை அபகரித்தல் வரை வந்து நிற்கிறது. ஒழுக்கம் என்பது இயல்பாக கடைப்பிடிக்க வேண்டிய நிலை என்பது மாறி இன்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற சூழல் வந்துவிட்டது. முகாம்களில் வாழ்வதால் பிள்ளைகளின் படிப்பு வீணாகிறது, தீயப்பழக்கங்களில் அடிமைப்பட்டுவிடுகறார்கள் என்று அருகாமையிடத்தில் வாடகைக்கு வீடெடுத்து வாழப் பழகத் தொடங்கிவிட்டனர்.\nஅகதிகளாக இங்கே வரும்போது தான் எந்தவித ஆதாரங்களையும் எடுத்துவரவில்லை என்றாலும் 30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக, கடற்கரையோர மண்டபத்தில் கால் பதித்த கணத்திலிருந்து அவர்களுக்கான முறையான ஆவணங்களைப் பராமரித்து வருவதோடு தமிழக அரசு அத்தனை சலுகைகளையும் இவர்களுக்கும் விரிவுப்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு, ஒன்று எங்களைச் சட்ட விரோத குடியேறிகளாக அணுக வேண்டும் அல்லது அரசு சலுகையெல்லாம் வழங்கும்போது என்ன ஆவணங்களைக் கையாள்கிறோமோ அதை வைத்து அவர்களுக்குண்டான பி�� சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க வேண்டும். இப்படி இரண்டையும் செய்து அவர்களையும் குழப்பி தாமும் குழம்பிக்கொள்ளக்கூடாது. ஆனால் அதுதான் நடைபெறுகிறது. இப்படிக் கூறுவதால் அவர்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை எதிர்ப்பதாக அர்த்தமில்லை.\nஇதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 30 ஆண்டுகளில், தற்போதுதான் இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படுகிறார்கள்- அகதிகளாக அல்ல என்பது அவர்களுக்கே தெரியும். அதுவும் கூட மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு. (தீர்ப்பின் விவரங்களை ஒரு சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அறிந்திருந்தாலும் அகதிகள் தரப்பிற்கு தற்போதுதான் தெரியும்).\nசமீபமாக வெவ்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் இலங்கை அகதிகள் இந்தியக் குடியுரிமை கேட்டு கோரிக்கை வைத்து வருவதை நாளேடுகளில் கண்டிருப்பீர்கள். கடந்த 17.06.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் காரணம். அதாவது திருச்சி கொட்டப்பட்டு முகாம் மற்றும் அருகில் தங்கியுள்ள சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்துள்ளனர். தாங்கள் அனைவரும் இந்திய- இலங்கை ஒப்பந்த்தத்தில் வந்தவர்களென்றும் தாங்கள் இந்திய குடியுரிமைப்பெற தகுதியுள்ளவர்கள் அதற்கான அத்தாட்சி தங்களிடம் இருப்பதாகவும், அரசு இதனை கவனத்தில் கொள்ளாமல் சட்ட விரோதக் குடியேறிகள் எனும் வகையில் நடத்துவதாகவும், தாங்கள் இந்தியக் குடியுரிமை சம்மந்தமாக பல்வேறு மனுக்களை வழங்கியதாகவும் அதன் மீது இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் எனவே நீதிமன்றம் தலையிட்டு இதன்மீது நடவடிக்கைஎடுக்கவேண்டுமென்றும் வழக்குத்தொடுத்துள்ளனர்.\nஇதன்மீது தீர்பளித்த நீதிபதி அவர்கள் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி மூன்று வகையினர் மட்டுமே குடியுரிமை கோர முடியுமென்றும், சட்ட விரோத குடியேறிகளும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் கூட இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியாது, இந்திய குடியுரிமை சட்டமும் அதேயேதான் வலியுறுத்துகிறது. இதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருவேறு கொள்கைகள் இருக்க வாய்ப்பில்லை என்கிறவாறு தீர்ப்பளித்திருக்கிறார். கூடவே நீண்ட நெடும்காலமாக (முப்பது வருடங்களாக) இந்திய மரபுக் கலாச்சாரங்களை பின்பற்றி வா���்பவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவின்படி (பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது) அவர்களது விண்ணப்பம் மீது பரிசீலனை செய்யலாம் என பரிந்துரைத்துள்ளார்.அதலால் அகதி மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே தமிழக வாழ் அகதிகள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்தவண்ணம் உள்ளனர்.\nஏதாவதொரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம்பெயர்கிறவர்களுக்காகப் பேச, குறைந்தபட்சம் அவர்களுக்குண்டான தேவைகளைப்பற்றி அவர்கள் தஞ்சமடைந்திருக்கும் நாட்டுடன் பேச ஏதாவதொரு அமைப்பு இருக்கும் அல்லது அவர்களுக்குள்ளாவது ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு அல்லது பிரதிநிதிகளாவது இருப்பார்கள் ஆனால் இலங்கை அகதிகளின் பிரதிநிதிகளாக, அல்லது அவர்களுக்காகக் குரல் கொடுக்க இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு அமைப்புகூட இல்லை.\nஅகதிகளின் மறுவாழ்வுக்கான அமைப்பு என்று சொல்லக்கூட்டிய ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகமோ அகதிகளுக்கான மறுவாழ்வைத்தவிர மற்ற அனைத்து சேவைகளையும் தேவையானவர்களுக்கு திறம்படச் செய்கிறார்கள் .அகதிகள் மத்தியில் இயங்கும் ADRA INDIA, JRS, LIBERA போன்ற அமைப்புகள் கூட சிறு சிறு தொண்டு நிறுவனத் தன்மை சார்ந்த சேவைகளைச் செய்கிறார்களே தவிர இம்மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் எதையும் செய்ய முயலவில்லை அல்லது அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதில் சென்னையிலிருக்கும் UNHCR அமைப்போ இலங்கைக்கு விரும்பி செல்ல இருக்கும் நபர்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையைச் செய்துகொடுப்பதையும் வருடாவருடம் உலக அகதிகள் தினத்தைக் கொண்டாடுவதையும் தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. ஆக அவர்களுக்குத் தமிழக, இந்திய, சர்வதேச அளவில் யாராலும் உதவ இயலவில்லை.\nசரி, புறத்திலிருந்து யாராலும் வந்து உதவ இயலாத நிலை இருக்கிறது, அகதிகள் அவர்களுக்குள்ளாகவே சில தன்னார்வலர்கள் இணைந்து தங்களது பிரச்சனைகளைப்பற்றிச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதற்கு ஒன்றிணைந்தால் அதற்கும் அனுமதியில்லை. இப்படி எல்லாப் பக்க கதவையும் அடைத்துவிட்டு, உலக அரங்கில் ஈழம், போர்க்குற்றம் எனப் பேசத் துடிப்பது என்னவிதமான அர���ியலென்று தெரியவில்லை.\nஎன் கேள்வியெல்லாம் ஒன்றுதான் - மனிதம் , சமூகம், சமத்துவம், சுதந்திரம் என அன்றாடம் பேசும் நம் கண் எதிரே தமிழகம் முழுவதும் 106 முகாம்களில் இருக்கிறார்களே அவர்கள் வாழ்வியல் எப்படி இருக்கும் என்று உரையாடியதுண்டா , அந்த சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒருவருக்குக் கூடவா கலெக்டர் கனவு இருக்காது ஒரு காவல்துறை அதிகாரி , ஒரு வட்டாட்சியர் கனவு இருக்காது ஒரு காவல்துறை அதிகாரி , ஒரு வட்டாட்சியர் கனவு இருக்காது அதைப்பற்றிச் சிந்திக்க யாருமில்லை 63 ஆயிரம் பேரில் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 10லிருந்து 20 தற்கொலைகள் நடக்கிறதே என்ற செய்தியையாவது அறிந்ததுண்டா\nஎங்களில் படித்த இளைஞர்களெல்லாம் பெயிண்ட் வாளியுடன் தமிழகமெங்கும் வலம் வருகிறார்களே அவர்களில் ஒருவருக்குக் கூடவா தொழில் அதிபர் கனவு இருக்காது அல்லது ஒரு 6 இலக்க சம்பளம் வாங்கும்படியாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசை இருக்காதா என எப்போதாவது யோசித்ததுண்டா. அட ஒரு விளையாட்டு வீரர் ஆகக் கூடவா வாய்ப்பில்லை\nபிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால் பரவாயில்லை; அதைப்பற்றி பேசுவதற்கூட ஏன் இவ்வளவு பயம் எனத்தெரியவில்லை.\n‘சார், இந்த அகதிகள் பிரச்சினை’ என்று ஆரம்பித்தாலே அதைச் சிக்கலுள்ள, தீண்டத்தகாத பிரச்சனையாகப் பார்ப்பதுவும், வேண்டுமென்றே பிரச்சனையைத் தலையில் போட்டுக்கொள்ளக் கூடாதென்பது போல பாவனை செய்வதுவும் ஏன் என்று புரியவில்லை. உண்மையில் அகதிகள் பிரச்சினையைப் பேசுவதில் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் என்னவென்று அறிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறது.\nவெளிப்படையான உரையாடலுக்கு இந்த சமூகம் தயார் எனில், இந்தப்பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணலாம் என்று மனமார நம்புகிறோம்.\nஎதையெதையோ பற்றி யூகத்திலும், நம்பிக்கையிலும் கருத்துக்கள் கூறும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் கூட அகதிகளைப்பற்றிப் பேசுவதில்லை என்பதுதான் உண்மையிலேயே கொடுமை. இன்னும் , இந்திய வம்சாவளி தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், ஸ்ரீ மாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், நாடற்றவர்கள், போதைப்பொருள், கடத்தல்காரன், ஆஸ்திரேலியப்பயணம், சட்டவிரோதக்குடியேறிகள் என அவர்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது..\nஅகதிகளிடம் ந��ங்கள் உரையாட நிறைய இருக்கிறது. நீங்கள் செவி மடுக்கத் தயாரெனில் அவர்களும் தங்களிடம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் காத்திருக்கிறார்கள்.\n(ந.சரவணனின் பெற்றோர் தொண்ணூறுகளில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள். இருவரும் உயிரோடில்லை. சரவணன் அகரம் பவுண்டேசனில் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார். சரவணன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. கட்டுரையை வாசித்துவிட்டு அவரை அழைத்துப் பேசி, கேள்விகளை எழுப்புவதற்கான இடங்கள் கட்டுரையில் இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். அவரால் அந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதிலைச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிசப்தத்தில் பிரசுரமாவதைவிட பெரும் பத்திரிக்கைகளில் வெளியாக வேண்டும். சரவணன் இதன் நீட்சியாக நிறைய எழுத வேண்டும். அந்த மக்களில் ஒருவரால்தான் அவர்களது பிரச்சினைகளை விரிவாக எழுத முடியும். தமிழக ஊடகங்கள் சரவணன் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கான இடம் தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சரவணனின் எண்: 98436 80194)\nஅமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nதேர்தல் முடிவுகளும் வாழ்த்துக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஅமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.\nஇந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nபோட்டியை எளியமுறையில் திறம்பட நடத்தியதற்கு நன்றி கோசான்........\nஅமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.\nஅதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள். 1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம். 2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது. 3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு. 4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள். 5. scrunity என்பது scrutiny என வர வேண்டும். 6. of the என்பது the என வர வேண்டும். 7. in order to என்பது to என வர வேண்டும். 8. intitated என்பது initiated என வர வேண்டும். 9. encl. என உபயோகித்துள்ளார்கள். 10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.\nதேர்தல் முடிவுகளும் வாழ்த்துக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமேற்கு நாடுகளிடம் ஒரு நாகரிம் இருந்தது. அவர்கள் ஒரு தலைவரை சர்வாதிகாரி.. போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி.. ஏன் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டால்.. அதில் இருந்து இலகுவில் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அந்த வரிசையில்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்றார்கள்.. அழியும் வரை உறுதியாக நின்று அழித்தார்கள். எமது தேசிய தலைவைரை எந்தச் சிங்களவனும் என்றும் வாழ்த்தியது கிடையாது. அதேபோல் எமது தேசிய தலைவரும்.. தனது மண்ணுக்கும் மக்களுக்கு எதிரானவர்களை நோக்கி எச்சந்தர்ப்பதிலும் போலி வாழ்த்துக்களை வழங்கியதாகத் தெரியவில்லை. அதேபோல்... சாதாரண தமிழ் மக்களிடமும் திடமான சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதனை அவர்களுக்கும் காலத்துக்கு காலம் வாக்குச் சீட்டுக்களால் காட்டியே வருகின்றனர். எமது தேசிய தலைவர் மீதான ஆதரவாக இருக்கட்டும்.. சிங்கள தேசம் மீதான எதிர்ப்பாக இருக்கட்டும்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு மீதான வெறுப்பாக இருக்கட்டும்.. எம் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் துணிந்து வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அது1977 இல் இருந்து தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது. சும்மா வாழ்த்துவது என்பது அரசியல் நாகரிகம் என்று சொல்லக் கூடாது. ஒரு போர்க்குற்றவாளியை.. ஒரு இனத்தை அழித்தவனை.. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவனை.. பல ஆயிரம் பேரின் காணாமல் போவதற்கு உடந்தையானவனை.. அரசுக் கட்டில் ஏற்றி வைத்து வாழ்த்துவதென்பது.. மனித இனத்துக்கு எதிரான ஒரு செயலும் கூட. ஒரு சாதாரண மனிதனைக் கொன்ற கொலைஞனை.. நாம் வாழ்த்த நமக்கு மனம் வருமாக. ஆனால்.. இந்த நிலையில்லாக் கொள்கைக் கும்பல்கள்.. வாழ்த்தும் போல் தெரிகிறதே. அதுவும்... பலரைக் கொன்றவனையே... வாழ்த்தும்.. வரவேற்கும். எமது தேசிய தலைவரை எந்தச் சிங்களவனும் வாழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால்.. எம் மக்களையும் மண்ணையும் தலைமையையும் அழித்தவன் அவன் சிங்களவனாக இருக்கலாம்.. ��ிந்தியனாக இருக்கலாம்.. எம்மவர்களின் சிலர் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இன்றி.. கொலைஞர்களை வாழ்த்தி வரவேற்பதென்பது.. இவர்களின் பலவீனத்தையும் அவர்களின் அராஜகத்தையும் அங்கீகரிப்பது போன்றதே ஆகும். இந்த அரசியல் நாகரிகம் எமக்குத் தேவை தானா.. அதிலும் மெளனம் மேலானது. ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளியை.. மனித இனத்தை அழித்தவனை.. ஒரு தரப்பு தமக்கான தலைவன் ஆக்குகிறது என்பதற்காக.. நாமும் ஆக்க வேண்டும்.. வாழ்த்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் அந்தக் குற்றவாளி தண்டனை அனுபவிக்கும் வரை அவனை நோக்கி நீதியை நிலைநாட்ட தான் முயல வேண்டும். மாறாக வாழ்த்தி வரவேற்பது என்பது.. எமது பலவீனத்தையே காட்டி நிற்கும். அவனின் அராஜகத்தை சர்வாதிகாரத்தை நாமே அங்கீகரித்து அடங்கிப் போவதாகவே இருக்கும். இது அல்ல எமது மக்களின் எதிர்பார்ப்பு..என்பதை வாக்குச் சீட்டுக்களால்... அவர்கள் பேசிய விதம் வெளிக்காட்டிய பின்னும்.. இப்படி வாழ்த்துவது கேவலத்திலும் கேவலம் ஆகும்.\nஎங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2011/07/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3/", "date_download": "2019-11-18T08:40:30Z", "digest": "sha1:KMWINOCWQVEHXDINGBJ6YVUE46G43XRU", "length": 12744, "nlines": 176, "source_domain": "ilakyaa.com", "title": "தமிழ் குறுக்கெழுத்து – 3 | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← 700 கோடி வயிறுகள்\nதமிழ் குறுக்கெழுத்து 3 – விடைகள் →\nதமிழ் குறுக்கெழுத்து – 3\nமுன்பொரு காலத்தில் பதித்த இரண்டாவது குறுக்கெழுத்து\nகொஞ்சம் கடினம் என்று நண்பர்��ள் கூறியதால் இப்போது சற்று எளிய புதிர் ஒன்றைத் தர நினைக்கிறேன்.\nநேரம் கிடைக்கும் போது முயற்சி செய்து பாருங்களேன்.\n1. கொம்பு ஒடிந்ததும் பறக்கிறது பேருந்து (4)\n3. நெருப்புக்குப் பிறகு மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பு (5)\n6. அரசரை வியங்கோள் வினைமுற்று கொண்டு அழைத்தல் (4, 3)\n9. தூங்கா நகரத்தை இப்படியும் உச்சரிக்கிறார்கள் (3)\n10. காடும் காடு சார்ந்த நிலமும் (3)\n11. எதிர்மறை பெயரெச்சம் ஈறு கெட்ட போதிலும் உதிராத மணி (5)\n13. அறுசுவைகளில் ஒன்று (5)\n14. தன் நாட்டில் கதியற்றதால் தஞ்சம் கோருபவர் (3)\n17. இரண்டு புள்ளிகளை இணைக்கும் குறைந்தபட்ச தூரத்தின் பாதை (4)\n18. இதை முடிக்க நீங்கள் இரவெல்லாம் யோசிக்க வேண்டும் (3, 3)\n1 . ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படும், முகப்பரு இல்லாத வாலிப சாரல்\n2 . இவர்களுக்குத் துப்பாய தூஉம் மழை (6)\n3 . இன்னும் அழியாமல் இருக்கிறதா என்று தெரியாத விலங்குகளை இப்படியும் அழைக்கலாமோ\n10. ரஜினி படம் பாண்டியன் சிலம்பில்\n12.அழை, call பண்ணு, வரச் சொல்லு (4)\n15. காமராஜரால் கண் பெற்றது (3)\n16.மின்னலைத் தொடர்ந்து வருவது (2)\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், வியங்கோள் வினைமுற்று, tamil crossword\n← 700 கோடி வயிறுகள்\nதமிழ் குறுக்கெழுத்து 3 – விடைகள் →\n5 comments on “தமிழ் குறுக்கெழுத்து – 3”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/sri-lanka-vs-south-africa-world-cup-match-preview", "date_download": "2019-11-18T08:36:42Z", "digest": "sha1:2RKE2P3E2UGUQ77HJBQRJAUQSFXQBJMV", "length": 17327, "nlines": 132, "source_domain": "sports.vikatan.com", "title": "#SLvSA மலிங்கா vs ரபாடா - இன்று வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் வேகம் யார்? | Sri Lanka vs South Africa World Cup match preview", "raw_content": "\nமலிங்கா vs ரபாடா... வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் வேகம் யார்\nஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவும் ஒரு 250 ஸ்கோர் ஆட்டமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.\nமலிங்கா vs ரபாடா... வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் வேகம் யார்\nயாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தப் போட்டியில் காலடி எடுத்துவைக்கிறது இலங்கை. அதேபோல், யாருமே எதிர்பாராத வகையில் இந்தத் தொடரில் சொதப்பி, அரையிறுதியை மறந்து கௌரவத்தைக் காப்பாற்றக் களமிறங்குகிறது தென்னாப்பிரிக்கா. ஒரு மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால், கிட்டத்தட்ட `டேவிட் - கோலியாத்’ மோதலாகத்தான் இந்தப் போட்டி சொல்லப்பட்டிருக்கும். ஆனால், இப்போதோ சமபலம் கொண்ட அணிகளின் போட்டியாகக் கருதப்படுகிறது. ஆம், இரண்டு அணிகளும் இரு வேறு திசையில் பயணித்து இப்போது ஒரே இடத்தில் சந்திக்கின்றன.\nஇலங்கையின் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரிமண்ணேவுக்குப் பதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆடவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தோம். இலங்கை நிர்வாகம் அதைக் கடந்த போட்டியில்தான் செய்தது. உடனடியாக பலன் கிடைத்தது. தன் முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே 49 ரன்கள் (அதுவும் 39 பந்துகளில்) அடித்து அணியை மீட்டார் அவிஷ்கா. திசாரா பெரேரா ஏற்கெனவே ஒவ்வொரு போட்டியிலும் அதி��டி காட்டிக்கொண்டிருக்க, இப்போது இவரது அதிரடியும் சேர்ந்திருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். கருணாரத்னே தன் வழக்கமான 'ஆங்கர்' இன்னிங்ஸ் ஆடி, இவர்கள் தங்கள் பாணியில் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால், இலங்கை மிரட்டும்.\n6 போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணிக்கு, இது மிகவும் முக்கியமான போட்டி. அடுத்த 3 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 2 வெற்றிகளாவது பெற்றால்தான் அரையிறுதியைப் பற்றி நினைக்க முடியும். அதிலும் இந்தியாவுடன் ஒரு போட்டி இருப்பதால், மற்ற இரண்டு போட்டிகளிலும் எப்படியாவது வெற்றி பெற முயற்சி செய்யவேண்டும். அதனால், இந்தப் போட்டியுமே அவர்களுக்கு ஒருவகையில் நாக் அவுட் போட்டிதான்\nசெஸ்டர் லீ ஸ்டிரீட் மைதானத்தில் இப்போதுதான் இந்த உலக்க கோப்பையின் முதல் போட்டி நடக்கிறது. ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்கிறார்கள். இதுவும் ஒரு 250 ஸ்கோர் ஆட்டமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். மலிங்கா, ரபாடா இருவரில் யார் எதிரணியின் டாப் ஆர்டரைப் பதம் பார்க்கின்றரோ அவரின் அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்.\n1992 தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவை இலங்கை அணி உலகக் கோப்பைகளில் வீழ்த்தியது இல்லை. இதுபோன்ற ரெக்கார்டுகளை எந்த அணியும் பெரிதாக மாற்றவில்லை. பாகிஸ்தான், இந்தியாவிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது, இங்கிலாந்து, இலங்கையிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால், வரலாற்றை மாற்றி எழுதாவிடில் இலங்கை அணியின் உலகக் கோப்பை அந்த இடத்திலேயே முடிவுக்கு வந்துவிடும். ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, இங்கிலாந்தை வீழ்த்திய அந்த அணி, அதேபோன்ற ஒரு ஆட்டத்தை இன்று ஆடவேண்டும். மீண்டும் ஒரு எதிர்பாராத முடிவைக் கொடுக்கவேண்டும்.\nஇலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் காய்ச்சலால் அவதிப்படுவதால் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக சுரங்கா லக்மல் இன்று விளையாடலாம். அவர்கள் செய்யவேண்டிய ஒரு முக்கியமான மாற்றம் - ஜீவன் மெண்டிஸ். ஆடிய இரண்டு போட்டிகளில் அணிக்கு கொஞ்சம்கூடப் பங்களிக்கவில்லை. ஒரு டக், மற்றொரு போட்டியில் 1 ரன். பந்துவீசியதும் 4.1 ஓவர்கள்தான். அதிலும் எகானமி 8.16.\nஆல்ரவுண்டர் என்ற பெயரில் எதற்கு இவரை அணியில் எடுக்கி���ார்கள் எனத் தெரியவில்லை. அதற்கு ஒரு பேட்ஸ்மேனையோ அல்லது பௌலரையோ எடுத்து, அந்த ஏரியாவைப் பலப்படுத்தலாம். தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சுழலுக்குக் கொஞ்சம் தடுமாறுவார்கள் என்பதால் முழுநேர ஸ்பின்னரான ஜெஃப்ரி வாண்டர்சேவை இறக்குவது அவர்களுக்குச் சாதகமாக அமையும். இலங்கையின் ஸ்குவாடில் இருக்கும் வீரர்களில் இன்னும் அவர் மட்டும்தான் விளையாடவில்லை. அவரையும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறேதும் இல்லையே\nதென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, தான் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பதை மறந்திருக்கும் அம்லாவை ஓரங்கட்டிவிட்டு, மார்க்ரம் அந்த இடத்தில் களமிறக்கப்படலாம். இந்த உலகக் கோப்பையோடு ஓய்வுபெறும் டுமினிக்கு சில போட்டிகள் கொடுக்கப்படலாம். மற்றபடி, அணியை தூக்கி நிறுத்தும் வீரர்கள் யாரும் மீதமில்லை என்பதால், அந்த பேட்டிங் ஆர்டரை ஏதும் செய்ய முடியாது.\nஇலங்கை (உத்தேச அணி) : டிமுத் கருணரத்னே, குசல் பெரேரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஆஞ்சலோ மாத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ் / ஜெஃப்ரி வாண்டர்சே, இசுரு உடானா, சுரங்கா லக்மல், லசித் மலிங்கா.\nதென்னாப்பிரிக்கா (உத்தேச அணி) : குவின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, ராஸி வேன் டெர் டூசன், டேவிட் மில்லர், ஜே.பி.டுமினி / ஹஷிம் அம்லா, ஆண்டைல் ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ககிசோ ரபாடா, லுங்கி எங்கிடி, இம்ரான் தாஹிர்.\nஇந்த இரண்டு அணிகளும் இதுவரை மோதியுள்ள 76 போட்டிகளில், தென்னாப்பிரிக்கா 43 போட்டிகளிலும் இலங்கை 31 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டை (2003 உலகக் கோப்பை லீக் போட்டி) ஆனது. ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. 5 போட்டிகளிலும் தோற்று வைட்வாஷ் ஆனது இலங்கை உலகக் கோப்பையில் ஆடிய 5 போட்டிகளில் மூன்றில் தென்னாப்பிரிக்கா வென்று முன்னணியில் இருக்கிறது. 2015 உலகக் கோப்பையின் காலிறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று இலங்கையை வெளியேற்றியது அந்த அணி.\nvs நியூசிலாந்து - 10 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி\nvs ஆப்கானிஸ்தான் - 34 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி (DLS)\nvs பாகிஸ்தான் - மழையால் போட்டி ரத்து\nvs வங்கதேசம் - மழையால் போட்டி ரத்து\nvs ஆஸ்திரேலியா - 87 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி\nvs இங்கிலாந்து - 20 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி\nvs இங்கிலாந்து - 104 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி\nvs வங்கதேசம் - 21 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி\nvs இந்தியா - 6 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி\nvs வெஸ்ட் இண்டீஸ் - மழையால் போட்டி ரத்து\nvs ஆப்கானிஸ்தான் - 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி (DLS)\nvs நியூசிலாந்து - 4 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி\nvs பாகிஸ்தான் - 49 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/27/115-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-11-18T09:28:28Z", "digest": "sha1:VQS3UUKJGXKFMQPOX6GNSIGV3GFUWTJT", "length": 27485, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "பாம்பர் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் - இலவச ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nPamper Casino இல் இலவசமாக வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 27 மே, 2017 27 மே, 2017 ஆசிரியர் இனிய comments பாம்பர் கேசினோவில் 115 இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஆன்லைன் சூதாட்ட பந்தயம்\n$ 9 இலவச வைப்பு காசினோ போனஸ் காமர்ஸ் மணிக்கு போனஸ் + கூடுதல் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ்\n9 போனஸ் குறியீடு: LSDJ8CU5 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBE8PYMHXB மொபைல் இல்\nமைக்ரோனேஷியாவில் உள்ள வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nமவுரித்தானியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகேமன் தீவுகளில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் ரோலி, ஹார்ஸ்ஷூ ஏரி, அமெரிக்கா\nஆன்லைனில் ஜீல்ட் ஸ்பீலாடோமடென் - நம்பமுடியாத ஹல்க் ஸ்பைலடோமாட் - கொசினோ - ரோலெட்டி - ரோலெட் - ஜியோகேர் பழ தானியங்கி ஆன்லைன் - ஒன்லைன்ஸ்லொட்டுகள் - முற்போக்கு ஸ்பெலடோமாட் - ஹல்கன் ஸ்பெலடோமாட் - + பிளாக் ஜாக் - கேசினோ - ஜூவர் à லா ரவுலட் - ஜாகோஜோட் ஸ்லாட் - ஜாகோஜோட் ஸ்லாட்\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 30 அக் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடைய���ை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nபுதிய காசினோ போனஸ் குறியீடுகள்:\nஸ்டார் கேசினோவில் இலவசமாக சுழல்கிறது\nஇந்த வேகாஸ் காசினோ இல்லை வைப்பு காசினோ போனஸ் இல்லை\nலக்கி ரெட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகருப்பு டயமண்ட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசுப்பர் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nலக்கி ரெட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nநிலவு விளையாட்டு சூதாட்டத்தில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nடாப்பேட் கேசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nXXX காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகாசினோவில் மினிஸ்டோர் காஸினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nதண்டர்பால்ட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜெஃப் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nஃப்ரீ காச காஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nபிரைஸ்ஸ்கார்ட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுழலும்\nஇந்த வேகாஸ் காசினோ இல்லை வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBuzz காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nக்ளியோஸ் விஐபி அறை கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவிங்க் பிங்கோ காஸினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nடிஜிட்டல் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஇலவச காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இலவச\nஹெர்ம்ஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nரீஃப் கிளப் கேசினோவில் இலவசமாக சுழலும்\nயூரோ காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 பந்தயம் ஆன்லைன் காசினோ எந்த வைப்பு போனஸ் குறியீடு\n1.0.1 $ 9 இலவச வைப்பு காசினோ போனஸ் காமர்ஸ் மணிக்கு போனஸ் + கூடுதல் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 புதிய காசினோ போனஸ் குறியீடுகள்:\nவேகஸ்ஸ்பேய் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nடிராகரா கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தள���்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/16133-shubmangill-play-in-test-instead-of-klrahul.html", "date_download": "2019-11-18T09:55:18Z", "digest": "sha1:KBFILC7RTSK4YNGIPYEYOAAGOEDQLLM7", "length": 7700, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராகுல் நீங்க ரெஸ்ட் எடுங்க.. சுப்மன் கில் நீங்க களத்துல இறங்குங்க! | ShubmanGill play in test instead of KLRahul - The Subeditor Tamil", "raw_content": "\nராகுல் நீங்க ரெஸ்ட் எடுங்க.. சுப்மன் கில் நீங்க களத்துல இறங்குங்க\nஇந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லை ஐசிசி களமிறக்கிறது.\nவரும் செப்டம்பர் 15ம் தேதி இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக ஆடி அசத்தி வந்த சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇதில், டெஸ்ட் போட்டி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் கே.எல். ராகுலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவ���ுக்கு பதிலாக சுப்மன் கில் களமிறக்கப்பட்டுள்ளார்.\nசமீப காலமாக துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஆடி வரும் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை ஆடாமல், ஆரம்பத்திலே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பி வருவதால் தான் இந்த அதிரடி நடவடிக்கையை ஐசிசி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகேப்டன் விராத் கோலி, மயான்க் அகர்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜிங்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், சஹா, அஸ்வின், ஜடேஜ, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் 15 பேர் கொண்ட இந்திய ஸ்குவாடில் இடம் பெற்றுள்ளனர்.\nசமந்தாவை நோஸ் கட் செய்தாரா பி.வி. சிந்து\nஎன்னது அர்னால்டை காதலிக்கிறாரா டிரம்ப்\nகிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அபாரம்\nதோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்\nபெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்\nடி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி\nஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\nஇன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nடேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா\nNayanthara Birthday Celebrationநடிகை நயன்தாராJustice Sharad Arvind BobdeSriLanka Presidential Electionஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்Supreme Courtமகாராஷ்டிர தேர்தல்Bigilதளபதி விஜய்பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/m-a-queen-because-i-know-how-to-govern-myself-says-aiswarya-dutta-news-246093", "date_download": "2019-11-18T09:31:59Z", "digest": "sha1:EYPZMUD3GAZ45M7KVVFNQZ4LJLT2KZ2Z", "length": 9144, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "M a queen because I know how to govern myself says Aiswarya Dutta - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » நான் ஒரு ராணி, உலகை எப்படி ஆள்வது என்பது எனக்கு தெரியும்: ஐஸ்வர்யா தத்தா\nநான் ஒரு ராணி, உலகை எப்படி ஆள்வது என்பது எனக்கு தெரியும்: ஐஸ்வர்யா தத்தா\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற ரித்விகாவை விட இரண்டாமிடம் பெற்ற ஐஸ்வர்யா தத்தாவுக்கு தான் கோலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளத��.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரித்திவிகா நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளியாகாத நிலையில் ஐஸ்வர்யா தற்போது கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகின் பயங்கர கேம் மற்றும் அலேகா ஆகிய நான்கு படங்களில் அவர் நடித்து முடித்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நான்கு படங்களும் மிக விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தத்தா தனது சமூக வலைப்பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் அவர் நடனம் ஆடுவது போல் தோன்றும் இந்த வீடியோவில் ’நானொரு ராணி இந்த உலகை எப்படி ஆள்வது என்பது எனக்கு தெரியும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஐஸ்வர்யாவுக்கு ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டது என்பதும், இந்த கொடுங்கோல் ராணி கேரக்டரில் ஐஸ்வர்யா பிச்சு உதறினார் என்பதும் தெரிந்ததே.\nஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\nதம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\nகமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்: விஜய்சேதுபதி\nவிஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை\nபோதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்\nபிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி\nவிஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்\nஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்\nபோனிகபூரை திடீரென சந்தித்த நயன்தாரா: வலிமை நாயகியா\nஉதயநிதி குறித்த சர்ச்சை பதிவு: ஸ்ரீரெட்டியின் பரபரப்பு விளக்கம்\nஇரண்டு விவசாயிகளின் கடனை தீர்த்த பிகில் வெற்றி\nசிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்: கஸ்தூரி அதிரடி\nஅனிதாவிற்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு\nரூ.144 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக்கிய விஜய் பட நாயகி\nதனுஷ்-செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்\nகார்த்தியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி\nமோடி, ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் பாணியில் இருந்து விலகிய கமல்\nமோடி, ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் பாணியில் இருந்து விலகிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61160-there-is-no-medicine-salem-government-hospital.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:23:26Z", "digest": "sha1:F3HRWR7USYE26AGZPB2QVRBBNOX2YAWT", "length": 10772, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு மருந்து இல்லாத அவலம் | There is no medicine, Salem government hospital.", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nமாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன்\nஅரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு மருந்து இல்லாத அவலம்\nசேலம், கிச்சிப்பாளையம் பகுதியில் இன்று காலை வெறிநாய் ஒன்று அப்பகுதியில் வந்து கொண்டிருந்த வயதானவர்கள், சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வரை வெறித்தனமாக கடித்து குதறியது. காயமடைந்த வயதானோர் மற்றும் பொதுமக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் வந்துள்ளனர்.ஆனால், இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவமனை வாசலில் அமர வைத்ததுடன், வெறிநாய் கடிக்கான மருந்து இருப்பு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.\nமேலும், மருத்துவமனையின் அலட்சிய போக்கால் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில் , \"சேலம் மாவட்டத்தில் நாய் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட‌வில்லை. காலை 8 மணிக்கு நாங்கள் நாய்க்கடிக்கு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். உரிய சிகிச்சை அளிக்காமல் மருந்து இல்லை என கூறி எங்களை சுமார் இரண்டு மணி நேரமாக காக்க வைத்தனர்\" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்\nஊட்டிக்கு பேருந்துகள் இல்லை; வாக்களிக்க முடியாமல் மக்கள் அவதி\nமதுரை மைய மண்டபம் வந்தடைந்தது வைகை \nராகுல் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்ய கோரி வழக்கு\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233909-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-18T08:43:01Z", "digest": "sha1:LMTFOAYHWLBIR3M6LVXQMRNEWNDVXBGY", "length": 24420, "nlines": 186, "source_domain": "yarl.com", "title": "போட்டியை சமன் செய்த செல்சி பாசிலோ���ா அணிக்கு ஏமாற்றம் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nபோட்டியை சமன் செய்த செல்சி பாசிலோனா அணிக்கு ஏமாற்றம்\nபோட்டியை சமன் செய்த செல்சி பாசிலோனா அணிக்கு ஏமாற்றம்\nஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடர்:\nஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய குழுநிலை போட்டிகள் சில இலங்கை நேரப்படி நேற்று (06) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,\nகடந்த 46 போட்டிகளில் முதல் முறையாக தனது சொந்த மைதானமான கேம்ப் நூவில் எந்த கோலையும் பெறாத பாசிலோனா அணி ஸ்லாவியா பரகுவேவுக்கு எதிரான போட்டியை கோலின்றி சமநிலை செய்தது.\nகடந்த 2012 தொடக்கம் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் முதல் முறை கோல் அல்லது கோல் உதவியை செய்யாத லியொனல் மெஸ்ஸி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியது. முதல் பாதியில் மெஸ்ஸி இடது காலால் மின்னல் வேகத்தில் உதைத்த பந்தை எதிரணி கோல்காப்பாளர் ஒப்ட்ரேஜ் கோலர் சிறப்பாக தடுத்தார். எனினும், பார்சிலோனா அணி சம்பியன்ஸ் லீக் எப் குழுவில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதோடு ஸ்லாவியா பரகுவே கடைசி இடத்தில் உள்ளது.\nவெஸ்ட்பலன்ஸ்டாடியோ அரங்கில் நடைபெற்ற போட்டியில் அச்ரப் ஹாகிமி இரண்டாவது பாதியில் பெற்ற இரட்டை கோல் மூலம் இன்டர் மிலானுக்கு எதிராக டோர்ட்முண்ட் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.\nபரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதியில் இத்தாலியின் இன்டர் மிலான் இரட்டை கோல் பெற்று உறுதியான முன்னிலையை பதிவு செய்தது.\nஇந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய ஆரம்பத்திலேயே 21 வயதுடைய ஹாகிமி கோலொன்றை பெற்று நம்பிக்கை கொடுக்க 64 ஆவது நிமிடத்தில் ஜூலியன் பிரண்ட் பெற்ற கோல் மூலம் கோல் எண்ணிக்கையை டோர்ட்முண்ட் 2-2 என சமநிலைக்கு கொண்டுவந்தது.\nதொடர்ந்து ஹாகிமி 77 ஆவது நிமிடத்தில் அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்று ஜெர்மனி கழகத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.\nஇதன்மூலம் எப் குழுவில் இன்டர்மிலானை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய டோர்ட்முண்ட் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.\nமிகவும் பரபரப்பாக நடந்த எஜக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4- – 1 என்ற கோல் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்த செல்சி அணி போட்டியை 4- – 4 என்ற கோல் வித்தியாசத்���ில் சமநிலை செய்து தீர்க்கமாக புள்ளிகளை பெற்றுக் கொண்டது.\nஸ்டாம்போர்ட் அரகில் நடைபெற்ற இந்தப் போட்டியில் எஜக்ஸ் வீரர்கள் இருவர் சிவப்பு அட்டை பெற்றதால் இரண்டாவது பாதியின் பெரும்பாலான நேரத்தை அந்த அணி ஒன்பது வீரர்களுடனேயே ஆடியது.\nநெதர்லாந்து சம்பியனும் கடந்த பருவத்தில் அரையிறுதி வரை முன்னேறிய அணியுமாக எஜக்ஸ் போட்டியின் முதல் பாதி முடியும்போது 3- -– 1 என்ற கோல் வித்தியாசத்தில் வலுவான முன்னிலை பெற்றது.\nபோட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே குவின்சி ப்ரோம்ஸ் உதைத்த ப்ரீ கிக் செல்சி முன்கள வீரர் டொம்மி அப்ரஹாமிடம் பட்டு எஜக்சுக்கு சார்பாக ஓன் கோலாக மாறியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து பத்து நிமிடங்களில் எஜஸ் மற்றொரு கோலை பெற அந்த அணி 4- – 1 என முன்னிலை பெற்றது.\nஎவ்வாறாயினும் ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய செல்சி 63 ஆவது நிமிடத்தில் சீசர் அஸ்லிகியுடா பெற்ற கோல் மூலம் நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டது.\nஇந்நிலையில் 71ஆவது நிமிடத்தில் ஜேர்கின்ஹோ பெனால்டி மூலமும் ரீஸ் ஜேம்ஸ் 74 ஆவது நிமிடத்திலும் பெற்ற கோல்களைக் கொண்டு செல்சி போட்டியை சமன் செய்தது.\nஇதன் மூலம் எச் குழுவில் இந்த இரு அணிகளும் தலா 7 புள்ளிகளுடன் இருப்பதோடு அந்தக் குழுவில் வெலன்சியா அணியும் 7 புள்ளிகளுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல், பெல்ஜியம் கழகமான கென்க் அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தனது குழுவில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.\nஆன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 14 ஆவது நிமிடத்தில் ஜோர்ஜினியோ விஜ்னால்டு நெருங்கிய தூரத்தில் உயர உதைத்து கோல் பெற்றதன் மூலம் லிவர்பூல் முன்னிலை பெற்றது.\nமுதல் பாதி முடிவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும்போது கென்க் அணியில் முன்கள வீரர் ம்பவானா சமட்டா கோல் கம்பத்திற்கு அருகில் இருந்து தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் அந்த அணி பதிலடி கொடுத்தது.\nஇரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே அலக்ஸ் ஒக்லாடே–சம்பர்லைன் தாழ்வாக உதைத்து பந்தை வலைக்குள் செலுத்தியதன் மூலம் லிவர்பூல் வெற்றியை உறுதி செய்தார். சம்பியன்ஸ் லீக்கின் ஆரம்ப போட்டியில் நபோலியிடம் தோல்வியை சந��தித்த லிவர்பூர் அடுத்து வந்த நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து வென்றதன் மூலம் ஈ குழுவில் நபோலியை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது.\nஅமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nதேர்தல் முடிவுகளும் வாழ்த்துக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஅமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.\nஇந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nபோட்டியை எளியமுறையில் திறம்பட நடத்தியதற்கு நன்றி கோசான்........\nஅமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.\nஅதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள். 1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம். 2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது. 3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு. 4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள். 5. scrunity என்பது scrutiny என வர வேண்டும். 6. of the என்பது the என வர வேண்டும். 7. in order to என்பது to என வர வேண்டும். 8. intitated என்பது initiated என வர வேண்டும். 9. encl. என உபயோகித்துள்ளார்கள். 10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.\nதேர்தல் முடிவுகளும் வாழ்த்துக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமேற்கு நாடுகளிடம் ஒரு நாகரிம் இருந்தது. அவர்கள் ஒரு தலைவரை சர்வாதிகாரி.. போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி.. ஏன் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டால்.. அதில் இருந்து இலகுவில் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அந்த வரிசையில்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்றார்கள்.. அழியும் வரை உறுதியாக நின்று அழித்தார்கள். எமது தேசிய தலைவைரை எந்தச் சிங்களவனும் என்றும் வாழ்த்தியது கிடையாது. அதேபோல் எமது தேசிய தலைவரும்.. தனது மண்ணுக��கும் மக்களுக்கு எதிரானவர்களை நோக்கி எச்சந்தர்ப்பதிலும் போலி வாழ்த்துக்களை வழங்கியதாகத் தெரியவில்லை. அதேபோல்... சாதாரண தமிழ் மக்களிடமும் திடமான சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதனை அவர்களுக்கும் காலத்துக்கு காலம் வாக்குச் சீட்டுக்களால் காட்டியே வருகின்றனர். எமது தேசிய தலைவர் மீதான ஆதரவாக இருக்கட்டும்.. சிங்கள தேசம் மீதான எதிர்ப்பாக இருக்கட்டும்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு மீதான வெறுப்பாக இருக்கட்டும்.. எம் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் துணிந்து வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அது1977 இல் இருந்து தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது. சும்மா வாழ்த்துவது என்பது அரசியல் நாகரிகம் என்று சொல்லக் கூடாது. ஒரு போர்க்குற்றவாளியை.. ஒரு இனத்தை அழித்தவனை.. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவனை.. பல ஆயிரம் பேரின் காணாமல் போவதற்கு உடந்தையானவனை.. அரசுக் கட்டில் ஏற்றி வைத்து வாழ்த்துவதென்பது.. மனித இனத்துக்கு எதிரான ஒரு செயலும் கூட. ஒரு சாதாரண மனிதனைக் கொன்ற கொலைஞனை.. நாம் வாழ்த்த நமக்கு மனம் வருமாக. ஆனால்.. இந்த நிலையில்லாக் கொள்கைக் கும்பல்கள்.. வாழ்த்தும் போல் தெரிகிறதே. அதுவும்... பலரைக் கொன்றவனையே... வாழ்த்தும்.. வரவேற்கும். எமது தேசிய தலைவரை எந்தச் சிங்களவனும் வாழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால்.. எம் மக்களையும் மண்ணையும் தலைமையையும் அழித்தவன் அவன் சிங்களவனாக இருக்கலாம்.. ஹிந்தியனாக இருக்கலாம்.. எம்மவர்களின் சிலர் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இன்றி.. கொலைஞர்களை வாழ்த்தி வரவேற்பதென்பது.. இவர்களின் பலவீனத்தையும் அவர்களின் அராஜகத்தையும் அங்கீகரிப்பது போன்றதே ஆகும். இந்த அரசியல் நாகரிகம் எமக்குத் தேவை தானா.. அதிலும் மெளனம் மேலானது. ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளியை.. மனித இனத்தை அழித்தவனை.. ஒரு தரப்பு தமக்கான தலைவன் ஆக்குகிறது என்பதற்காக.. நாமும் ஆக்க வேண்டும்.. வாழ்த்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் அந்தக் குற்றவாளி தண்டனை அனுபவிக்கும் வரை அவனை நோக்கி நீதியை நிலைநாட்ட தான் முயல வேண்டும். மாறாக வாழ்த்தி வரவேற்பது என்பது.. எமது பலவீனத்தையே காட்டி நிற்கும். அவனின் அராஜகத்தை சர்வாதிகாரத்தை நாமே அங்கீகரித்து அடங்கிப் போவதாகவே இருக்கும். இது அல்ல எமது மக்களின் எதிர்பார்ப்பு..என்பதை வாக்குச் சீட்டுக்களால்... அவர்கள் பேசிய விதம் வெளிக்காட்டிய பின்னும்.. இப்படி வாழ்த்துவது கேவலத்திலும் கேவலம் ஆகும்.\nபோட்டியை சமன் செய்த செல்சி பாசிலோனா அணிக்கு ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/b-ed-exam-2019-date-postponed-due-to-tntet/articleshow/69359602.cms", "date_download": "2019-11-18T09:46:58Z", "digest": "sha1:VEQH2JCFRAIRRLNPAPVP57XIRLZBUJIK", "length": 13076, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "b.ed exam date 2019: B.Ed தேர்வு தேதி மாற்றம்! - 8ம் தேதி நடைபெறவிருந்த பி.எட். தேர்வு 13ம் தேதிக்கு மாற்றம்! | Samayam Tamil", "raw_content": "\nB.Ed தேர்வு தேதி மாற்றம்\nஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், ஜூன் 8ம் தேதி நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.\nB.Ed தேர்வு தேதி மாற்றம்\nஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், ஜூன் 8ம் தேதி நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை தேர்வுகள் இம்மாதம் 29ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 13ம் தேதி வரையில் நடக்கிறது. ஆசிரியர் படிப்பில் இரண்டாமாண்டு இளநிலை மாணவர்கள் ‘ஆசிரியர் தகுதி தேர்வு’ எழுத தகுதியுடையவர்கள் ஆவர்.\nஇதனிடையே, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டெட் தேர்வுகள் நடைபெறுகிறது. ஏற்கனவே, அந்த தேதிகளில் பல்கலைக்கழகத் தேர்வும் நடைபெறுகிறது. இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது என்று தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இரு தேர்வுகளும் பாதிக்கப்படாதவாறு தேர்வு தேதிகள் மாற்றியமைக்குமாறு மாணவர்கள் வலியுறுத்தினர்.\nஇந்நிலையில், மாணவர்களின் நலன்கருதி ஜூன் 8ம் தேதி நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாகவும், 8ம் தேதிக்கு பதில் 13ம் தேதி தோ்வு நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஆன���லைனில் அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளிக்கலாம்\nTRB PG Assistant ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\n5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரையாளர் பணியிட..\nஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் தொழில் தொடங்க 6 மாத இலவச பயிற்சி\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரி..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டே வெயிட் குறையணுமா... அப்போ இப்படி சாப்பிடுங்க கடகடனு க..\nமாநிலங்களவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்- 250வது கூட்டத்தொடரில் மோடி பெருமித..\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரையாளர் பணியிட..\nஇவர் வழி தனி வழி தான் போங்க…..வழி தவறி செல்லும் ரஜினியை விளாசும் நெட்டிசன்ஸ்\nகமல் 60: சிவகார்த்திகேயன் வராததற்கு 'அவுக' தான் காரணமோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nB.Ed தேர்வு தேதி மாற்றம்\nஒரே நாளில் TET, B.Ed., தேர்வுகள் மாணவ, மாணவிகள் அவதி\nநேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை...\nBE Counselling 2019: சில இடங்களுக்கான கலந்தாய்வு மட்டும் அண்ணா ப...\nஜூன் 8, 9ம் தேதிகளில் ஆசிாியா் தகுதித் தோ்வு – தோ்வு வாரியம் அறி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newtvnewsDetails/grand-finale-of-singing-stars-unravel-on-your-television-this-weekend-146.html", "date_download": "2019-11-18T09:45:21Z", "digest": "sha1:I3YWU2SFG3T4M5FUWN243WTXIML47OGA", "length": 5895, "nlines": 109, "source_domain": "www.cinemainbox.com", "title": "Grand Finale of Singing Stars unravel on your television this weekend", "raw_content": "\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநான் அழகு ராணி கிடையாது - அதிர வைத்த நமீதா\nபிக் பாஸ் சாண்டி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nகமல் விழாவில் பங்கேற்காத அஜித், விஜய் - காரணம் இது தான்\n - கோடிகளை அள்ளிய கமல்ஹாசன்\nசிம்புவின் ஆட்டோகிராபை கிழித்தெறிந்த ரசிகர்\nயோகி பாபுவை வைத்து படம் தயாரிக்கும் ‘களவாணி 2’ வில்லன்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nமனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/sep/29/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3244279.html", "date_download": "2019-11-18T08:42:30Z", "digest": "sha1:YAIQSMRSGWYKEPKWTYM472EE4WT4KQZK", "length": 8594, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மொடக்குறிச்சியில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nமொடக்குறிச்சியில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு\nBy DIN | Published on : 29th September 2019 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமொடக்குறிச்சியில் அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து பணம், 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிர்புறம் வசித்து வருபவர் கெளரிசங்கர்(38). தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.\nஇந்நிலையில், கெளரிசங்கர் இரவுப் பணிக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டார். சனிக்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி இரண்டும், அரை பவுன் மோதிரங்கள் உள்பட நான்கு பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.\nகௌரிசங்கர் வீட்டிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருபவர் பாப்பாத்தி (60). இவரது இரு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட திருடர்கள் இவரது வீட்டிலும் பூட்டை உடைத்து ரூ. 3000 பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது.\nகெளரிசங்கர் அளித்த புகாரின்பேரில், மொடக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/aug/05/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3207222.html", "date_download": "2019-11-18T09:22:50Z", "digest": "sha1:I5DYJW3FSXOOQZUO2B5DLZ7L35BOFCNG", "length": 11522, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சப்த கருட சேவைத் திருவிழா நிறுத்தம்: பக்தர்கள் வேதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nசப்த கருட சேவைத் திருவிழா நிறுத்தம்: பக்தர்கள் வேதனை\nBy DIN | Published on : 05th August 2019 08:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்காலில் 8 ஆண்டுகளாக கருட பஞ்சமி நாளில் நடத்தப்பட்டுவந்த சப்த கருட சேவை நிகழாண்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்படாமல் நிறுத்தப்பட்டது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nகாரைக்கால் கைலாசநாதர் வகையறா கோயில்களுக்குட்பட்டதாக நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் திவ்ய தேசங்கள் என கூறப்படும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்களில் நடத்தப்படும் விழாக்களைப்போல, கடந்த 15, 20 ஆண்டுகளுக்கிடையே பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டுவருகின்றன.\nஅந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு பெருமாள் கோயில்களில் நடத்தப்படும் கருட சேவைத் திருவிழாவைப்போல, காரைக்கால் பெருமாள் கோயில் சார்பில் நடத்த பக்த ஜன சபா ஏற்பாடுகளைச் செய்து கடந்த 8 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் கருட பஞ்சமி நாளில், காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் கோயில்கொண்டுள்ள 7 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சியை நடத்திவருகிறது.\nநிகழாண்டு கருட பஞ்சமி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4) விழா நடத்துவதற்கு எந்தவொரு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பக்த ஜன சபாவினருக்கும், கோயில் அறங்காவல் வாரியத்தினருக்குமிடையே நிலவும் கசப்பான மோதல்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனடிப்படையிலேயே ஆடிப்பூர விழாவில் ஆண்டாள் - பெருமாள் சேர்த்தி சேவை, வீதியுலா முறையாக நடத்தப்படவில்லை என்றும், கருட சேவையும் கைவிடப்பட்டுவிட்டதாகவும் விவரம் அறிந்தோர் கூறுகின்றனர்.\nஇதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, நிகழாண்டு சப்த கருட சேவை விழா நிறுத்தப்பட்டது வேதனையளிக்கிறது. சபாவினர் ஒத்துழைப்பின்றி அறங்காவல் வாரியத்தினரால் பெருமாள் கோயிலில் திருவிழா நடத்துவது சாத்தியமில்லை. திருவிழாக்கள் நடத்த வாரியத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம். எனவே இருவரும் தங்களுக்கிடையேயான கசப்புகளை தள்ளிவைத்துவிட்டு, திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றனர்.\nஇதுகுறித்து கைலாசநாதர் - நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அறங்காவல் வாரிய செயலாளர் எம்.பக்கிரிசாமி ஞாயிற்றுக்கிழமை கூறியது: நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பக்த ஜன சபாவினர், உபயதாரர்களை அழைத்துப் பேசினோம். கருட சேவைத் திருவிழா முழுக்க பக்தஜன சபாவினர் ஏற்பாட்டில் செய்யக்கூடியதாகும். அவர்கள் முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. கருட பஞ்சமி நாளில் கருட சேவைத் திருவிழா நடத்தாவிட்டாலும், பிறகொரு நல்ல நாளில் நிகழ் மாதத்திலேயே இத்திருவிழாவை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வாரியம் வழங்கும் என கூறியுள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/sep/29/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3244747.html", "date_download": "2019-11-18T09:25:36Z", "digest": "sha1:IBYC2VHY3C2SH246NCJJVELXEV43QM2A", "length": 8316, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏ.வி.சி. கல்லூரியில் என்.எஸ்.எஸ். தின விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஏ.வி.சி. கல்லூரியில் என்.எஸ்.எஸ். தின விழா\nBy DIN | Published on : 29th September 2019 06:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் என்.எஸ்.எஸ். தின விழா கல்லூரியின் வேலாயுதம் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.\nவிழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்து பேசியதாவது: என்.எஸ்.எஸ். மாணவர்கள், தங்கள் பொறுப்புகளையும், கடைமைகளையும் உணர்ந்து சமூகத்திற்கு நல்ல பல சேவைகளை செய்து, நாட்டிற்கும், பெற்றோர்களுக்கும், கல்லூரிக்கும் நற்பெயரை பெற்றுத் தரவேண்டும். சமுதாயத்தை ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் உள்ளதாக மாற்றக் கூடிய வலிமை மாணவர்களின் கரங்களில்தான் உள்ளது. இன்றைய மாணவர்கள்தான் வருங்கால இந்நியாவின் வளமான எதிர்காலம் என்றார்.\nஎன்.எஸ்.எஸ். திட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.யமுனா, திட்ட அலுவலர்கள் என்.சரவணன், எஸ்.ஜெயக்குமார், எம். சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு விருந்தினராக வணிகவியல் மற்றும் தாவரவியல் துறைப் போராசிரியர்கள் ஜி.கார்த்திகேயன், டி.எம்.சதீஷ்கண்ணன் ஆகியோர் பங்கேற்று முதலாமாண்டு என்.எஸ்.எஸ். மாணவர்கள் சுமார் 300 பேருக்கு புத்தாக்க பயிற்சியளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் எம்.விஜயலெட்சுமி, எஸ்.செளந்திரநாயகி, பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/oct/31/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3267462.html", "date_download": "2019-11-18T09:30:53Z", "digest": "sha1:RFA5VGWIMPO7I4HTQLMO5SBGESLTLFBW", "length": 7717, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீவைகுண்டம் அருகே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா்: மக்கள் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஸ்ரீவைகுண்டம் அருகே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா்: மக்கள் போராட்டம்\nBy DIN | Published on : 31st October 2019 11:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே சுரங்கப் பாதை மழை நீரில் மூழ்கியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.\nஇவ்வூருக்குச் செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாலத்தின்கீழ் சுரங்க பாதை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில், சுரங்கப் பாதையில் மழை நீா் தேங்கியுள்ளதால் மக்கள் சுமாா் 12 கி.மீ. சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால், அப்பகுதி மக்கள் தாதன்குளம் ரயில் நிலையம் அருகில் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமாா் பேச்சு நடத்தி, சுரங்கப் பாதையில் தண்ணீரை அகற்றி விரைவில் போக்குவரத்துக்கு வழிவகை செய்தவதாக தெரிவித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | வ���ளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/32879-2019.html", "date_download": "2019-11-18T09:57:49Z", "digest": "sha1:UGCLZPU7ZTQQGNY5GXICTUWALXMB2NT6", "length": 16970, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "உலக மசாலா: வாழைப்பழ அரக்கன்! | உலக மசாலா: வாழைப்பழ அரக்கன்!", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஉலக மசாலா: வாழைப்பழ அரக்கன்\nடச்சு கலைஞர் ஸ்டீபன் ப்ருஸ்ச் சாதாரண வாழைப் பழத்தில் அட்டகாசமாக உருவங்களைச் செதுக்கி விடுகிறார். 37 வயது ஸ்டீபன் கிராபிக் டிசைனர். வாழைப் பழத்தின் தோலிலும் சதைப் பகுதியிலும் யானை, ஒட்டகச்சிவிங்கி, மீன், மர்லின் மன்றோ போன்ற விதவிதமான ஓவியங்களை வடிக்கிறார்.\n’சில ஆண்டுகளுக்கு முன்பு பால்பாயிண்ட் பேனாவால் வாழைப் பழத்தில் வரைய ஆரம்பித்தேன். அதைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அப்படியே உருவங்களைச் செதுக்கி, புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டேன். வரவேற்பு பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது’ என்கிறார் ஸ்டீபன். முதல் 50 வாழைப்பழ உருவங்களைப் புத்தகமாகவும் கொண்டு வந்திருக்கிறார் ஸ்டீபன்.\nசிம்பிளா இருந்தாலும் அழகா இருக்கு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிகச் சிறிய கடை உள்நாட்டினரையும் வெளிநாட்டினரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அந்தக் கடைக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினால், உள்ளிருந்து ஷிபா என்ற நாய் எட்டிப் பார்க்கிறது.\nசிகரெட், சாக்லெட் என்று கேட்கும் பொருள்களை எடுத்துத் தருகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் கடைக்குள் சென்று அமர்ந்துவிடுகிறது. நாயைப் பார்ப்பதற்காகவே இந்தக் கடைக்கு ஏராளமானவர்கள் வந்து, பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள்.\nசீன இணையதளத்தில் வெளியான ஒரு வீடியோ எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 17 மாதக் குழந்தையை ட்ரெட்மில்லில் நடக்க வைத்திருக்கிறார்கள் பெற்றோர். கைகளைப் பின் பக்கம் கட்டியபடியே நடக்க ஆரம்பிக்கிறது குழந்தை. அவனது அப்பா, இன்னும் வேகம்… இன்னும் வேகம் என்று கத்திக்கொண்டே இருக்கிறார். அவனது அம்மா, அதிக வேகம் வேண்டாம் என்று கத்துகிறார்.\nஇருவர் சொல்வதையும் கேட்டு வேகமாகவோ, வேகத்தைக் குறைத்தோ குழந்தை கன்வேயர் பெல்ட் மீது நடந்துகொண்டே இருக்கிறது. குழந்தை நடப்பதைப் பார்த்து பெருமிதத்தில் பெற���றோர் சிரிக்கிறார்கள். குழந்தைகளை ட்ரெட்மில்லில் நடக்கவே வைக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். 2013-ம் ஆண்டில் ட்ரெட்மில்லில் ஏற்பட்ட விபத்துகளில், 95 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்பட்டதுதான் என்று எச்சரிக்கிறார்கள்.\nபிரிட்டனில் வசிக்கும் ஹன்னாவின் குடும்பத்தில் கடந்த 5 தலைமுறைகளாக பெண் குழந்தைகளே பிறக்கவில்லை. 1809-ம் ஆண்டு மைலா லாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு 200 ஆண்டுகள் வரை அவர்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறக்கவில்லை. ஹன்னாவும் அவரது கணவர் மார்க்கும் பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தனர்.\nஎதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்தது. மைலா லாரி என்று பெயர் சூட்டினர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிங்க் வண்ண பலூன்கள், ரிப்பன்கள் தொங்கிக்கொண்டிருந்தன. உறவினர்களும் நண்பர்களும் பெண் குழந்தையின் வருகையைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். மூன்று அண்ணன்களுடன் ஓர் இளவரசி போல வலம் வருகிறாள் மைலா.\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\n''முதல்ல இங்க விளையாடச் சொல்லுங்க''- விளாசிய பாக். பிரதமர்; முன்னாள் கேப்டனுக்கு இந்த...\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்\nபோராட்டக்காரர்களுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்றார்\nபாகிஸ்தானில் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்: வரலாறு காணாத பாதிப்பு\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: உபரிநீர் வெளியேற்றத்தால் வெள்ள...\nதரக்குறைவான அரசியல் செய்யும் மத்திய அமைச்சர்கள்: கேஜ்ரிவால் சாடல்\nஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு\nகிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகம் ஜப்தி: எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/33535-.html", "date_download": "2019-11-18T10:00:56Z", "digest": "sha1:BCLFR3T2JB46XWYB44LJ3PO2WFG4Z3LW", "length": 16926, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "சார்லஸ் ராபர்ட் டார்வின் 10 | சார்லஸ் ராபர்ட் டார்வின் 10", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nசார்லஸ் ராபர்ட் டார்வின் 10\nஉயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n இங்கிலாந்து, ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே அன்னையை இழந்தார். அப்பா ஒரு மருத்துவர். ஷ்ராஸ்பெரியில் தொடக்கக் கல்வி கற்றார். சிறு வயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம்.\n அப்பாவின் ஆலோசனைபடி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இறையியலில் பட்டம் பெற்றார். ஆனால் அவரது கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்துவந்தது. அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.\n அவர் மூலமாகத் தென் அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காகப் புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ். பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். 1831-ல் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணம் தொடங்கியது.\n அந்தக் கப்பல் உலகையே வலம் வந்தது. பலவகையான இடர்களும், இன்னல்களும் ஏற்பட்டன. ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகியவற்றில் அரிய வகை உயிரினங்களின் எலும்புகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.\n தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் சேகரித்தார். உயிரினங்களின் வாழ்க்கையில் இடத்துக்கு இடம் பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டார்.\n தான் சேகரித்த எலும்புகளைக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கினார். தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங் களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு உருவானது. மரபு வழி என்பது ஒரே மாதிரியான வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் என்பதைக் கண்டறிந்தார்.\n உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் அனைத்து உயிரினங்களும் ஈடுபடுகின்றன என்று அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிவித்தார். உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும். இது புதிய இனங்களின் உருவாக்கத்துக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.\n இவற்றை விளக்கி The Origin of Species by Natural Selection புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. மனிதனின் முன்னோர் குரங்குகள் என்பதை ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.\n இதற்கு உலகில் பரவலாக எழுந்த கடும் கண்டனத்துக்கும் கேலிகளுக்கும் இவர் அஞ்சவில்லை. மொத்தம் பதினெட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த புதிய சிந்தனை இவரால் பிறந்தது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.\n உலகின் பல்வேறு அறிவியல் அமைப்புகள் இவருக்குப் பரிசுகள், பட்டங்கள், விருதுகளை வழங்கின. உயிரினங்கள் தொடர்பாக அதுவரை நிலவிய சிந்தனைகளைப் புதிய கோணத்தில் மாற்றியமைத்த சார்லஸ் டார்வின் 1882ல் தனது 73-ஆம் வயதில் காலமானார்.\nசார்லஸ் ராபர்ட் டார்வின்முத்துக்கள் பத்து\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nஒரு ஆண்டுக்கு கெடாத மீன்குழம்பு செய்வது எப்படி - காரைக்கால் மீனவப் பெண்களுக்கு...\nஇலங்கை தமிழர்களின் நலனைப் பாதுகாக்க இப்போதிரு���்தே நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின்...\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\nதுணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்\nமன அழுத்தத்தாலும் நீரிழிவு நோய் ஏற்படும்: என்ன செய்ய வேண்டும்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nபயிர் காப்பீடு இழப்பீட்டை தன்னிசையாக அறிவித்த காப்பீட்டு நிறுவனம்: 153 வருவாய் கிராமங்களுக்கு கூடுதல்...\nஹசாரி பிரசாத் த்விவேதி 10\nரேஸ் பைக்குகளை பிரபலப்படுத்த புதிய உத்தி\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வெயில், மழை பாராது உழைக்கும் வட இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-18T08:36:19Z", "digest": "sha1:2AQFKFLOVUNBP5J3YBOYGNFRIUKXLDCV", "length": 10734, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "வி.எஸ்.நைபால்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், Paul Theroux எனக்கு மிகவும் பிடித்த பயண எழுத்தாளர்களில் ஒருவர். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தெரூ, வி. எஸ். நைபாலின் இளமைக்கால நண்பர். இருவரும் இடி அமீனுக்கு முந்தைய உகாண்டாவில் அறிமுகமாகி நண்பர்களானவர்கள். பால் தெரூ, நைபாலைக் குறித்து கடினமான விமரிசனங்களுடன் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். 1975-ஆம் வருட காலத்தில், தெரூ இந்திய மற்றும் ஆசியப் பகுதிகளில் ரயில் பயணம் செய்து The Great Railway Bazaar ஒரு புத்தகம் …\nTags: Paul Theroux, தெரூ, யாருடைய ரத்தம், வாசகர் கடிதம், வி.எஸ்.நைபால்\nகட்டுரை, கேள்வி பதில், விருது\nஜெ சார் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற மோதியானோ பற்றி உங்கள் எண்ணம் என்ன கருத்துக்களை எதிர்பார்த்தேன் சாமி அன்புள்ள சாமி நான் அவரை நோபல் பரிசுக்குப்பிறகுதான் கேள்விப்படுகிறேன். உடனே பாய்ந்து போய் படித்துப்பார்க்கவும் போவதில்லை. ஏனென்றால் அப்படிப் படித்த ஆசிரியர்களெல்லாம் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். இலக்கியப்பித்து ஓங்கியிருந்த காலகட்டத்தில் நோபல் ஆசிரியர்களை அப்போதே வாசித்துவிடுவேன். 1983ல் நோபல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் என் முதல் ஏமாற்றம். அடுத்து பர���சு பெற்ற கிளாட் சீமோங் அடுத்த ஏமாற்றம். அவரது …\nTags: The Prize, அலிஸ் மன்றோ, இர்விங் வாலஸ், இலக்கியமும் நோபலும், ஐசக் பாஷவிஸ் ஸிங்கர், ஓரான் பாமுக், கட்டுரை, கிளாட் சீமோங், கேள்வி பதில், டோனி மாரிசன், தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, நதீன் கார்டிமர், நோபல் பரிசு, மரியா வர்கா லோஸா, மோதியானோ, வி.எஸ்.நைபால், விருது, வில்லியம் கோல்டிங்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 21\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் - கடிதங்கள்\nஅடிமை மானுடம் - சீனு\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம், கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14\nஜக்கி கடிதங்கள் 7-பொய்யின் ஊற்றுமுகம்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60726-money-decoration-for-katoor-mariamman.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:54:21Z", "digest": "sha1:AOHRV7Y5X6CADGILYJZUL7SRNTQNAAYL", "length": 10704, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காட்டூர் மாரியம்மனுக்கு பணத்தால் அலங்காரம்! | Money decoration for Katoor Mariamman", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nகாட்டூர் மாரியம்மனுக்கு பணத்தால் அலங்காரம்\nதமிழ் புத்தாண்டையொட்டி கோவை காட்டூர் மாரியம்மனுக்கு பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.\nதமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவை காட்டூரில் அமைந்திருக்கும் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nபுத்தாண்டு தினத்தில் பணம் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்மனை தரிசனம் செய்யும் போது அனைத்தும் வளங்களும் கிடைக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த அலங்காரம் செய்யப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கோவிலின் முகப்பில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nதற்போது தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு உள்ள சூழலில், கோயிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யபப்ட்டு இருந்த மொத்த பணத்தின் மதிப்பை நிர்வாகிகள் கூற மறுத்தனர். இருப்பினும் வருடந்தோறும் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இந்த அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாலையை கடக்க முயன்ற மாணவர் மினி லாரி மோதி பலி\nகோவையில் நிகழ்ந்த கோர விபத்தில் சகோதரிகள் இருவர் தலை நசுங்கி பலி\nகோவை: காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு - கொசு உற்பத்தியை தடுக்க கோரிக்கை\nகுடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம்: வனப்பகுதிக்குள் விரட்ட தீவிரம்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-11-18T08:36:46Z", "digest": "sha1:E7PZJP4QA4WRLB5ZJBI7CQXIDC7P6OQE", "length": 4578, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2019/04/", "date_download": "2019-11-18T08:33:34Z", "digest": "sha1:C7YW5H2WB4RUL3YID6QJYJP3IBRAZI2H", "length": 170854, "nlines": 376, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: April 2019", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமஹாலக்ஷ்மியின் சகோதரர் இருக்கும் இடம்\nஅதற்கடுத்து அவர் அழைத்துச் சென்ற இடம் உயரத்தில் இருக்கும் கோயில் என்றார். நான் உடனே படிக்கட்டுகள் இருக்கும் என நினைத்து அப்படி என்றால் வேண்டாம், விட்டுடுங்க, என்னால் ஏற முடியாது என்றேன். அவர் இல்லை, மலை மேல் இருப்பதால் அப்படிச் சொன்னேன் எனக் கூறிவிட்டு சஹ்யாத்திரி மலைத்தொடரின் ஒரு பகுதியான ரத்னகிரி மலை மேல் ஏற ஆரம்பித்தார். இது கோலாப்பூர் நகரில் இருந்து சுமார் 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மலையின் மேல் சுமார் 3200 அடி உயரத்தில் உள்ளது இந்தக் கோயில். இந்தக் கோயிலில் மும்மூர்த்திகளும் சேர்ந்து பிரதிஷ்டை கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தத்தாத்ரேயர் கோயில் எனவும் சிலர் சொல்கின்றனர்.\nஇந்தக் கோயிலின் முக்கிய மூலவர் மும்மூர்த்திகளும் சேர்ந்தவர் எனவும் சொல்லப்படுகிறார். கேதார்நாத் என இந்தக் கோயிலை அழைத்துள்ளனர். இறைவன் கேதாரேஸ்வரர் என்னும் பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளார். ஜோதிர்லிங்க ஸ்தலங்களைப் போல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்கின்றனர். ரத்னாசுரன் என்னும் அசுரனை மும்மூர்த்திகளும் சேர்ந்து வதம் செய்ததாக ஐதிகம். மேலும் மூவரும் அங்கே பஞ்ச கங்கை நதிக்கரைக்கு வந்து தவம் செய்த மஹாலக்ஷ்மிக்கும் அசுரர்களை வதம் செய்த போது துணையாக இருந்தனர். ஆகையால் இந்த மூர்த்தியை மஹாலக்ஷ்மியின் சகோதரர் எனச் சொல்லுகின்றனர். இவரே ரக்தபீஜனை அழிக்கவும் உதவினார் என்கின்றனர். கருவறையில் மூலவர் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.\nஇந்தக் கோயிலுக்குச் சென்ற மலைப்பாதை வளைந்து வளைந்து பல கொண்டை ஊசி வளைவுகளுடன் இருந்தது. வண்டி சென்ற வேகத்தில் படம் எடுக்க முடியவில்லை என்பதோடு காமிராவில் மூடித் திறப்பதில் பிரச்னை தீரவில்லை. மறுபடி மறுபடி தொந்திரவு. எனினும் ஒரு சில படங்கள் கோயிலில் எடுத்தேன். அங்கே நுழையும் போது காணப்பட்ட காமதேனுவின் சிலை\nகோயில் பல சிறு கோயில்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் தரிசித்தது முக்கிய மூலவரைத் தான். கோயிலின் தொன்மையும் மிகப் பழமை வாய்ந்துள்ளது.\nசுற்றுப் பிரகாரத்தில் காணப்பட்ட காட்சிகள்\nவிரைவில் இந்தக் கோயிலில் தரிசனம் முடித்துக் கொண்டு கீழே இறங்கினோம். நகரில் இருக்கும் அரண்மனையும் அதனுள்ளே இருக்கும் ம்யூசியமும் பார்க்க வேண்டும் என்பதால் விரைவாகக் கீழே இறங்கினோம். இந்த அரண்மனைக்குள் நுழைய அனுமதிச் சீட்டு உண்டு. அதோடு இங்கே கட்டாயமாய்ப் படம் எடுக்கக் கூடாது. பலவிதமான நிபந்தனைகள் போட்டுவிட்டும், அதை எழுதியும் போட்டிருக்கின்றனர். உள்ளே நுழையும்போதும் காவலாளி வற்புறுத்திச் சொல்கிறார்.\nஇந்த அரண்மனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டி இருக்கின்றனர். இதைத் தவிர்த்தும் அரண்மனைகள், கோட்டைகள் இருப்பதால் இதைப் புதிய அரண்மனை, புதிய பாலஸ் என அழைக்கின்றனர். ஆங்கிலேய ஆட்சிக்காலத்துக் கோலாப்பூர் அரசரின் காலத்தில் ���ிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளின் படங்கள், ஓவியங்கள், சித்திரங்கள், சந்திப்புகள், அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர்களின் அந்தக் கால கட்டத்து உடைகள், அணிமணிகள், அலங்காரங்கள், ராணிகளின் சிற்பங்கள், ஓவியங்கள், சபா மண்டபம், தர்பார் ஹால் என அழைக்கப்பட்ட இடம், அந்தப்புரங்கள், படுக்கை அறைகள், வாகனங்கள் என அனைத்தும் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.\nசில முக்கிய ஆவணங்களும் காட்சிப் பொருளாக இருக்கின்றன. ஆனால் பராமரிப்புக் குறைவு. சுத்தமும் போதாது. எல்லாம் புழுதி படிந்து, ஒட்டடைகளுடன் காட்சி அளிக்கின்றன. எண்கோண வடிவிலான இந்தக் கட்டிடத்தில் உள்ள கடிகாரம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர். எங்கெங்கும் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைச் சித்திரம் ஓவியங்களாக வரையப்பட்டுக் காட்சி அளிக்கிறது. புனே, கோலாப்பூர் போன்ற இடங்களில் சத்ரபதி சிவாஜி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். நாங்கள் போயிருந்த சமயம் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளோ/நினவு நாளோ தெரியவில்லை.புனே நகரே கோலாகலமாகக்கொண்டாடியது. இந்த அரண்மனையில் தற்போதைய கோலாப்பூர் மஹாராஜா இன்னமும் இருப்பதால் இங்கே படங்கள் எடுக்க அனுமதி இல்லை எனச் சொல்கின்றனர். ஒரு பகுதியில் ம்யூசியம் அமைந்துள்ளது. ஷாஹூஜி சத்ரபதி ம்யூசியம் என அழைக்கப்படும் இதில் வைஸ்ராயின் கடிதம் ஒன்றும், கவர்னர் ஜெனரலின் கடிதமும் காணப்படுகிறது.\nபஞ்சு அடைக்கப்பட்ட மிருகங்கள் ஒரு பக்கம் காட்சி அளிக்கின்றன. மன்னர்கள் பயன்படுத்திய அந்தக் காலத்து வாள்கள், சின்ன பீரங்கி போன்றவை மனதைக் கவருகின்றன. நினைவு வைத்துக் கொண்டு சொல்லுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனால் இந்த ம்யூசியத்திற்குப் படம் எடுக்கவும் அனுமதி கொடுத்துப் பணம் வசூலித்துக் கொஞ்சம் சுத்தமாகப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யலாம். ம்யூசியம் பார்த்து முடிக்க ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. மணி இரண்டுக்கும் மேல் ஆகி விட்டது. ஆகவே இந்த அளவில் நிறுத்திக் கொண்டு உணவு உட்கொண்டு அறைக்குத் திரும்பலாம் என முடிவெடுத்தோம். இன்னும் பார்க்க மிருகக் காட்சி சாலை எல்லாம் இருக்கு ஆனால் போனால் இன்னும் நேரம் ஆகும். மறுநாள் காலை கோலாப்பூரில் இருந்து பண்டர்பூர் செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். ஆகவே இன்னும் சுற்ற முடியாது.\nஅவ்வளவில் வெளியே வந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டு உணவகத்துக்கு விடச் சொன்னோம். நல்லதொரு உணவகமாகப் பார்த்து உணவு உண்ணச் சொன்னார். உணவு என்னமோ நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அந்தக் காரம் தான் ஒத்துக்கலை. நான் ரொம்பச் சமர்த்தாகக் காரம் குறைவாகப் போடுனு சொல்லி இருந்தேன். அவங்க என்னடான்னா மிளகாய்ப் பொடியைக் குறைத்துவிட்டுப் பச்சை மிளகாயைத் தாளித்து விட்டார்கள். கோலாப்பூர் மசாலாவே காரத்துக்குப் பெயர் போனது ஒரு மாதிரி சமாளித்துச் சாப்பிட்டுவிட்டு லஸ்ஸி ஒன்றும் குடித்தோம். அந்தக் காரத்துக்கு அது தான் தேவை ஒரு மாதிரி சமாளித்துச் சாப்பிட்டுவிட்டு லஸ்ஸி ஒன்றும் குடித்தோம். அந்தக் காரத்துக்கு அது தான் தேவை பின்னர் அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ஆறு மணி போல் ஆட்டோ ஓட்டுநரை வரச் சொன்னோம்.\nமாலை ஐந்து மணி அளவில் ஓட்டலில் தேநீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டுத் தயாரானோம். சரியாக ஆறு மணிக்கு ஆட்டோ ஓட்டுநர் வந்தார். அவரிடம் பாரம்பரியக் கோலாப்பூர்ச் சேலைகள், கைத்தறி வேண்டும் எனச் சொல்லவே அவர் சுமார் நாலைந்து கிலோ மீட்டர் பயணத்தில் கடைத்தெருவில் ஓர் கடைக்கு எதிரே நிறுத்தினார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடைக்கு ஏறப் படிகள் அங்கே எல்லா இடங்களிலும் படிகள் ஏறித்தான் ஆக வேண்டும். நல்ல உடற்பயிற்சி. தினம் தினம் ஏறி இறங்கினால் கால் பிரச்னை வராது அங்கே எல்லா இடங்களிலும் படிகள் ஏறித்தான் ஆக வேண்டும். நல்ல உடற்பயிற்சி. தினம் தினம் ஏறி இறங்கினால் கால் பிரச்னை வராது ஆனால் நாம் என்னிக்கோ இல்லை ஏற வேண்டி இருக்கு ஆனால் நாம் என்னிக்கோ இல்லை ஏற வேண்டி இருக்கு எங்க பெண்ணின் மாமியார் 86/87 வயதில் மும்பையில் அவங்க குடியிருப்பில் நாலு மாடி ஏறி இறங்குகிறார். சுமார் 40/50 வருடம் முன்னர் கட்டிய அந்தக் குடியிருப்பு வளாகத்தில் லிஃப்ட் கிடையாது. நம்மாலோ என்னிக்கோ ஒரு தரம் அவங்களைப் போய்ப் பார்க்கையிலேயே நாக்குத்தள்ளும். :(\nஅது போகட்டும். படிகளில் ஏறிக் கடைக்குள் போய்க் கேட்டால் 2 ஆவது மாடி எனச் சொல்ல மயக்கமே வந்தது. திரும்பலாமானு யோசிக்கிறதுக்குள்ளாகக் கடைக்காரர் ஒருத்தரை அழைத்து இவங்களை உள்ளே உட்கார வைத்துக் கோலாப்பூர்ச் சேலைகளை மேலே இருந்து எடுத்து வந்து காட்டு எனச��� சொன்னார். உள்ளே போனால் தரையில் அமர்ந்து பார்க்கும்படியான பெரிய கூடம். விதம் விதமாய்ச் சேலைகள்,சேலைகள், சேலைகள். சில பெண்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.அவங்க முன்னால் சேலைக் குவியல் அம்பாரமாய் இத்தனை பார்த்தும் அவங்க முகத்தில் திருப்தி இல்லை.கட்டி இருந்த சேலையும் சுமார் ரகம் தான் இத்தனை பார்த்தும் அவங்க முகத்தில் திருப்தி இல்லை.கட்டி இருந்த சேலையும் சுமார் ரகம் தான் இதைவிடவா நல்லதாய்ப் பார்க்கப் போறாங்க என நினைத்துக் கொண்டேன். நல்லவேளையாக எங்கள் இருவருக்கும் உட்கார நாற்காலி கொடுத்தார்கள்.\nமுதலில் கோலாப்பூர்ப் பட்டு வந்தது. ஆஹா என்ன அழகு பட்டுன்னா இதான் பட்டு என நினைத்துக் கொண்டே ஒரு புடைவையைத் தேர்ந்தெடுத்தேன். மிக அழகான புடைவை ரங்க்ஸும் தலையை வேகமாக ஆட்ட அதைக்கொடுத்துப் பிரித்துக் காட்டச் சொல்லிட்டு என்ன விலைன்னு பார்த்தால் ரங்க்ஸும் தலையை வேகமாக ஆட்ட அதைக்கொடுத்துப் பிரித்துக் காட்டச் சொல்லிட்டு என்ன விலைன்னு பார்த்தால் மறுபடி மயக்கம் 9,500 ரூபாய்க்குள் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவ்வளவு கொடுத்தாப் புடைவை வாங்கறது அவ்வளவு கொடுத்தாப் புடைவை வாங்கறது பின்னர் நான் அந்த ஊழியரிடம் கைத்தறிப் பருத்திச் சேலைகளைக் காட்டச் சொன்னதும் என்னைக் கொஞ்சம் துச்சமாய்ப் பார்த்தாரோ பின்னர் நான் அந்த ஊழியரிடம் கைத்தறிப் பருத்திச் சேலைகளைக் காட்டச் சொன்னதும் என்னைக் கொஞ்சம் துச்சமாய்ப் பார்த்தாரோ நான் கண்டுக்கவே இல்லையே நான் என்ன கோலாப்பூர் மஹாராணியா ஒன்பதாயிரம் கொடுத்துப் புடைவை வாங்க பருத்திச் சேலைகள் வந்தன.முதலில் சாதாரண ரகம் காட்டினார்கள்.எல்லாம் கட்டம் போட்டவை. நிறமும், கட்டங்களும், விலையும் நன்றாக இருந்தாலும் நல்ல பருத்திச் சேலை இல்லை. கலப்பு ரகம் பருத்திச் சேலைகள் வந்தன.முதலில் சாதாரண ரகம் காட்டினார்கள்.எல்லாம் கட்டம் போட்டவை. நிறமும், கட்டங்களும், விலையும் நன்றாக இருந்தாலும் நல்ல பருத்திச் சேலை இல்லை. கலப்பு ரகம் புடைவையைப் பார்த்ததுமே தெரிந்தது. ஆனால் அறுநூறு ரூபாய்க்குள் தான். அதை ஒரு பக்கம் எதுக்கும் இருக்கட்டும்னு வைத்துவிட்டுப் பாரம்பரியச் சேலைகளைக் காட்டும்படி சொன்னேன்.\nஅவற்றையும் காட்டினார்கள். அவை சுமார் ஆயிரத��து ஐநூறில் இருந்து மூவாயிரம் வரை போகிறது. நான் ஆயிரத்து ஐநூறுக்குள்ளேயே இருக்கும்படியாகப் பார்த்து இரண்டு சேலைகள் எடுத்தேன். படம் முதலிலேயே போட்டு விட்டேன். இரண்டும் சேர்த்து மூவாயிரத்துக்கும் கீழே தான் வந்தது. இங்கேயும் படம் மறுபடி போடறேன்.\nபின்னர் பணம் கொடுத்துச் சேலைகளைப் பெற்றுக்கொண்டு மறுபடி ஆட்டோவுக்கு வந்தோம். அதற்குள்ளாக மணி ஏழரை ஆகிவிடவே இரவு உணவை முடித்துக் கொண்டு போகலாம் என ரங்க்ஸ் சொன்னார். அதென்னமோ தெரியலை. அவருக்கு மட்டும் வடமாநிலங்களுக்குப் போனால் தான் இட்லி, தோசை சாப்பிடும் ஆவல் அதிகமாகிறது. க்ர்ர்ர்ர்ர்ர் ஆகவே தோசை வேண்டும் என்று சொல்லவே மறுபடி சில கிமீ ஓடி ஒரு கடையில் நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். மொத்தக் கோலாப்பூரும் இன்னும் சிறிது நேரத்தில் இந்தக்கடையில் கூடி விடும் என்றும் அதற்குள்ளாகச் சாப்பிட்டு வரும்படியும் சொன்னார். தாவண்கெரே தோசா சென்டர் எனப் போட்டிருந்தது. அவங்க கொடுத்த மெனுவில் பட்டர் தோசை, மற்றும் செட்தோசை, பொடி தோசை, என இருந்ததில் நான் பட்டர் தோசை போதும் வயிற்றை ஒண்ணும் பண்ணாது எனச் சொல்லவே இருவருக்குமாக பட்டர் தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்.\nஉள்ளே அமர்ந்து சாப்பிட முடியாது. வெளியே பெஞ்சுகள் இருக்கின்றன. அதில் தான் உட்கார்ந்து சாப்பிடணும். ஏற்கெனவே நாலைந்து பேர் தோசைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் எங்களுக்குக் கொஞ்சம் நேரம் ஆகும் என்றார்.கன்னடக் காரர். பல வருடங்களாக இந்த தோசைக்கடையை நடத்தி வருகிறாராம். கையில் காமிராவோ, அலைபேசியோ கொண்டு போகாததின் நஷ்டம் அப்போத் தெரிந்தது. என்ன செய்ய முடியும் விரைவில் திரும்பப் போகிறோம் என நினைத்தோம். ஒவ்வொரு இடமும் தூரமாக அமைந்து விட்டது. சிறிது நேரத்தில் எங்களுக்கான தோசை வந்தது. 2,3 தோசைகளை ஒன்றாக்கியது போன்ற கனத்தில் ஒரு தோசை விரைவில் திரும்பப் போகிறோம் என நினைத்தோம். ஒவ்வொரு இடமும் தூரமாக அமைந்து விட்டது. சிறிது நேரத்தில் எங்களுக்கான தோசை வந்தது. 2,3 தோசைகளை ஒன்றாக்கியது போன்ற கனத்தில் ஒரு தோசைதொட்டுக்கச் சட்னி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா. சாம்பாரெல்லாம் கிடையாதுதொட்டுக்கச் சட்னி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா. சாம்பாரெல்லாம் கிடையாது தோசையை வெண்ணெயிலேயே குளிப்பாட்டி இருந்தார். நல்ல சூட���கக் கடைசி வரை இருந்தது. ஒரு தோசையே வயிறு நிரம்பியும் விட்டது. பின்னர் அருகிலிருந்த ஒரு ஜூஸ் கடையில் நான் மட்டும் ஃபலூடா சாப்பிட்டேன். அதன் பிறகு அங்கிருந்து தங்குமிடம் சென்று காலை எத்தனை மணிக்குக் கோயில் திறக்கும் எனக் கேட்டுக் கொண்டோம்.\nபகல் பதினோரு மணிக்குத் தான் பண்டர்பூர் ரயில் அதுக்குள்ளே இன்னொரு முறை மஹாலக்ஷ்மியை தரிசனம் செய்யலாமே என்னும் எண்ணம்.காலை நாலரைக்கே திறக்கும் எனவும் ஏழரை வரை கூட்டம் இருக்காது எனவும் சொன்னார்கள். ஆட்டோக்காரருக்குப் பணம் அன்றைய தினத்துக்குக் கொடுத்து அனுப்பினோம். மொத்தம் 750 ரூபாய் வாங்கிக்கொண்டார். மறுநாள் ரயில் நிலையத்தில் கொண்டு விட வருவதாகச் சொன்னார். கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் நாங்களே போய்க் கொள்கிறோம் எனவும் சொல்லி விட்டோம்.\nஇன்று தமிழ்த்தாத்தாவுக்கு நினைவு நாள். தாத்தாவின் என் சரித்திரத்திலிருந்து ஒரு பகுதி இங்கே பகிர்ந்திருக்கிறேன். இது மரபு விக்கியில் நான் வேலை செய்கையில் சேர்க்கப்பட்டது.\nஎன் சரித்திரம் உ.வே.சா. 3\n‘பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராஜா உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போஜனம் செய்வித்து மிகுதியான தக்ஷிணையும் கொடுத்து அனுப்பினார். அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விஷயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம் பேருக்கு அன்னம் இடுவதாக ராஜாவை ஏமாற்றி விசேஷமான பொருளை வாங்கி வந்தீரே; இரண்டு பேருக்குத்தானே சாப்பாடு போட்டீர்” என்று கேட்ட போது அவர், “நான் பதினாயிரத்துக்கு மேல் ஆயிரம் சேர்த்துப் பதினோராயிரம் பேர்களுக்குப் போஜனம் செய்வித்தேனே” என்று கேட்ட போது அவர், “நான் பதினாயிரத்துக்கு மேல் ஆயிரம் சேர்த்துப் பதினோராயிரம் பேர்களுக்குப் போஜனம் செய்வித்தேனே” என்றார். கேள்வி கேட்டவர், “இது பெரும் புரட்டாக அல்லவோ இருக்கிறது” என்றார். கேள்வி கேட்டவர், “இது பெரும் புரட்டாக அல்லவோ இருக்கிறது இரண்டு பேருக்குப் போட்டு விட்டுப் பதினோராயிரம் பேருக்குப் போட்டதாகவும் சொல்லுகிறீரே இரண்டு பேருக்குப் போட்டு விட்டுப் பதினோராயிரம் பேருக்குப் போட்டதாகவும் சொல்லுகிறீரே” என்று மீண்டும் கேட்டார். அந்தச் சாமர்த்தியசாலி, “நான் போஜனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார்; மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர் ஆகவில்லையா” என்று மீண்டும் கேட்டார். அந்தச் சாமர்த்தியசாலி, “நான் போஜனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார்; மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர் ஆகவில்லையா” என்று சமத்காரமாகப் பதிலளித்தார். குறை கூறியவருக்கு விஷயம் விளங்கியது.\nஅஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்\nதோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.\nஇந்த வகுப்பிலும் மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப் பிரிவுகள் வழங்கப்பெறும். நந்திவாடி யென்பது இன்னவூரென்று இப்போது தெரியவில்லை. அவ்வூரிலிருந்த பிரிவினர் இக்காலத்தில் தேப்பெருமாள் நல்லூர், திருவையாறு முதலிய இடங்களில் இருக்கி���்றார். அருவாட்பாடி என்பது மாயூரத்திற்கு வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை யென்னும் ஸ்தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூரென்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது; அருவாப்பாடி என்று இப்போது வழங்கி வருகிறது. அருவாளர் என்ற ஒரு கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுகின்றது. அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று எண்ணுகிறேன். அங்கிருந்த அஷ்ட ஸகஸ்ரத்தினர் கிடைத்த தொழில்களைப் பெற்று ஜீவித்து வந்தார்கள். அத்தியூரென்பது தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அதில் உள்ளவர்கள் சாஸ்திர ஞானமும் வைதிக ஒழுக்கமும் தெய்வபக்தியும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வூரில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரைப்பற்றி எங்கள் பிரிவினருக்குள் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது. அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, “நீ எந்த ஊர்” என்று கேட்டான். அவர், “இந்த ஊர்தான்” என்று கூறினார். காவற்காரன் அதை நம்பவில்லை; “நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்” என்றான்.\nஅந்தப் பிராமணர், “நான் என்ன காரியம் செய்துவிட்டேன்” என்றார். “இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே” என்றார். “இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே” என்றான் அவன். இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான் இந்த வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிறதல்லவா” என்றான் அவன். இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான் இந்த வரலாறு அவ்வூராரினது ஆச���ர சீலத்தை விளக்குகிறதல்லவா அத்தியூர்ப் பிரிவினராகிய அஷ்ட ஸகஸ்ரத்தார் தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறித் தங்களுக்கு ஏற்ற தொழில்களைப் பெற்று வாழ்ந்து வரலாயினர். இவர்களில் ஒருவர் உத்தமதானபுரமென்று பின்பு வழங்கிய பழையகரத்தில் வந்து குடியேறினர். அவர் திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உடையவர்; அப்பெருமாளையே குலதெய்வமாகக் கொண்டவர் அப்பெருமாளைப் பிரார்த்தித்து, தமக்குப் பிறந்த பிள்ளைக்கு வடமலையப்பன் என்னும் பெயரை வைத்தார்; வடமலை யென்பது திருவேங்கடம்; அப்பனென்பது வேங்கடாசலபதியின் திருநாமம். அந்தத்தமிழ்ப் பெயரே வடமலை யாஞ்ஞானென்றும் வழங்கும். ஆஞ்ஞானென்பதும் அப்பனென்பதும் ஒரே பொருளுடையன. வடமலையப்பருக்கும் திருப்பதி வேங்கடாஜலபதியினிடம் அளவற்ற பக்தியிருந்தது.\nஅவர் காலந் தொடங்கி இந்த வமிசத்திற் பிறக்கும் பிள்ளைகளுக்கு வீட்டில் அழைக்கும் பெயர் வேறாக இருந்தாலும், உபநயனம் ஆகும் பொழுது வைக்கப்படும் சர்ம நாமம் வேங்கடாசலம், வேங்கடநாராயணன், வேங்கடராமன், வேங்கட சுப்பிரமணியன், ஸ்ரீநிவாஸன் முதலாகத் திருப்பதிப் பெருமாளின் பெயர்களுள் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். பிராமணர்களை இருபிறப்பாள ரென்று வழங்குவர்; உபநயன காலத்துக்கு முன் ஒரு பிறப்பென்றும் அதற்குப் பின் ஒரு பிறப்பென்றும் சொல்லுவர். வடமலை யாஞ்ஞானது பரம்பரையினரோ, இரு பிறப்பாளராக இருந்ததோடு பெரும்பாலும் இரு பெயராளராகவும் இருந்து வருகின்றனர். இந்தக் குடும்பத்திலுள்ள ஆண் பெண் அனைவரும் புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகளில் காலையில் ஸ்நானம் செய்து ஈரவஸ்திரத்துடன் சில வீடுகளுக்குச் சென்று அரிசிப் பிக்ஷை எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த அரிசியை வீட்டிற்குக், கொணர்ந்து ஆராதன மூர்த்தியின் முன்னே வைத்து நமஸ்காரஞ் செய்து அதையே சமைத்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு உண்பதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம். இந்த வழக்கத்தை நாளடைவில் இவ்வூரில் மற்றக் குடும்பத்தினரும் பின்பற்றத் தொடங்கினர். இன்னும் உத்தமதானபுரத்தில் இது நடைபெற்று வருகின்றது. வடமலையப்பருடைய குடும்பம் நல்ல பூஸ்திதியுடையதாக இருந்தது.\nஅவருக்குப் பின் வந்தவர்களுள் ஸ்ரீநிவாஸையரென்பவர் ஒருவர். அவருக்கு வேங்கட சுப்பையரென்றும் வேங்கட நாராயணையரென்றும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் இவ்விருவருள் வேங்கட சுப்பையரென்பவர் தம்முடைய மாமனார் ஊராகிய சுரைக்காவூருக்குச் சென்று தம் மனைவிக்கு ஸ்திரீதனமாகக் கிடைத்த நிலங்களை வைத்துக் கொண்டு அவ்விடத்திலே நிலையாக வாழ்ந்து வரலாயினர். வேங்கட நாராயணையரென்பவர் உத்தமதானபுரத்திலேயே தம்முடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு சௌக்கியமாக வசித்து வந்தார். இவ்வூரிலிருந்த எல்லோரும் தேகபலம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உடலுழைப்பும் சுத்தமான வாழ்க்கையும் அவர்களுக்குப் பின்னும் பலத்தைத் தந்தன. மேற்கூறிய வேங்கட நாராயணையர் மாத்திரம் மெலிந்தவராக இருந்தமையின் அவரது மெலிவு விளக்கமாகத் தெரிந்தது. அவரது மெலிவான தேகமே அவருக்குச் சிறந்த அடையாளமாயிற்று. அதனால் “சோனன்” என்று அவருக்கு ஒரு பட்டம் கிடைத்தது. சோனி யென்றும் சோனனென்றும் மெலிந்தவனை அழைப்பது இந்நாட்டுப்பக்கம் வழக்கமென்பது பலருக்கும் தெரிந்த செய்திதானே அவர் இருந்த வீட்டைச் ‘சோனன் ஆம்’ (சோனன் அகம்) என்று பிற்காலத்தாரும் வழங்கி வருவதுண்டு. அந்த வீடுதான் எங்கள் வீடு. அவரே என்னுடைய கொள்பாட்டனார்; என்னுடைய பாட்டனாருக்குத் தந்தையார். வீரர்கள் இறந்தால் கல் நாட்டி வழிபடுவது பழைய வழக்கம். அந்தக்கல்லை வீரக்கல் என்று சொல்வார்கள். இப்படியே பதிவிரதைகள் இறந்த இடத்தையோ அவர்கள் ஞாபகத்தையோ குறிக்கும் கல்லை மாஸதிக்கல் என்று கூறுவர். இறந்த பிறகு அவர்களை இந்தக் கல்லெல்லாம் ஞாபகப்படுத்துகின்றன. எங்கள் கொள் பாட்டனார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவருடைய ஞாபகத்திற்கு அடையாளமாக ஒரு கல் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கல் இன்றும் உள்ளது. அது மற்ற அடையாளக் கற்களைப்போல உபயோகப்படாமல் இல்லை. எல்லோருக்கும் உபயோகப்பட்டு வருகிறது.\nஎங்கள் ஊர் குளத்துப் படித் துறையில் “சோனப் பாட்டா கல்” என்ற ஒரு கல் இருக்கிறது. குளத்தில் நீராடிவிட்டு வழு வழுப்பாயிருந்த அந்தக் கல்லிலேயே வேங்கடநாராயணஐயர் வேஷ்டி துவைப்பாராம். அதனால் அந்தக் கல்லுக்கு அப்பெயர் நிலைத்து விட்டது. எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ கற்களில் துவைத்திருப்பார்கள். ஆனால் எல்லாக் கல்லுக்கும் பெருமை உண்டாகிறதா இன்றும் அந்தக் குள��்தங்கரைக் கல்லைக் காணும்பொழுது, ‘சாஸன மில்லாத இந்த வெறும் கல் நம் கொள் பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கை பட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.\nபவானியின் குடியிருப்பும் பஞ்ச கங்கை நதிக்கரை தரிசனமும்\nசளுக்கிய மன்னர்களால் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் நான்கு வாசல்களும் கோட்டை வாசலைப் போலவே காணப்படுகின்றன. அம்பிகை மேற்கு நோக்கிக் காட்சி கொடுப்பதால் மேற்கு வாசல் மஹாத்வாரம் என அழைக்கப்படுகிறது. இந்த மேற்கு வாசலில் தான் நாம் முன்னர் பார்த்த தீபஸ்தம்பங்கள் காணப்படுகின்றன. அம்பிகையின் பிரகாரத்தைச் சுற்றிலும் பரிவார தேவதைகள் உள்ளனர். அம்பிகையின் இருபக்கங்களிலும் மஹாகாளியும், சரஸ்வதியும் கோயில் கொண்டுள்ளனர்.\nகருந்தூண்களால் ஆன கருடமண்டபத்தில் குடி கொண்டிருக்கும் கருடரைத் தாண்டினால் மஹாகணபதி அன்னையை நோக்கிய வண்ணம் காட்சி அளிக்கிறார். அவருக்கு நேர் எதிரே யுகம் யுகமாய் அனைவரையும் ரட்சிக்கும் அன்னையின் திருத்தோற்றம் நம் மனதையும் கண்களையும் நிறைக்கிறது.\nஅம்பிகை ஓர் சதுரமான பீடத்தின் மேலே நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறாள். காலம் காலமாய் நின்று கொண்டே இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அன்னையின்கால்கள் தான் வலிக்காதோ அன்னையின் வடிவம் வடிக்கப்பட்டிருப்பது கிடைப்பதற்கரிய ரத்தினக்கல் என்கின்றனர். அதிசயத்திலும் அதிசயமாக ஆதிசேஷன் இங்கே அன்னைக்குக் குடை பிடிக்கிறான். நான்கு கரங்களுடன் காட்சி கொடுக்கும் அன்னை ஒன்றில் கதை தாங்கி அதை பூமியில் ஊன்றி இருக்கிறாள். இன்னொரு கரத்தில் மாதுளங்கனி. இன்னொரு கரத்தில் அமுதசுரபியுடனும் நான்காவது கரத்தில் கேடயமும் வைத்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. கோபுரம் மஹாராஷ்ட்ர சிற்பக்கலை என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அம்பிகை உற்சவ மூர்த்தியாகக் கோயிலின் உள் பிரகாரங்களில் வலம் வருகிறாள். நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடை பெறும்.\nமார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் சூரியன் தன் திசையைத் திருப்பும் முன்னர் அம்பிகையின் பாதங்களில் தன் கதிர்களால் நமஸ்கரிக்கிறான். அன்னைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள ஓர் பலகணி வழியாக சூரியக் க��ிர்கள் அன்னையின் பாதங்களில் விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அன்னை சிறப்பு அலங்காரங்கள் இன்றி சூரியக்கதிர்களின் ஒளியைத் தன்னுள் தாங்கிக் காட்சி கொடுப்பாள். கூட்டம்கூட்டமாக மக்கள் அந்த சூரியக் கதிர்விழுவதையும் அன்னை பிரகாசிப்பதையும் பார்த்துச் செல்வார்களாம்.\nமஹாலக்ஷ்மி கோயிலின் மேற்குப் பக்கம் சத்ரபதி மஹாராஜாக்கள் தர்பார் இருந்த மண்டபம் ஒன்றுக் கோட்டை போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இங்கே சத்ரபதி ராஜாக்கள் தங்கள் தர்பார்களை நடத்தி வந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இங்கே உள்ளே ஒரு பவானி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். அந்த அம்மனின் சந்நிதியில் அனைவரும் சந்தித்து ஆலோசனைகள் நடத்தி முடிவெடுப்பது அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது. பற்பல கொண்டாட்டங்களையும் பற்பல அரசர்களின் மந்திராலோசனைகளையும் கண்ட அந்த நடு முற்றம் ஓர் கொலையையும் சந்தித்திருப்பதாகச் சொல்கின்றனர். தற்போதைய அலங்காரங்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ஒரு மஹாராஜாவின் சபாமண்டபத்தைப் போலவே காட்சி அளிக்கிறது. சத்ரபதிகளின் தொன்மை இப்போது காணப்படவில்லை. இந்தப் படங்களை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.இங்கு கோயில் கொண்டிருக்கும் பவானியைப் படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இந்த பவானி மண்டபத்திலிருந்து சுரங்கப்பாதை சஹ்யாத்ரி மலையில் உள்ள கோட்டைக்குச் செல்லுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சுரங்கப்பாதையைக் கண்டு பிடித்ததாக யாரும் சொல்லவில்லை.\n1950 களில் இங்கே ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்பட்ட ஷாஹூமஹராஜின் உருவச் சிலை இங்கே காணப்படுகிறது.\nநேர் எதிரே மக்கள் கூட்டம் நிறைந்து இருந்ததால் அந்தப்பக்கம் போய்ப் படம் எடுக்க முடியவில்லை இரு மிருகங்களின் நடுவே ஷாஹூமஹராஜ். இப்போது கோலாப்பூர் ரயில் நிலையத்தின் பெயர் இவர் பெயரில் தான் மாற்றப்பட்டுள்ளது. இந்த பவானி கோயிலைப் பார்த்துவிட்டுப் பின்னர் மறுபடி வண்டியில் ஏரி அடுத்து எங்கே எனக் கேட்டதற்கு ஓட்டுநர் ஓர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றார். முக்கியமாய்க் கவனித்தது ஊரின் சுத்தம். எங்கும் சுத்தம், எதிலும் சுத்தம். தானாகவே பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கூட்டம் கூடினாலும் மக்கள் எங்குமே குப்பை போடவில்லை. ஊரெல்லாம��� அமைதியாகவும் தெருக்களெல்லாம் சுத்தமாகவும் வாகனப் போக்குவரத்தும் நேராகவும் நடக்கிறது. தெருக்கள் மேடு, பள்ளங்கள் இல்லாமல் காட்சி அளித்தது.\nஇது கோலாப்பூரின் பிரபலமான ஏரி நாங்கள் கீழே இறங்காமல் வண்டியில் இருந்தே படம் மட்டும் எடுத்துக் கொண்டோம். ஏரிக்கரையில் இருந்து ஓர் கோயிலுக்குச் செல்லுவதாகக் கூறிய ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றது ஓர் சிவன் கோயில்.\nஅது ஓர் அதிசயமான விசித்திரமான சிவன் கோயில். பொதுவாக சிவனுக்கு முன்னாலோ அல்லது லிங்கத்துக்கு முன்னாலோ காணப்படும் நந்தி இந்தக் கோயிலில் சிவனுக்குப் பின்னால் காட்சி கொடுக்கிறது.\nஇந்தக் கோயிலைப் பார்த்த பின்னரே நாங்கள் பஞ்சகங்கை நதிக்கரைக்குச் சென்றோம்.படங்கள் முன்னரே பகிர்ந்தாச்சு. இந்தப் பஞ்ச கங்கை நதிகள் எனப்படுவது கேசரி நதி, தும்பி நதி, துளசி நதி, போகவதி நதி, மற்ற ஆறுகளின் துணை நதிகள் என அனைத்தும் சேர்ந்தது ஆகும்.\nநதிக்கரையில் காசியைப் போலவே பல சிறிய, பெரிய கோயில்கள் இருக்கின்றன. நாங்கள் சென்றபோது இந்தச் சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்திக் கொண்டிருந்தனர். மஹாலக்ஷ்மி எங்கெல்லாம் தனிக்கோயில்களில் குடி இருக்கிறாளோ அந்த இடங்கள் எல்லாம் காசிக்கு நிகரானவை எனச் சொல்லப்படுகிறது. நிர்ப்பந்தம் காரணமாகக் காசியை விட்டுப் பிரிந்த அகத்தியர் மீண்டும் காசிக்குச் செல்ல முடியாமல் தவிக்கையில் அம்பிகையால் பிரளய காலத்தில் காப்பாற்றப்பட்டுக் கோலாசுரனையும் அழித்த தலமான கரவீரபுரம் என்னும் கோல்ஹாப்பூரைக் காட்டி அங்கே போய் இருக்கச் சொன்னாராம் ஈசன். பல்வேறு கல்வெட்டுச் செய்திகளும் மிகவும் தொன்மையானதாகவும் கோல்ஹாப்பூரின் தொன்மையையும் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள சுட்டியில் நாம் கடைசியாகப் பார்த்தது காலை உணவு பற்றி. காலை உணவு எடுத்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநரை அழைத்தபோது அவர் தான் வீட்டிலேயே சாப்பிட்டு வந்துவிட்டதாகச் சொல்லி மறுத்துவிட்டார். பொதுவாகவே வடமாநிலங்களின் ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் நாம் சாப்பிட அழைத்தால் உடனே வர மாட்டார்கள். ரொம்பத் தயங்குவார்கள். ஆகவே நாங்களும் வற்புறுத்தவில்லை. நாங்கள் ஆகாரம் எடுத்துக் கொண்டு வந்ததும் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலுக்கு அருகே வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினார் ஓ���்டுநர். அங்கிருந்து கோயிலுக்கு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். கோபுர வாயிலுக்கு அருகே சென்றிருந்தோம். விதவிதமான பூக்கள், பழங்கள், தேங்காய்கள் எனத் தட்டுக்களில் வைத்துக் கூடவே புடைவை (அநேகமாகப் பச்சை நிறம்)ரவிக்கைத்துணி, கண்ணாடி வளையல்கள் ஆகியவை வைத்து அம்பிகைக்கு எடுத்துப் போகச் சொன்னார்கள்.பலரும் இப்படிப் பிரார்த்தனை செய்து கொள்ளுவது உண்டாம். அதைத் தவிர்த்தும் பூக்கள், பழங்கள் தனியாகவும் கொண்டு சென்றனர். அங்கே அநேகமாக அல்லிப்பூக்களும், குமுதமுமே கிடைத்தன. மல்லிகைப்பூக்கள் நூலில் கட்டி (தள்ளித்தள்ளி) விற்றனர். சுமார் ஒரு முழம் பூ 20 ரூபாய் என்றனர். யார் கட்டினார்கள் எனக் கேட்டால் மதராசி என்றனர். அங்கெல்லாம் நாம் வாழை நாரில் நூலில் பூக்கட்டுவதைப் போல் கட்டத்தெரியாது. ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஊசி நூல் வைத்துக் கொண்டு கூட வரிசையாகக் கோர்க்கத் தெரியாது.பூக்கட்டுவது ஓர் அரிய கலை அவர்களுக்கு. ஆனால் நாங்க ஶ்ரீரங்கத்தில் இருந்தே தாமரைப் பூக்கள் வாங்கிச் சென்றிருந்தோம். ஆகாய விமானத்திலும் ஏசி, இரவு ரயிலும் ஏசி என்பதால் பூக்கள் வாடவில்லை. அவற்றின் இதழ்களைப் பிரித்து வைத்திருந்தேன். அவற்றை எடுத்துக் கொண்டோம். செருப்புக்களை வண்டியிலேயே விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் சொன்ன வழியில் கோயிலை நோக்கிச் சென்றோம்.\nஇது தெற்கு வாசல் கிட்டத்தட்டக் கோட்டை போன்ற அமைப்பு கோயிலும்\nஉள்ளே பிரகாரம், எதிரே வரிசையில் நிற்பதற்காகப் போடப்பட்டுள்ள கம்பித்தடுப்புகள்\nஇவற்றிலும் ஏறி மேலே செல்லலாம். இது தரிசனம் செய்துவிட்டு வந்த பின்னர் எடுத்த படங்கள். அதோடு முதல் நாள் தான் ஹோலி நடந்து முடிந்திருந்ததால் தரையெங்கும் வண்ணமயம்\nமுக்கியக் கோபுரம் இதன் கீழே தான் அம்பிகை வாசம் செய்கிறாள்.\nகோயிலுக்குச் செல்லும்போதே கூட்டம் எப்படி என விசாரித்த வண்ணம் சென்றோம். அரை மணி நேரம் நிற்கும்படி இருக்கும் என்றனர். நாங்கள் சென்றபோது வரிசை நிறைந்து சுமார் நூறுபேர்களுக்கும் மேல் நின்று கொண்டிருந்தனர். அதற்குள்ளாக ஆட்டோ ஓட்டுநர் அங்கே வந்து எங்களை அழைத்துக் கொண்டு வேறொரு வழியில் சென்றார். அங்கே கூட்டம் இல்லை. அங்கே மேலே போகச் சொல்லிவிட்டு அங்கே இருக்கும் நபரிடம் ஆட்டோ ஓட்டுநர் அனுப்பியதாகச் சொல்லச் சொ��்னார். அதே போல் மேலே சென்றோம். உள்ளே மஹாமண்டபம் வந்தது. அங்கே சரஸ்வதி குடி இருந்தாள். ஒரு நிமிஷம் அவள் தான் மஹாலக்ஷ்மியோ எனத் திகைத்து நிற்கையில் ஆட்டோ ஓட்டுநர் சொன்ன கோயில் ஊழியர் எங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள் என அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். உள்ளே பலரையும் தாண்டிக் கொண்டு அம்மன் சந்நிதிக்கு அருகே கொண்டு நிறுத்திவிட்டார். அம்மனைப் பார்த்து மெய்ம்மறந்தோம்.நினைவாகக் கையில் கொண்டு போயிருந்த தாமரை மலர்களைக் கொடுத்தோம்.\nஅம்பிகை பிரசாதமாகக் கிடைத்த கல்கண்டு, திராக்ஷைப் பழங்கள் அடங்கிய பாக்கெட்டை வாங்கிக் கொண்டு மனசே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். இதுக்கே சுமார் ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. அங்கே இருந்த காமதேனுவைப் படம் எடுக்க முயன்ற போது காமிரா திறந்து மூட முடியாமல் தொந்திரவு செய்தது. எவ்வளவோ முயன்றும் காமிரா மூட முடியவே இல்லை. ஓட்டுநரும் முயன்று பார்த்துவிட்டு வரவில்லை. பின்னர் அதைக் கைப்பையில் வைத்துவிட்டு அலைபேசி மூலம் படங்கள் எடுத்தேன். அந்தப் படங்கள் தான் மேலே உள்ளவை.\nகோயில் சுற்றுச் சுவரில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள்\nஎல்லாக்கோபுரங்களும் சேர்ந்த வண்ணம் அளிக்கும் காட்சி\nஇந்தக் கோயில் ஜைனர்களுக்கும் முக்கியமானது என்கின்றனர். ஜைனர்கள் பலர் இந்த இடத்துக்கு வந்து குங்குமம், மஞ்சள் சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர்.\nகோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோயிலின் அதிகாரபூர்வ தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். நன்றி.\nகோலாப்பூரின் கதையும், மஹாலக்ஷ்மி குடி கொண்ட விதமும்\nபதினெட்டு முக்கிய சக்தி பீடங்களில் கோலாப்பூரும் ஒன்று. அம்பிகை இங்கே மஹாஸ்தானத்தில் இருப்பதாகச் சொல்லுவார்கள். இந்தப் பதினெட்டும் மஹா சக்தி பீடங்கள் என அழைக்கப்படும். அதிலும் கோலாப்பூரில் தேவியின் முக்கண்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் முழு ஆகர்ஷண சக்தியோடு தேவி இங்கே விளங்குவதாய்ச் சொல்லப்படுகிறது. பக்தர்கள் அம்பிகையை அம்பா பாய் எனப் பிரியமுடன் அழைத்து வணங்குகின்றனர். வரலாற்று ரீதியாகப் பார்த்தால் சாளுக்கிய மன்னன் கரண்தேவால் ஏழாம் நூற்றாண்டிலேயே இது கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர்களைப் பார்த்தால் மிகப் பழமை வாய்ந்ததாகவே தெரிய வருகிறது. இந்தக் கோயிலின் கட்டிடக் கலை பிரபலமான ஹேமந்த்பதி சிற்பகலையை ஒட்டி அமைக்கப்பட்டுப் பின்னர் வந்த யாதவ வம்சத்து அரசர்களால் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சூரியக் கதிரிகள் மூலஸ்தானத்திலுள்ள அம்பிகையின் மேல் பட்டுத் தங்கம் போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைக் கரவீரபுரம் எனவும் அழைக்கின்றனர். பிரளய காலத்தில் மஹாலக்ஷ்மி தன் கரத்தை உயர்த்தி இந்தக் கோயிலைக் காத்ததால் அவ்வாறு அழைப்பதாகச் சொல்கின்றனர்.\nஇந்தக் கரவீரபுரத்தில் தான் கிருஷ்ணாவதாரத்தில் ஜராசந்தனிடமிருந்து தப்பி ஓடிய கிருஷ்ணனும் பலராமனும் ஒளிந்து கொண்டது. சஹ்யாத்ரி மலைத்தொடருக்குப் பின்னே இருக்கும் இந்த ஊரில் லக்ஷ்மி மஹாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு தனியே வந்தமர்ந்ததாகவும் ஓர் புராணக் கதை உண்டு. பிருகு முனிவரால் மார்பில் உதைக்கப்பட்ட மஹாவிஷ்ணு அதைக் கண்டு கோபம் கொள்ளாமல் பிருகு முனிவரின் காலைப் பிடித்துவிட மஹாலக்ஷ்மிக்குக் கோபம் வருகிறது. தான்குடி கொண்டிருக்கும் மார்பை ஓர் மனிதன் உதைத்து விட்டதால் தன்னுடைய செல்வாக்குப் போய்விட்டதாகவும் அஷ்ட ஐஸ்வரியங்களும் நிறைந்த தான் ஓர் மனிதனால் அவமானப்படுத்தப்பட்டதாகவும் நினைத்தாள். ஆனால் மஹாவிஷ்ணு அவளைச் சமாதானம் செய்து பார்த்தார். மஹாலக்ஷ்மி சமாதானமே ஆகவில்லை. மஹாவிஷ்ணுவையே சபித்தாள். தன்னைப் பிரிந்து அவர் வாழும்படியும் தன்னைத் தேடி அலைய வேண்டும் எனவும் கூறினாள். பின்னர் கோபத்துடன் கரவீரபுரத்தை அடைந்து அங்கே சுவர்ணமுகி ஆற்றங்கரையில் தனித்து வாழலானாள்.\nலக்ஷ்மி தன்னை விட்டுப் பிரிந்ததும் பூலோகம் வந்த மஹாவிஷ்ணு அவள் கரவீரபுரத்தில் இருப்பதை அறிந்தார். ஆனாலும் அவளைத் தேடிச் செல்லாமல் ஶ்ரீநிவாசன் என்னும் பெயருடன் வேங்கட மலைக்கு வந்து புற்றில் வாசம் செய்தார். அங்கே வந்த பிரம்மாவும், சிவனும் மஹாலக்ஷ்மியிடம் போய் ஶ்ரீமந்நாராயணனை வைகுண்டம் திரும்ப உதவும்படி கேட்க லக்ஷ்மி மறுத்தாள். அப்போது லக்ஷ்மியிடம் ஹரிக்கு ஆகாரம் அளிக்க வேண்டித் தாங்கள் இருவரும் பசுவும், கன்றாகவும் ஆகப் போவதாகவும் அந்தப் பசுவையும், கன்றையும் வேங்கடமலைக்கு அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த சோழனுக்கு விற்றுவிடும்படியும் கூறவே லக்ஷ்மியும் அவ��வாறே செய்து விட்டு விஷ்ணுவைப் பற்றி நினைக்காமல் மீண்டும் கரவீரபுரம் வந்து விட்டாள். இதைக் கண்ட ஶ்ரீநிவாசன் அங்கே தனக்காகக் காத்திருந்த பத்மாவதியை மணம் முடிக்கிறார். லக்ஷ்மியை மறந்து விட, அவளுக்குக் கோபம் வந்து பத்மாவதியை மணந்ததாலும் தன்னை மறந்ததாலும் பாதாளத்தில் உள்ள கபிலரின் ஆசிரமத்தில் போய்த் தங்கிவிட்டாள்.\nபத்மாவதி ஶ்ரீநிவாசனிடம் லக்ஷ்மியைத் தேடும்படி சொல்ல அவரும் லக்ஷ்மியைத் தேடுகிறார். ஆனால் லக்ஷ்மியின் சாபத்தால் அவரால் அவளை உடனே கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கும் இங்கும் அலைந்து திரிந்த மஹாவிஷ்ணு சுவர்ணமுகி ஆற்றின் கரைக்கு அருகே இருந்த குளத்தில் பூத்திருந்த பெரிய தாமரை மலரைப் பார்த்த வண்ணம் அங்கேயே அமர்ந்து விட்டார். கபில முனிவர் லக்ஷ்மியின் மனதை மாற்றுகிறார். பிருகு ஒரு மானிடன் எனவும் அவன் பாதம் பட்டதால் தன் பதிவிரதா தர்மத்துக்குப் பங்கம் ஏற்பட்டதாகவும் லக்ஷ்மி கூற மானிடர்கள் அனைவரும் உங்கள் குழந்தைகள். குழந்தை உதைத்தால் தாய் கோவிப்பாளா அதனால் விஷ்ணு பிருகு முனிவர் பாதத்தைப் பிடித்து விட்டார். இது உனக்குத் தெரியாதா அதனால் விஷ்ணு பிருகு முனிவர் பாதத்தைப் பிடித்து விட்டார். இது உனக்குத் தெரியாதா நீ ஏதும் அறியாதவளா என்றெல்லாம் சொல்லத் தான் இப்போது எப்படி அவர் மார்பை அடைவது எனத் திகைப்பதாக லக்ஷ்மி கூறினாள். இப்போது புதுக் கல்யாணம் செய்து கொண்டு பத்மாவதியை அடைந்திருக்கும் ஶ்ரீநிவாசனின் மார்பில் தான் அடைக்கலம் தேடுவது முறையா எனவும் கேட்டாள்.\nகபில முனிவர் அம்மா, இதுவும் உன் விளையாட்டன்றோ பத்மாவதியாய் வந்திருப்பவளும் நீயே இங்கே மஹாலக்ஷ்மியாய் வீற்றிருப்பவளும் நீயே கிருஷ்ணாவதாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோபிகையருடன் கண்ணன் இருக்கையிலும் நீ அவன் மார்பில் தான் இருந்தாய் கிருஷ்ணாவதாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோபிகையருடன் கண்ணன் இருக்கையிலும் நீ அவன் மார்பில் தான் இருந்தாய் இப்போது இது என்ன விளையாட்டு இப்போது இது என்ன விளையாட்டு என வினவினார். அதன் பேரில் மஹாலக்ஷ்மி தான் கரவீரபுரத்துக்கு வந்து கோயில் கொள்ள வேண்டும் என்று இருந்த வேலை முடிந்து விட்டதால் தான் இனி வைகுண்டம் போய்ச் சேரலாம் என்னும் எண்ணத்துடன் ஶ்ரீநிவாசன் மார்பில் அடைக்கலம் பு��ுந்தாள். தாமரையில் தான் பத்மாவதியாய் எழுந்தருளியதை நினைத்து அலர்மேல் மங்கை என்னும் நாமத்துடன் அங்கேயும் கோயில் கொண்டாள்.\nஇவ்வாறு தன் சக்திகள் அனைத்தையும் இங்கே கொண்டு வந்து அம்பிகை கோயில் கொண்டதால் கோலாப்பூர் எப்போவும் சுபிக்ஷமாகவே இருந்து வருகிறது. இந்தக் கோயில் ஜைனர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச கங்கா என அழைக்கப்படும் ஐந்து நதிகளின் சங்கமக்கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்தப் பஞ்சநதிகளும் இங்கே உள்ள ப்ரயாக் சங்கமத்தில் இருந்து ஆரம்பிப்பதாகவும் கூறுகின்றனர். கசாரி நதி, கும்பி நதி, துள்சி நதி, போகாவதி நதி மற்றும் மறைமுகமாகக் கூடும் அந்தர்வாகினியான சரஸ்வதி நதி ஆகியன. இதைக் கிருஷ்ணா நதியின் துணை நதி எனச் சொல்லுவாரும் உண்டு.\nகோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோயிலுக்கு கொங்கண அரசன்காமதேவன் என்பவன், ஷிலாஹரா, தேவகிரி யாதவர்கள் ஆகியோர் திருப்பணி செய்திருப்பதாக அறிகிறோம். சளுக்கியக் கலையைச் சார்ந்து கட்டப்பட்ட இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னாலிருந்து உள்ளது என்பதோடு பற்பல புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கராசாரியாரும் இந்தக் கோயிலுக்கு வந்து சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. சத்ரபதி ஷிவாஜி, சம்பாஜி ஆகியோரின் இஷ்ட தெய்வமாகவும் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி இருந்து வந்திருக்கிறாள்.\nநதிக்கரையில் உள்ள ஆஞ்சி கோயில்\nஇந்தக் கோயில் காடுகளை அழித்துப் பின்னர் வெளி உலகுக்கும் மக்கள் வழிபாட்டுக்கும் கர்ணதேவன் காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தக் கோயிலைப் பற்றிய ஆய்வுகள் இது ஏழாம், எட்டாம் நூற்றாண்டை விட மிகப் பழமையானது எனச் சொல்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள் சிலர். பூகம்பத்தின் விளைவாக இது உள்ளே புதையுண்டு இருந்ததாகவும் ஒன்பதாம் நூற்றாண்டில் கந்தவாடி மன்னனால் கோயில் விரிவு படுத்துப்பட்டுக் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். அதன் பின்னர் 12,13 ஆம்நூற்றாண்டுகளில் ராஜா ஜயசிங்கால் தென்புறத்துக் கதவும் நுழைவாயிலும் கட்டப்பட்டு அதன் பின்னர் தேவகிரி யாதவ மன்னர்களால் மஹாத்வார் என அழைக்கப்படும் முக்கிய வாயிலும் கட்டப்பட்டு இருக்கிறது.\nகோயில் மிகப் பெரியதாக இருப்பதால் எல்லாப் பக்கத்து வாயில்களுக்கும் போக முடியவில்லை. பிரகாரங்���ளும் பெரியவை\nஇன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். ஆனாலும் காலை வேளை தொலைக்காட்சி போடவில்லை. பின்னால் காட்டும்போது தான் பார்க்கணும். ஏனெனில் இங்கே அரங்கன் வருகிறன். அவனைப் பார்க்கத் தயாராகணும்.\nதெருவில் எங்க வளாகத்துக்கு எதிரே உள்ள பக்கம் அரங்கன் வருகிறான்\nஇன்னிக்குச் சித்ரா பௌர்ணமி என்பதால் அம்மாமண்டபத்தில் கஜேந்திர மோக்ஷம் விமரிசையாக மாலை வேளை அம்மாமண்டபம் படித்துறைக்குச் சற்றுத் தள்ளி நடைபெறும். அதற்காக ஒவ்வொரு வருடமும் நம்பெருமாள் அம்மாமண்டபம் வந்து அன்று முழுவதும் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மாலை கஜேந்திர மோக்ஷம் முடிந்து இரவு திரும்புவார். நேற்றிலிருந்தே பரபரப்புடன் அரங்கன் வரும் நேரம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். இன்று காலை பத்தரை மணி போல் வரலாம் என்று தகவல் கிடைத்ததால் காலை அரை மணி நேரம் மட்டுமே கணினியில் உட்கார்ந்துவிட்டுப் பின்னர் வீட்டு வேலைகளைக் கவனித்துவிட்டுக் குளித்து முடித்துக் கஞ்சி குடித்து அரங்கனைக் காணத் தயார் ஆனேன்.\nவெளியே சென்றிருந்த நம்ம ரங்க்ஸ் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்து அரங்கன் வீட்டுக்கருகே உள்ள மண்டகப்படிக்கு வந்துவிட்டதாகவும் சீக்கிரம் கீழே போகும்படியும் சொன்னார். அதன் மேல் அடுப்பில் போட்டிருந்த பருப்பைப் பின்னர் வந்து வேக வைக்கலாம் என அடுப்பை அணைத்துவிட்டுக் கீழே இறங்கினேன். பாதுகாவலர் இன்னும் அரை மணி ஆகும் என்றார். அதற்குள்ளாக அரங்கனை எதிர்கொண்டு பார்த்தவர் ஒருத்தர் கிட்டே வந்துவிட்டதாகச் சொன்னார். ஒன்பதே முக்காலுக்கெல்லாம் குடை வந்தது. ஆகவே குடியிருப்பு வளாகத்துக்கு வெளியே சென்று நின்று கொண்டேன். பக்கத்து மண்டகப்படிக்குப் போகலை அங்கே போனால் ஒரே தள்ளுமுள்ளாக இருக்கிறது என்பதால் போகவில்லை. மேலும் அரங்கனை உள்ளே கொண்டு போய்த் திருப்பி வைத்துப் பின்னர் வெளியே தூக்கி வருகையில் ரொம்பவே தள்ளு, முள்ளாக இருக்கும்.\nஆனால் இம்முறை அந்த மண்டகப்படிக் காரங்களே அதிகமாய் இல்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அரங்கன் வந்து விட்டான். எங்க வளாகத்தின் பக்கமாய் வந்து மண்டகப்படிக்கு உள்ளே திரும்புவான் என நினைத்தால் கிழக்கே சாலையின் அந்தக் கோடிக்குக் கொண்டு போய்ப் பல்லக்கைப் பின்னர் ம���்டகப்படிக்குத் திருப்பினார்கள். தெருவை வேறு இப்போது அகலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதால் அரங்கன் தள்ளியே இருந்தான். ஆகவே அருகிருந்து அரங்கனைப் பார்க்க முடியலையே என மண்டகப்படிக்குள் நுழைந்தேன். உள்ளே கூட்டம் இருந்ததாலும் அரங்கனுடன் வந்த பாரிசாரகர்கள் இருந்ததாலும் அருகில் செல்ல முடியவில்லை. முடிந்த வரை படம் எடுத்தேன். வெயிலின் காரணமாக இரு பக்கமும் தடுப்பு வேறே போட்டிருந்ததால் உள்ளே வெளிச்சம் அதிகம் இல்லை. அரங்கன் மிக எளிமையான அலங்காரத்தில் சாதாரணமான ஒரு தங்கக்கிரீடத்தோடு எளிமையான உடைகளோடு சேவை சாதித்தான்.\nஅரங்கன் அங்கிருந்து கிளம்புகையில் அவன் பல்லக்கிற்கும் எனக்கும் இரண்டடி தூரமே ஆனாலும் அப்போப் படம் எடுக்கத் தோன்றவில்லை. காமிரா ஆனிலேயே இருக்க அரங்கனையே மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். \"ஏன், படம் எடுக்கலையா ஆனாலும் அப்போப் படம் எடுக்கத் தோன்றவில்லை. காமிரா ஆனிலேயே இருக்க அரங்கனையே மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். \"ஏன், படம் எடுக்கலையா\" என அரங்கன் கேட்பது போலவும், \"உன்னைப் பார்ப்பது தானே முக்கியம். அதை விடப் படம் எடுத்துப் போட்டுப் பெயர் வாங்குவது பெரிய விஷயமா\" என அரங்கன் கேட்பது போலவும், \"உன்னைப் பார்ப்பது தானே முக்கியம். அதை விடப் படம் எடுத்துப் போட்டுப் பெயர் வாங்குவது பெரிய விஷயமா இவ்வளவு கிட்டே உன் முகத்துச் சிரிப்பும், முகவாய்க்கட்டைச் சுருக்கமும், வாய்க்குள் நீ சிரிப்பதும் படம் எடுத்தால் என்னால் கவனித்துப் பார்த்து ரசிக்க முடியுமா இவ்வளவு கிட்டே உன் முகத்துச் சிரிப்பும், முகவாய்க்கட்டைச் சுருக்கமும், வாய்க்குள் நீ சிரிப்பதும் படம் எடுத்தால் என்னால் கவனித்துப் பார்த்து ரசிக்க முடியுமா அந்த அழகு தான் கண்ணில் படுமா அந்த அழகு தான் கண்ணில் படுமா படம் எடுப்பதிலே புத்தி போகாமல் உன்னைப் பார்ப்பதிலே புத்தி போயிற்றே படம் எடுப்பதிலே புத்தி போகாமல் உன்னைப் பார்ப்பதிலே புத்தி போயிற்றே இப்போ நீ தான் முக்கியம். உன் அழகைப் பார்ப்பது தான் முக்கியம் இப்போ நீ தான் முக்கியம். உன் அழகைப் பார்ப்பது தான் முக்கியம்\"என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.திரும்பி வரும்போது கண் முன்னே அழகிய மணவாளனாக இருந்து நம்பெருமாளாக ஆனவனின் அழகிய முகமே கண்ணெதிரே\nம��்கள்வார்ப்பேட்டையில் சாய் ஹெரிடேஜ் என்னும் லாட்ஜில் வந்து ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். இங்கேயும் சுமார் ஏழு, எட்டுப் படிகள். எல்லாம் கறுப்பு கிரானைட் கற்களால் ஆனவை கொஞ்சம் வழுக்கினாலும் அதோகதி தான். இரு பக்கமும் பிடித்துக் கொள்ளும் பிடிமானச் சாய்வுப் பகுதியும் ரொம்பவே ஓரத்தில் இருந்தது. என்றாலும் அந்த ஓரத்திற்கே போய்ப் படிகளில் மேலே ஏறினோம். அங்கே இருந்த வரவேற்பு அறையில் இருந்தவர் அந்த லாட்ஜின் மானேஜர் என்று சொன்னார். அவர் எங்களைப் பார்த்ததுமே எங்களால் ஏற முடியவில்லை என்றதுமே கீழேயே இருந்த ஓர் அறையைக் காட்டினார். லிஃப்ட் இல்லையா என்று கேட்டதுக்கு, இருப்பதாகவும், இது கீழே இருப்பது பல விதங்களில் உங்களுக்கு வசதி எனவும் சொன்னார். நானும் அறையைப் போய்ப் பார்த்தேன். நல்ல பெரிய அறையாக இருந்தது. ஏசியும், டிவியும் இருந்தது. கழிவறையும் நாங்கள் கேட்கிறாப்போல் மேல்நாட்டு முறை என்பதோடு சுத்தமோ சுத்தம். அதைப் பார்த்ததுமே நான் தலையை ஆட்டிவிட்டேன்.\nஅறை வாடகை 2500 ரூ என மானேஜர் சொல்ல, நான் அவரிடம் அறையில் காஃபி, தேநீர் வைப்பீங்களா எனக் கேட்டதற்கு அதெல்லாம் இல்லை என்றார். அப்போ காம்ப்ளிமென்ட்ரி ப்ரெக் ஃபாஸ்ட் உண்டா எனக் கேட்டதற்கு அதுவும் இல்லை என்றார். அதன் பேரில் நான் அப்போ இந்த அறை வேண்டாம். ரொம்பவே வாடகை ஜாஸ்தி எனத் திரும்ப ஆரம்பித்தேன். மானேஜர் விடவில்லை. அதோடு அந்த ஆட்டோ ஓட்டுநர் வேறே குறுக்கே குறுக்கே பேசிக் கொண்டே இருக்கக் கோபம் வந்த மானேஜரும், எரிச்சலான நானும் ஆட்டோ ஓட்டுநரைப் பேசாமல் இருக்கச் சொன்னோம்.அதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் அறைக்கு 1500 ரூ வாடகைக்கு மேல் கொடுக்க முடியாது எனத்திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அவர் தானே நிதி மந்திரி ஆனால் மானேஜர் மாட்டேன்னு சொல்லுவார் என்றே நான் எதிர்பார்த்தால் அவர் 2000 ரூபாய்க்கு இறங்கி வந்தார். நம்மவர் பிடிவாதமாக 1500 ரூபாயிலேயே நிற்கக் கடைசியில் இருவருக்கும் பொதுவாக 1600 ரூபாயில் அறை பேரம் முடிந்தது. நாங்க மானேஜரிடம் ஏற்கெனவே நாங்க பண்டர்பூரிலிருந்து சனிக்கிழமை மதியம் வந்து தங்கத் தான் அறை எனச் சொல்லி இருந்ததால் அவரும் அதற்கு ஒத்துக் கொண்டதோடு இல்லாமல் ஒரு நாள் வாடகையை முன் பணமாக வாங்கிக் கொண்டு ரசீதும் கொடுத்தார். லாட்ஜின் முக���ரி அடங்கிய அடையாள அட்டையையும் கொடுத்தார்.\nஒரு பெரிய பிரச்னை தீர்ந்தது. பண்டர்பூரில் இருந்து எந்த நேரம் எப்போ, எப்படி வரோமோ, வந்தால் உடனே தங்க இடம் இருக்கு என நிம்மதி.ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் விட்டால் தானேஎந்த வண்டியில் வரப்போகிறாய் என எங்களைக் கேட்க சோலாப்பூரிலிருந்து வரும் உதான் எக்ஸ்பிரஸ் என நாங்கள் சொல்ல அது மதியம் 3-45க்குப் புனே வருவதாகவும், முதல் நடைமேடைக்கு அருகே தான் நிற்பதாகவும், நாங்க ரயிலில் இருந்து இறங்கியதும் அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தொலைபேசியில் அழைப்புக் கொடுக்குமாறும் சொல்லி தன் அலைபேசி எண்ணை எங்களுக்குத் தெரிவித்துவிட்டு எங்களை மீண்டும் புனே ரயில் நிலையத்தில் கொண்டு விட்டார். இதற்குள்ளாக மணி ஏழரை ஆகி இருந்தது. இரவு எட்டு மணி வரை தான் டார்மிடரியில் தங்கலாம்.காலி செய்யணும். ஆகவே நம்ம ரங்க்ஸ் என்னைக் கீழேயே இருக்கச் சொல்லிவிட்டு ஒரு போர்ட்டரைப் பார்த்து இரவு கோலாப்பூர் வண்டியில் ஏற்றிவிடணும் என்றும் ஏ-2 ஆம் எண் பெட்டியில் 7, 9 படுக்கை எண் எனவும் சொன்னார். அந்தப் போர்ட்டர் 300 ரூபாய் முதலில் கேட்டார். ரயில் பத்து மணிக்குத் தான் வருகிறது. அதோடு அது முதல் நடைமேடைக்கும் வராதுஎந்த வண்டியில் வரப்போகிறாய் என எங்களைக் கேட்க சோலாப்பூரிலிருந்து வரும் உதான் எக்ஸ்பிரஸ் என நாங்கள் சொல்ல அது மதியம் 3-45க்குப் புனே வருவதாகவும், முதல் நடைமேடைக்கு அருகே தான் நிற்பதாகவும், நாங்க ரயிலில் இருந்து இறங்கியதும் அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தொலைபேசியில் அழைப்புக் கொடுக்குமாறும் சொல்லி தன் அலைபேசி எண்ணை எங்களுக்குத் தெரிவித்துவிட்டு எங்களை மீண்டும் புனே ரயில் நிலையத்தில் கொண்டு விட்டார். இதற்குள்ளாக மணி ஏழரை ஆகி இருந்தது. இரவு எட்டு மணி வரை தான் டார்மிடரியில் தங்கலாம்.காலி செய்யணும். ஆகவே நம்ம ரங்க்ஸ் என்னைக் கீழேயே இருக்கச் சொல்லிவிட்டு ஒரு போர்ட்டரைப் பார்த்து இரவு கோலாப்பூர் வண்டியில் ஏற்றிவிடணும் என்றும் ஏ-2 ஆம் எண் பெட்டியில் 7, 9 படுக்கை எண் எனவும் சொன்னார். அந்தப் போர்ட்டர் 300 ரூபாய் முதலில் கேட்டார். ரயில் பத்து மணிக்குத் தான் வருகிறது. அதோடு அது முதல் நடைமேடைக்கும் வராது ஏழு அல்லது எட்டில் வரலாம். எதில் என்பது வரும்போது தான் தெரியும். ஆகவே அங்கே வரை தூக்கிச் செல்லணும�� என்றார். பின்னர் பேரம்பேசி 200ரூக்கு ஒத்துக் கொண்டு ரயில் எங்கே வரும் என்பது தெரியும்வரை எங்களைப் பயணிகள் தங்கும் அறையில் உட்காரும்படி சொல்லிவிட்டுப் போனார்.\nவண்டிவருவதற்கு அரை மணி நேரமே இருக்கையில் அந்த வண்டி ஒன்பதாம் நடைமேடைக்கு வருவதாகப்போட்டார்கள். உடனே போர்ட்டர் எங்கிருந்தோ வந்து எங்களை அழைத்துக் கொண்டு அந்த நடைமேடைக்குச் சென்றார். அது மும்பையிலிருந்து வருகிறது. நல்லவேளையாகப் படிகள் உள்ள பக்கம் மேலே ஏற்றிக் கூட்டிச் செல்லாமல் கூடியவரை சரிவான பாதை வழியாகவே கூட்டிச் சென்றார். இருந்தாலும் என்னால் வேகமாகச் செல்ல முடியவில்லை. ஒருவழியாக வந்து சேர்ந்தோம். டிஸ்ப்ளேயில் ஏ2 எங்கேயோ காட்டப் போர்ட்டர் எங்களை எங்கேயோ நிறுத்தி இருந்தார். ஆகவே எங்களுக்குச் சந்தேகம் வந்து நாங்க அந்த டிஸ்ப்ளே பக்கம் போய் நின்றோம். போர்ட்டர் வந்து எங்க பெட்டி அவர் எங்களை நிறுத்தி இருந்த பக்கம் தான் வரும் என்றார். அதே போல் வண்டி வந்ததும் சரியாகப்போர்ட்டர் எங்களை நிறுத்தி இருந்த பக்கமே எங்கள் பெட்டியும் வந்தது. நாங்கள் ஏறிக்கொள்ள சாமான்களைக் கொண்டு வைத்த போர்ட்டர் அதைச் சரிபார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கூலியை வாங்கிச் சென்றார். இருவருக்குமே கீழ்ப்படுக்கைகள் தான். படுக்கை மும்பையிலிருந்து வந்தவர்கள் யாரோ படுத்திருந்தது தெரிய அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் புதிய படுக்கைகள் வாங்கிக் கொண்டோம். படுத்தோம். முதலில் தூக்கம் வரவில்லை என்றாலும் காலை வேளையில் கண்ணை அழுத்தியது. அப்போது பார்த்து ரயில்வே ஊழியர் கோலாப்பூர் வருவதாகச் சொல்லி எல்லோரையும் எழுப்பிச் சென்றார். இந்தச் சேவை இப்போது இங்கே தமிழ்நாட்டில் எல்லாம் பார்க்க முடிவதில்லை. ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் ஶ்ரீரங்கம் வரும்போதெல்லாம் இப்படித் தான் ஊழியரிடம் சொல்லுவோம். அவர் நாங்க எழுப்புவதில்லை என்று சொல்லிவிடுவார். ஆகவே சரியான தூக்கம் இருக்காது. ஒவ்வொரு ஸ்டேஷனாக எழுந்து எழுந்து பார்த்துக் கொண்டு வருவோம்.\nகோலாப்பூரில் கீழே சாமான்களையும் இறக்கிக் கொண்டு நாங்களும் இறங்கியதுமே ஓர் ஆட்டோக்காரர் எங்களிடம் வந்தார். அவரிடம் நாங்க தங்குமிடம் கோயிலுக்கு அருகே வேண்டும் எனவும் அங்கிருந்து கோயில் நடந்து செல்லும் தூரம் இருந்தால��� நல்லது என்றும் சொல்ல அவரும் அப்படிப்பட்டலாட்ஜுக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார். அவர் கேட்ட தொகை வெறும் ஐம்பதே ரூபாய்கள் தான். முதலில் கூட்டிச் சென்ற லாட்ஜ் நன்றாக இருந்தாலும் அங்கேயும் படிகள், படிகள், படிகள் அதோடு மேலே அறைகள் அங்கே செல்லவும் லிஃப்ட் இல்லை படிகள் ஆகவே நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னொரு லாட்ஜ் இன்னமும் புதியதாகவும் நன்றாகவும் அவங்களே சாப்பாடும் கொடுப்பதாகச் சாப்பாடுக்கூடமும் இணைந்து இருந்ததுக்குச் சென்றால் அந்த ஓட்டல் வரவேற்பு ஊழியருக்கு எங்களைப்பார்த்தால் அங்கே தங்குபவர்களாகத் தெரியவில்லை போல அறையே இல்லை என்று சொல்லிவிட்டார். மேலும் இந்த லாட்ஜும் படிகள் ஏறித் தான் ஆகணும் அறையே இல்லை என்று சொல்லிவிட்டார். மேலும் இந்த லாட்ஜும் படிகள் ஏறித் தான் ஆகணும் நன்றாகக் கவனித்ததில் எல்லாமுமே படிகள், படிகள் தான் நன்றாகக் கவனித்ததில் எல்லாமுமே படிகள், படிகள் தான் என் நிலைமையைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் எங்களை வண்டியில் அமர வைத்து அந்தத் தெருவையே சுற்றிக் கொண்டு தெரு முனையில் இருந்த ஓர் சரிவுப்பாதைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். அது கார்கள் நிறுத்துமிடம் போல் இருந்தது. அங்கே இருந்த ஒருவரிடம் மராட்டியில் பேசிவிட்டு எங்களை அங்கே இருந்த ஒரு லிஃப்டைக்காட்டி மேலே அறையைப் பார்க்கச் சொன்னார் அந்த ஆட்டோ ஓட்டுநர்.\nநான் மட்டும் மேலே போய் அறையைப் பார்த்தேன். நன்றாகவே இருக்க, நான் அங்கேயே தங்கிக் கொண்டு சாமான்களையும், நம்ம ரங்க்ஸையும் மேலே வரும்படி சொல்லி அனுப்பினேன். கூடவே இரண்டு கப் தேநீர் சூடாக வேண்டும் எனவும் அரை மணி கழித்துக் கொண்டு வரும்படியும் சொல்லி அனுப்பினேன். நம்ம ரங்க்ஸ் அந்த ஆட்டோக்காரரையே கோலாப்பூர் சுற்றிப் பார்க்க ஏற்பாடும் செய்து விட்டார். அவரும் எட்டரை மணிக்கு வருவதாகச் சொல்லிச் சென்றுவிட்டார். ரங்க்ஸும் சாமான்களும் மேலே வந்து நாங்கள் பல்தேய்த்து முடித்துத் தேநீர் குடிக்கத் தயாராகியும் தேநீர் வரவே இல்லை. தொலைபேசியில் கேட்டதற்கு நாங்க மெதுவாக் கொண்டுவரும்படி சொல்லி இருப்பதால் தாமதம் எனவே தலையில் அடித்துக் கொண்டு தேநீரைக் கொண்டு வரும்படி சொன்னோம். பின்னர் தேநீரைக் குடித்துக் குளித்து முடித்துத் தயாராக ஆனோம். கோயிலுக்கு���்செல்லத் தயார் என்பதை அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத்தொலைபேசி மூலம் தெரிவித்தார் நம்ம ரங்க்ஸ். சற்று நேரத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் கீழே வந்துவிட்டு எங்களுக்குத் தகவல் கொடுக்கவே நாங்களும் கீழே இறங்கி ஆட்டோவில் ஏறி முதலில் காலை உணவுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னோம். கோயிலுக்கு அருகே இருந்த ஒரு சின்ன ரெஸ்டாரன்டில் நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் எங்களைச் சாப்பிட்டு வரும்படி சொன்னார். அவரை அழைத்ததற்குத் தான் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாகச்சொல்லி விட்டார்.\nநாங்களும் அங்கே போய் என்ன இருக்கிறது எனப் பார்த்ததில் போஹா, ப்ரெட் டோஸ்ட், சான்ட்விச், தோசை எனப் போட்டிருந்தது. எனக்கு அங்கெல்லாம் தோசை சாப்பிட பயமாக இருக்கவே எனக்கு மட்டும் ப்ரெட் டோஸ்ட் போதும் என்றேன். வயிற்றையும் எதுவும் செய்யாது. சற்று யோசித்த ரங்க்ஸ் தனக்கும் அதுவே கொடுக்கச் சொன்னார். அவங்க ப்ரெட் வாங்க பேக்கரிக்குப் போனாங்களா இல்லை, பேக்கரியில் ப்ரெட்டை அப்போத் தான் செய்து கொண்டிருந்தாங்களா தெரியலை சுமார் அரைமணி நேரம் ஆனது ப்ரெட் டோஸ்ட் கொடுக்க. இத்தனைக்கும் அப்போ அந்த ஓட்டலில் இருந்ததே நாங்க இரண்டு பேர் தான். அப்புறமாத் தான் மேலும் இருவர் வந்தனர். ஒருவழியாக ப்ரெட் டோஸ்ட்வந்தது சுமார் அரைமணி நேரம் ஆனது ப்ரெட் டோஸ்ட் கொடுக்க. இத்தனைக்கும் அப்போ அந்த ஓட்டலில் இருந்ததே நாங்க இரண்டு பேர் தான். அப்புறமாத் தான் மேலும் இருவர் வந்தனர். ஒருவழியாக ப்ரெட் டோஸ்ட்வந்தது இரண்டேஇரண்டு பீஸ் பின்னர் தெரியாத் தனமாகக் காஃபி சொல்லிக் கோகோ கலந்த காஃபி வர அதைக் குடிக்க முடியாமல் அப்படியே வைச்சுட்டு வந்தோம். காஃபி 60 ரூபாய் இப்படியாகத் தானே பழைய கடனைக் கழித்துவிட்டுக் கோயிலுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறினோம்.\nஒவ்வொரு முறை விமானப்பயணத்திலும் நான் கவனித்து வருவது மத்தியதர, அல்லது அடித்தட்டு மத்தியதர மக்களும் இப்போதெல்லாம் விமானப் பயணங்களை விரும்புவது தான். அதற்கு முக்கியக் காரணம் விமானப் பயணச் சீட்டுகள் போட்டியின் காரணமாக விலை குறைக்கப்படுவதே. தங்களுக்கேற்ற சௌகரியமான நாளில் விமானப் பயணத்துக்கான சீட்டு விலை குறைவாக இருக்கையிலேயே குழுவாகவோ, குடும்பமாகவோ சுற்றுலாவுக்கு முன் பதிவு செய்து விடுகின்றனர். அதிலும் கடந்த ஐந்தாறு வருடங்களில் இது அதிகமாகவே தென்பட்டு வருகிறது. அதே போல் இம்முறையும் சாமானிய மக்கள் விமானத்தில் அதிகம் காணப்பட்டனர். அதனால் உணவு விற்பனை குறைவு என்றே சொல்ல வேண்டும். பணம் படைத்தவர்கள், மேல் தட்டு மத்தியதர வர்க்கம் எனில் விலையைப் பார்க்காமல் வாங்குவார்கள். மற்றவர்களிடம் அது எடுபடாதே அநேகமாக அனைவரும் உணவை வீட்டில் இருந்தே கொண்டு வந்து சாப்பிட்டனர். திருச்சி விமான நிலையத்தில் இட்லி, சாம்பார் மணம் ஊரைத் தூக்கியது. என்றாலும் நாங்கள் வாங்கவில்லை அநேகமாக அனைவரும் உணவை வீட்டில் இருந்தே கொண்டு வந்து சாப்பிட்டனர். திருச்சி விமான நிலையத்தில் இட்லி, சாம்பார் மணம் ஊரைத் தூக்கியது. என்றாலும் நாங்கள் வாங்கவில்லை போகும்போது எங்களுக்கு இரட்டை இருக்கையாக அமைந்து விட்டது. அந்த விமானமே இருபக்கமும் இரட்டை இருக்கைகளாகக் கொண்டது தான். திருச்சி விமான நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்துக்காகக் காத்திருக்கையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நபர், இளைஞர் 2,3 நண்பர்களுடனும் ஒரு பெண்ணுடனும் வந்திருந்தார். அவரும் சென்னை செல்கிறார் என்பது புரிந்தது. எங்கேயோ பார்த்த முகம் போகும்போது எங்களுக்கு இரட்டை இருக்கையாக அமைந்து விட்டது. அந்த விமானமே இருபக்கமும் இரட்டை இருக்கைகளாகக் கொண்டது தான். திருச்சி விமான நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்துக்காகக் காத்திருக்கையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நபர், இளைஞர் 2,3 நண்பர்களுடனும் ஒரு பெண்ணுடனும் வந்திருந்தார். அவரும் சென்னை செல்கிறார் என்பது புரிந்தது. எங்கேயோ பார்த்த முகம் ஆனால் புரிஞ்சுக்கலை. நான் அவங்களையே பார்த்த வண்ணம் யோசனையில் இருக்க நம்ம ரங்க்ஸ் என்னைத் தன் கையால் தட்டினார்.\nஎன்ன என்பதைப் போல் நான் பார்க்க மெல்லக் கிசுகிசுவென்று அதான் அந்த நடிகர் அந்தப் பெண்ணும் அந்த நடிகை அந்தப் பெண்ணும் அந்த நடிகை என்றார். எனக்குக் கோபம் வந்தது. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றார். எனக்குக் கோபம் வந்தது. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எந்த நடிகை, எந்த நடிகர் எந்த நடிகை, எந்த நடிகர் சொன்னால் தானே தெரியும். அந்தப் பெண்ணும் அந்தப் பையரும் சிரித்துச் சிரித்து சுற்றுவட்டாரப் பிரக்ஞையே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். இவர் என்னிடம் மறுபடி சொல்ல வரும்போது கொஞ்சம் யோசனையு���ன், \"ஆர்யாவோ\" என்றவர் தலையை ஆட்டிக் கொண்டு, \"இல்லை, இல்லை, இது ஜீவா சொன்னால் தானே தெரியும். அந்தப் பெண்ணும் அந்தப் பையரும் சிரித்துச் சிரித்து சுற்றுவட்டாரப் பிரக்ஞையே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். இவர் என்னிடம் மறுபடி சொல்ல வரும்போது கொஞ்சம் யோசனையுடன், \"ஆர்யாவோ\" என்றவர் தலையை ஆட்டிக் கொண்டு, \"இல்லை, இல்லை, இது ஜீவா ஆமாம் அவரே தான்\" என்றார். நான் ஙே \"ஜீவா\" என்னும் பெயரில் ஒரு நடிகர் இருக்காரா \"ஜீவா\" என்னும் பெயரில் ஒரு நடிகர் இருக்காரா அந்தப் பெண் என்று கேட்டவர் , அந்தப் பெண் தான் சீரியலில் எல்லாம் வருவாளே என்றார். எந்த சீரியல் சீரியல் கதையையும் சொல்லத் தெரியலை. எனக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கும் நினைவு தான் நடிகை என்பது புரிந்தது. இங்கே திருச்சியில் ஏதேனும் படப்பிடிப்புக்கு வந்துட்டு திரும்பிப் போறாங்க போல என நினைத்துக் கொண்டேன்.\nஅதன் பின்னர் விமான நிலைய நுழைவாயிலில் விமானத்துக்காகக் காத்திருக்கையில் நடிகை குயிலி அங்குமிங்குமாகப் போய் வந்தார். அதான் இப்படினு பார்த்தால் சென்னையிலிருந்து பெண்களூரோ அல்லது வேறே ஏதோ ஊருக்கோ போகும் விமானத்தில் ஏறுவதற்காக வடிவேலுவுடன் செத்துச் செத்துப் பிழைப்பாரே அந்த நடிகர் வரிசையில் சிலருடன் நின்று கொண்டிருந்தார். இவர்களைத் தவிர நடிகர் பவன் கல்யாண் (எனக்கு இவரை அடையாளமெல்லாம் தெரியலை. நம்ம ரங்க்ஸ் சொன்னது தான். கல்யாண் குமார் பிள்ளை என்று காட்டினார்.) பெண்களூருக்கோ எங்கேயோ போய்க் கொண்டிருக்கையில் நாங்க இருந்த நுழைவாயிலுக்குத் தான் வந்து விமானம் ஏற வரிசையில் நின்றார். இவர் ரம்யா கிருஷ்ணனுடன் கூட ஏதோ ஒரு சீரியலில் நடித்திருப்பது நினைவுக்கு வந்தது. இவங்க தரிசனம் எல்லாம் முடிஞ்சு தான் நாங்க புனே செல்ல விமானம் ஏறி வழியில் திருமலா-திருப்பதி தரிசனமும் கிடைத்தது\nவிமானம் சரியான நேரத்துக்குப் புனே போய்ச் சேர்ந்தது. பனிரண்டு மணிக்குள்ளாகப் போய் விட்டோம். இரவு பத்து மணிக்குத் தான் கோல்ஹாப்பூருக்கு ரயில். அதுவரை இங்கே தான் பொழுதைக் கழிக்கணும். யோசனையுடன் சாமான்கள் பெற்றுக்கொள்ளும் பெல்டுக்கு வந்து எங்கள் சாமான்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு ட்ராலியில் வைத்த வண்ணம் வெளியே வந்தோம். முன் பதிவு ஆட்டோக்கான வரிசைக்கு வந்து உணவ��� பற்றி விசாரித்ததில் அங்கேயே பக்கத்தில் தென்னிந்திய உணவு விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். பின்னர் நாங்கள் புனே ரயில் நிலையம் போகணும் என்றதும் அங்கேயே ரயில் நிலையம் எதிரில் \"சாகர்\" என்னும் உணவகம் இருப்பதாகவும் உணவு மிகப் பிரமாதமாக இருக்கும் எனவும் சொன்னார்கள். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு இங்கே உணவு உண்டு விட்டுப் போவதற்குப் பதிலாக சாகரிலேயே உணவு உண்டுவிட்டுப் பின்னர் யோசிக்கலாம் எனச்சென்றோம். 135 ரூ தான் ஆட்டோவிற்கு விமானநிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல வாங்கினார்கள். முதலில் பக்கத்தில் இருக்கும் வேறோர் ஓட்டலில் இறங்கச் சொன்ன ஆட்டோக்காரர் என்னுடைய கண்டிப்பான மறுப்பால் ரயில் நிலையம் எதிரே உள்ள சாகரிலேயே நிறுத்தினார்.\nவடமாநிலங்களிலேயே முக்கியமாய் மஹாராஷ்டிராவில் தெருவிலிருந்து/சாலையிலிருந்து சுமார் பத்துப் படிகளாவது மேலே ஏறித் தான் நாம் செல்ல வேண்டிய ஓட்டலுக்கோ, அல்லது தங்குமிடங்களுக்கோ, வீடுகள் சிலவற்றிற்கோ செல்லும்படி இருக்கிறது. அதே போல் இந்த சாகர் ஓட்டலும் பத்துப் படிகள் மேலே ஏறித் தான் போனோம். உள்ளே போகச் சொன்னார்கள். உள்ளே ஏசி அறை போலும். அங்கே வரும்படி அழைத்தனர். உள்ளே சென்றோம். உணவு மெனு கார்டு கொடுத்தார்கள். நல்ல பசி என்பதால் சப்பாத்தியும் பைங்கன் பர்த்தாவும் தேர்வு செய்தோம். சப்பாத்தி கிடைக்காது என்றும் நான் அல்லது ரொட்டி கிடைக்கும் எனவும் சொன்னார்கள். ரொட்டி எனில் கொஞ்சம் கனமாக கிட்டத்தட்ட நான் போல், நெருப்பில் சுட்டிருப்பார்கள். ஆனால் கோதுமை மாவில் செய்வது. நான் முழுக்க முழுக்க மைதாவில் செய்திருப்பார்கள். நாங்க ரொட்டியே சொன்னோம். பைங்கன் பர்த்தா சுவை நன்றாக இருந்தது என்றாலும் அவ்வளவு காரம் என்னால் சாப்பிட முடியவில்லை. பச்சை மிளகாயை தாராளமாக அள்ளித் தெளித்திருந்தார்கள். மும்பையில் போரிவிலியில் மைத்துனர் இருந்தபோது சமோசா வாங்கி வருவார்கள். அதோடு கூட பச்சை மிளகாயும் எலுமிச்சை ரசத்தில் , உப்பு, மிளகாய்த் தூளோடு ஊறியதை வதக்கிக் கொடுத்திருப்பார்கள். நம்மால் எல்லாம் அந்தப் பச்சை மிளகாயைச் சாப்பிட முடியாது நான் தூக்கிப் போட்டுடுவேன். அவங்கல்லாம் ரொட்டிக்கே பச்சை மிளகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுகின்றனர். அதன் பின்னர் சாஸ் என அழைக்கப்படும் மோர் (கிட்டத்தட்ட நம்ம ஊர் மசாலா மோர் போன்றது. ஆனால் நல்ல கெட்டியாக க்ரீமோடு இருக்கும்.) சாப்பிட்டோம். கை கழுவ பிங்கர் பவுல்ஸும் கொடுத்தார்கள்.\nஅங்கிருந்து கிளம்பிய போது அங்கேயே தங்க அறை கிடைத்தால் வசதி எனத் தோன்றவே அங்கே கேட்டதற்குப் பக்கத்தில் கேட்கச் சொன்னார்கள். உடனே பக்கத்தில் போனோம். அதற்கும் படிகள் மயம் தான் அங்கே இடித்து வேறே கட்டிக் கொண்டிருந்தனர். ஆகவே அங்கே இருந்த வரவேற்பாளர் இப்போ இந்தப் படிகள் ஏறவே உங்களுக்குச் சிரமமாக இருக்கு. அறைகள் மேலே தான் இருக்கின்றன. 2000 ரூபாய்க்கு மேல் வாடகை அங்கே இடித்து வேறே கட்டிக் கொண்டிருந்தனர். ஆகவே அங்கே இருந்த வரவேற்பாளர் இப்போ இந்தப் படிகள் ஏறவே உங்களுக்குச் சிரமமாக இருக்கு. அறைகள் மேலே தான் இருக்கின்றன. 2000 ரூபாய்க்கு மேல் வாடகை நான் ஏசி தான். ஏசி எனில் 2,500 ரூபாய் வாடகை. உங்களால் ஏறி இறங்க முடியுமா நான் ஏசி தான். ஏசி எனில் 2,500 ரூபாய் வாடகை. உங்களால் ஏறி இறங்க முடியுமா லிஃப்ட் இன்னும் பொருத்தவில்லை என்றார். லிஃப்ட் பொருத்தினாலும் பொருத்தாவிட்டாலும் ஏசி இல்லா அறைக்கு வாடகை ஜாஸ்தி எனத் தோன்றியதால் வேண்டாம்னு வந்துட்டோம். அதோடு காலை உணவு காம்ப்ளிமென்ட்ரி கிடையாது. நம்ம கொடைக்கானலிலேயே தமிழ்நாடு ஓட்டலில் தங்கினால் காலை உணவு காம்ளிமென்ட்ரி. டோக்கன் கொடுத்துடுவாங்க. அதோடு அறைக்கு ரூம் செர்வீஸும் உண்டு என்பதோடு எப்போதும் வெந்நீர் வரும். அதைச் சொல்லச் சொல்லக் கேட்காமல் நாங்க பூம்பாறை போனப்போ வேறே ஓட்டலில் தங்கிட்டு அவதிப்பட்டது தனிக்கதை லிஃப்ட் இன்னும் பொருத்தவில்லை என்றார். லிஃப்ட் பொருத்தினாலும் பொருத்தாவிட்டாலும் ஏசி இல்லா அறைக்கு வாடகை ஜாஸ்தி எனத் தோன்றியதால் வேண்டாம்னு வந்துட்டோம். அதோடு காலை உணவு காம்ப்ளிமென்ட்ரி கிடையாது. நம்ம கொடைக்கானலிலேயே தமிழ்நாடு ஓட்டலில் தங்கினால் காலை உணவு காம்ளிமென்ட்ரி. டோக்கன் கொடுத்துடுவாங்க. அதோடு அறைக்கு ரூம் செர்வீஸும் உண்டு என்பதோடு எப்போதும் வெந்நீர் வரும். அதைச் சொல்லச் சொல்லக் கேட்காமல் நாங்க பூம்பாறை போனப்போ வேறே ஓட்டலில் தங்கிட்டு அவதிப்பட்டது தனிக்கதை அதைப் பின்னொரு நாள் வைச்சுப்போம். இந்த ஓட்டலில் அறை வேண்டாம்னு வெளியே வந்ததும் ரொம்ப நேரமா எங்களையே கவனித்துக் கொண்டிருந்த ஓர் ஆட்டோக்காரர் தான் ஓர் லாட்ஜுக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்.\nபுனே ரயில் நிலையத்தில் நாங்க முன்பதிவு செய்திருந்த டார்மிட்டரிக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிடவே நான் அங்கே போகணும் என்றேன். எதிரே தான் ரயில் நிலையம். ஆனால் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்க இயலாது நடுவே சென்டர் மீடியன். ஒருவழிப்பாதை வேறே. சுற்றிக் கொண்டு தான் வரணும். அதனால் இந்த ஆட்டோக்காரரைக் கேட்க அவரோ தான் அழைத்துச் செல்லும் லாட்ஜுக்குத் தான் முதலில் போகணும்னு பிடிவாதம் பிடிக்க நான் கொஞ்சம் கடுமையாகவே அறை எங்களுக்கு சனிக்கிழமை தான் தேவை. இன்னிக்கு இரவு ரயிலில் நாங்க கோலாப்பூர் போவதால் ரயில் நிலையத்திலேயே டார்மிடரியில் புக் செய்திருக்கோம். முடிஞ்சால் ரயில் நிலையத்திற்குக் கொண்டு விடு நடுவே சென்டர் மீடியன். ஒருவழிப்பாதை வேறே. சுற்றிக் கொண்டு தான் வரணும். அதனால் இந்த ஆட்டோக்காரரைக் கேட்க அவரோ தான் அழைத்துச் செல்லும் லாட்ஜுக்குத் தான் முதலில் போகணும்னு பிடிவாதம் பிடிக்க நான் கொஞ்சம் கடுமையாகவே அறை எங்களுக்கு சனிக்கிழமை தான் தேவை. இன்னிக்கு இரவு ரயிலில் நாங்க கோலாப்பூர் போவதால் ரயில் நிலையத்திலேயே டார்மிடரியில் புக் செய்திருக்கோம். முடிஞ்சால் ரயில் நிலையத்திற்குக் கொண்டு விடு என்று சொல்லி விட்டேன். முணுமுணுத்துக் கொண்டே ரயில் நிலையத்திற்குக் கொண்டு விட்டார் அந்த ஆடோ ஓட்டுநர். தங்குமிடம் எங்கே எனக் கேட்டுக் கொண்டு பெட்டிகளையும், பையையும் தூக்கிக் கொண்டு மேலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏறினோம். அங்கிருந்த பொறுப்பாளரிடம் எங்களுடைய டார்மிடரி ரசீதைக் காட்டி எங்களுக்கான படுக்கைக்குச் சென்றோம். நான்கு பக்கமும் மரத்தடுப்புக்களால் தடுக்கப்பட்டு கிட்டத்தட்டப் பத்துக்குப் பத்து அறை போலவே அது இருந்தது. அங்கே போய்ப் பெட்டிகளை வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டோம்.\nமாலை அங்கே தேநீரோ, காஃபியோ வரும் என நினைத்தால் எதுவும் வருவதில்லை. இதற்கு முன்னால் ரயில்வே தங்குமிடத்தில் தங்கும்போதெல்லாம் காஃபி, தேநீர், தினசரி ஆகியவை இலவசமாகக் கொடுத்து வந்திருக்கின்றனர். அதோடு நம்ம ரங்க்ஸ் இங்கேயே அறை கிடைத்தால் தங்கிவிட்டுத் திரும்பும்போது இங்கிருந்தே விமானநிலையம் செல்லலாம் என யோசித்தார். உடனே ரயில்வே அலுவலக அதிகாரியைப் போய்ப் பார்த்தால் அவர் இப்போதெல்லாம் இந்தத் தங்குமிடம் ஒதுக்குவதை நாங்கள் செய்வதில்லை. ஐ.ஆர்.சி.டி.சி. நேரிடையாகச் செய்கிறது. மேலும் இருவருக்காக எல்லாம் இப்போது அறைகள் கொடுப்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு குடும்பம் அல்லது 3,4 பேர் இருக்க வேண்டும். இருவருக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று சொல்லிவிட்டார். சரினு அங்கே இருந்த காஃபி ஸ்டாலில் தேநீர் கேட்டு வாங்கி வந்தார். அதைக் குடித்தால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோகோ பவுடர் போட்ட காஃபி க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோகோ பவுடர் போட்ட காஃபி குமட்டிக் கொண்டு வந்தது. கொஞ்சம் வெளியே போய் வரலாம்னு கிளம்பினோம். அப்படியே திரும்பி வரச்சே இரவு உணவை முடிச்சுக்கலாம்னு எண்ணம். மறுபடி அதே லாட்ஜுக்குப் போய் அறைக்கு விண்ணப்பித்தால் காலை இருந்தவர் இப்போ இல்லை. இப்போ அறை வாடகை ஏசி இல்லாததற்கே 2500 ரூபாய் எனவும் அதுவும் இரண்டு பேருக்குக் கொடுக்க முடியாது எனவும் சொல்லி விட்டார். கறாராகப் பேசினார்.\nபக்கத்தில் உள்ள சாகர் ஓட்டலுக்குப் போய் ஆளுக்கு ஒரு பாதம் மில்க் ஷேக் சாப்பிட்டோம். ஆனை விலை, குதிரை விலை கூடக் கொஞ்சம் இறங்கி இருக்கும் போல அங்கிருந்து அறைக்கு என்ன செய்வது என யோசித்த வண்ணமே நடந்தால் மறுபடி மேலே முட்டிக் கொண்டது அதே ஆட்டோக்காரர். கிட்டத்தட்ட எங்களைத் தூக்கிப் போட்டுக்கொள்ளாத குறையாய் அந்த ஆள் தூக்கிப் போட்டுக் கொண்டு பறந்தார். வழியெல்லாம் இது கேஈஎம் ஆஸ்பத்திரி, இது அந்தப் பேட்டை, இது இந்தப் பேட்டை என நம்மவர் புனே குறித்த பழங்கால நினைவுகளில் ஆழ ஆட்டோ மங்கள்வார்ப்பேட்டையில் ஓர் ஓட்டல் முன் வந்து நின்றது.\nமுதலில் வெங்கடாசலபதி, பின்னர் மஹாலக்ஷ்மி\nமஹாலக்ஷ்மி கோயில் சக்தி பீடங்களில் ஒன்று.இந்தக் கோயில் மஹாலக்ஷ்மியான அம்பிகைக்கு மஹாஸ்தானமாக விளங்குகிறது. இங்கே போய் ஒரு முறையாவது அம்பிகையை வழிபடவேண்டுமென்பது நீண்ட காலமாக இருந்து வந்ததொரு ஆவல். அதோடு கூடவே பண்டரிபுரமும் போகணும் என்னும் ஆவல். ஏற்கெனவே பண்டரிபுரம் சென்று வந்ததை எழுதினேன்.\nஆனாலும் இன்னொரு முறை பாண்டுரங்கனையும் தரிசிக்கும் ஆவல். கோலாப்பூரிலிருந்து பண்டர்புர் என அழைக்கப்படும் பண்டரிபுரம் கிட்டக்கவும் இருக்கிறது. பண்டரிநாதனைத் தொட்டு அவன் கால்களில் நம் தலையைக் கிடத்தித் தொட்டு வணங்கலாம். பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே அவன் நின்ற வண்ணமே காத்திருக்கிறான். இந்த இரு கோயில்களுக்கும் போக வேண்டிக் கடந்த மூன்று வருஷங்களாகத் திட்டம் போட்டுப் போட்டுக் கிளம்பவே முடியலை. 2016 ஆம் வருஷம் ஏக அமர்க்களமாகப் போய் விட்டது. பின்னர் 2017 மே மாதம் அம்பேரிக்காவில் இருந்து வந்ததில் இருந்து மாமியாரின் விசேஷங்கள் முடிய வேண்டிக் காத்திருந்தோம்.\nஅதன் பின்னர் சென்ற வருடம் ஃபெப்ரவரி மாதம் அஹமதாபாத் அருகே இருக்கும் மாத்ருகயா சென்று வந்தோம். அதைப் பற்றி எழுதவில்லை. பின்னர் குஞ்சுலு வந்தது. அடுத்தடுத்துச் சில, பல நிகழ்ச்சிகள். வீடு விற்றல், வாங்குதல், உடம்பு படுத்தல்னு காலம் ஒரு வருஷம் ஓடியே போயாச்சு. ஆகையால் இம்முறை நம்ம ரங்க்ஸ் என்னிடம் கேட்காமலும், சொல்லாமலும் அவரே மண்டையை உடைத்துக் கொண்டு கோலாப்பூருக்கும், பண்டரிபுரத்துக்கும் எப்படிப் போவது, எப்படி வருவது என்பதைத் தீர்மானித்துக் கொண்டார். தீர்மானித்த பின்னர் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒப்புக்கு நம்ம கிட்டே ஒப்புதல் கேட்கிற மாமூல்படி ஒப்புதல் கேட்டுவிட்டு எப்போன்னே தெரியாத ஓர் நாள் பயணங்களுக்கு முன்பதிவு செய்து தரும் ஓர் ஏஜென்டிடம் சென்றார். அவர் வழக்கமாக எங்கள் விமானப்பயணங்களுக்கெல்லாம் பயணச்சீட்டு வாங்கித்தருவார். ஐந்தாறு வருஷமாகப் பழக்கம் தான். அவங்க கிட்டேப் போய்த் திருச்சி--சென்னை--புனே, பின்னர் புனே--சென்னை--திருச்சி எனத் தேதிகள் குறிப்பிட்டுப் பயணச் சீட்டு வாங்கி வந்து விட்டார். புனேயிலிருந்து கோலாப்பூர் செல்லவும் சஹ்யாத்ரி எக்ஸ்பிரஸில் இரவு ஏசியில் படுக்கை இருக்கைச் சீட்டு வாங்கிட்டார். கோலாப்பூர் வரை போயிடலாம்.\n மண்டையைக் குடைந்து கொண்டு ஆராய்ந்து கோலாப்பூரில் இருந்து பண்டரிபுரம் செல்லும் ரயில்களின் நேரங்களை ஆராய்ந்தால் எல்லாம் காலை வேளையிலோ அல்லது இரவு நேரங்களிலோ இருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு ரயிலைக் கண்டுபிடித்தால் அது கோலாப்பூரிலிருந்து நாக்பூருக்குப் பண்டரிபுரம் வழியாகச் செல்வது தெரிய வந்தது. உடனே அதற்குச் சீட்டு வாங்கிட்டோம். பின்னர் பண்டரிபுரத்திலிருந்து புனே வருவதற்கு 23 ஆம் தேதி மாலை ஓர் விரைவு வண்டி இருக்கவே அதில் பயணச் சீட்டு வாங்கினோம். எல்லாமே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டன. அதோடு இல்லாமல் திருச்சியில் இருந்து கிளம்பும் நாளன்று புனேக்கு மதியம் பனிரண்டு மணிக்கே போய் விடுவதால் இரவு ஒன்பதரைக்கு அல்லது பத்து மணிக்குக் கோலாப்பூர் வண்டி வரும் வரை எங்கே தங்குவது புனேயில் ரயில்வே தங்குமிடத்தில் ஆன்லைனில் புக் செய்யப் போனால் இருவருக்கான படுக்கை கொண்ட அறைகள் ஆன்லைனில் முன்பதிவு இல்லை என்றே வந்தது. ஒண்ணுமே புரியாமல் டார்மிட்டரி கேட்க, அதிலும் ஏசி புக் செய்தால் நான் ஏசி தான் கிடைத்தது. சரினு அதைப் பதிவு செய்துட்டோம். மற்றபடி கோலாப்பூர் போய் அங்கே தங்கும் விஷயத்தையும், பண்டரிபுரம் போனதும் அங்கே தங்குமிடத்தையும் பார்க்கணும்.\nஇது இப்படி இருக்க ஒருநாள் அதாவது நாங்க கிளம்புவதற்குச் சுமார் பதினைந்து அல்லது 20 நாட்கள் முன்னர் நாங்க பண்டரிபுரத்திலிருந்து புனே செல்ல முன்பதிவு செய்திருந்த ரயிலை ரத்து செய்துவிட்டதாகத் தகவல் வந்தது. ஙே ஒண்ணும் புரியலை பண்டரிபுரத்திலிருந்து புனே வருவது எப்படி மறுநாள் பதினோரு மணிக்குத் தான் சென்னைக்கு விமானம் என்றாலும் முதல் நாள் இரவுக்குள்ளே அங்கே போய் இருந்தால் தானே மறுநாள் காலை கிளம்ப முடியும் மறுநாள் பதினோரு மணிக்குத் தான் சென்னைக்கு விமானம் என்றாலும் முதல் நாள் இரவுக்குள்ளே அங்கே போய் இருந்தால் தானே மறுநாள் காலை கிளம்ப முடியும் ஒவ்வொரு ரயிலாக மறுபடி ஆய்வு செய்து சனியன்று காலை 11-20 மணிக்கு சோலாப்பூரிலிருந்து புனே செல்லும் ரயிலில் சாதாரணப் பெட்டியில் இடம் கிடைக்க அதை முன் பதிவு செய்து கொண்டோம். ஏசி கிடைக்கவில்லை. ஆனால் பண்டரிபுரத்திலிருந்து சோலாப்பூர் போயாகணும். எதில் செல்வது ஒவ்வொரு ரயிலாக மறுபடி ஆய்வு செய்து சனியன்று காலை 11-20 மணிக்கு சோலாப்பூரிலிருந்து புனே செல்லும் ரயிலில் சாதாரணப் பெட்டியில் இடம் கிடைக்க அதை முன் பதிவு செய்து கொண்டோம். ஏசி கிடைக்கவில்லை. ஆனால் பண்டரிபுரத்திலிருந்து சோலாப்பூர் போயாகணும். எதில் செல்வது அரசாங்கப் பேருந்துகளை நம்பக் கூடாது என்றனர். தனியார் பேருந்துகள் மிகவும் குறைவு என்றனர். ரொம்ப யோசித்து ஒரு கார் அல்லது ஆட்டோ கிடைத்தால் அதில் போகலாம் என முடிவு செய்து கொண்டோம். நடக்கப் போவதை அறியாமலேயே அரசாங்கப் பேருந்துகளை நம்பக் கூடாது என்றனர். தனியார் பேருந்துகள் மிகவும் குறைவு என்றனர். ரொம்ப யோசித்து ஒரு கார் அல்லது ஆட்டோ கிடைத்தால் அதில் போகலாம் என முடிவு செய்து கொண்டோம். நடக்கப் போவதை அறியாமலேயே ஹாஹா, காரில் போவதெனில்2,000 ரூபாயும் ஆட்டோ எனில் 1500 ரூபாயும் ஆகுமாம். ரயிலில் வாங்கி இருந்த பயணச்சீட்டின் விலை 200 ரூபாய்க்குள்ளாக. மண்டைக்குடைச்சல் ஆரம்பம் ஆனது. ஆனாலும் குறித்த நாளில் புனேக்குக் கிளம்பிட்டோமுல்ல\nஇப்போதெல்லாம் விமானப் பயணங்களில் சாப்பாடு கொடுப்பதில்லை. விலைக்கு வாங்க வேண்டும் என்பதோடு பெரும்பாலும் நூடுல்ஸ், போஹா,ப்ரெட் சான்ட்விச் போன்றவையே தருகின்றனர். விமானத்தில் கொடுக்கும் காஃபியைக் குடிப்பதை விடக் காஃபி குடிப்பதையே நிறுத்திடலாம். ஆகவே நாங்க புதன் கிழமை காலை கிளம்பும் முன்னர் இட்லி வார்த்துச் சட்னி அரைத்து எடுத்துக் கொண்டு ஃப்ளாஸ்கில் வழக்கம் போல் காஃபியும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். திருச்சி விமானநிலையத்தின் வழியே நாங்கள் இதுவரை பயணித்ததில்லை. இதான் முதல் முறை நாங்க போகும்போதே செக் இன் ஆரம்பம் ஆகி விட்டது. வழக்கம் போல் ரெட் டாக்சியில் தான் போனோம்.220 ரூ தான் ஆகி இருந்தாலும் ஓட்டுநர் விமான நிலையத்திற்குக் கொடுக்கணும் என 60 ரூ தனியாக வாங்கிக் கொண்டார். இது கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. ஏனெனில் உள்ளே நுழையும்போது எதுவும் கொடுக்காமல் தான் வந்தார். ஆனாலும் எதுவும் சொல்லாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே போனோம்.\nபோர்டிங் பாஸ் வாங்கும்போதே சென்னையில் ஏறவேண்டிய நுழைவாயில் எண் , இருக்கை எண் எல்லாம் இங்கேயே போட்டுக் கொடுத்துட்டாங்க. சாமான்களையும் காபினிலே வைக்க வேண்டாம் எனவும் புனேயில் பெற்றுக்கொள்ளுங்கள் எனச்சொல்லிக் கார்கோவுக்கு அனுப்பிட்டாங்க. ஆகவே கையில் எதுவும் இல்லை. சாப்பாடும், என்னோட கைப்பையும் தான். பின்னர் பாதுகாப்புச் சோதனை முடிந்து விமானம் ஏற வேண்டிய நுழைவாயில் எண்ணிற்குச் சென்றோம். முன்னரே மொபைல் டாட்டா ஆன் செய்திருந்தேன். ஆனாலும் வேலை செய்யவில்லை. அங்கே இங்கே நுழைந்து குடைந்து பின்னர் ரோமிங்கிலும் வைத்தேன். கொஞ்ச நேரம் வந்தது. பின்னர் விமானத்தில் ஏறிவிட்டதால் அதிகம் அதில் கவனம்செல்லவில்லை. திருச்சி--சென்னை 45 நிமிஷம் னு பேர் தான் ஒன்றரை மணி ஆக்கிடறாங்க. அதே சென்னை-புனே ஒரு மணி நேரம் ஒன்றரை மணி ஆக்கிடறாங்க. அதே சென்னை-புனே ஒரு மணி நேரம் கரெக்டாப் போயிடுதுவிமானத்தில் ஏற ஏரோ பிரிட்ஜ் இல்லை. ஆகவே விமானத்தில் ஏறுவதற்குப் பேருந்தில் தான் அழைத்துச் செல்கின்றனர். எல்லாம் அசோக் லேலண்ட் பேருந்துகள். கௌதமன் சார் நினைவு வந்தது.\nஅரண்மனை முற்றத்து பவானி கோயிலின் வெளியே காணப்பட்டவை\nபலங் என அழைக்கப்படும் படுக்கை\nவிமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பிச் சரியான நேரத்துக்குச் சென்னையை அடைந்தது. இங்கேயும் ஏரோ பிரிட்ஜ் இல்லை. பேருந்து தான். சென்னை விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து மேலே உள்ள தளத்துக்குச் சென்று மறுபடியும் பாதுகாப்புச் சோதனையை முடித்துக் கொண்டு பார்த்தால் புனே விமானம் எங்கிருந்து கிளம்பும் என்பதே தெரியவில்லை. சற்று நேரம் பொறுத்திருந்து பனிரண்டாவது எண் நுழைவாயில் என்பதைத் தெரிந்து கொண்டு மறுபடி கீழே வந்து காத்திருந்தோம். இப்போதும் சரியான நேரத்துக்கு விமானம் வந்து கிளம்பவும் செய்தது. விமானம் மேலே ஏறிய பத்துப் பதினைந்து நிமிடங்களில் பைலட்டிடமிருந்து ஓர் அறிவிப்பு. விமானத்தின் இடப்பக்கம் இரண்டு இருக்கை மட்டுமே உள்ள பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் விமான ஜன்னல் வழியாகக் கீழே பார்க்கவும். திருமலைக் கோயிலும், திருப்பதி நகரும் தெரியும் என்றார். உடனேயே கீழே பார்த்தோம். எங்களுக்கு இரண்டு இருக்கைகள் உள்ள பக்கமே அமரக் கொடுத்திருந்தார்கள். என்னால் பார்க்க முடிந்த அளவுக்கு ரங்க்ஸால் பார்க்க முடியவில்லை என்றாலும் தங்க கோபுரம் வெயிலில் ஜொலிப்பதைக் காட்டினேன்.பார்த்துக் கொண்டார். ஆகவே மஹாலக்ஷ்மி தரிசனம் கிடைக்கும் முன்னர் முதலில் பெருமாளைப் பார்த்துக் கொண்டோம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nமஹாலக்ஷ்மியின் சகோதரர் இருக்கும் இடம்\nபவானியின் குடியிருப்பும் பஞ்ச கங்கை நதிக்கரை தரிசன...\nகோலாப்பூரின் கதையும், மஹாலக்ஷ்மி குடி கொண்ட விதமும...\nமுதலில் வெங்கடாசலபதி, பின்னர் மஹாலக்ஷ்மி\nசும்மா ஒரு திப்பிச வேலையும், ஒரு நல்ல வேலையும்\nபிடிச்சவங்க பாருங்க, படிக்கலாம். வேணாம்னும் போகலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-news/a-drug-for-depression/", "date_download": "2019-11-18T09:04:53Z", "digest": "sha1:LCMKOMWZCKOJ7Y23BYT5P5ZB7AZW7HN7", "length": 14706, "nlines": 146, "source_domain": "www.christsquare.com", "title": "மன அழுத்தத்திற்கு ஒரு மருந்து. | CHRISTSQUARE", "raw_content": "\nமன அழுத்தத்திற்கு ஒரு மருந்து.\nமன அழுத்தத்திற்கு ஒரு மருந்து.\nமன அழுத்தம் மனிதனை முடமாக்கி அல்லது மன நல நோயாளியாக மாற்றிவிடுகிறது, தன் பிரச்னனையை தாங்கிக் கொள்ள முடியாதவன், தப்பிக்க அநேக வழிகளை தேடுகிறான், ஆனால் அந்த வழிகள் அவனை வெற்றிக்கு நேராய் வழிநடத்துகிறத என்பதை யோசிக்க வேண்டிய விஷயமாய் இருக்கிறது.\nமன அழுத்தம் என்றால் என்ன\nமன அழுத்தம் என்பது தன் பிரச்சனைகளை அதாவது தன் வேலையை குறித்து, குறிக்கோளைக் குறித்து, குடும்பத்தைக் குறித்து, படிப்பை குறித்து உடலிலும் மனதளவிலும் சூழ் நிலையாலும் ஏற்படும் ஒரு விபரீத மாற்றம் தான் மன அழுத்தம். இந்த உலகத்தில் மன அழுத்தம் இல்லாத மனிதனே இல்லை என்று சொல்லலாம், ஆறு அறிவு உள்ள மனிதன் ‘ஏன்’ என்று கேட்கும் திறன் உடையவன், அந்த ‘ஏன்’ என்ற வார்த்தைதான் மனிதனை மிருகங்களிடமிருந்து சற்று வேறுபட்டவன் என்று பிரித்து காண்பிக்கிறது. (REASONING POWER)ரீஸனிங் பவர் மனிதனுக்கு குறையும்போது அவனை மனநோயாளி என்று கூறுவார்கள், மனநோயாளியாய் இருப்பவன் தன்னை சுற்றி நடக்கும் எந்த நிகழ்வையும் ஏனென்று கேட்க மாட்டான்.\nமேல நாட்டினர் செய்யும் உடற்பயிற்சி அல்லது இந்தியாவின் யோகா, சீனாவின் குங்ஃபூ, கொரியாவின் Teak Wong do,இப்படி ஒவ்வொரு நாட்டிற்க்கும் வித்தியாசமான உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் உன்டு, இவைகளெல்லாம் மன அழுத்தத்தை குறைக்கும் என்றால் இதில் எந்த வகை பயிற்சியை நாம் பின்பற்றலாம். இந்த உடற்பயிற்சிகள் மற்றும் தியானப் பயிற்சிகள் அனைத்தும் ஒரு இல்லுஷன் அதாவது உண்மை போல் தெரியும் ஆனால் உண்மை இல்லாத கானல்நீர்.\nமன அழுத்தத்தில் இருந்து விடுதலைபெற தற்கொலை ஒரு தீர்வு ஆகாது ஏனென்றால் ஒரு முறை மன அழுத்தத்தால் ஏற்பட்ட தற்கொலை முடிவு, அவனுடைய குடும்பத்தார் அனைவரையும் மனஅழுத்தத்தால் தள்ளி விடும், மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற மது அருந்துவதும் ஒரு தீர்வு அல்ல. ஐயோ யாருக்கு வேதனை, யாருக்கு துக்கம், யாருக்கு சண்டைகள், யாருக்குப் புலம்பல், யாருக்கு காரணமில்லாத காயங்கள், யாருக்கு ரத்தம் கலங்கின கண்கள், மதுபானம் இர��க்கும் இடத்தில் தங்கி தரிபவர்களுக்கு கள்ளச்சாராயத்தை நாடுகறவர்களுக்கும் தானே, என்று வேதம் கூறுகிறது, குடிப்பவர்களுக்கு இன்னும் மன அழுத்தம் கூடுகிறது, ஆகையினால் மன அழுத்தம் குறைக்க மன மகிழ்ச்சி என்னும் நல்ல ஒளஷதம் தேவை, மனமகிழ்ச்சி எந்த ஒரு பெரிய வியாதியையும் வெகுவாக குறைத்து விடும்.\nசகோதர சகோதரிகளே இந்த மன மகிழ்ச்சியைத் தருபவர் ஒருவர், அந்த ஒருவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர். உன் நம்பிக்கை கர்த்தர் மேல் இருக்கும்படி இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன், உன் நம்பிக்கை வீண்போகாது, ஏனென்றால் யோவான் 14:19 சொல்கிறது நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைத்தீர்கள், இயேசு கிறிஸ்து நமக்கு முன்பு வாழ்ந்து காட்டி நமக்காக மரித்து இன்றும் உயிரோடு இருக்கிறார், ஆவியான தேற்றரவாளன் நமக்குத் தரப்பட்டு இருக்கிறார், இந்த உலகத்தில் அநேகர் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கிறார்கள்,\nஆவியானவரின் வேலையே உங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி அதை திருத்தச் சொல்லுவார், அதுமட்டும் அல்ல அவர் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் உதவியும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார், இதனால் மனஅழுத்தம் குறையும் அந்த ஆவியானவருடன் தினமும் உங்கள் உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள், அதற்காக வேதம் வாசிப்பதும் ஜெபிப்பதும், ஆலயத்திற்குச் செல்வது மிக அவசியமான வழிமுறைகளாகும். ஆமென்.\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nUmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nஇன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150. வேதாகமத்தில் உள்ள சங்கீத பகுதி கிறிஸ்துவ…\nNeer sonnal pothum நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர்…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் ...\nWarning Warning பாடல் மூலம் உங்களுக்கு warning கொடுக்கும் வாலிபர்….\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு���கிறிஸ்துவ ஊழியர்களுக்குள் ஒற்றுமை இல்லையா\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று ...\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று ...\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஆங்கில பைபிளின் தந்தை யார் தெரியுமா\n40,40,40, 40 என்ற எண் வேதாகமத்திலே எங்கேயெல்லாம் இருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=112571", "date_download": "2019-11-18T09:28:02Z", "digest": "sha1:NEJPKPK3K7RTY7PCUKC3XJU2O4K6KH57", "length": 3974, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "நம்ம வீட்ல \"எலி\" தொல்லை ரொம்பவே அதிகமாயிடிச்சு!- Paristamil Tamil News", "raw_content": "\nநம்ம வீட்ல \"எலி\" தொல்லை ரொம்பவே அதிகமாயிடிச்சு\n நம்ம வீட்ல \"எலி\" தொல்லை ரொம்பவே அதிகமாயிடிச்சு\n எதை வெச்சு அப்படி சொல்ற..\nமனைவி:- நேற்று ராத்திரி 12 மணி போல இருக்கும், நம்ம அறைக்குள்ள கரக் மொரக்குன்னு எலி கரம்பற மாதிரி சத்தம் கேட்டுச்சு\n நான் நைட்ல 'பிஸ்கெட்' சாப்பிட்ட சத்தம்தான் அது\n நைட் ஃபுல் கட்டு கட்டிக்கிட்டுத்தானே படுத்தீங்க மாமூ..., அதுக்குள்ள என்ன பசி\n போன வாரம் வாங்கிட்டு வந்த பிஸ்கெட்டுக்கு இன்னையோட \"எக்ஸ்பெயரி டேட்\" முடியுது அதான் 12 மணி ஆகறதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சேன்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅது வேறு யாரும் இல்ல\nநம்ம காதல் தெய்வீக காதல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73108-tourist-disappointed-to-mahabaliburam-view.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-11-18T08:29:31Z", "digest": "sha1:HAR32AADB22NVTFA2VKQX36I7ZXDSGS2", "length": 10885, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாமல்லபுரத்தை அலங்கரித்த வண்ண விளக்குகள் எங்கே? - சுற்றுலாப் பயணிகள் வருத்தம் | tourist disappointed to mahabaliburam view", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nமாமல்லபுரத்தை அலங்கரித்த வண்ண விளக்குகள் எங்கே - சுற்றுலாப் பயணிகள் வருத்தம்\nபிரதமர் ‌‌நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வந்து சென்றதை அடுத்து அங்கு சுற்றுலா பயணி‌களின் கூட்டம் நேற்று அலைமோதியது. ஆ‌னால், புராதனச் சின்னங்களில் உள்ள மின்விளக்குகள் இரவில் எரியாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nபல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் மிக்க மாமல்லபுரம் இது நாள் வரையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்தது‌, 'மாமல்லபுரத்தை கண்டே தீரவேண்டும்' என்ற எண்ணத்தை அனைவரிடமும் விதைத்துவிட்டது. அன்றைய நாளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மாமல்லபுரம் பிரகாசமாக காட்சி அளித்தது.\nஅதனால்தான் தலைவர்களின் சந்திப்பு முடிந்து அனுமதி வழங்கப்பட்ட உடனேயே மாமல்லபுரத்தை பார்வையிட மக்கள் குவிந்து வருகின்றனர். மோடியும் ஷி ஜின்பிங்கும் சென்ற பகுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்கின்றனர்.\nபகல் நேரத்தைப் போலவே இரவில் வண்ண விளக்குகளில் மின்னும் புராதன சின்னங்களைப் பார்வையிட ஏராளமானோர் கூடியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அங்கிருந்த மின் விளக்குகள் ஏதும் ஒளிராததைக் கண்டு சுற்றுலா பயணிகள் சோகமடைந்தனர். அர்ச்சுனன் தபசு போன்ற கலைப்படைப்புகளை ஒளிவெள்ளத்தில் காண, மாலை முதலே காத்திருந்த சிலர் ஆதங்கத்துடன் திரும்பிச் சென்றனர்.\nஇருநாட்டு தலைவர்கள் வந்த‌போது செய்யப்பட்டிருந்த மின்விளக்கு ஏற்பாடுகள், நிரந்தமாக இருக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் மின்விளக்குகள் ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசிபிஎல் தொடர்: 2 வது முறையாகக் கோப்பையை வென்றது பார்படாஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\nகாதலனை நம்பி ஏமாந்த சிறுமி - ஃபேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்\nதமிழ்நாட்டில் போதி தர்மருக்கு மிகப்பெரிய சிலை: சீனாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி\nகுற்றால அருவிகளில் குளிக்க 2-ஆவது நாளாக தடை நீடிப்பு\n“திருமண ஆசை கூறி ஏமாற்றிவிட்டார்” - கோவையில் வடமாநில பெண் புகார்\n‘2020க்குள் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு சர்வதேச தரம்’ - அதிகாரி தகவல்\nமுதல்வர் பழனிசாமியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம்\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசிபிஎல் தொடர்: 2 வது முறையாகக் கோப்பையை வென்றது பார்படாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_18.html", "date_download": "2019-11-18T09:13:11Z", "digest": "sha1:SPWHBCRFGIAQ3A7GH22I5CJYPBSPVW4T", "length": 6538, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யேமெனின் முன்னால் அதிபர் சாலேஹ் ஹௌத்திக்களுடனான போரில் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயேமெனின் முன்னால் அதிபர் சாலேஹ் ஹௌத்திக்களுடனான போரில் பலி\nபதிந்தவர்: தம்பியன் 04 December 2017\nயேமெனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அதன் முன்னால் அதிபர் அலி அப்துல்லா சாலேஹ் ஸ்நைப்பர் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப் பட்டுள்ளதாகவும் பின்னர் அவரது இல்லம் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டதாகவும் இன்று திங்கட்கிழமை சவுதியின் அல் அரேபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த சில வருடங்களாக யேமெனின் தலைநகர் சனாவில் ஈரானின் ஆதரவுடன் போரில் ஈடுபட்டு வரும் ஹௌத்தி போராளிகளுக்கு முதலில் ஆதரவாகவும் பின்னர் எதிராகவும் செயற்பட்டு வந்த சாலேஹ் அவரது இல்லத்தில் வைத்து முதலில் ஸ்நைப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இதனை சாலேஹ் இனது கட்சியான பொது மக்கள் காங்கிரஸ் உறுதிப் படுத்தியுள்ளது.\nமேலும் சமூக வலைத்தளங்களில் ஹௌத்தி போராளிகள் வெளியிட்ட வீடியோ பதிவில் சாலேஹ் இனது என நம்பப் படும் சடலம் ஒன்று காண்பிக்கப் பட்டுள்ளது. யேமெனின் அதிபராக சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட மன்சூர் ஹடி என்பரை ஆட்சியில் அமர்த்தி ஹௌத்திக்களைத் தோற்கடிப்பதற்காக சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் கடந்த 3 வருடங்களாகப் போரிட்டு வருகின்றன.\nஅமெரிக்கா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகளின் புலனாய்வு உதவியுடன் தலைநகர் சனா உட்பட யேமெனின் ஹௌத்திக்கள் வசிக்கும் நிலைகள் மீது சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் வான் வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல்களில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இதுவரை கொல்லப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to யேமெனின் முன்னால் அதிபர் சாலேஹ் ஹௌத்திக்களுடனான போரில் பலி\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யேமெனின் முன்னால் அதிபர் சாலேஹ் ஹௌத்திக்களுடனான போரில் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-18T08:12:26Z", "digest": "sha1:YECRBCNUCVZG6YQ6NB5TV344FACFULMM", "length": 5318, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/மண்டபம் விழுந்தது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/மண்டபம் விழுந்தது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/மண்டபம் விழுந்தது\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/மண்டபம் விழுந்தது பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/கண் திறந்தது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/தூமகேது மறைந்தது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-tv-plus-launched-at-rs-99-per-month-in-india-023105.html", "date_download": "2019-11-18T08:56:05Z", "digest": "sha1:ILEMF46YL6CCGM5F3IHBXTREAFQ4DWQ4", "length": 19486, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெறும் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி+ சந்தா: கடுப்பில் மற்ற நிறுவ���ங்கள்.! | Apple TV Plus Launched at Rs 99 per month in india - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n37 min ago சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago ஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n1 hr ago ஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\n2 hrs ago வாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nAutomobiles செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி\nEducation நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nMovies அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே\nNews உதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nFinance அந்நிய முதலீடுகளை அதிகரிக்க அதிரடி ஆலோசனை இனி இதற்கு எல்லாம் ஆர்பிஐ அனுமதி தேவை இருக்காது\nSports உலகக்கோப்பை இறுதியில் என் செஞ்சுரியை கெடுத்ததே தோனி தான்.. முன்னாள் வீரர் அதிர்ச்சி புகார்\nLifestyle இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி+ சந்தா: கடுப்பில் மற்ற நிறுவனங்கள்.\nநெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிவருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் மலிவு விலையில் பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் டிவி பிளஸ்-ன் இந்திய விலை நிர்ணயம் மற்றும் அதிகாரப்பூர்வ வெளீயிட்டு தேதியை அறிவித்துள்ளது.\nஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளரின் இந்த ஸ்ட்ரீமிங் சேவை ஒரு வார இலவச சோதனைக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.99 என்கிற விரை நிர்ணயத்தின் கீழ் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு நவம்பர் 1-ம் தேதி அன்று இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு வருட சந்தா இலவம்\nஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் ஐபோன், ஐபாட், ஆப்பிள் டிவி,மேக், ஐபாட் டச் உள்ளிட்ட புதிய சாதனங்களை வாங்குபவர்களுக்கு ஒரு வருடம் இலவச ஆப்பிள் டிவி பிளஸ் சந்தா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்\nஆப்பிள் டிவி பிளஸ் சிறப்பம்சம்\nகுறிப்பாக ஆப்பிள் டிவி பிளஸ் சிறப்பம்சம் என்னவென்றால் எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி ‘Family Sharing' உடன் இணக்கமாகதாக இருக்கும். உதரணமாக சொல்லவேண்டும் என்றால் மொத்தம் ஆறு நபர்கள் அனைத்து ஒரிஜினல் சீரிஸ் தொடர்களையும் படங்களையும் பார்க்க வழிவகை செய்கிறது.\nநெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆனது அதன் சேவையை வழங்க ஒரு ஆண்டுக்கு 15பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது, அதேபோல் அமேசான் பிரைம் வீடியோ அதன் சேவையை வழங்க ஒரு ஆண்டுக்கு 7பில்லியன் டாலர் வரை முதலீடு செய்கிறது. இப்போது ஆப்பிள் நிறுவனம் கொண்டு வரும் ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளடக்கத்தின் மீது 6பில்லியன் டாலர் அதாவது ரூ.43,040-கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சேவை வெற்று பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'வான்டட்' குற்றவாளிகளின் தகவல் மதுரை போலீஸ் தரவுத்தளத்திலிருந்து கசிந்துள்ளதா\n3 புதிய ஐபோன் 11\nமேலும் நேற்று கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சியில் 3 புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக ஆப்பிள் ஆர்க்காடு கேமிங்,ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7ம் ஜெனெரேஷன் ஐபாட் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நேற்று, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்ற மூன்று அட்டகாசமான ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த மூன்று புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் வரும் செப்டம்பர் 27, 2019 முதல் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியும��\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2221/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2019-11-18T08:45:19Z", "digest": "sha1:WKOG5KTPK3BIK2DIWBTYCHE4JTHSOSYG", "length": 14546, "nlines": 77, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு: வானிலை மையம் – மின்முரசு", "raw_content": "\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nமதுரை : மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில்ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலவளவு...\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியி�� தயார் - உதயநிதி ஸ்டாலின் சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதற்காக அக்கட்சியினர் விருப்ப...\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nGotabaya Rajapaksa’s victory in Sri Lanka: It’s a sad day for Tamils, Vaiko says அநுராதபுரம்: அதிபர் தேர்தலில் தமிழர்க்கள், முஸ்லிம்கள் வாக்குகள் தமக்குக் கிடைக்கவில்லை என இலங்கையின் 7-வது...\nஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்… இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே… தீயாய் பரவும் புகைப்படங்கள்…\nஅந்த ஹாட் கிளிக்ஸ் இதோ உங்கள் பார்வைக்காக... Source: AsianetTamil\nஅதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து காலை இழந்த இளம்பெண்ணிற்கு அரசு வேலை..\nகோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். இவரது மகள் ராஜேஸ்வரி(31). கோவையில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் கேஷியராக பணியாற்றி வருகிறார். கடந்த 11 ம் தேதி காலையில் தனது இருசக்கர வாகனத்தில் ராஜேஸ்வரி...\nதமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nபொதுவாக, தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த பருவமழை பொய்த்துவிட்டால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் வறட்சியை சந்திக்க நேரிடும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் ஏமாற்றிவிட்டது.\nஇந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சென்னை அருகே கரையை கடந்த ‘வார்தா புயலால்’ சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அதிக மழை பெய்யாவிட்டாலும், ஓரளவு மழை பெய்தது. ஆனால் புயலால் இதுவரை 3 மாவட்டங்களும் கண்டிராத பலத்த காற்று வீசியது. வார்தா புயலால் மழை பெய்யும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுமக்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.\nஆனால் அந்த புயலால் மக்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டு பெரும் பொருளாதார சேதம் மட்டுமே வந்தது. அதன்பின்பு வானிலையில் எந்த விதமான ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.\nஇந்த நிலையில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழ�� பெய்ய வாய்ப்பு உள்ளது.\nஇதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-\nஇலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தை பொறுத்தமட்டில் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nவட தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த அளவு 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும். வடகாற்று தெற்கு நோக்கி வீசுவதால் பனிபொழிவு அதிகமாகவே காணப்படும்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்… இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே… தீயாய் பரவும் புகைப்படங்கள்…\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகு��ியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்… இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே… தீயாய் பரவும் புகைப்படங்கள்…\nஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்… இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே… தீயாய் பரவும் புகைப்படங்கள்…\nஅதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து காலை இழந்த இளம்பெண்ணிற்கு அரசு வேலை..\nஅதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து காலை இழந்த இளம்பெண்ணிற்கு அரசு வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-163", "date_download": "2019-11-18T08:49:18Z", "digest": "sha1:DJIHQJHLHXLDADLIIRDILTDMZKODTQNY", "length": 10196, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஓரிரு நாளில் விசாரணை: தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே…\nஜே.என்.யு பல்கலை. மாணவர் போராட்டத்திற்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்க உத்தரவு…\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது…\nவருமான வரி செலுத்தும் படிவங்களில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாதது இதுதான் : ரஜினியுடன் முருகதாஸ்..…\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.\nகேரளாவில் இந்த சாதனையை படைத்த முதல் படம் பிகில் தான்..…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\nபடியில் பயணம் செய்யாதே : அட்வைஸ் பண்ணும் சின்னபொண்ணு நாய்..…\nகாவிரி குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு-அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு…\nராஜபாளையம் ச��ஸ்தா கோவில் ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு…\nஐஐடி மாணவி தற்கொலை: மூன்று பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன்…\nகுன்னூரில் பலத்த மழையால் சேதமடைந்த சாலை: துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம்…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணை…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய ராயர்பாளையம் சின்ன ஏரி…\nமக்கள் குறைதீர் முகாம் மூலம் விழுப்புரத்தில் 8481 மனுக்களுக்கு தீர்வு : அமைச்சர் சி.வி. சண்முகம்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதிமுக கட்சியின் தொண்டர்கள் 1½ கோடி என்ற நிலையில், இந்த எண்ணிக்கையை 2 கோடியாக அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. மேலும், பழைய உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளவும், உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\n« 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nஇலங்கையின் புதிய அதிபராகத் பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச…\nகுன்னூரில் பலத்த மழையால் சேதமடைந்த சாலை: துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம்…\nபடியில�� பயணம் செய்யாதே : அட்வைஸ் பண்ணும் சின்னபொண்ணு நாய்..…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணை…\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாதது இதுதான் : ரஜினியுடன் முருகதாஸ்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008878.html", "date_download": "2019-11-18T08:41:45Z", "digest": "sha1:6KYW6EOOJYJVU6NBS3NYC5Z43A5MF2QB", "length": 5504, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "M. B. நிர்மல் தனிமரத் தோப்பு", "raw_content": "Home :: வரலாறு :: M. B. நிர்மல் தனிமரத் தோப்பு\nM. B. நிர்மல் தனிமரத் தோப்பு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஷெல்லியும் பாரதியும் மகிழ்ச்சியுடன் மலர்ச்சி அருவி (2006)\nகதைகள் நெம்பர் 40, ரெட்டைத் தெரு அபிநய தர்ப்பணம்\nதுறைமுகம் விலங்குகளின் விந்தைக் கதைகள் வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-18T08:59:00Z", "digest": "sha1:6X2J744YYK3I67AXKMTEJIKPNTJWWZFZ", "length": 17477, "nlines": 127, "source_domain": "www.pannaiyar.com", "title": "கலாச்சாரம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபண்பாடு கலாச்சாரம் பற்றிய பதிவுகள்\nபிரச்னைகளுக்கும் கஷ்டங்களுக்கும் தீர்வுகளுக்கு ஜாதகம் தீர்வாகுமா \nநமது அனைத்து பிரச்னைகளுக்கும் கஷ்டங்களுக்கும் தீர்வுகளுக்கு ஜாதகம் என்ற ஒன்று தீர்வாகுமா பொதுவாகவே நாம் சோதிடம் பார்க்கவோ அல்லது பார்க்கவேண்டிய சூழ்நிலையில் தான் அங்கு செல்கிறோம்.நீங்கள் யோசித்து பாருங்கள் உங்களுக்கு இப்போது நிலைமை சரியில்லை என்று சொல்லாத …\nவாழ்வியல் அறங்கள் கட்டுரை – விரய செலவு\nமுக்கிய வாழ்வியல் அறங்கள் .இதில் விரய செலவுகள் பற்றி காண்போம் நண்பர்கள் சந்திப்பில் பேசியது . பயன்படும் என்று கருதி பகிர்கிறேன் . நாம் நிச்சயம் தவிர்க்கவேண்டிய, அல்லது ��ட்டுபடுத்தவேண்டிய, அவசியமான சில வாழ்க்கை செலவுகள் மற்றும் இன்றைய …\nகொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம் சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம் அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அந்தி மழை அழுதாலும் விடாது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அந்தி மழை அழுதாலும் விடாது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா\nநமது வாழ்வும் சுய உரிமையும்-02\nநமது வாழ்வும் சுய உரிமையும்-02 இந்த பிறப்பில் நாம் என்ன பெற்றோம் ,பெற்றதை நாம் எண் செய்கிறோம் என்பது பற்றிய நாம் சிந்திப்பது உண்டா அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா பலரின் ஒரு நாள் எப்படி …\n’ படித்திருக்கிறோம். “சாப்பிடுவது எப்படி’ அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது. * பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது. * …\nகாலத்தை அளக்க இன்று கடிகாரத்தை பயன்படுத்தி வருகிறோம். ஆதிநாளில் தமிழர்கள் காலத்தை அளக்க நாழிகைக் கல், நாழிகைத் தூம்பு, நாழிகைப்பறை, நாழிகைவட்டம் நாழிகைவட்டில் என்று பல்வேறு முறைககளை பயன்படுத்தி நேரத்தை அளந்தனர். இப்படி நேரத்தை அளந்து சொல்பவர் நாழிகை கணக்கர் …\nதட்டாரப்பூச்சிகள் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை காட்டித்தரக்கூடியவை. தாவரங்கள் மழைக்குப்பின் புதிய கொழுந்துகளெடுத்து வளர்கிறது. அந்தப்பருவம் மேகமூட்டத்தால் வெப்பக்குறைவுடனும் இருக்கும். அது பூச்சிகள் பெருகி வளரவும் இளங்கொழுந்துகளின் சாற்றை உறியவும் வசதியாக இருக்கிறது. அந்த சிறு பூச்சிகளை பிடித்துண்ணவே தட்டாரப்பூச்சிகள் தாழப்பறக்கின்றன. …\nபண்டைய கல்வி இன்றைய கல்வி\nபண்டைய கல்வி இன்றைய கல்வி Civil Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது. Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது. Chemical Engineering …\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்�� வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை …\nபனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்\nபனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம் பனையின் மாண்பை அறிந்த”கம்போடியா மக்கள்”அதை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர் பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள …\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீகம்…\n1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். 2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது) 3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் …\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம் எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, …\nமனிதனுக்கு உண்டாகும் 5 விதமான தோஷங்கள் \nமனிதனுக்கு உண்டாகும் 5 விதமான தோஷங்கள் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. …\nபல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான …\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nபடத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல ‘வெள்ளிகாவரை’ ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, தூக்குகோல்ன்னும் சொல்லுவாங்க. ‘வெள்ளைக்கோல்வரை‘ங்கிற சுத்தமான, அழக���ன …\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/contact/", "date_download": "2019-11-18T08:23:07Z", "digest": "sha1:AL5HMCPUWJOE6HTM7DVWFDYBDKJQN25V", "length": 3907, "nlines": 106, "source_domain": "www.christsquare.com", "title": "CONTACT | CHRISTSQUARE", "raw_content": "\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-11-18T09:48:30Z", "digest": "sha1:LNAZBLXHFGIPED4IAS2WNXKXB3KJGYTW", "length": 12431, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நயன்தாரா வழியில் தமன்னா - சமகளம்", "raw_content": "\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nசிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்\nசபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா\nஎதிர்காலத்தில் தன்னுடன் ���ணைந்து பயணிக்க வருமாறு தமிழ் மக்களுக்கு கோட்டாபய அழைப்பு\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதிவியேற்றார் கோத்தாபய ராஜபக்ச\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nமஹிந்த ராஜபக்ஷவின் சேவையை மீண்டும் நாடு கோருவதற்கான நேரம் இது -கோட்டாபய ராஜபஷ\nஅரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணையுங்கள் -கோட்டாபயவுக்கு சங்ககார ஆலோசனை\nஒன்றுபட்ட இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு வடக்கு மாகாண மக்கள் தம்மை அர்ப்பணித்துள்ளனர் -வடக்கு ஆளுநர்\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.தமன்னா நடிப்பில் இந்த ஆண்டு ‘கண்ணே கலைமானே’, ‘தேவி 2’ ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. தெலுங்கில் எப் 2 பன் அண்ட் ப்ரஸ்ட்ரே‌ஷன், இந்தியில் காமோஷி என்ற படமும் வெளியாகியுள்ளன.\nஇவற்றில் தேவி 2, காமோஷி ஆகிய 2 படங்களும் பேய் படங்கள். தற்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஈகிள்ஸ் ஐ புரடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ரோகின் வெங்கடேசன் இயக்குகிறார். இவர் கலையரசன், ஷிவதா, ஜனனி நடிப்பில் அதே கண்கள் படத்தை இயக்கியவர். நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.\nஅந்த வரிசையில் முதல் படமாக ஒரு திகிலான நகைச்சுவை கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே என பலமான நகைச்சுவை கூட்டணியுடன் தமன்னா களம் இறங்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.(15)\nPrevious Postமானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார் Next Post14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nசபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா\nமிக விரைவில் அரசியலுக்கு வருக���றேன்;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் பயமுறுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/02/15/66094.html", "date_download": "2019-11-18T10:00:22Z", "digest": "sha1:5OVBRGB4OX3EHBNKH63LKSM23BDPFOZY", "length": 22413, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "காலத்தின் கட்டாயமாகி வரும் செயற்கை மழை முறைகள் :", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது - உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை\nஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வி - இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nகாலத்தின் கட்டாயமாகி வரும் செயற்கை மழை முறைகள் :\nபுதன்கிழமை, 15 பெப்ரவரி 2017 வேளாண் பூமி\nமேக விதைப்பு : வறட்சியை தனிப்பு செய்ய உதவும் ஒரு முறையாக மேக விதைப்பு பயன்படுகிறது. இம்முறையில் மழைப்பொழிவானது ஆவிச்சுருங்குதல் உட்கருக்களை கொண்டு மழைப்பொழி ஊக்குவிக்கப்படுகிறது.\nஇந்த மேக விதைப்பு முறையானது இருவகையான மேகங்களில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகை மேகங்கள : குளிர்ந்த மேகங்கள. இளஞ்சூடான மேகங்கள.\nகுளிர்ந்த மேகங்களில் விதைப்பு முறை : இந்த வகை மேகங்களில் இருமுறைகளைப் பயன்படுத்தி மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது.\nஉலர் பனிக்கட்டி முறை : இம்முறையில் உலர் பனிக்கட்டி (திட கார்பன்-டை-ஆக்ஸைடு) பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இவை 80o c-ல் ஆவியாகும் திறன்கொண்டது. ஆனால் அவை கரைவதில்லை. பின்வரும் இம்முறை பின்பற்றப்படுகிறது.\nமேல்மட்ட மேகங்களில், விமான ஓட்டுக்கள் பயன்படுத்தி உலர் பனிக்கட்டிகள், அதாவது 0.5-1.0 செ.மீ அளவுடைய உலர் பனிக்கட்டிகள் தூவப்படுகின்றது. அவை மேகங்களில், தாள் போன்று படிந்து காணப்படுகின்றது. அவ்வாறு படிந்த உலர் பனிக்கட்டிகள் மழைப்பொழிவை உண்டாக்குகின்றன.\nகுறைகள் : இம்முறையில் 250 கி உலர் பனிக்கட்டிகள் தேவைப்படுகிறது. எனவே இம்முறை பொருளாதார ரீதியாக பயன்படுவதில்லை. மேலும் இந்த உலர் ப���ிக்கட்டிகளில் மேகங்களில் விதைக்க அதிக விலையுடைய விமான ஒட்டுக்கள் தேவைப்படுவதால் இம்முறை செலவு மிக்க முறையாகக் கருதப்படுகிறது.\nசில்வர்-அயோடைடு முறை : இம்முறையில் சில்வர்-அயோடைடுகளைப் பயன்படுத்தி மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது. இம்முறையில் சில்வர்-அயோடைடு புகைவடிவில் மேகங்களில் விதைக்கப்படுகிறது. இந்த சில்வர்-அயோடைடுகளைப் பயன்படுத்தக் காரணம் இந்த சில்வர்-அயோடைடுவின் மூலக்கூறு (அணு) அமைப்பும், உலர் பனிக்கட்டிகளின் அவை அமைப்பும் ஒத்துக் காணப்படுவதே ஆகும்.\nநன்மைகள்: இம்முறையில் மிகக்குறைந்த அளவே சில்வர்-அயோடைடு மட்டுமே தேவைப்படுகிறது. இச்சில்வர்-அயோடைடுகளை நிலத்திலிருந்து செலுத்தினாலே போதுமானது.\nஇளஞ்சூட்டு மேகங்களில் விதைத்தல் : இவ்வகை மேகங்களிலும் இருமுறைகளைப் பயன்படுத்தி செயற்கை மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது.நீர்த்துளி முறை : இம்முறையில் ஒன்றிணைத்தல் முக்கியமான முறையாகக் கருதப்படுகிறது. அதாவது பெரியளவு நீர்த்துளிகள் ஒன்றிணைத்தல் செயலுக்கு முக்கியமானதாக தேவைப்படுகிறது. எனவே, பெரியளவு நீர்த்துளிகள் மேகங்களில் அறிமுகப்படுத்தப்பகிறது. 25 மி.அளவுடைய நீர்த்துளிகள் மேகங்களில் நிரப்பபடுகின்றது. இம்முறையில் சில மணி நேரங்களில் மழை உண்டாகிறது.\nபொதுவான உப்பு தொழில்நுட்பம் : இம்முறையில் சாதாரண உப்பு பயன்படுத்தப்படுகிறது. இது 10% திரவ அல்லது திட நிலையில் பயன்படுகிறது. உப்பு மற்றும் சோப்பு கலந்த கலவையும் சில சமயங்களில் பயன்படுகிறது. இக்கரைசலானது நிலத்திலிருந்து விசைத்தெளிப்பான் கொண்டு மேகங்களில் தெளிக்கப்படுகிறது.\nசெயற்கை மழை முறைகள் : obligatory modes:\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nமுன்னாள் தலைமை நீதிபதி கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் - சுனில் அரோரா பேச்சு\nஎம்.எல்.ஏ.வை கரம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் - நியூயார்க் தமிழர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது - உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை\nகுமரகுரு எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு\nஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வி - இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஜப்பான் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு - இரு நாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்\nநட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா அணியிடம் பிரேசில் தோல்வி\nடென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியுடன் பெடரர் வெளியேற்றம்\nடெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ராஜினாமா\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன்\nஐந்தோவன் : பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை பெற ...\nசிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி: பாக். ஐகோர்ட்டு உத்தரவு\nலாகூர் : சிகிச்சை பெறுவதற்காக லண்டன் செல்ல நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி அளித்து பாகிஸ்தான் ஐகோர்ட்டு ...\nஎந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய பவுலர்கள் - கேப்டன் கோலி புகழாரம்\nஇந்தூர் : இந்திய வேகப்���ந்து வீச்சாளர்கள் எத்தகைய ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கேப்டன் கோலி புகழாரம் ...\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nதிருப்பதி : aதிருப்பதியில் சலுகை விலை மற்றும் இலவச லட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தரிசனம் முடித்து வருபவர்களுக்கு ...\nமுன்னாள் தலைமை நீதிபதி கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்\nதிருப்பதி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ரஞ்சன் கோகாய் நேற்று திருப்பதியில் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nதிங்கட்கிழமை, 18 நவம்பர் 2019\n1கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n2முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது -...\n3ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வி - இலங்கை அதிபர் தேர்தலி...\n410 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு - சீன அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963289/amp", "date_download": "2019-11-18T08:41:51Z", "digest": "sha1:O5KLXOY7HFQCEE4IL6ZG2NWAGSY4SW7X", "length": 8897, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பாரிமுனை பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி : பொதுமக்கள் பீதி | Dinakaran", "raw_content": "\nபாரிமுனை பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி : பொதுமக்கள் பீதி\nதண்டையார்பேட்டை: பாரிமுனை மண்ணடி சைவ முத்தையா தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பவானி (35). இவர்களது ஒன்றரை வயது மகள் பூர்ணிமாவுக்கு கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்��ு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை பூர்ணிமா இறந்து விட்டதாக கூறினர்.\nஇதுகுறித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் சுகாதார சீர்கேட்டால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் குழந்தை இறந்திருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, சுகாதாரத்துறையும், மாநகராட்சியும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது\nகோயம்பேடு 100 அடி சாலையில் வாலிபரை தரதரவென இழுத்துச்சென்று செயின் பறிக்க முயன்ற பைக் ஆசாமிகள்\nவிவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட கணவன் கைது\nஅக்மார்க் முத்திரை, உரிமம் பெற்றுதான் நெய் உள்பட 35 ெபாருட்கள் தயாரிப்பு : ஆவின் நிர்வாகம் விளக்கம்\nகுடிநீர் வழங்காததை கண்டித்து வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை : கொருக்குப்பேட்டையில் பரபரப்பு\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nதங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி\nமின்பாதையில் பழுது ஏற்பட்டால் இணைப்பை துண்டிக்காமல் சீரமைப்பது குறித்து பயிற்சி\nஇலவசமாக சூப் தர மறுத்ததால் வாலிபர் முகம் பிளேடால் கிழிப்பு : போதை ஆசாமி கைது\nடைட்டன் நிறுவனம் சார்பில் பிரத்யேக கைக்கடிகார கலெக்சன் அறிமுகம்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது : 12 கிலோ பறிமுதல்\nதாம்பரம் - மதுரவாயல் சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர் லாரியில் மோதி பரிதாப பலி : தப்பியோடியவர்களுக்கு வலை\nஅனகாபுத்தூரில் துணிகரம் விமான நிலைய அதிகாரி வீட்டில் 35 சவரன், வெள்ளி கொள்ளை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கார்பென்டர் போக்சோவில் கைது\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறிப்பு : பைக் ஆசாமிகளுக்கு வலை\nஅண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்\nபெரம்பூர் தெற்கு நெடுஞ்சாலையில் நடைபாதை கடைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்\nபைக் மீது பள்ளி பேருந்து மோதி விபத்து 2 மாணவர்கள் உடல் நசுங்கி பலி : தாம்பரம் அருகே பரிதாபம்\nமனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த ஆசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை\nபஸ் பாஸ் கேட்டதால் ஆத்திரம் போதையில் நடத்துனரின் சட்டையை பிடித்து தகராறு: கல்லூரி மாணவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/04/facebook-and-google-office.html", "date_download": "2019-11-18T09:10:19Z", "digest": "sha1:5XLJY5ADG2DMHYDLDRNJKF5W3VSXFZ67", "length": 5917, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "பேஸ்புக், கூகுள் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாயம்", "raw_content": "\nHomefacebookபேஸ்புக், கூகுள் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாயம்\nபேஸ்புக், கூகுள் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாயம்\nஉலக வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் சிலிகன் வேலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பின்படி, கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் சில்லிகன் வேலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமையகங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சான் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை ஒட்டிய சொத்துக்களும் நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடம் சான் பிரான்சிஸ்கோவின் கடற்கரையில் 430,000 சதுரடியில் அமைந்துள்ளது. மிகவும் தாழ்வான பகுதியை தலைமையிடம் அமைக்க பேஸ்புக் நிறுவனம் தேர்ந்தெடுத்தது ஏன் என புரியவில்லை என கலிபோர்னியா வளர்ச்சி கழக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.6 அடி உயரத்திற்கு கடல்மட்டம் உயரக் கூடும் என்பதால் பேஸ்புக் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டிய நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.\nஇதே போன்று கூகுள் நிறுவனத்தின் தலைமையிடம் மலை மீதும், சிஸ்கோ தலைமையகம் சான் ஜோஸ் பகுதியை ஒட்டிய கடல் பகுதியிலும் அமைந்துள்ளன. புவி வெப்பமயமாதலால் அன்டார்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால் கடல்மட்டமும் உ��ர துவங்கி உள்ளது. இது 6 அடி வரை உயரும் போது இந்நிறுவனங்களின் தலைமையகங்கள் நீருக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகூகுளும், பேஸ்புக்கும் தங்களின் தலைமையகங்களை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதே நல்லது. ஆனால் கூகுள் நிறுவனம் இதற்கு ஒப்புதல் தெரிவிக்காது. இடத்தை மாற்றுவது அவர்களின் ரேடார்களை பாதிக்கும் என்பதால் சிக்கலான நிலைக்கு கூகுள் தள்ளப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனங்கள் மட்டுமின்றி, கடுமையான புயலால் கடல் மட்டம் உயரும் போது கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/5245.html", "date_download": "2019-11-18T08:37:11Z", "digest": "sha1:V5B2QIWWY2ZN7DMTRLNG7ZW2SYNH3O7H", "length": 6889, "nlines": 99, "source_domain": "www.cinemainbox.com", "title": "40 வயதில் நிர்வாண போஷ் கொடுத்த விஜய் பட நடிகை! - ரசிகர்கள் ஷாக்", "raw_content": "\nHome / Cinema News / 40 வயதில் நிர்வாண போஷ் கொடுத்த விஜய் பட நடிகை\n40 வயதில் நிர்வாண போஷ் கொடுத்த விஜய் பட நடிகை\nமுதுமையிலும் இளமையாக தெரிபவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தான். அதிலும், நடிகைகளில் சிலர் தங்களது உடலின் மீது பெரும் அக்கறைக் கொண்டு, பட வாய்ப்புகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதேபோல், அவர்கள் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.\nஅந்த வகையில், பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.\n2000 ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா பியார் ஹய்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜயின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.\nதற்போது 40 வயதாகும் அமிஷா பட்டேலுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும், அவர் புது புது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்த நிலையில், அமிஷா படேல், சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் ஆடையே இல்லாமல் நிர்வாணம���க போஷ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நிர்வாண புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.\nநான் அழகு ராணி கிடையாது - அதிர வைத்த நயன்தாரா\nபிக் பாஸ் சாண்டி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nகமல் விழாவில் பங்கேற்காத அஜித், விஜய் - காரணம் இது தான்\n - கோடிகளை அள்ளிய கமல்ஹாசன்\nசிம்புவின் ஆட்டோகிராபை கிழித்தெறிந்த ரசிகர்\nயோகி பாபுவை வைத்து படம் தயாரிக்கும் ‘களவாணி 2’ வில்லன்\nநான் அழகு ராணி கிடையாது - அதிர வைத்த நயன்தாரா\nபிக் பாஸ் சாண்டி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nகமல் விழாவில் பங்கேற்காத அஜித், விஜய் - காரணம் இது தான்\n - கோடிகளை அள்ளிய கமல்ஹாசன்\nசிம்புவின் ஆட்டோகிராபை கிழித்தெறிந்த ரசிகர்\nயோகி பாபுவை வைத்து படம் தயாரிக்கும் ‘களவாணி 2’ வில்லன்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nமனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03050850/At-the-Government-Hospital-Bride-dies-of-dengue-fever.vpf", "date_download": "2019-11-18T09:55:59Z", "digest": "sha1:J577ALITCTUIPKWWNFDB5Z45LNBR7TU5", "length": 11790, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Government Hospital Bride dies of dengue fever || அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்: டெங்கு காய்ச்சலுக்கு மணப்பெண் பலி - சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்: டெங்கு காய்ச்சலுக்கு மணப்பெண் பலி - சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் + \"||\" + At the Government Hospital Bride dies of dengue fever\nஅடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்: டெங்கு காய்ச்சலுக்கு மணப்பெண் பலி - சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்\nவேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மணப்பெண் பலியானார்.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் மண்டலம் நரசிம்மபுரம் பஞ்சாயத்து டி.என்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம்ராஜூ. இவரது மகள் சந்திரகலா என்கிற காவ்யா (வயது 18). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் கடந்த 30-ந் தேதி நடக்க இருந்தது. இதையொட்டி இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு காவ்யாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவருக்கு குணமாகவில்லை.\nஇதையடுத்து வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து காய்ச்சல் தீவிரமாகவே வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.\nஎனினும் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு டாக்டர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் காவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.\n1. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுகாதார செயலாளர் திடீர் ஆய்வு\nவேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n2. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n3. விபத்து வழக்கி���் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\n4. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை\n5. கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/nov/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3274742.html", "date_download": "2019-11-18T10:11:52Z", "digest": "sha1:LISXREOPCTFIDXY7DS7DEFPZDXWRQUN6", "length": 7318, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகாசி அருகே தெருவிளக்கு அமைக்க கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசி அருகே தெருவிளக்கு அமைக்க கோரிக்கை\nBy DIN | Published on : 08th November 2019 11:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள அய்யனாா் காலனியில் தெருவிளக்கு வசதி செய்து தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nசிவகாசி அருகே சித்துராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட அய்யனாா் காலனியில் சுமாா் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சில தெருக்களில் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இதனால், இரவில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனா். மேலும், இப்பகுதி வழியே வெம்பக்கோட்டைக்கு இரவில் இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அவதிக்குள்ளாகின்றனா்.\nஎனவே, இப்பகுதியில் பிரதான சாலை மற்றும் ஊருக்குள் உள்ள தெருக்களில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பத��� முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/nov/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3275817.html", "date_download": "2019-11-18T10:02:59Z", "digest": "sha1:ZO7NFH5SZ57ZDPI5T3UZ5EFMFMWBMSV4", "length": 7067, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமலையில் சக்தி அம்மா வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nதிருமலையில் சக்தி அம்மா வழிபாடு\nPublished on : 10th November 2019 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருமலை ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய பின் தேவஸ்தான அதிகாரிகளுடன் சக்தி அம்மா.\nதிருமலை ஏழுமலையானை வேலூா் ஸ்ரீபுரம் சக்தி அம்மா சனிக்கிழமை வழிபட்டாா்.\nதிருமலை ஏழுமலையானை வழிபட வேலூா் ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பீடத்தின் சக்தி அம்மா வெள்ளிக்கிழமை மாலை திருப்பதிக்கு வந்தாா். சனிக்கிழமை காலை திருமலை சென்ற அவரை ஏழுமலையான் கோயில் முன்வாசலில் தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் வரவேற்று, தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். கொடிமரத்தை வணங்கியபடி ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்கள், மேல்சாட்வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவ���ன் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/49902-26-11-mumbai-attack-special.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:56:28Z", "digest": "sha1:WE3YDBJIFKO7ZKMT4YKRHFJ2JFTWNW73", "length": 15402, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "மறக்க முடியுமா இந்நாளை...மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று! | 26/11 Mumbai attack - Special", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nமறக்க முடியுமா இந்நாளை...மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று\n2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி..இந்தியாவில் இது மறக்கமுடியாத ஒரு நாள்... மும்பையின் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் மும்பை நகரில் என்றும் மறக்கமுடியாத ஒரு தாக்குதலை ஏற்படுத்திய நாள் தான் இன்று... தாக்குதல் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இருந்தாலும் இந்தியாவில் நடந்த மிகமோசமான தாக்குதல் என்று தான் கூற வேண்டும்....\n2008ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் மும்பை நகருக்குள் நுழைந்தனர். முதலில் அவர்கள் தாக்கியது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். இவர்களின் ஒரு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தினர். இங்கு மட்டும் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 50க்கும் மேலானோர் உயிரிழந்தனர்.\nஅடுத்தடுத்த சில மணி நேரங்களில், தீவிரவாதிகள் குழுக்களாக பிரிந்து மும்பை ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனை, தியேட்டர், சர்ச் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து அதிரடி தாக்குதலை நடத்தினர்.\nஅமைதியாக இருந்த மும்பை மாநகரம் சில மணி நேரங்களில் ரத்தக்காடாக காட்சியளித்தது. 3 நாட்கள் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் எங்கு என்ன நடக்குமோ என்ற பயத்திலே மக்களும், அதிகாரிகளும் இருந்தனர். இது உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்தது.\nஇதில் தாஜ் ஹோட்டலிலும், ஓரியண்ட் ஹோட்டலிலும் நடந்த தாக்குதல்தான் மிகப்பெரிய போராட்டமாக மாறியது. ஹோட்டலுக்கு உள்ளே பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு தீவிரவாதிகளின் பிடியில் இருந்தனர். இதில் பலர் வெளிநாட்டினர் என்பதால் இது இந்தியாவிற்கு மேலும் ஒரு தலைவலியாக இருந்தது. பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று நாட்களாக இவர்களை மீட்க போராடினர்.\nபின்னர் இந்திய ராணுவத்தினர் தீவிரமாக களமிறங்கி அதிரடி வேட்டை நடத்தினர். இதில் 9 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தீவிரவாத கும்பல் தலைவன் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டு 2012 நவம்பர் 21ல் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.\nஇந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்த தாக்குதலை நினைத்தால் மும்பை மக்கள் இன்றும் உறைந்து போகிற அளவுக்கு அவர்கள் மனதில் ஆறாத ஒரு வடுவாகவே இருந்துள்ளது.\nதங்களின் குடும்பங்களை இழந்து எத்தனையோ மக்கள் இன்றும் அந்த காயத்துடன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு தான் இருக்கின்றனர். மும்பை தாக்குதல் நடைபெற்ற இந்நாள் இந்தியாவின் கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகஜா புயல் எதிரொலி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை\nதினம் ஒரு மந்திரம் – எல்லா நாளும் இனிய நாளாக அமைய தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகஜா புயல் குறித்து கிரிக்கெட் மைதானத்தில் தெரியப்படுத்திய தமிழ் இளைஞர்கள்..\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயலாற்றி வரும் பயங்கரவாத முகாம்கள் - வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவல்\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nயுனெஸ்கோ மாநாடு : பயங்கரவாதத்தின் டி.என்.ஏ தான் பாகிஸ்தான் - அனன்யா அதிரடி\nஅமெரிக்க காங்கிரஸில் காஷ்மீர் குறித்த இந்திய பத்திரிகையாளர் சுனந்தாவின் பேச்சு அற்புதம் - ஆர்த்தி டிக்கு சிங் புகழாரம்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjYxNTM3MjE5Ng==.htm", "date_download": "2019-11-18T08:35:13Z", "digest": "sha1:ONS2LOWZDAAAWOV5HULEZCB75GAIAFM2", "length": 13276, "nlines": 196, "source_domain": "www.paristamil.com", "title": "தோட்டக்காரனும் குரங்கும்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிர் ஊற்றி வந்தான். அவன் தண்ணிர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.\nபல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன.\nஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.\nகுரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒர��� பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.\n''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊத்துங்க. சிறிய வேரா இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.\nவெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு\n''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_99.html", "date_download": "2019-11-18T08:12:09Z", "digest": "sha1:UY75PTJJDZI4OYBLDBXMNTERZQQZ4PCO", "length": 41067, "nlines": 100, "source_domain": "www.sonakar.com", "title": "கடுமையான போட்டியா தனிக் குதிரை ஓட்டமா? - sonakar.com", "raw_content": "\nHome OPINION கடுமையான போட்டியா தனிக் குதிரை ஓட்டமா\nகடுமையான போட்டியா தனிக் குதிரை ஓட்டமா\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்ஹ 2015 ஜனாதிபதி தேர்தலில் ஹீரோவாக இருந்து காய்நகர்த்தியமை அனைவரும் அறிந்த செய்தியே. அவர் ஜனாதிபதியாகக் கொண்டு வந்த மைத்திரி அவருக்கே ஆப்பு வைக்கின்ற தீர்மானங்களை எடுத்து அவரது அரசியல் எதிரியான ராஜபக்ஷாக்களுடன் போய் ஒட்டிக் கொண்டது சந்திரிகாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால் மைத்திரியும் சந்திரிக்காவும் இன்று இரு துருவங்களாக நிற்க்கின்ற அரசியல் பின்னணி தோன்றியது.\nசு.கட்சியில் நிலவுகின்ற இந்த அரசியல் குழப்பங்கள் கட்சியை சிதறடிக்கும் என்று நாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே சொல்லி இருந்தோம். தற்போது உத்தியோகபூர்வமான சு.கட்சி கோதா அணிக்கு ஆதரவு கொடுக்கின்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. இன்னும் சில சு.கட்சியினர் ஏற்கெனவே சஜிதுடன் களத்தில் நிற்கின்றனர். மற்றும் சிலர் அநுராவுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள்.\nஅண்மையில் நாடு திரும்பிய சந்திரிக்கா-குமார் வெல்கமவுடன் இணைந்து சு.கட்சி நலன் பேணும் அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி அதற்கான மகா நாட்டை வருகின்ற 5ம் திகதி கொழும்பில் நடாத்தி சஜித்துக்கு ஆதரவாக தீர்மானத்தை எடுக்க முடிவு செய்திருக்கின்றார்கள் என்ற செய்தி தற்போது உறுதியாகி இருக்கின்றது. இது பற்றி சு.கட்சி உள்ளாட்சி மன்ற வேட்பாளர்கள் அமைப்பின் தலைவர் கித்சிரி ஹெட்டியாரச்சி அவர்களிடம் தகவல் கேட்டபோது அவர் இதனை உறுதி செய்தார்.\nஅவர் கருத்துப்படி சு.கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களும் 100 வரையிலான மாகாண சபை உறுப்பினர்களும் 1000 வரையிலான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் 3000 வரையிலான 2018 உள்ளுராட்சி மன்ற முன்னாள் வேட்பாளர்களும் சந்திரிகா-குமார் வெல்கமவுடன் மகா நாட்டில் இணைந்து கொள்ளவிருக்கின்றார்கள் எனக் குறிப்பிடுகின்றார். அன்றைய தினம் 2 மணிக்கு சுகததாச அரங்கில் நடக்கின்ற மகா நாட்டில் சஜித்துக்கு ஆதரவாக இப்படி ஒரு அதிரடித் தீர்மானத்திற்கு இவர்கள் வர இருக்கின்றார்கள். இதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றது. அத்துடன் நாடுபூராவிலும் நடக்கின்ற 20 வரையிலான சஜித் ஆதரவுப் பேரணியில் சந்திரிகா மேடையேற இருப்பதாகவும் தெரிகின்றது.\nஹெட்டியாரச்சியால் சொல்லப்பட்ட எண்ணிக்கை தொடர்பில் எமக்கு மிகப் பெரிய முரன்பாடுகள் இருக்கின்றது. எமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி உத்தியோகபூர்வமான சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்களையாவது தமது மகா நாட்டு மேடைக்குக் கொண்டுவர கடும் முயற்ச்சிகள்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 100 வரை என்ற கணக்கு முற்றிலும் பிழையான தகவல். இது ஓரிரு டசன்களுக்கு மேல் செல்லாது. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1000 என்று இவர்கள் பரப்புரை செய்வதும் பிழையானது. அது 150 முதல் 200 வரையில்தான் அமையும். முன்னாள் உள்ளாட்சித் தேர்தலில் நின்று தோற்ற��ப்போன வேட்பாளர்கள் 700 பேர்வரை இவர்கள் அணியில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். 15000 வரையிலான ஆதரவாலர்களை மகா நாட்டுக்கு அழைத்திருக்கின்றார்கள். எமது கணக்குகளும் அவர்கள் கணக்குகளுக்கும் பாரிய முரன்பாடுகள் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு முயறச்சி சந்திரிகா - வெல்கம தரப்பு மேற்கொள்வதே சஜித் அணிக்கு மிகப் பெரிய தேர்தல் வெற்றியையும் உத்வேகத்தையும் கொடுக்கும். இது சஜித் ஆதரவாலர்களுக்கு நம்பிக்கை தரும் நல்ல முன்னேற்றம்.\nஜனாதிபதித் தேர்தலுடன் மைத்திரி ஓய்வு பெற்ற பொலிஸ்காரன் நிலைக்குத் தள்ளப்படுவார் என்று உணர்க்கின்ற சு.கட்சியினர் இதன் பின்னர் அவர் பின்னால் ஒடுவது தங்களைத் தாங்கலே ஏமாற்றிக் கொள்ளும் அரசியலாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாலும் மொட்டுக்கள் தரப்பினர் தம்மைக் கௌரவமாக நடத்த மாட்டார்கள் என்பதாலும் சந்திரிக்கா-வெல்கம அணியுடன் இணைந்து தமது அரசியலை முன்னெடுக்கின்ற ஒரு நிலை அங்கு இருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்.\nஇந்த சு.கட்சி நலன்பேணும் அமைப்பு ஏழு இலட்சம் வாக்குகளை சஜித்துக்குப் பெற்றுக் கொடுக்க இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அந்தளவு இல்லாவிட்டாலும் ஒரு 3-4 இலட்சம் வாக்குகளையாவது அவர்கள் சஜித்துக்குப் பெற்றுக் கொடுப்பார்கள் என்று நாம் கருதுகின்றோம். சஜித்துக்காக சந்திரிக்கா மற்றும் குமார் வெல்கம மேடையேறுவதே ஐ.தே.காவுக்கு நல்ல உந்து சக்தியாகும். சந்தரிக்கா-வெல்கம நடவடிக்கைகளினால் கோதா அணியினருக்கு சற்றுக் கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது.\nகடந்த வெள்ளிக் கிழமை சுதந்திரக் கட்சி சந்திரிக்கா அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு புரிந்துனர்வு உடன்பாட்டைச் கொழும்பு தாஜ் ஹோட்டலில் செய்து கொண்டர். அதற்கு முன்னய தினம் மொட்டுக்கள் அணியினருடன் உத்தியோகபூர்வமான சு.கட்சியினர் கூட்டணியொன்றுக்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருந்தனர்.\nசுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவராவது 5ம் திகதி சுகததாச அரங்கில் நடக்கின்ற கூட்டத்தில் கலந்து கொண்டால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை என்று அச்சுறுத்தி வருகின்றனர். அந்தக் கட்சியைப் பொறுப்பவரை யார் மீது யார் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது ஒரு கேலிக்கூத்தாகவே நாம் பார்க்கின்றோம்.\nநம்பிக்கை என்பது அனைத்து மனிதர்களிடத்திலும் ஒரே விதமாக நிழவுகின்ற ஒரு விடயமல்ல இது ஆலுக்கால் வித்தியாசப்படும். மத நம்பிக்கைகளும் சமூக நம்பிக்கைகளும் இப்படித்தான். இதில் யார் சரி யார் பிழை என்பதும் அவரவர் சிந்தனைகளைப் பொறுத்த விடயம். அதனை விமர்சிக்கும் உரிமை எமக்கு மட்டுமல்ல எவருக்கும் கிடையாது. அதே போன்று இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெற்றி வாய்ப்புக்கள் தொடர்பாகவும் சமூகங்களுக்கிடையேயும் தனி மனிதர்களுக்கிடையேயும் கருத்து முரன்பாடுகள்; நிலவுகின்றன.\nதமது மனதில் நிழவுகின்ற உணர்வுகள் விருப்புக்களுக்கு ஏற்ப சிலர் தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் 16ம் திகதி நடக்கின்ற நமது எட்டாவது ஜனாதிபத் தேர்தலுக்கான இறுதி முடிவுகள் 18ம் திகதி அளவில்தான் தெரியவரும். அதுவரையும் இந்த அவரவர் நம்பிக்கைகள் இருந்து விட்டுப்போகட்டும். அதுவரைக்கும் அவர்களுக்கு ஒரு மன நிறைவு கிடைக்கும்\nஎம்மைப் பொறுத்தவரையில் அரசியல் விஞ்ஞான ரீதியிலான கணிப்பீடுகளையும் கருத்துக்களையுமே இதுவரை நாம் சொல்லி வந்திருகின்றோம். எனவே எமது கருத்துக்களை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆனால் தேர்தல் முடிவு வெளிவந்த பின்னர் நாம் எழுத்தில் கொடுத்திருக்கின்ற கணக்குகளுக்கு - வார்த்தைகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களிடத்தில் இருக்கின்றது என்பதனை நாங்கள் தெரிந்து வைத்திருக்கின்றோம்.\n2020 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கடும்போக்கு பௌத்த இனவாதிகளும் பெரும்பான்மையான சிங்களவர்களும் கோதாவுக்கு நிச்சயம் வெற்றி என்று உறுதியாக நம்புகின்றார்கள். அவர்கள் பெரும்பாலும் சிங்கள வாக்காளர்களிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். சஜித்தைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது வெற்றிக்கு பெரும்பான்மை பௌத்த வாக்குகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அதில் தங்களுக்கு பெரும்பான்மை கிட்டாது என்பதை அவர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.\nதமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலில் அவர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. தமது அரசியல் தலைமைகள் என்னதான் தீர்மானங்கள் எடுத்தாலும். அவர்கள் என்னத���ன் கோஷங்களை முன்வைத்தாலும் சஜித் வெற்றி பொறுவதையே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற கோஷமும் தெற்கு சிங்கள வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் என்று கோஷங்களும் கலாவதியான பண்டம்போல்தான் மக்கள் பார்க்கின்றார்கள். சில தினங்களுக்கு முன்னர் நடந்த தபால் மூலவாக்களிப்பின் போது வடக்கில் இந்த பகிஸ்கரிப்பு வெற்றி பெறவில்லை என்று தெரிகின்றது. எனவே மக்கள் அரசியல் கட்சிகளின் பிடியிலிருந்து விலகி சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.\nமுஸ்லிம் வாக்காளர்களைப் பொறுத்தவரை நான்கில் மூன்று பங்கு வாக்காளர்கள் சஜித்துக்கே வோட்டுப்போடுவது என்று முடிவெடுத்து விட்டார்கள். இங்கு அவர்கள் கட்சிகளையோ தலைவர்கள் முடிவுகள் சொல்லும்வரை காத்திருக்கவில்லை. எனவே முஸ்லிம்களில் பொரும்பாலானவர்கள் சஜித் வெற்றி பெறுவதையே விரும்புகின்றார்கள்.\nஇது எந்தளவுக்கு இருக்கின்றது என்றால் சஜிதுக்கு வாய்ப்பு குறைவு என்று சொல்கின்ற கணக்குகளைப் படிக்கின்றபோது அவர்களுக்கு கடும் கோபம் வருவது எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் நம்பிக்கையும் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். மலையக தமிழர்களின் இதயங்களில் கூட சஜித்தே முதலிடத்தில் இருக்கின்றார். 2020 ஜனாதிபதித் தேர்தலில் இன உணர்வுகளும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் இப்படி இருக்கின்றது. நாட்டிலுள்ள மொத்த வாக்குகளில் செல்லுபடியான வாக்குகள் 80 சதவீதமான அளவில்தான் பதிவாகும் என நாம் கருதுகின்றோம். இனரீதியாக இத்தொகை பின்வருமாறு அமைக்கின்றது.\n(ஏனைய இனங்கள் என்ற மிகச் சிறுதொகை\nவாக்காளர்கள் இருந்தாலும் அவர்களை நாம்\nஇந்தத் தேர்தலில் நேரடியாக சஜித்துடன் மோதுகின்ற கோதா அணி சஜித்தை பலவீனப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து அவற்றை முன்னெடுத்து வருகின்றார்கள். பிரதேச ரீதியிலான வாக்குறுதிகள் மூலம் இவர்கள் இந்த நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார்கள். சாய்நதமருதுக்கு பிரதேச சபை. வடக்கு கல்முனைக்கு தமிழ் பிரதேச செயலகம் போன்ற வாக்குறுதிகள் - உறுதிமொழிகள் இவர்களால் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஆளும் அக்குரனை பிரதேச சபையின் பி.எம்.ஜி.டி. தரப்பினரும் கோதாவை ஆதரிக்கும் தீர்மானத்தை எ���ுத்திருக்கின்றார்கள். இதற்குக் காரணம் அவர்கள் அதிகாரத்தில் இருக்க மஹிந்த தரப்பினர் கைகொடுத்து வருகின்றனர். இதனை நன்றிக்கடன் அரசியலாகவும் நாம் பார்க்கலாம். புத்தளக் குப்பைப் பிரச்சினையிலும் கோதாவுக்கு நல்ல அருவடை கிடைத்திருக்கின்றது. தான் பதவிக்கு வந்தால் அருவாக்காட்டில் குப்பை கொட்டுக்கின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை அடுத்து புத்தள மு.கா. நகரபித கோதாவுக்கு ஆதரவாக களமிறங்குகின்றார். முன்னாள் மு.கா. முக்கியஸ்தர்களான ஹசனலி, பஷீர் சேகுதாவூத் போன்ற பலர் கோதாவுக்கு ஆதரவாக களமிஙக்குகின்றார்கள்.\nதமிழ் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் கூட சில சந்தேகங்களைத் தோற்றவிக்கின்றன. தமக்குப் பெற்றுக் கொள்ள முடியாத சஜித் ஆதரவு வாக்குகளை கோதா மூன்றாம் தரப்புக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளையும் திட்டமிட்டு செய்து முடித்திருக்கின்றார்கள். இதன் மூலம் கோதா சஜித் இடைவெளியை மேலும் விசாலப்பட்டு வருகின்றது. இறுதி வாரத்தில் பல உளவியல் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்க நிறையவே திட்டங்கள் அவர்களிடத்தில் இருக்கின்றன.\nகலாநிதி கனவும் சிவாஜி நிலையும்\nஅஷ்ரஃபிற்குப் பின் கிழக்கில் பல குறுநில மன்னர்கள் தோன்றி இருக்கின்றார்கள். அவர்கள் பிடியில் இருக்கின்ற பிரதேசங்கள் தன்னையும் தனது மண்ணையும் முன்னிருத்தியே அரசியல் செய்து வருகின்றார்கள். அப்படி ஒரு பிரதேசம்தான் காத்தான்குடி அங்கு கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பிடி வலுவாக இருக்கின்றது. சஹ்ரான் அட்டகாசங்கள் அந்த மண்ணுக்கு மிகப் பெரிய தலைகுனிவைக் கொடுத்திருக்கின்றது. அந்த மண்ணின் நலத்தையும் தனது அரசியல் இருப்பையும் மையமாகக் கொண்ட அரசியல் வியூகமே ஹிஸ்புல்லாஹ் ஜனாபதிக் கனவு.\nதனக்கு இரண்டரை இலட்சம் வாக்குகள்வரை வாக்குகள் கிடைக்கும். அந்த வாக்குகளே 2020 ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் என்பது அவர் பரப்புரை. இது விடயத்தில் அவருடன் சில விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள நாம் பல முறை தொடர்பு கொண்டாலும் அதற்கான சந்தர்ப்பம் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை.\nஎமது கணக்குப் படி 50 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றாலே பெரு வெற்றியாக இருக்கும். அவர் கூறுகின்ற படி அவருக்கு வழங்கப்படுகின்ற வாக்கில் இரண்டாம் தெரிவே 2020ல் இந்த நாட்டின் ஜனாதிபத���யைத் தெரிவு செய்யும் என்ற கதை யதார்த்தத்துக்குப் புறம்பான கதையாகவே நாம் பார்க்கின்றோம். அத்துடன் இன்றுவரை அந்த 2ம் தெரிவை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் பகிரங்கப்படுத்தாமல் இருப்பதும் புதிராக இருக்கின்றது. எப்படியும் காத்தனார்கள் கலாநிதிக்கு தமது பெரும்பான்மை வாக்குகளை வழங்குவார்கள் என நாம் நம்புகின்றோம்.\nவிக்ணேஷ்; தரப்பு அறிவிப்பு சிவாஜிக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும். வடக்கு கிழக்கில் மனிதனுக்கு குடிகளில் ஆதரவு கம்மியாகத்தான் இருந்து வருகின்றது. தெற்கு சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்று சொல்கின்றவர் சிவாஜி பற்றி இதுவரை ஒரு வார்த்தையேனும் பேசாதிருக்கின்றார்கள். சிங்கள வேட்பாளர்களில் கம்யூனிஸட் வேட்பாளர் சிரிதுங்ஹ மட்டுமே தமது கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக சொல்லி இருப்பதாக கூறுகின்றார்கள். இந்தத் தேர்தலில் அவரால் ஒரு பத்தாயிரம் வாக்குகளையாது பெற்றுக் கொள்வதே முயல்கொம்பு நிலை. எனவே அவருக்காவது களமிறங்க இந்தத் தரப்பு தயாராக இருக்கின்றதா என்று நாம் கேட்கத் தோன்றுகின்றது.\nதேர்தல் தொடர்பில் கருத்துக் கணிப்புக்களும் செய்திகளும் பெரும்பாலும் பக்கச்சார்பானவையாக இருந்து வருகின்றன. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மஹிந்த தேசப்பிரிய ஒரு செயல்பாட்டுக்காரராக இருப்பதால் ஊடகங்கள் ஓரளவுக்கு தாம் ஆதரிக்கின்ற வேட்பாளருக்கு மட்டுமல்லாது ஏனையவேட்பாளர்கள் பற்றித் தற்போது சில செய்திகளை காட்சிப்படுத்துகின்றன. அனேகமான தனியார் ஊடகங்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் பக்கச்சார்பான நிலைப்பாட்டில் அல்லது அந்த நிறுவனங்களின் உரிமையாளரின் அரசியல் விருப்பு வெருப்புக்களுக்கு இசைவாகவே செய்திகளை காட்சிப்படுத்த முனைகின்றன.\nஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றி பெறுவார் என்று சொல்லும் ஊடக ஜம்பவான் விக்டர் ஐவன் கண்டியில் நடந்த சஜித் சார்பிலான அரசியல் மேடையில்ஏறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். ஐவனை சஜித் மேடையில் பார்த்தவர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றார்கள். இதுவரை அவர் இப்படியான ஐ.தே.க. மேடைகளில் தோன்றியது கிடையாது. அங்கு பேசிய விக்டர் சஜித் தேர்தல் விஞ்ஞாபனம் மிகச்சிறந்த கனவு அதனை நிறைவேற்ற மக்கள் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றும் பேசி இருக்கின்றார்கள். இது சஜித்துக்க மிக நல்ல செய்தியாக இருக்கின்றது.\nதேர்தலில் கடும் போட்டி நிலை என்றும் சில ஊடகங்கள் செய்தி செல்கின்றன. ஆனால் நாம் இந்த நேரம்வரை 2020 ஜனாதிபதி தேர்தலை தனிக்குதிரையோட்டமாகவே பார்க்கின்றோம். கடந்த காலங்களில் நாம் சொல்லிவந்த தகவல்கள் அப்படியே உயிர் வாழ்கின்றன. யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு மக்கள் சந்திப்பில் சுமந்திரன் பேசும்போது 2020 தேர்தலில் கோதாவே வெற்றிபெறும் வேட்பாளராக இருக்கின்றார் எனவே நாம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அங்கு அறிவுரை வழங்கி இருக்கின்றார்.\nகடந்த புதன் கிழமை குருனாகலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள ஹெலியில் வருகை தந்த ஐ.தே.க. வேட்பாளர் சஜித்திற்கு குருனாகல-வெலகெதர மைதானத்தில் தரையிறங்க விடாமல் சில விசமிகள் செய்த செயல் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகவே பார்க்க வேண்டி இருக்கின்றது. இந்த வேலை அவருக்கு உயிராபத்துக்களைக்கூட ஏற்படுத்த இடமிருந்தது. ஆனாலும் இதனைக் கூட சிலர் இது ஐ.தே.க.வே பார்த்த வேலை என்றும், இன்னும் சிலர் கூட்டத்தில் போதிய மக்கள் வருகை தராமல் சஜித் திரும்மிப் போய்விட்டு, அனுதாபம் தேடுவதற்காக இந்தக் கதையை மொட்டுக்கள் அதிகாரத்தில் இருக்கின்ற குருனாகல நகரசபையால் செய்யப்பட்ட வேலை என்று செய்தி பரப்பி வருகின்றார்கள் எனக் கதை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த நிகழ்வு சஜித் கூட்டத்தில் கலந்து கொண்டதை விட அது குழப்பி அடிக்கப்பட்டது அவருக்கு நல்ல பிரச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அத்துடன் இப்படியான செயல்கள் எதிகாலத்தில் இவர்கள் அதிகாரத்தில் வந்தால் எப்படியான வன்முறைகளுக் கெல்லாம் இடமிருக்கின்றது என்பதனைக் தெளிவுபடுத்துகின்றது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nகருணா ம���லம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thodu-thodu-vaa-mella-song-lyrics/", "date_download": "2019-11-18T08:11:40Z", "digest": "sha1:QBVZDXEU5GXNDDAF4MELCTUGT3CDP7SY", "length": 6822, "nlines": 179, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thodu Thodu Vaa Mella Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி\nதொடுத் தொடு வா மெல்ல\nதொடத் தொட நான் துள்ள\nநரம்புகள் புது நடனங்கள் புரியுது\nஆண் : தொடுத் தொடு வா மெல்ல\nதொடத் தொட நான் துள்ள\nநரம்புகள் புது நடனங்கள் புரியுது\nபெண் : தொடுத் தொடு வா மெல்ல\nஆண் : தொடத் தொட நான் துள்ள\nபெண் : யாவுமே நீ சொல்லிச் சொல்லித் தா\nஆண் : தேவையை நீ அள்ளி அள்ளித் தா\nபெண் : வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ\nஆண் : ஆசைகள் சொல் யாரை விட்டதோ\nபெண் : ஒருவரை ஒருவர் உரசும் நிலை இது\nஆண் : இருவரும் உலகை மறக்கும் நிலை இது\nபெண் : அம்மம்மா அப்பப்பா\nஆண் : தொடுத் தொடு வா மெல்ல\nதொடத் தொட நான் துள்ள\nநரம்புகள் புது நடனங்கள் புரியுது\nபெண் : தொடுத் தொடு வா மெல்ல\nதொடத் தொட நான் துள்ள\nஆண் : ஆலிலை உன் அங்கம் அல்லவா\nபெண் : நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா\nஆண் : மாங்கனி தேன் சொட்டச் சொட்டத்தான்\nபெண் : ஆண் கிளி நீ கொத்தக் கொத்தத்தான்\nஆண் : நெருங்கி வா விஷயம்\nபெண் : வர வர விவரம்\nஆண் : நான் ஆட நீ ஆட\nபெண் : ஹா தொடுத் தொடு வா மெல்ல….\nதொடத் தொட நான் துள்ள\nநரம்புகள் புது நடனங்கள் புரியுது\nபெண் : தொடுத் தொடு வா மெல்ல\nஆண் : தொடத் தொட நான் துள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8426:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2019-11-18T09:06:31Z", "digest": "sha1:I2BSTLHVQP73ETSVYYM5LC2B26GJM6OR", "length": 18514, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "அறியாமல் செய்த தவறுகளை 'அல்லாஹ் மன்னிப்பான்' என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ அறியாமல் செய்த தவறுகளை 'அல்லாஹ் மன்னிப்பான்' என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது\nஅறியாமல் செய்த தவறுகளை 'அல்லாஹ் மன்னிப்பான்' என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது\nஅறியாமல் செய்த தவறுகளை 'அல்லாஹ் மன்னிப்பான்' என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது\nநம்மில் பலர், தங்களையும் அறியாமல் அல்லாஹ்வுக்கு இணையாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்ப‌தும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் எல்லாமே மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பி, அதன் வழியிலே தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டிருப்பதும் அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.\nஅறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது. ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையிலே,\n\"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத(மற்ற பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.\" (அல்குர்ஆன் 4:116) என்று கூறுகிறான்\nஆனால் இன்றைக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும்போது, தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது, முன்னோர் கொண்டு வந்ததுதான் மார்க்கம் என்று கண்களை இறுக மூடிக் கொண்டு, செல்லுமிடம் பற்றி கவலைக் கொள்ளாமல் தவறான பாதையில்தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; \"நான் உங்களை தெள்ளத் தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார்.\" (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா; ஆதாரம்: இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)\nசில நாட்களுக்கு முன் பத்திரிக்கைகளில��� வெளியான ஒரு சம்பவத்தைப் பார்த்து, 'இவர்களுக்கு எந்தளவுக்கு மார்க்கம் எடுத்துச் சொல்லப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பார்கள் இம்மையில் கஷ்டப்பட்ட இவர்கள் தங்க‌ளின் மறுமை வாழ்வையும் தண்டனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்களே\nஇவர்கள் தெளிவான மார்க்கத்தை தூய்மையான முறையில் புரிந்துக் கொள்ள முயலாதது அவர்களின் குற்றமாக இருந்தாலும், இவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பில் இருந்தவர்களும் இப்போது அல்லாஹ்வுக்கு பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டார்களே' என்றெல்லாம் நாம் கைசேதப்படாமல் இருக்க முடியவில்லை.\nஇதோ பத்திரிக்கையில் வந்த அந்த செய்தி:\n\"ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் புகழ் பெற்ற தர்கா உள்ளது. உத்தரபிரதேசம் அலகாபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 1 1/2 ஆண்டாக அஜ்மீரில் வசித்து வந்தனர். அவர்கள் குடும்பத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டன. இதற்கு தீய சக்திகளின் பாதிப்புதான் காரணம் என்று கருதினார்கள்.\nஇது சம்பந்தமாக அவர்கள் ஒருவரிடம் குறி கேட்டுள்ளனர். அதற்கு அவர் 40 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் அஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் இருந்தால் தீய சக்தி விலகிவிடும் என்று கூறினார்.\nஇதை நம்பி அந்த குடும்பத்தை சேர்ந்த 12 பேர் அஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்கள். 39 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவர்களில் 3 பேர் உயிர் இழந்தனர். 25 வயது, 22 வயது கொண்ட 2 வாலிபர்களும், 16 வயது கொண்ட இளம் பெண்ணும் இறந்தனர்.\nமற்ற 9 பேரும் உயிருக்கு போராடியபடி இருந்தனர். இதை அறிந்த தர்கா நிர்வாகத்தினர் 9 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.\"\nஅறிவுப் பூர்வமான இஸ்லாமிய மார்க்கத்தில் நல்லவையும் தீயவையும் தெளிவாக்கப்பட்டுவிட்டன. இரண்டையும் பிரித்தறியக்கூடிய‌ தெளிவான வழிகாட்டுதல்களான குர்ஆனும் ஹதீஸும் நம்மிடம் இருக்கிறது. இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இறைவன் அல்லாத‌வர்களுக்கு வணக்க வழிபாடுகளில் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற்பட்டு இட்டுக்கட்டப்பட்ட‌ கட்டுக் கதைகளை நம்பி, இஸ்லாத்தையே களங்கப்படுத்துவது வேதனையிலும் வேதனை\nநாம் பின்பற்றி வாழக்கூடிய கொள்கைக் கோட்பாடுகளும், அன்றாடம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளும், நம்ம��டைய அனைத்து சிந்தனை மற்றும் செயல்பாடுகளும் சரியானவை தானா என்பதை திருக்குர்ஆனின் அடிப்படையிலும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின் அடிப்படையிலும் ஒவ்வொருவரும் மறு பரிசீலனை செய்துப் பார்த்தால், எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நிச்சயம் புரிந்துக் கொள்ளமுடியும்.\nதீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கிவிட்டன. அவற்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள‌ முயற்சி செய்து, அதன்படி தம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொண்டவர்கள், அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பாவங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப்படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே எவை வழக்கத்தில் உள்ளதோ அதில்தான் அதிக கவனமும் எச்சரிக்கையும் நமக்கு தேவைப்படுகிறது.\nநல்ல பொருட்கள் என்று நம்பி நாம் புழங்கக் கூடியவற்றில்தான் போலிகள் கலக்கப்பட்டு விற்பனைக்கு வரும். அதுபோலவே இறை வணக்கங்களில் ஈடுபாடு உடைய‌வர்களை வழி கெடுப்பதில்தான் ஷைத்தானுடைய வெற்றி இருக்கிறது. இதுதான் சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய நேரான பாதை என்று நரகத்தின் வழியை ஷைத்தான் அழகாக்கிக் காட்டுவான்.\nஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித் தலைவரும் அதிக அக்கறைச் செலுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு கவனமும் இருக்கும். அதுபோல யாரெல்லாம் இறைவழிபாட்டை நேசிக்கிறார்களோ அவர்களைதான் தன் பக்கம் திசை திருப்புவதை ஷைத்தான் விரும்புவான்.\nஆனால், குர்ஆனையும் ஹதீஸையும் உறுதியான ஈமானோடு கடைப்பிடிப்பவர்கள் அவனுடைய இந்த சூழ்ச்சிகளுக்கெல்லாம் (இன்ஷா அல்லாஹ்) அடிபணியமாட்டார்கள். அதேசமயம் இதற்கெல்லாம் ஆளாகக்கூடியவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் கண் திறந்து பார்க்காதவர்கள்தான்\nஇறைவனும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எவற்றையெல்லாம் நன்மை என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அவை மட்டுமே நன்மைகளாகும். அவற்றைத் தவிர மற்றவர்களால் தம் சுய விருப்பத்திற்கு இவை நல்லவை என்று பட்டியலிடப்ப‌ட்டவை எதுவும் நல்ல வணக்கங்களாக ஆகாது. சொல்லக்கூடியவர் எவ்வளவு பெரிய பண்டிதராயினும் சரிதான்\nஆகவே எனதன்பு சகோதர, சகோதரிகளே இதை உணர்ந்து, இறையோனுக்கு இணைவைத்தல் என்ற‌ மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெற்றவர்களாக, இறுதி மூச்சுவரை ஏக இறைவனை மட்டுமே வணங்கக் கூடியவர்களாக வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் வாழ வைப்பானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/category/tamil_christian_messages/", "date_download": "2019-11-18T09:48:23Z", "digest": "sha1:VT64IFYBSTN3RSO3MCA5S5PBYAAJFAUT", "length": 9419, "nlines": 149, "source_domain": "www.christsquare.com", "title": "DEVOTIONS | CHRISTSQUARE", "raw_content": "\nஒரு நாள் ஒரு மனிதன் தன் சபைப் போதகரைச் சந்திக்க வந்தான். தனக்கு ஒரு முக்கியமானப் பிரச்சனை இருப்பதாகவும், போதகருடைய Read More\nஇன்றைய நவீன உலகில் நாம் எதை எதையெல்லாம் பெரிதாய் உயர்வாய் நினைக்கின்றோமோ, அவை யாவும் அற்பமானவை ஒன்றுக்கும் உதவாதவை என்பதை Read More\nநான் ஜெபித்த ஜெபத்திற்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே\nஒரு கிறிஸ்தவ சகோதரன் தினச்செய்தியை கேட்டு கொணடிருந்தபோது, அவர் இருந்த அமைதியான பள்ளத்தாக்கில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதை Read More\nஉங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.\nஅத்தனை வருடங்கள் அரண்மனையில் அமைதியாக இருந்த மோசே தன் நாற்பதாவது வயதில் தான் தன் வாழ்க்கையின் நோக்கத்தையே தெரிந்துக் கொண்டான்,ஆனால் Read More\nஒரு சமயம் ஒரு வாலிபன் வயது முதிர்ந்த ஒரு பரிசுத்தவானிடம் சென்று, தான் அநேக வேளைகளில் பொறுமையை இழப்பதால்… அவர் Read More\nஏசுவையே துதிசெய் நீ மனமே\n1820 ஆம் ஆண்டு சரபோஜி மன்னனாக முடிசுட்டப்பட்ட போது சாஸ்திரியார்அவருக்கு வாழ்த்துப்பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் Read More\nஇந்திய மிஷனரி ஊழிய வளரச்சியில் ஆண் மிஷனரிகளுக்கு இணையாக பெண் மிஷனரிகளின் பங்களிப்பும் முக்கியமானது.அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் Read More\nமிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்த ஒரு மனிதனிடம் அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் அவர் சோர்வுடன் இருக்கும் காரணத்தை கேட்டார்…”தன் வயலுக்கு Read More\nகாட்டை ஒட்டி ஒரு கிராமம் இருந்தது. காட்டில் கிடைக்கும் தேன், மூலிகைகள் போன்ற பொருட்களினால் அந்த கிராமம் எப்பொழுதும் செழிப்பாக Read More\nநெப்போலியனின் கடைசிக்காலத்தில் செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைக்கப்பட்டு இருந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரைப் பார்த்து ஒரு செஸ் Read More\nஜீன் 2006ல் இஸ்ரேலின் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் 2000 வருடத்துக்கு முந்திய பேரீச்சைமர விதையை முளைக்க வைத்தனர். சவக்கடலின் மேற்குக்கரையிலுள்ள மசடா Read More\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2016/12/yls.html", "date_download": "2019-11-18T08:46:34Z", "digest": "sha1:IXGVB3D4TLLUP5CYLVIY6MTPQHVKW5QJ", "length": 32440, "nlines": 346, "source_domain": "www.easttimes.net", "title": "ரிசாட்டின் பொய் அதிர்வும் YLS ஹமீடின் ஆக்ரோசமும் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews ரிசாட்டின் பொய் அதிர்வும் YLS ஹமீடின் ஆக்ரோசமும்\nரிசாட்டின் பொய் அதிர்வும் YLS ஹமீடின் ஆக்ரோசமும்\nஇன்று (11/12/16) வசந்தம் தொலைக்காட்சியில் அதிர்வு நிகழ்ச்சி சுமார் 9.15 மணிக்குப் பின்னர் தான் எனக்கு பார்க்க கிடைத்தது . அதில் றிசாட் பதியுத்தீன் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைத்து தன்னை ஒரு சுத்தத் தங்கமாகவும் ஏனையவர்களே பிழையானவர்கள் போன்றும் காட்டுவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டார். இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டொரு தினங்களில் இந்நிகழ்ச்சியை யூடியூப்பில் பார்வையிடலாமென நினைக்கிறேன் . அதன் பின் எனது முழுமையான பதிலை இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன். அது வரை இந்த நிகழ்ச்சியை நான் கேட்டவரை உள்ள விடயங்கள் தொடர்பாக இப்போதைக்கு பின்வரும் கேள்விகளைப் பதிவிட விரும்புகின்றேன் .\n1) நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்றால் என்னோடு ஒரு பகிரங்க தொலைக்காட்சி விவாதத்திற்கு வரத்தயங்குவதேன் அவ்வாறான ��ரு விவாதத்திற்கு நீங்கள் தயாரா\n2) உங்களது புதிய செயலாளரைத் தடைசெய்து என்னை செயலாளராக அங்கீகரிக்குமாறு நான் நீதிமன்றம் சென்றதாகவும் எனது அந்தக்கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் உங்களது புதிய செயலாளரே சட்டப்படியான செயலாளர் என்றும் கூறினீர்கள். அவ்வாறு நீதிமன்றம் நிராகரித்திருந்தால் இன்னும் ஏன் வழக்கு நடைபெறுகின்றது. நீங்கள் ஏன் நீதிமன்ற படிக்கட்டு ஏறி இறங்குகிறீர்கள் அடுத்ததாக நீதிமன்றம் எனது கோரிக்கையை நிராகரித்து உங்கள் செயலாளரை இயங்க அனுமதித்திருந்தால் தேர்தல் ஆணையாளர் ஏன் அந்த செயலாளரை இன்னும் அங்கீகரிக்க வில்லை. தேர்தல் ஆணையரின் இணையதளத்தில் ஏன் அவருடைய பெயர் இடம் பெறவில்லை; என்பதற்கு. உங்கள் பதில் என்ன அடுத்ததாக நீதிமன்றம் எனது கோரிக்கையை நிராகரித்து உங்கள் செயலாளரை இயங்க அனுமதித்திருந்தால் தேர்தல் ஆணையாளர் ஏன் அந்த செயலாளரை இன்னும் அங்கீகரிக்க வில்லை. தேர்தல் ஆணையரின் இணையதளத்தில் ஏன் அவருடைய பெயர் இடம் பெறவில்லை; என்பதற்கு. உங்கள் பதில் என்ன றிசாட். உங்களுக்கு காது குத்தி இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு யாரும் காது குத்தவில்லை, என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பச்சைப் பொய்யை தன்னை ஒரு இஸ்லாமியன் என்று அடிக்கடி கூறிக்கொண்டு நாக்கூசாமல் பகிரங்கமாக கூறுகின்ற தைரியம் முஸ்லிம் அரசியலில் உங்களுக்குத்தான் இருக்கின்றது.\n3) தலைமைத்துவ சபையின் முடிவுகள் யாப்பின் பிரகாரம் 2/3 பெரும்பான்மையினால் எடுக்கப்படலாம் என்று கூறினீர்களே அது யாப்பின் எத்தனையாவது சரத்து என்று கூறமுடியுமா அது யாப்பின் எத்தனையாவது சரத்து என்று கூறமுடியுமா யாப்புத்தெரியாது, என்பதை தொலைக்காட்சியிலுமா வந்து கூறவேண்டும் \n4) கட்சியில் தலைவர் என்பது தலைமைத்துவ சபை என்பதை ஏற்றுக்கொண்டீர்கள். அதே நேரம் தேசியப்பட்டியல் தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடி முடிவெடுத்ததாக சொன்னீர்கள் . அவ்வாறாயின் தலைமைத்துவ சபையைக்கூட்டி ஏன் முடிவெடுக்க வில்லை. தலைமைத்துவ சபையைவிட கட்சியில் முக்கியமானவர்கள் இருக்கமுடியுமா அதே நேரம் தேசியப்பட்டியல் தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடி முடிவெடுத்ததாக சொன்னீர்கள் . அவ்வாறாயின் தலைமைத்துவ சபையைக்கூட்டி ஏன் முடிவெடுக்க வில்லை. தலைமைத்துவ சபையைவிட கட்சியில் முக்கியமானவர்கள் இருக்கமுடியுமா அந்த முக்கியமானவர்களின் கூட்டத்திற்கு கட்சியின் செயலாளரை ஏன் அழைக்கவில்லை. அதுதான் சதியா அந்த முக்கியமானவர்களின் கூட்டத்திற்கு கட்சியின் செயலாளரை ஏன் அழைக்கவில்லை. அதுதான் சதியா எது எவ்வாறாயினும் தலைமைத்துவ சபையின் அங்கீகாரம்கூட இல்லாமல் தானும் கட்சியின் தனித்துவ தலைவராக இல்லாத நிலையில் நீங்கள் எவ்வாறு முடிவு எடுத்தீர்கள். அது துஷ்பிரயோகமில்லையா\n5) நீங்கள், இரண்டு தேசியப்பட்டியல் கிடைத்திருந்தால் ஜமீலுக்கும் ஒன்று வழங்கப்பட்டிருக்கும் என்றீர்கள். அவ்வாறு ஜமீலுக்கும் வழங்குவதானால் புத்தளத்திற்கு எவ்வாறு வழங்க முடிந்திருக்கும். பின்னர் கூறினீர்கள் , இரண்டு கிடைத்திருந்தால் இரண்டாவது செயலாளருக்கு கிடைத்திருக்குமென்று. அப்படியானால் அப்பொழுதும் ஜமீல் ஏமாற்றப்பட்டுத்தான் இருந்திருப்பார். அப்படியானால் சாய்ந்தமருது மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி முனாபிக்தனமானது, என்பதை பகிரங்கமாகவே நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.\nஅவ்வாறானால் நீங்கள் ஒரு நயவஞ்சகன் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா\n6) நீங்கள் கூலிக்கு ஊடகவியலாளர்களை வைத்து பொய்யாக எழுதுவது தொடர்பாக உங்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வை எல் எஸ் ஹமீட் என்னோடு இருந்தவர், அவ்வாறு நான் செய்தால் யாரை வைத்து செய்தேன் யாருக்கு சம்பளம் கொடுத்தேன் என்ற விபரம் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே என்றீர்கள் . ஏன் பூமுதீன் என்பவரை வைத்து என்னுடைய பெயரில் ஹுனைஸ் பாரூக்கிற்கெதிராக அநாகரீகமாக நீங்கள் எழுதவில்லையா என்றீர்கள் . ஏன் பூமுதீன் என்பவரை வைத்து என்னுடைய பெயரில் ஹுனைஸ் பாரூக்கிற்கெதிராக அநாகரீகமாக நீங்கள் எழுதவில்லையா அதை நான் மறுக்கவில்லையா நாம் இருவரும் அது தொடர்பாக சண்டை பிடிக்கவில்லையா பூமுதீன் உங்களிடம் சம்பளம் பெறுகின்ற ஊடகவியலாளர் இல்லையா\nஅதன் பின் அதே பூமுதீனை வைத்து பத்து வேட்பாளர்களின் பெயரில் எனக்கெதிராக பொய்யான அறிக்கை விடவில்லையா ( இன்ஷா அல்லாஹ் அந்த அறிக்கைக்கு பதில் தராமல் விட்டுவிடுவேனா ( இன்ஷா அல்லாஹ் அந்த அறிக்கைக்கு பதில் தராமல் விட்ட���விடுவேனா\nஅதன்பின் இருபத்தையாயாரம் ரூபாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கியது தொடர்பாக குறித்த ஒருவருக்கெதிராக உங்களது அடியாள் ஒருவருக்கு எழுதச் சொல்லி உத்தரவு கொடுத்தது, தவறுதலாக வட்ஸ்அப்பில் பதிவாகி நீங்கள் நாறியது உங்களுக்கு மறந்து விட்டதா அடியாட்கள் வைத்து எழுதுவது உங்கள் தொழிலில்லையா அடியாட்கள் வைத்து எழுதுவது உங்கள் தொழிலில்லையா உங்களது அப்பாவி வேசத்தை எவ்வளவு காலத்திற்கு போடப்போகிறீர்கள். தொடர்ந்தும் தான் ஒரு மகா நடிகன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்களே\nமறுமலர்ச்சி அரச சார்பற்ற நிறுவனத்தின் 18 வது ஆண்டு...\nஅடுத்த ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் - மஹிந்த ரா...\nமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமா...\nசசிகலாவிற்கு இன்று நல்ல சேதியும், கெட்ட சேதியும்\n ஹசன் அலியா, ரவூப் ஹக்கீமா\nஅட்டாளைச்சேனைக்கான அரசியல் அதிகாரம் அவசியம் வழங்கப...\nஅமெரிக்கா தமிழர்களுக்கு இனி சாதகமில்லை\nகிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிர...\nஇனியும் நான் போராளிதான் - தவிசாளர் அன்ஸிலின் கவிதை...\nதமிழ்க் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழ...\nபோயஸ் கார்டனில் நடிகர் அஜித்\nசுவிஸ் பேர்ண் மாநகரில், \"வேரும் விழுதும் -2017\" கல...\nஇலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டு - ட்ரம்ப் தீர்மானம...\nசக்தி வாய்ந்த நிலநடுக்கும்: சுனாமி எச்சரிக்கை வெளி...\nதொகுதிவாரி முறையில் மாகாண சபைகள்\nகாத்தான்குடியில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான ...\nவாழைச்சேனை அல்-அக்ஸா வி.க பொதுக்கூட்டமும், நிருவா...\nமாகாண அமைச்சுக்கள் செயல்படாவிட்டால் மக்கள் போராட்ட...\nஅமைச்சு விடயங்களில் அவசர மாற்றம்\nகிழக்கில் அதி நவீன வைத்தியசாலை - கிழக்கு முதலமைச்ச...\nஅட்டாளைச்சேனை மக்கள் இனியும் ஆத்திரப்படமாட்டர்கள்;...\nமு.கா தலைவர் ஹக்கீம் பிரதித் தலைவர் ஹரீஸை ஏன் ஓரங்...\nரிஷாத்தின் ஊழலை ரவூப் ஹகீம் நிரூபிக்கவில்லை\n“விடுதலைப் போராட்டம்” எவ்வாறு விலைபோனது\nஆட்சி இழக்கும் மைத்ரி - ஜனாதிபதியாகும் கோட்டபாய ரா...\nஒற்றையாட்சியை நாசமாக்க ஒருபோதும் இடமளியோம்\nகொழும்பு – யாழ்ப்பாண பயணிகளின் அவசர கவனத்திற்கு\nகுவிக்கப்பட்டது துணை ராணுவம் – என்ன நடக்கிறது தமிழ...\nகருணாநிதியைத் தேடி சென்ற அப்பல்லோ இயமன்\nஅட்டாளைச்சேனையில் சூடு பிடிக்க���ம் தேசியப்பட்டியல்\nவாழைச்சேனையில் இன முரண்பாட்டுக்கு அழைப்பு\nஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டை நோக்கிய பயண...\nமுற்றிலும் நிம்மதி இழந்த கலைஞர்…\n2016 இயற்கைப் பேரிடர்கள், கடல் கொந்தளிப்புகள்,வெள்...\nமுஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் ஹஸனலி பற்...\nதாஜுடீனின் கொலை தொடர்பில் மற்றுமொரு தகவல் அம்பலம்\nமைத்திரியிடம் இரகசிய கோரிக்கை விடுத்த மஹிந்த\nஜெயலலிதா மரணமும்... ஒரு வாரத்தில் மாறிய காட்சிகளும...\nசம்பந்தன் மீது சீறிப் பாயும் வியாழேந்திரன்- வீடியோ...\nஜெயலலிதா உடல்நிலை வைத்தியம் பார்க்க வந்தவர் பிரபல ...\nகேள்விக்குறியாகியது மெஸ்ஸியின் உலக கிண்ண கனவு...\nதிருக்கோயிலில் இராணுவத்துடன் இயக்க போராளி அடாவடி\nசென்னைப் புயல் - வார்தா அட்டகாசம், அடாவடி\nவாருங்கள் இலக்கியம் செய்வோம் - Easttimes.net, Foxl...\nமழை பற்றி திருவள்ளுவர் கூறியது\nஇளம் பெண்களை பலியெடுக்கும் பேஸ்புக் , வட்ஸ் அப் ஏன...\nரிசாட்டின் பொய் அதிர்வும் YLS ஹமீடின் ஆக்ரோசமும்\nஇலங்கையின் கிழக்கு கரை மக்கள் எச்சரிக்கப்படுகிறார்...\nசீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த ...\nசசிகலா - அ.இ.அ.தி.மு.கா வின் ஆளுமை\nமாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல்\nதேசிய உயர் கல்வி டிப்ளோமா ஆங்கில கற்கை நெறியை முடி...\nகல்முனையில் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்த தீவிர ந...\nஓட்டமாவடி-நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வழி...\nசசிகலாவை சுற்றி குவியத் தொடங்கும் அதிகாரம் - அ.தி....\nஇளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பொத்துவில் தொகுதியில் ...\nமறைந்த செனட்டர் மசூர் மௌலானாவின் முதலாவது வருட நின...\n“ஜெயலலிதாவின் வாரிசு அஜீத் தான்” அடித்து கூறும் மு...\nஅமைச்சர் விஜேதாச முஸ்லிம் அமைச்சர்களுக்கு இன்று சப...\nமுஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியா...\nபாரிய நிலநடுக்கம்: அதி பயங்கர சுனாமி எச்சரிக்கை\nஅனாரின் அறிமுகம் - இலக்கியச் சிற்றிதழ்கள்\nசமய கட்டடங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி\nகாயம் தலையில் இருக்கும் போது காலுக்கு மருந்து பூசு...\nகர்ப்பப் பைப் புற்றுநோய்: வெங்காயம் குணப்படுத்தும்...\nபிரித்தானியாவை சுனாமி தாக்கும் அபாயம் - அவசர எச்சர...\nஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவுக்கு என்ன மகிழ்ச்சி...\nமண்ணுலகை விட்டும் விடை பெற்றார் செல்வி ஜே.ஜெயலலிதா...\nஇறை���ன்தான் காப்பாற்றவேண்டும்- லண்டன் வைத்தியரும் ம...\nஅப்பலோவில் இருந்து ........................ வைத்த...\nதற்போதைய அரசாங்கம் இனவாத அடிப்படையில் செயற்படவில்ல...\n6 தாக்குதல் விமானங்களைக் கொள்வனவுசெய்ய அமைச்சரவை அ...\nஜவுளிக் கடை சிலையாக மாறிய சங்கக்காரா.. ஏன் தெரியும...\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்: ஆசியக்கிண்ண...\nபிடல் காஸ்ட்ரோவின் இறுதி வரை நிறைவேற்றாத கனவுகள்\nஜே.வீ.பீ எச்சரிக்கை - மீண்டும் நாட்டில் இரத்த ஆற...\nசட்டப்பிரகாரம் அமெரிக்க ஜனாதிபதியாகிறார் ஹிலாரி, ந...\nபாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை : இலங்கையிலும் ISIS\nவடக்கு, கிழக்கு பகுதிகளிற்கு அவசர எச்சரிக்கை\nஜெயாவுக்கு மாரடைப்பு - அப்போலோவில் திடீர் பரபரப்பு...\nஅக்கரைப்பற்று விவசாயிகளிடம் பெரும்பான்மை ஊடகங்கள் ...\nமட்டக்களப்பில் ஐக்கியத்துக்கு வெற்றி - இனவாதம் தோல...\n25 ஆயிரம் குறைக்கப்பட்டது-மக்கள் மகிழ்ச்சி\nசுமனரத்ன தேரரின் அடாவடி வேடிக்கை பார்க்கும் பொலிஸா...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் 45 வது தேசிய தின விழாவி...\nமட்டு.நகரில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொ...\nரணில் அதிரடி மாற்றம் - யுத்தத்தில் போராடியவர்களை ...\nஇலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் ...\nதனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு தீவிரவாதத்துக்கு ஒ...\nரயிலை மறித்தவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம் ; கல்...\nசேவை புறக்கணிப்பிலிருந்து விலகிக் கொள்கிறோம் - த...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்ட���ள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nO/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்\nகல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. 108 மத்திய நிலையங்களில் மதிப...\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடகங்கள்\n-சுரேஷ்சாத் - முஸ்லிம்களை தமது சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் பாசிச அதிகாரிகள் தாறுமாறாக இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/73012-most-double-centuries-hit-indian-player-virat-kohli-new-record.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-18T08:35:31Z", "digest": "sha1:EEW5TKEDZKBOHX6X56BS3BJRGE54CQGA", "length": 8200, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை | Most Double centuries hit Indian Player - Virat Kohli New Record", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்டில், அதிக இரட்டைச் சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 295 பந்துகளை எதிர்கொண்ட கோலி இரட்டை சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார். இது அவர், பதிவுசெய்த 7 ஆவது சர்வதேச இரட்டைச் சதம் ‌ஆகும். இதன் மூலம் 6 இரட்டைச் சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் சாதனையை கோலி முறியடித்தார்.\nமுன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த கேப்டன் என்ற சிறப்புக்கு கோலி சொந்தக்காரர் ஆனார். அவர், ஜாம்பவான் வீரர் டான் பிராட்மேன் 8 முறை 150 ரன்களுக்கு மேல் ‌சேர்த்த சாதனையை முறியடித்தார்.\nமேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது முந்தைய தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான 243ஐ கடந்து 254 சேர்த்தார்.\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஉங்கள் ��ருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\nசிக்ஸர் அடித்து இரட்டை சதம் - மயங்க் அகர்வால் அசத்தல்\nமுதல் டெஸ்ட்: விராத் டக் அவுட், மயங்க் அரை சதம்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-18T08:30:23Z", "digest": "sha1:R2UV23JWQRC5RGMS7JA3EFKEFNZ7TRSF", "length": 26369, "nlines": 147, "source_domain": "ilakyaa.com", "title": "செல்சியஸ் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர��� ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nசூரியனைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட பார்க்கர்\nசந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ஏனைய கோள்களுக்கும், ஏன் சில முரண்கோள்களுக்கும் (Asteroids) கூட விண்ணோடங்களையும் உலவு ஊர்திகளையும் அனுப்புவது விண்வெளி ஆராய்ச்சித் துறையைப் பொறுத்த வரை மிகவுல் இயல்பானதாக ஆகிவிட்டது. நிரந்தரமாக ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகாயத்தில் மிதந்து வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளும் விண் ஆராய்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விருப்பத்திற்குரிய ஆய்வு விண்வெளியில் பயணித்தபடியே கடந்த 28 ஆண்டுகளாய் கண்களுக்கும் மனதுக்கும் மூளைக்கும் இனிய, விண்மீன் கூட்டங்கள், சூப்பர்நோவாக்கள், கோள்கள், நிலவுகள் என்று பல விண்குடும்ப வினோதங்களைப் படம் பிடித்து நமக்கு அனுப்பி வரும் ஹப்பிள் தொலைநோக்கி (Hubble Space Telescope) ஆகும். விண்ணியலில் பல்வேறு கருத்தாக்கங்களை மெய்ப்பித்தும் பொய்ப்பித்தும் தெளிவை உண்டாக்கியதில் இந்தத் தொலைநோக்கிக்கு ஈடு இதுவரை எதுவும் இல்லை.\nஹப்பிள் தொலைநோக்கி அனுப்பிய படங்களில் இரண்டு\nபிற கோள்களிலும் நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளிலும் உயிர்களோ அவற்றைத் தாங்கவல்ல உயிர்வேதியியல் தன்மைகளோ உள்ளனவா என்று அறிய முனையும் விண்வெளி உயிரியல் (Astrobiology) போன்ற துறைகளும் வளர்ந்து வரும் இவ்வேளையில், பெரும் பணக்காரர்களும் வளர்ந்த நாடுகளும் விண்வெளிச் சுற்றுலா, விண் காலனியாக்கம், தனிமவளப் பங்கீடு என்று பல வகைகளிலும் சிந்தித்தும் செயல்பட்டும் வருகிறார்கள்.\nஇத்தகைய சூழலில், கடந்த 60 ஆண்டுகளாய் நாசா (NASA) ஒரு சவாலான முயற்சிக்காக உழைத்து வந்தது. அது என்னவென்றால், சூரியனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவது என்பது. அது இப்போது நடந்தேறி இருக்கிறது. ஒரு சிறிய மகிழுந்த்து அளவிருக்கும் பார்க்கர் (Parker) என்ற அந்த விண்கலம் சூரியனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க்குச் செல்லத் தேவையான ஆற்றலைக் காட்டிலும் 55 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படும் இந்தப் பயணத்துக்காக உலகிலேயே ஆற்றல் மிகுந்த ஏவூர்தி (rocket) இந்தக் கலத்தை மணிக்கு 4 லட்சத்து முப்பதாயிரம் மைல் வேகத்தில் செலுத்துகிறது. இந்த வேகமும் ஒரு உலக ���ாதனை. ஏழு ஆண்டு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் இந்த விண்கலம் சூரியனை 24 முறை சுற்றி வரும். இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் என்ற பெருமையையும் பெறும் (38 லட்சம் மைல்கள்).\nஇந்தப் பயணம் மிகச் சிக்கலானது. சூரியனை விட்டுத் தொலைவில் செல்ல வேண்டுமானால் ஈர்ப்பு விசையை மீறி அதிக வேகத்தில் செலுத்தி டாட்டா காட்டி விட்டுச் சென்று விடலாம். ஆனால் சூரியனை நோக்கிச் செல்ல வேண்டி இருப்பதால் இடையில் வேகக் குறைப்பு, கோண மாறுதல் என்று சிலபல சீரமைப்புகள் தேவைப்படுகின்றன. நமது சூரியக் குடும்பத்தில் 99.8 % நிறை சூரியனுடைது. அப்படி இருக்கையில், அதன் ஈர்ப்பு விசையே போதுமே இந்த விண்கலத்தைச் சூரியனுக்குச் செலுத்த இதில் என்ன சிக்கல் என்று நீங்கள் கேட்கலாம். புவியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வந்த போதிலும் அதன்பால் இழுத்துக் கொள்ளப் படாமல் இருப்பதற்கு அவற்றின் பக்கவாட்டுச் சுழற்சியே உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நமது பூமி மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சுழல்கிறது. எனவே, சூரியனுக்குச் செல்ல வேண்டுமானால், இந்தப் பக்கவாட்டு சுழற்சியை முதலில் சரிகட்ட வேண்டும்.\nதனது ஏழாண்டு பயணத்தில் பார்க்கர் கலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வேகத்தைக் குறைத்து இந்த வேலையைச் செய்யும். இதற்காக வெள்ளியின் (Venus) ஈர்ப்பு விசையைக் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளும் (Gravity assist), ஏழு முறை அந்தக் கோளைக் கடப்பதன் மூலம்.\nசரி, அருகில் சென்றால் போதுமா கதிரவனின் வெப்பத்தில் கருகிப் போகாமல் இருக்க வேண்டுமல்லவா கதிரவனின் வெப்பத்தில் கருகிப் போகாமல் இருக்க வேண்டுமல்லவா இங்கே நாம் ‘வெப்பம்’ (Heat) என்பதற்கும் ‘வெப்பநிலை’ (Temperature) என்பதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறிய வேண்டும். வெப்பம் என்பது ஒரு பொருளில் இருந்து மற்றொன்றிற்கு எவ்வளவு ஆற்றல் இடம் மாறுகிறது என்பதைக் குறிக்கும். ஆனால் வெப்பநிலை என்பது இந்த இரு பொருள்களுக்கு இடையில் வெப்பத்தைக் கடத்தும் துகள்கள் எவ்வளவு வேகமாகப் பயணிக்கின்றன என்பதன் அளவீடு. நகல் எடுக்கும் கருவி என்றதுமே ஜெராக்ஸ் என்று சொல்வது போல் வெப்பத்தையும் வெப்பநிலையையும் குழப்பிக் கொள்கிறோம். விண்வெளியில் பெரும் பங்கு வெற்றிடமாக உள்ளது. எனவே, சூரியனின் சுற்றுப்புறத்தில் பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம�� நிலவினாலும் இந்த வெற்றிடத்தில் உலவும் விண்கலத்திற்கு வெப்பத்தைக் கடத்தத் தேவையான துகள்கள் எதுவும் இல்லாததால் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து விடுகிறது. இதன் விளைவாக பார்க்கர் கலத்தின் வெப்பத் தடுப்பு கேடயம் சுமார் 1400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை மட்டுமே உணரும். இது எரிமலைகள் கக்கும் லாவா நெருப்புக் குழம்பை விட 200 டிகிரி செல்சியஸ் அதிகம். 8 அடி அகலமும் 4.5 அங்குலம் தடிமனும் கொண்ட இந்தக் கரிமத்தால் ஆன கேடயத்தைத் தாண்டி பார்க்கர் கலத்தின் மீது படும் வெப்பம் வெறும் 30 டிகிரி செல்சியஸ் இங்கே நாம் ‘வெப்பம்’ (Heat) என்பதற்கும் ‘வெப்பநிலை’ (Temperature) என்பதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறிய வேண்டும். வெப்பம் என்பது ஒரு பொருளில் இருந்து மற்றொன்றிற்கு எவ்வளவு ஆற்றல் இடம் மாறுகிறது என்பதைக் குறிக்கும். ஆனால் வெப்பநிலை என்பது இந்த இரு பொருள்களுக்கு இடையில் வெப்பத்தைக் கடத்தும் துகள்கள் எவ்வளவு வேகமாகப் பயணிக்கின்றன என்பதன் அளவீடு. நகல் எடுக்கும் கருவி என்றதுமே ஜெராக்ஸ் என்று சொல்வது போல் வெப்பத்தையும் வெப்பநிலையையும் குழப்பிக் கொள்கிறோம். விண்வெளியில் பெரும் பங்கு வெற்றிடமாக உள்ளது. எனவே, சூரியனின் சுற்றுப்புறத்தில் பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவினாலும் இந்த வெற்றிடத்தில் உலவும் விண்கலத்திற்கு வெப்பத்தைக் கடத்தத் தேவையான துகள்கள் எதுவும் இல்லாததால் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து விடுகிறது. இதன் விளைவாக பார்க்கர் கலத்தின் வெப்பத் தடுப்பு கேடயம் சுமார் 1400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை மட்டுமே உணரும். இது எரிமலைகள் கக்கும் லாவா நெருப்புக் குழம்பை விட 200 டிகிரி செல்சியஸ் அதிகம். 8 அடி அகலமும் 4.5 அங்குலம் தடிமனும் கொண்ட இந்தக் கரிமத்தால் ஆன கேடயத்தைத் தாண்டி பார்க்கர் கலத்தின் மீது படும் வெப்பம் வெறும் 30 டிகிரி செல்சியஸ் சென்னையை விடக் குறைந்த வெப்பநிலை தான்.\nமனிதகுல வரலாற்றில் முக்கியமான இந்தப் பயணத்தில் இன்னும் ஒரு சிறப்பு, சுமார் 11 லட்சம் பொதுமக்களின் பெயர்கள் பதியப்பட்ட நுண்தகடு (microchip) இந்தக் கலத்தில் பயணிக்கிறது.\nஎன்று காதலிக்குக் கவிதை எழுதியவர்கள் நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nBy vijay • Posted in அறிவியல், பயணம்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், இயற்பியல், ஈர்ப்பு விசை, காலக்ஸி, செல்சியஸ், பார்க்கர், விண்கலம், விண்வெளி, வெப்பநிலை\nஇரண்டு நிமிட அறிவியல் – நீரின்றி அமையாது அலகு\nபெரும்பாலான தமிழ் நாளிதழ்களில் ‘இன்றைய வெப்பநிலை’ என்ற பகுதியில் 98 டிகிரி, 102 டிகிரி என்று போடுகின்றனர். பள்ளி நாட்களில் இப்படி எழுதுகையில் ’98 கழுதையா குதிரையா’ என்று நம் அறிவியல் ஆசிரியர் மண்டையில் கொட்டியிருப்பார்.\nஇங்கே அவர்கள் குறிப்பிட விரும்புவது 98 டிகிரி ஃபாரன்ஹெய்ட் என்பதையே. அதே நாளில் மற்றொரு நாளிதழ் 37 டிகிரி என்று குறிப்பிடுகிறது. எது சரி இரண்டுமே தான். அலகுகள் தான் வேறுபடுகின்றன. இரண்டாம் நாளிதழ் 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவைக் குறிக்கிறது.\nவெப்பநிலை என்ற ஒரே பண்பை அளக்க ஏன் வெவ்வேறு அலகுகள் அளவிடும் முறைகள், அவை கண்டுபிடிக்கப் பட்ட காலகட்டங்கள், அரசியல் நிர்பந்தங்கள் (இங்கேயும்) என்று பல காரணங்கள்.\n18-ஆம் நூற்றாண்டில் டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹெய்ட் என்பவர் பனிக்கட்டியின் உருகுநிலையையும் (32°F) மனித உடலின் சராசரி வெப்பநிலையும் (98°F ) அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்த வெப்ப அளவீட்டு முறை ஃபாரன்ஹெய்ட் என்ற அலகுக்கு வழிவகுத்தது.\nஇந்த 32-இல் தொடங்கி 180-இல் முடிக்கும் வேலை எல்லாம் வேண்டாம். சுழியத்தில் தொடங்கி நூறில் முடியும் படியாக – நூறு படிகளாக (சென்டிகிரேடு) எளிய அளவீட்டு முறை இதோ என்று ஆண்டர்ஸ் செல்சியஸ் 1742-இல் புதியதோர் அலகை உலகுக்கு ஈந்தார். நாளடைவில் இது செல்சியஸ் என்ற பெயரிலேயே வழங்கப் படுவதாயிற்று.\nஇவ்வாறாக, பல்வேறு கணியங்களைப் போலவே வெப்பநிலை அளவீட்டிலும் நீரின் தன்மையே அளவுகோளாகப் பயன்படுகிறது. இது தவிர கெல்வின், ரான்கின் என்று வேறு சில அலகுகளும் உள்ளன. (உடல் சூட்டைத் தணிக்கிறேன் பேர்வழி என்று டாஸ்மாக் தண்ணி அடிப்பவர்கள் வேறு பல அலகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.)\nநீர் உரையும வெப்பநிலை ௦ டிகிரி செல்சியஸ் (32 டிகிரி ஃபாரன்ஹெய்ட்).\nநீர் கொதிக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் (212 டிகிரி ஃபாரன்ஹெய்ட்).\nதசமங்களையும் நெகடிவ் எண்களையும் அதிகம் விரும்பாத அமெரிக்கர்களும் இன்ன பிற நாட்டவரும் இன்னும் ஃபாரன்ஹெய்ட் முறையையே பின்பற்றுகின்றனர். நம்மூர் செய்தித் தாள்கள் எதற்கு வம்பு என்று நடுநிலையாக எந்த அலகையும் பயன்படுத்துவதில்லை.\nஇதை எழுதக் ��ாரணம் பட்டப் படிப்பு முடித்த ஒரு நண்பனுடனான இந்த உரையாடல் தான்:\nநான்: போன வருஷம் மே மாசம் வெயில் 40 டிகிரிக்கு\nஎன் முழு ஓவியத் திறனையும் கொண்டு வரைந்தது\nநண்பன்: எந்த உலகத்துல இருக்க 104 டிகிரி அடிச்சது பா\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், செல்சியஸ், வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/10/15/abominavel-da-dreamworks-e-retirado-de-cinemas-no-vietna-devido-a-mapa-do-mar-do-sul-da-china/", "date_download": "2019-11-18T08:26:07Z", "digest": "sha1:XJVHBO7ZECQUI73QZ7NMSNLEE3TUBFCN", "length": 23026, "nlines": 300, "source_domain": "ta.connectionjapan.com", "title": "'Abominável' da Dreamworks é retirado de cinemas no Vietnã devido a mapa do Mar do Sul da China", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமு���ை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nதென் சீனக் கடலின் வரைபடம் காரணமாக வியட்நாமில் உள்ள திரையரங்குகளில் இருந்து ட்ரீம்வொர்க்ஸ் 'அருவருப்பானது' வெளியேற்றப்பட்டது\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nகுற்றம் சாட்டப்பட்ட தொலைபேசி மோசடிக்காக மணிலாவில் 36 ஜப்பானியர்கள் கைது செய்யப்பட்டனர்\nஜப்பானில் மக்களுக்கு எதிராக தொலைபேசி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு ஜப்பானிய 36 குழு மணிலாவில் கைது செய்யப்பட்டதாக பிலிப்பைன்ஸ் குடிவரவு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. தகவலின் அடிப்படையில் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nடைஜோசாய் விழாவை பேரரசர் செய்கிறார்\nபேரரசரின் சிம்மாசனம் தொடர்பான டைஜோசாய் விழாவின் மையப் பகுதியான டைஜோக்யூ-நோ-கி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில் நடந்தது. சக்கரவர்த்தி, யார் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானிய மற்றும் தென் கொரிய தொழில்முனைவோர் சுதந்திரமான மற்றும் அதிக ஜனநாயக பொருளாதாரத்தை விரும்புகிறார்கள்\nஜப்பானிய மற்றும் தென் கொரிய வணிகத் தலைவர்கள் இரு நாடுகளுக்கிடையில் தனியார் துறை வர்த்தகத்தைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டனர், எவ்வளவு அரசியல் மற்றும் இராஜதந்திர சூழ்நிலைகள் இருந்தாலும் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உர��வாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/dmk-cadres-started-preparing-for-victory-celebrations-in-anna-arivayalam-already/articleshow/69454299.cms", "date_download": "2019-11-18T10:01:40Z", "digest": "sha1:X5BEN7ISD2KEOFWRTIWGOZLFKFKACHDI", "length": 15506, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu assembly election results: தேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம் - dmk cadres started preparing for victory celebrations in anna arivayalam already | Samayam Tamil", "raw_content": "\nதேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம்\nசென்னை: திமுக-வின் தொண்டர்கள் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டங்களை செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து தொண்டர்கள் சென்னைக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகொண்டாட்டத்திற்கு தயாராகும் அண்ணா அறிவாலயம்\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தீவிரமாக தயாராகி வருகிறார்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு இன்று வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n17வது மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து, காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் சேர்த்து வெளிவரவுள்ளன.\nஇந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக அதிக இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nஅதிகாலை முதலே தொண்டர்கள் கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக அலுவலக கட்டிடத்தை பூக்களால் ஜோடனை செய்தும் வாசலில் மாக்கோலம் போட்டும் தொண்டர்கள் அ���ங்காரம் செய்துள்ளனர்.\nஅதேபோல திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டு முன்பும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்பும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்ணா அறிவாலயம், ஆழ்வார்பேட்டை ஸ்டாலின் வீட்டு, கோபாலபுரம் கருணாநிதி வீட்டு ஆகிய இடங்களில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.\nமேலும் தமிழக முழுக்க இருந்து திமுக தொண்டர்கள் சென்னைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு கட்சித் தலைமையும் தொண்டர்களுக்கு இருப்பிடம் வழங்க, உணவு தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளது.\nதமிழகத்தின் 22 சட்டமன்ற தொகுதிகளின் முடிவில் யார் முன்னிலை பெறுகிறார்கள் என்பது காலை 10 மணிக்குள் தெரிந்துவிடும் என்பதால், திமுக தொண்டர்கள் பல்வேறு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோல அமமுக-வின் தலைமை அலுவலகத்திலும் கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nElection 2019 Results: “அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nமத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்தப் பொறுப்பு - வெளியான முக்கியத்துவம் வாய்ந்த பட்டியல்\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்\nTamil Nadu Election 2019: தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீதத்தில் மிரட்டும் மநீம, நாம் தமிழர், அமமுக..\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங்கிய ‘நமது அம்மா’\nமேலும் செய்திகள்:திமுக கொண்டாட்டம்|திமுக|அண்ணா அறிவாலயம்|Tamil Nadu assembly election results|DMK cadres\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nகல்வி நிறுவனங்களில் சாதியவாதத்தை நிறுத்துங்கள்: நாடாளுமன்றத்தில் கனிமொழி காட்டம்\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டே வெயிட் குறையணுமா... அப்போ இப்படி சாப்பிடுங்க கடகடனு க..\nமாநிலங்களவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்- 250வது கூட்டத்தொடரில் மோடி பெருமித..\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரையாளர் பணியிட..\nஇவர் வழி தனி வழி தான் போங்க…..வழி தவறி செல்லும் ரஜினியை விளாசும் நெட்டிசன்ஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம்...\nபழனிச்சாமியை போல ஆட்சி கவிழும் பயத்தில் கர்நாடக குமாரசாமி- இன்று...\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்...\nElection 2019 Results: “அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - ச...\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/male+body", "date_download": "2019-11-18T09:50:14Z", "digest": "sha1:QHJFKGQS6VPXZ4YKAHPKHYASOLCDVPLV", "length": 4170, "nlines": 53, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "male body | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nபெண் மார்புக்குள் இப்படியொரு அதிசயமா\nகுழந்தைக்கு பாலூட்டும் பெண் மார்புக்குள் இருக்கும் சுரப்பிகள் பூப் போன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது. Read More\nவிருத்தாசலம் ஏரியில் ஒரு வாரமாக மிதந்த பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்து கொலையா\nவிருத்தாசலம் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு வாரத்துக்கு மேலாக மிதந்த பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகக்கின்றனர். Read More\nமுசிறி வனபகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்- வெளியான பரபரப்பான தகவல்\nமுசிறிவனபகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்த பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. மனைவியே கள்ளகாதலுடனும் சேர்ந்து கணவனே அடித்து கொன்றுள்��ார் Read More\nமுசிறி வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் பரபரப்பு\nமுசிறி வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/aug/05/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-3207095.html", "date_download": "2019-11-18T08:12:25Z", "digest": "sha1:5A2BOSLGE763MIQVEH4O5D5MFB7SNVP5", "length": 10627, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏழாயிரம்பண்ணையில் குறுகலான சாலையால் போக்குவரத்து நெரிசல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஏழாயிரம்பண்ணையில் குறுகலான சாலையால் போக்குவரத்து நெரிசல்\nBy DIN | Published on : 05th August 2019 07:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, குறுகலான சாலையின் அகலத்தை அகலப்படுத்த வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்குள்பட்டது ஏழாயிரம்பண்ணை. இப் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.\nஇப்பகுதியில் இருந்து சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டிக்கு செல்லும் வாகனங்கள் ஏழாயிரம்பண்ணை கடைவீதியைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதுதவிர\nபட்டாசு தொழிற்சாலை வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இப்பகுதியைக் கடந்துதான் செல்கின்றன.\nஇப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப குறுகலான சாலை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இச்சாலையில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்பகுதியில் பள்ளிகள், வங்கி, கோயில்கள் உள்ளன. இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் பட்டாசு தொழிற்சாலைகளின் வாகனங்களும் அதிக அளவில் செல்வதால் அடிக்கடி போகக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\nமேலும் இப்பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்படும் போது, காயமடைந்தவர்களை ஏழாயிரம்பண்ணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் முதலுதவி செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.\nஎனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் இப்பகுதியில் உள்ள சாலையை அகலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியது: ஏழாயிரம்பண்ணையில் கடைவீதி சாலையை அகலப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nநான்கு முக்கு பகுதியாக இந்த கடைவீதி அமைந்துள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/nov/28/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2606583.html", "date_download": "2019-11-18T08:14:36Z", "digest": "sha1:3ANGMTEAAMYC5G3NYEOTI5K3YISYEVGD", "length": 10501, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏடிஎம்கள் தொடர்ந்து முடக்கம்: வாடிக்கையாளர்கள் அவதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஏடிஎம்கள் தொடர்ந்து முடக்கம்: வாடிக்கையாளர்கள் அவதி\nBy கடலூர், | Published on : 28th November 2016 09:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.\nமத்திய அரசு கடந்த 8ஆம் தேதி இரவு உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. எனினும் பொதுமக்கள் தங்களிடமுள்ள உயர்மதிப்பு பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள கால அவகாசமும் அளிக்கப்பட்டது.\nமேலும் பொதுமக்கள் தங்களிடமுள்ள பணத்தை வங்கியில் முதலீடு செய்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் வங்கிகள், தபால் நிலையங்களில் தங்களது பணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வங்கிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டன. இதன் விளைவாக இரு நாள்களிலும் மாவட்டத்தில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை. இதனால் அவசரத் தேவைக்கு பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.\nமாவட்டத்தில் 376 ஏடிஎம்கள் செயல்பட்டு வரும் நிலையில், நவ.8ஆம் தேதிக்குப் பின்னர் அவற்றில் 70 சதவீதம் இயங்கவில்லை. வங்கிகளுக்கு வரும் பணத்தின் அளவினைப் பொறுத்து தனியார் வங்கி ஏடிஎம்கள் சில நேரங்களில் மட்டும் இயங்கின. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் பெரும்பாலான ஏடிஎம்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. கடலூரில் சனிக்கிழமை சில ஏடிஎம்கள் இயங்கிய நிலையில், சிறிய நகரம், கிராமப்புறங்களில் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்கவில்லை. குறிப்பாக சனிக்கிழமை 90 சதவீத ஏடிஎம்கள் இயங்கவில்லையென வங்கித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நிலைமை மேலும் மோசமடைந்து, மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான ஏடிஎம்கள் சில மணி நேரம் மட்டும் இயங்கின.\nஇதுகுறித்து வங்கி அலுவலர் ஒருவர் கூறுகையில், வெள்ளிக்கிழமை வெறும் ரூ.6 லட்���த்தை வைத்துக்கொண்டு அன்றைய நாளை கடத்தியுள்ளோம். திங்கள்கிழமை புதிய ரூ.500 நோட்டுகள் வருமென எதிர்பார்க்கிறோம். அந்த நோட்டுகள் வந்த பிறகே நிலைமை சீரடையும் எனத் தெரிவித்தனர்.\nஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிவரை கடலூர் மாவட்ட வங்கிகளுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் வரவில்லையென வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/15083754/1266017/Trichy-Jewellery-Shop-Robbery-Which-actress-contact.vpf", "date_download": "2019-11-18T09:40:56Z", "digest": "sha1:AM5AQEPA52VVCNZFKGZ3NR4C7TF6HLCZ", "length": 12882, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trichy Jewellery Shop Robbery Which actress contact with Murugan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nபதிவு: அக்டோபர் 15, 2019 08:37\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார் என்பது தொடர்பான வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி சுவரை துளையிட்டு கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுதொடர்பாக திருவாரூரில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவருடன் வந்த சுரேஷ் தப்பியோடினார்.\nமணிகண்டனிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் என்பது தெரியவந்தது. இதற்கிடையே சுரேஷ், திருவண்ணாமலை கோர்ட்டிலும், திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.\nமேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் குருவித்துறை பகுதியை சேர்ந்த கணேசனை (வயது 35) போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து 6 கிலோ 100 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.\nநகைக்கடையில் கொள்ளையர்கள் திருடியது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nகடந்த 2 மாதங்களுக்கு முன்பே நகைக்கடைக்கு நகைகள் வாங்குவது போல வந்துள்ளனர். கடைக்குள் நுழைய ஏதுவாக எங்கே இடம் உள்ளது என்பதை அவர்கள் நோட்டமிட்டிருக்கின்றனர். இதில் தான் கடையின் இடது புறத்தை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சுவரில் ஒரே நாளில் அவர்கள் துளை போடவில்லை. 3 அல்லது 4 நாட்களாக கொஞ்சம், கொஞ்சமாக சுவரில் கடப்பாரை மூலமாக துளையிட்டுள்ளனர்.\nகொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எந்த செல்போனும் பயன்படுத்தவில்லை. அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போது வழக்கமாக வாக்கி-டாக்கி பயன்படுத்துவது உண்டு. சென்னையில் ஒரு கொள்ளை வழக்கில் வாக்கி-டாக்கி பயன்படுத்தியதில் திருவாரூர் முருகன் கைதானார். இதனால் திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தின்போது வாக்கி-டாக்கி பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். அதற்கு பதிலாக கயிறை பயன்படுத்தி உள்ளனர்.\nநகைகளை கொள்ளையடித்த பின் காரில் தான் தப்பிச்சென்றனர். கொள்ளையடித்த நகைகளில் முருகன் தனக்கு 2 மடங்கை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு பின் பெங்களூருவில் நிரந்தரமாக தங்கிவிட திருவாரூர் முருகன் திட்டமிட்டிருந்தார். முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின் தான் மேலும் விவரங்கள் தெரியவரும்.\nபெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்துள்ள கொள்ளையன் முருகன் மீது தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொள்ளை வழக்குகள் உள்ளன. கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் தனக்கு பிரித்த பங்கில் சிலவற்றை சினிமா தயாரிப்பில் பயன்படுத்தி வந்ததும், மேலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள��ளது.\nமாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், தமிழ் சினிமாவில் பிரபல இளம்வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது, என்றார். ஆளை பார்த்தால் நடிகையுடன் தொடர்பு இருக்குமா முருகனிடம் நடிகைகள் தங்களது தரத்தை விட்டு கீழே இறங்கி பழகுவார்களா முருகனிடம் நடிகைகள் தங்களது தரத்தை விட்டு கீழே இறங்கி பழகுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் எந்த நடிகைகளுடன் பழக்கம் உள்ளது என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.\nகோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் உயர்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் நிலையம்\nமதுரை ரெயில் நிலையத்தில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின\nநெல்லை மாவட்டத்தில் தொடர்மழை: 3 அணைகள் - 1000 குளங்கள் நிரம்பியது\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்பு\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nகர்நாடகா போலீசார் எடுத்து சென்ற நகைகளை ஒப்படைக்க வேண்டும்- பெங்களூர் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-18T08:59:04Z", "digest": "sha1:5H56TC2YCTSJ6YE2SE7YVJGZM42RELEU", "length": 10413, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஓரிரு நாளில் விசாரணை: தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே…\nஜே.என்.யு பல்கலை. மாணவர் போராட்டத்திற்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்க உத்தரவு…\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது…\nவருமான வரி செலுத்தும் படிவங்களில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமு�� இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாதது இதுதான் : ரஜினியுடன் முருகதாஸ்..…\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.\nகேரளாவில் இந்த சாதனையை படைத்த முதல் படம் பிகில் தான்..…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\nபடியில் பயணம் செய்யாதே : அட்வைஸ் பண்ணும் சின்னபொண்ணு நாய்..…\nகாவிரி குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு-அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு…\nராஜபாளையம் சாஸ்தா கோவில் ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு…\nஐஐடி மாணவி தற்கொலை: மூன்று பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன்…\nகுன்னூரில் பலத்த மழையால் சேதமடைந்த சாலை: துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம்…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணை…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய ராயர்பாளையம் சின்ன ஏரி…\nமக்கள் குறைதீர் முகாம் மூலம் விழுப்புரத்தில் 8481 மனுக்களுக்கு தீர்வு : அமைச்சர் சி.வி. சண்முகம்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nமாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nஎந்த ஒரு சூழ்நிலையிலும் மாணவ மாணவிகள் தற்கொலைக்கு முயலக் கூடாது என தெலுங்கானா மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nமாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nஎந்த ஒரு சூழ்நிலையிலும் மாணவ மாணவிகள் தற்கொலைக்கு முயலக் கூடாது என தெலுங்கானா மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nதிமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு ��திரான தேர்தல் வழக்கை தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபழங்குடியின மக்களுடன் நடனமாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nதெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடினார்\nதமிழகத்திற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்: தமிழிசை\nதெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்திற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன் என்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தெரிவித்தார்.\nபாரதியின் பாடல்களை கற்கும் பெண்களுக்கு கோழைத் தனம் வராது : ஆளுநர் தமிழிசை\nபாரதியின் பாடல்களை கற்கும் பெண்களுக்கு கோழைத் தனம் வருவதற்கு வாய்ப்பே இல்லை, என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் புதிய அதிபராகத் பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச…\nகுன்னூரில் பலத்த மழையால் சேதமடைந்த சாலை: துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம்…\nபடியில் பயணம் செய்யாதே : அட்வைஸ் பண்ணும் சின்னபொண்ணு நாய்..…\nவடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணை…\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாதது இதுதான் : ரஜினியுடன் முருகதாஸ்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/55029-saudi-anti-corruption-crackdown-100-billion-dollar-recovered.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T09:48:14Z", "digest": "sha1:3I27STHTY7XUYSO7MHG42RTYW7LM4OCZ", "length": 10876, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "சவூதி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் ரூ.7,100 கோடி பறிமுதல்! | Saudi anti corruption crackdown; 100 billion dollar recovered", "raw_content": "\nவரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமையளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசவூதி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் ரூ.7,100 கோடி பறிமுதல்\nசவூதி இளவரசர் சல்மான் ஆணையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், 100 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 7000 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டு சவுதி இளவரசர் சல்மானின் உத்தரவின்பேரில் ராஜ பரம்பரையை சேர்ந்த வாரிசுகள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். வாரக்கணக்கில் பலர் அரசின் பிடியில் இருந்தனர்.\nஅதற்கு பிறகு பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nஇதைத்தொடர்ந்து இளவரசர் சல்மான் ஒப்புதலுடன் இந்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகள் என 381 பேர் வரவழைக்கப்பட்டதாகவும், அதில் 87 பேர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து, அரசுடன் அவர்கள் ரகசிய சமரசத்திற்கு வந்து, இதில் 100 பில்லியன் டாலர்களுக்கும் மேல், அதாவது சுமார் 7000 கோடிக்கும் மேல் அரசுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு\nயாம் கண்ட பிரதமர்களிலே மிகச் சிறந்தவர் மோடி - ரே தலியோ புகழாரம்\nசர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nசவுதி அரசரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/certificate.html", "date_download": "2019-11-18T09:57:10Z", "digest": "sha1:S3KHDBVJQGHCOHCW6OAM7KV2O4CIMLOF", "length": 4548, "nlines": 99, "source_domain": "www.philizon.com", "title": "Certificates - Shenzhen Phlizon Technology Co.,Ltd.", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஎங்களை பற்றி சான்றிதழ்கள் நிறுவனத்தின் ஷோ\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஎல்.ஈ.டி ஆலை லைட்ஸ் லைட்ஸ்\nஉயர் பவர் லைட் க்ரோ லைட்\nலைட் அக்வாரி ஒளி வளர\nLED லைட் க்ரோ லைட்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. திருத்தினோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=154", "date_download": "2019-11-18T08:32:29Z", "digest": "sha1:WU5CLTCLZHWIGIQVU2CZWUQ4T57GDWV2", "length": 6652, "nlines": 165, "source_domain": "mysixer.com", "title": "Avan Ivan (UA)!", "raw_content": "\nஇது எனக்கு சிறப்பான மேடை- நமீதா\nஆக்‌ஷன் படம் சென்னையின் CG தரத்திற்குச் சான்றாக அமையும் - சுந்தர் சி\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஇறவா ஆத்மா நம்முடன் இருக்கிறதா..\nநந்திக்கலம்பகம் காண வாருங்கள் - சங்ககிரி ராஜ்குமார்\nஎனக்கு சாதி தெரியாது - இயக்குநர் முத்தையா\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7240", "date_download": "2019-11-18T10:23:55Z", "digest": "sha1:26B6LQEKRNGBTUV3YTI4HTQ64LFLQMYP", "length": 7533, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பல்லவர் வரலாறு » Buy tamil book பல்லவர் வரலாறு online", "raw_content": "\nஎழுத்தாளர் : டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nசேர மன்னர் வரலாறு மூன்றாம் நந்திவர்மன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பல்லவர் வரலாறு, டாக்டர்.மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர்.மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி - Irupatham Nutrandil Tamil Urainadai Valarchi\nபேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ\nதமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி\nஆற்றங்கரை நாகரிகம் - தமிழ்நாடு\nசோழர் வரலாறு - 3 பாகங்களும்\nபெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nநெஞ்சில் நிலைத்தவர்கள் - Nenjil nilaittavarkal\nகி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi\nபாண்டியர் வரலாறு - தி.வை சதாசிவப்பண்டாராத்தார் - Pandiyar varalaru - Thi.Vai Sadhasivapandaaraththar\nஉலகப் புகழ்பெற்ற கவிஞர் தாகூர்\nதென்பறை முதல் வெண்மணி வரை\nஅமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் முழுமையாக\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுதலாம் இராசேந்திர சோழன் - Muthalaam Rajendra Cholan\nபாவேந்தரின் குடும்ப விளக்கு முழுமையாக\nவள்ளலார் அருளிய திரு அருட்பா பெருநூல் பகுதி\nவள்ளலார் அருளிய திரு அருட்பா வியாக்கியானப் பகுதி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/server-sundaram-from-sep-11th-048234.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-18T08:52:47Z", "digest": "sha1:2D77MDCDVEBEYO3475TAQJ7M3OE6AOSX", "length": 13322, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிறந்தது விடிவு... செப்டம்பர் 11-ல் வெளியாகும் சர்வர் சுந்தரம்! | Server Sundaram from Sep 11th - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n19 min ago அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே\n1 hr ago என்னா ஸ்பீடு.. என்னா ஸ்பீடு.. நாலே நாளில் தர்பார் டப்பிங்கை முடித்த ரஜினி.. வியந்து போன முருகதாஸ்\n1 hr ago இது என்ன டிரெஸுங்க.. அபிராமியின் மோசமான ஆடையை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ்\n1 hr ago எனக்கே கண்ணிவெடி வைக்கிறாங்க.. இவருக்கு எத்தனை ஏவுகணை விட்ருப்பாங்க: கமல் 60ல் வடிவேலு கலகல\nAutomobiles செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி\nEducation நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nNews உதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nFinance அந்நிய முதலீடுகளை அதிகரிக்க அதிரடி ஆலோசனை இனி இதற்கு எல்லாம் ஆர்பிஐ அனுமதி தேவை இருக்காது\nTechnology சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports உலகக்கோப்பை இறுதியில் என் செஞ்சுரியை கெடுத்ததே தோனி தான்.. முன்னாள் வீரர் அதிர்ச்சி புகார்\nLifestyle இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறந்தது விடிவு... செப்டம்பர் 11-ல் வெளியாகும் சர்வர் சுந்தரம்\nஇந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று எனச் சொல்லப்பட்ட சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', நாளாக நாளாக நமுத்துப் போன பட்டாசாக மாறிவிட்டது.\nட்ரைலர் வெளியாகி, ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தள்ளிப் போடப்பட்ட இந்தப் படம் வருமா வராதா என்று கேட்கும் அளவுக்குப் போய்விட்டது.\nஇப்போது படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். அதன்படி 'சர்வர் சுந்தரம்' படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகிறது. இப்படத்தில் 'சர்வர்' கதாபாத்திரத்திற்காக கதாநாயகன் சந்தானம் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இடைவிடா சிரிப்பு வெள்ளமாக இப்படம் இருக்கும் என்கிறார் புதிய இயக்குநர் ஆனந்த் பால்கி.\n'கெனன்யா பிலிம்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் ராதா ரவி இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nபலமுறை தள்ளிப்போன சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இதுவாவது காப்பாற்றுமா\nசந்தானம் படத்திற்கு நீடிக்கும் சிக்கல்\nஎடுத்த படங்களே இன்னும் வரல... அதுக்குள்ள அடுத்த படத்துக்கு தாவும் சந்தானம்\nகாலேஜ் ட்யூட்ஸை வளைக்க சந்தானத்தின் புது திட்டம்\nசந்தானம் படத்துக்கு யு கிடைச்சிடுச்சி... எப்போ ரிலீஸ்\nயாரோ பண்ண தப்புக்கு என் படம்தான் சிக்குச்சா\nசம்மரை கூலாக்க வரும் சந்தானம்\nசந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் டீசர்... மீண்டும் நண்பனுக்காக உதவிய சிம்பு\nஆவறது ஆவட்டும்... விஜய்யோடு மோதத் தயாராகும் சந்தானம்\nஆஸ்தான நடிகையை கைவிட்டார் சந்தானம்... புது ஜோடி வைபவி ஷண்டிலியா\nசந்தானம் ஹீரோவாக நடிக்கும் சர்வர் சுந்தரம்... நாகேஷ் போல சாதிப்பாரா\n\"சர்வர் சுந்தரம்\" ஆனார் சந்தானம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபொன்னியின் செல்வனில் இணையும் அசுரன் நடிகர்\nலோ பட்ஜெட் ஹார்லி குயின்.. பயப்படாதீங்க அது நம்ம யாஷிகா தான்\nவெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-fans-want-see-him-as-the-cm-tamil-nadu-056517.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-18T08:55:09Z", "digest": "sha1:U5L5Y54RHTGTF52CGF3PZ3FWQ2AWKLFP", "length": 14498, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி: விஜய் ரசிகர்கள் அடித்த மாஸ் போஸ்டர் | Vijay fans want to see him as the CM of Tamil Nadu - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n21 min ago அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே\n1 hr ago என்னா ஸ்பீடு.. என்னா ஸ்பீடு.. நாலே நாளில் தர்பார் டப்பிங்கை முடித்த ரஜினி.. வியந்து போன முருகதாஸ்\n1 hr ago இது என்ன டிரெஸுங்க.. அபிராமியின் மோசமான ஆடையை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ்\n1 hr ago எனக்கே கண்ணிவெடி வைக்கிறாங்க.. இவருக்கு எத்தனை ஏவுகணை விட்ருப்பாங்க: கமல் 60ல் வடிவேலு கலகல\nAutomobiles செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி\nEducation நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nNews உதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nFinance அந்நிய முதலீடுகளை அதிகரிக்க அதிரடி ஆலோசனை இனி இதற்கு எல்லாம் ஆர்பிஐ அனுமதி தேவை இருக்காது\nTechnology சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports உலகக்கோப்பை இறுதியில் என் செஞ்சுரியை கெடுத்ததே தோனி தான்.. முன்னாள் வீரர் அதிர்ச்சி புகார்\nLifestyle இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி: விஜய் ரசிகர்கள் அடித்த மாஸ் போஸ்டர்\nமதுரை: சர்கார் படம் ரிலீஸாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.\nரிலீஸுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றபோதிலும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர். தல, தளபதி ரசிகர்களில் மதுரைக்கார ரசிகர்களுக்கு எப்பொழுதுமே பாசம் அதிகம்.\nஇந்நிலையில் விஜய்யை வைத்து மாஸாக ஒரு போஸ்டர் அடித்துள்ளனர் மதுரை ரசிகர்கள். அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத ஆளுங் கட்சி, எதற்கும் உதவாத எதிர் கட்சி, அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வரே என்ற வாசகத்தை மறக்காமல் சேர்க்கிறார்கள் ரசிகர்கள். விஜய்யை அவரின் ரசிகர்கள் முதல்வராக ���ார்க்கத் துடிப்பதில் தவறு இல்லை என்று ஏ.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n’தளபதி 65’ இயக்குநர் மகிழ் திருமேனி இல்லை\nவிஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nஇந்த முறை போட்டி கன்ஃபார்ம்.. 8 ஆண்டுகளுக்குப் பின்பு விஜய் – சூர்யா நேருக்கு நேர் மோதல்\nவர்ஷா வாக்கு கொடுத்தால் கண்டிப்பாக பலிக்கும் என்று பிகில் ரசிகர்கள் நம்பிக்கை\nவசந்த காலம் வீசுகிறது வர்ஷாவின் சினிமா வாழ்க்கையில் ,வெற்றி பெற வாழ்த்துவோம்\nஎன்னை தாலாட்ட வருவாளோ...தனியார் டிவி சேனலில் பாடிய விஜய்.. திடீரென வைரலாகும் வீடியோ\n“பிகிலு”.. விஜய் ‘ராயப்பன்’ ஆனதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்கா அட்லி சார்.. பக்கா ஸ்கெட்ச்\nமருந்தாக மாறிய ‘செல்பி புள்ள’.. விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் மாற்றுத்திறனாளி சிறுவன்\nகால்பந்து வீராங்கனை மனதையும் பெற்றோர்கள் மனதையும் மாற்றியிருக்கும் பிகில்\nஅஜீத்துடன் இணையக் காத்திருக்கும் முருகதாஸ்.. அசுரனைக் கையில் எடுக்கும் ஷாருக்\nபிகில் 100 கோடி.. விஸ்வாசம் 125 கோடி.. தரமான சம்பவம் செஞ்சது நாங்க தான்.. தல- தளபதி ரசிகர்கள் மோதல்\nகவர்ச்சி கன்னி மார்லின் மன்றோவாக நடிக்க ஆசை - நிவேதா பெத்துராஜ் விருப்பம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவைரலாகும் ‘தளபதி 64’ நாயகியின் க்யூட் புகைப்படங்கள்\nகல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\nவெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-18T10:26:23Z", "digest": "sha1:QIZYMY6PI7Z4IAFDABYMVGW3WUTXNJP5", "length": 4961, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 07 ஆகஸ்டு 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 07 ஆகஸ்டு 2017\n1.தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீ��்திருத்த ஆணையராக V.K. ஜெயக்கொடி IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.இந்தியா, சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் கிளை ஆறுகளான கிஷன்கங்காவில் 330 மெகாவாட் அளவிலும், ராட்டில் 850 மெகாவாட் அளவிலும் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி பெற்றுள்ளது.\n2.துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.இவர் வரும் 11-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.\n3.நிதி ஆயோக் அமைப்பின் புதிய துணைத் தலைவராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.ருவாண்டா நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பால் ககாமி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார்.இவர் 17 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.\n1.1832 – இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 06 ஆகஸ்டு 2017\nநடப்பு நிகழ்வுகள் – 08 ஆகஸ்டு 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/25092/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-11-18T09:57:13Z", "digest": "sha1:BOH34B55ZBTXUUQOSP6YOYFTZM5NU5E3", "length": 6148, "nlines": 214, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கம்பு புட்டு - Kambu Puttu Recipe in Tamil", "raw_content": "\nஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு.\nகம்பு – ஒரு கப்\nநெய் – ஒரு தேகரண்டி\nஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – கால் கப்\nமுந்திரி – ஒரு டீஸ்பூன்\nதிராட்சை – ஒரு டீஸ்பூன்\nபிஸ்தா – ஒரு டீஸ்பூன்\nகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பிஸ்தா போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் கம்பு மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nபிறகு, அதில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும்.\nபிறகு, இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் ஆவி கட்டவும். பின், எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.\nபிறகு, அதில் ஏலக்காய் தூள், நெய் சிறிதளவு, தேங்காய் துருவல், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/aug/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3207405.html", "date_download": "2019-11-18T08:55:50Z", "digest": "sha1:UIEUXIHPZB4WJ23IQSJZNXXPV656RJXR", "length": 7235, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிம்ஸ் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசிம்ஸ் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு\nBy DIN | Published on : 05th August 2019 10:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை (சிம்ஸ்) கல்லூரியில் மனித வள மேம்பாடு குறித்த சிறப்பு சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.\nகல்லூரி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோவை வேலன் வால்வ்ஸ் மனித வள மேம்பாட்டுத் துறை இயக்குநர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழில் துறையில் தொழிலாளர்களுக்கும், மனித வள மேம்பாட்டுத் துறையினருக்கும் இடையே உள்ள சிக்கல்கள் குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் பேசினார்.\nகல்லூரியின் மனித வள மேம்பாட்டுத் துறை பேராசிரியர் கிரி பிரகாஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, குந்தவி நப்பினை ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Business/22989-.html", "date_download": "2019-11-18T09:57:33Z", "digest": "sha1:ALMJRRS63I34WVPUSEB2BSR6FCTJWXEL", "length": 14345, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "‘பணம் சம்பாதிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது’: திருச்சி கருத்தரங்கத்தில் பாலபாரதி எம்எல்ஏ பேச்சு | ‘பணம் சம்பாதிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது’: திருச்சி கருத்தரங்கத்தில் பாலபாரதி எம்எல்ஏ பேச்சு", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\n‘பணம் சம்பாதிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது’: திருச்சி கருத்தரங்கத்தில் பாலபாரதி எம்எல்ஏ பேச்சு\nதிருச்சி அறிவாளர் பேரவை சார்பில் ராமலிங்க நகரில் உள்ள சிவானந்தா பாலாலயாவில் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்கிற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு பேரவைத் தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் அசோகன் முன்னிலை வகித்தார்.\nஇதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலபாரதி எம்எல்ஏ பேசியது: இன்று காய்கறிகளை கூட வங்கிகளில் கடன் பெற்று வாங்கும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவரை, மனைவி எப்படி வேறு வழியின்றி ஏற்றுக் கொள்கிறாரோ, அதேபோன்ற நிலையில் மக்கள் இன்று அரசியல் கட்சிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nபிரச்சினைகளுக்கு காரணம் தெரியாமல் அல்லாடுகின்றனர். இலவசங்களை வாங்கி, கட்சி களை ஆதரிக்கும் மனநிலைக்கு மாறிவிட்டனர். நாட்டில் லஞ்ச லாவண்யம், ஊழல் மலிந்து விட்டது. அரசியல் என்பதே பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முன்பெல்லாம் இரவு நேரங்களில்தான் தயங்கித் தயங்கி வருவார்கள். ஆனால், இப்போது பகலிலேயே வீட்டுக் கதவை தட்டி பணம், அன்பளிப்புகளை கொடுக்கும் நிலை உள்ளது.\nஇந்த பணத்தை வாங்காதவர்களை பைத்தியக்காரர்களாக, ஏமாளிகளாக பார்க்கும் நிலை இருக்கிறது. சமூக விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே இந்த நிலை மாறும் என்றார்.\nலஞ்சம்பால பாரதிஅரசியல்பணம் சம்பாதிக்கும் தொழில்\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\n''முதல்ல இங்க விளையாடச் சொல்லுங்க''- விளாசிய பாக். பிரதமர்; முன்னாள் கேப்டனுக்கு இந்த...\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: உபரிநீர் வெளியேற்றத்தால் வெள்ள...\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: உபரிநீர் வெளியேற்றத்தால் வெள்ள...\nதரக்குறைவான அரசியல் செய்யும் மத்திய அமைச்சர்கள்: கேஜ்ரிவால் சாடல்\nஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்\nஉலகின் மிகப் பெரிய குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/12/05224132/1216658/viduthali-siruthaigal-party-demonstration-in-aranthangi.vpf", "date_download": "2019-11-18T09:02:38Z", "digest": "sha1:2BOCVELY6SG63C236VNQ5IIPETZQRKEP", "length": 13744, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || viduthali siruthaigal party demonstration in aranthangi", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஅறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை தங்கினார். கலைமுரசு முன்னிலை வகித்தார். திருமாறன் வரவேற்றார்.\nஆர்ப்பாட்டத்தில் கஜா புயல் காற்றில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும். புயல் காற்றில் வீடு, ஆடு, மாடு இழந்த பொதுமக்களுக்கு நிவாரண மதிப்பை முறையாக எடுத்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். காற்றில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பங்களை சரி செய்து உடனே மின்சார வசதி ஏற் படுத்தி கொடுத்து மின்சார கட்டணத்தில் விலக்கு அளித்து, பயிர் காப்பீடுகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.\nஇதில் திலீபன் ராஜா, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.\nபேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nஆவடியில் சாலையை சீரமைக்க கோரி பெண்கள் திடீர் போராட்டம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 7-வது நாளாக 120 அடியாக நீடிப்பு\nரெயில் சக்கரத்தில் திடீர் சத்தம்: சேலம்-கரூர் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பு\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-11-18T09:32:56Z", "digest": "sha1:KYWBRHSD7VZMK6MDGTIZUQ6RJCEBTNLA", "length": 30459, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகள் அவசியம் – பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் கோரிக்கைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகள் அவசியம் – பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் கோரிக்கை\nநாள்: பிப்ரவரி 17, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nசிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன, அனைத்துலக விசாரணைகளுக்கு பிரித்தானியா தனது ஆதரவுகளை வழங்கவேண்டும் என பிரித்தானியாவின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டா�� கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களும் இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.சிறீலங்காவில் கடந்த 25 வருடங்களாக நடைபெற்ற போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரேனுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் அனுப்பியுள்ள கடித்தின் ஆங்கில வடிவம் வருமாறு:\nமராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துகுமார் அவர்களின் மரணத்தையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டம்.\nபடகுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; சிங்கள கடற்படை அட்டூழியம்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறி…\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60603-income-tax-raid-in-photo-studio.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:13:48Z", "digest": "sha1:PYPBTI7NSX5YTR4ROJSHNLYV7AWWUYZG", "length": 11918, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "அவப்பெயர் ஏற்படுத்தவே வருமான வரி சோதனை: பிரபல போட்டோ நிறுவனம் | Income tax Raid in photo studio", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nஅவப்பெயர் ஏற்படுத்தவே வருமான வரி சோதனை: பிரபல போட்டோ நிறுவனம்\nபோட்டோ கிராபி நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nகோவை திருச்சி சாலையில் உள்ள ஜிரோ கிராவிட்டி போட்டோ கிராபி என்ற தனியாருக்கு சொந்தமான புகைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை கோவை உட்பட நான்கு இடங்கள் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணம் பதுக்கி வைக்கப்படிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினருடன் சோதனை செய்தனர்.\nகாலை 11 மணி அளவில் இரண்டு வாகனங்களில் வந்த 7 வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.\nசோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அஜய், \"கடந்த வாரம் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்த இருவர் ஒழுங்கு நடவடிக்கையின் மூலமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்ததாகவும், அவர்கள் தான் தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்று தவறான தகவலை பரப்பு உள்ளதாகவும் கூறினார்.\nசோதனையின் காரணமாக தங்களது வேலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறிய அவர், தங்களது நிறுவனத்தில் இருந்து எந்தவித, ஆவணமும், பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை எனவும் அவர் கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு 69.43%\nஅதிமுகவின் தேர்தல் அறிக்கை உண்மையானது: கார்த்திக்\nவேன் கவிழ்ந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாலையை கடக்க முயன்ற மாணவர் மினி லாரி மோதி பலி\nகோவையில் நிகழ்ந்த கோர விபத்தில் சகோதரிகள் இருவர் தலை நசுங்கி பலி\nகோவை: காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு - கொசு உற்பத்தியை தடுக்க கோரிக்கை\nகுடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம்: வனப்பகுதிக்குள் விரட்ட தீவிரம்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-18T08:15:11Z", "digest": "sha1:VN5IIDO6UEMISPB7MIT2LZ6CSAWBZG6B", "length": 17645, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "சேஷாத்ரி ஸ்ரீதரன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nசேஷாத்ரி ஸ்ரீதரன் கைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம்வரை தறி நெசவு இவர்க்குத் தொழிலாய் இருந்துள்ளது.\nவரி என்னும் கொள்ளைக்கு எதிர்ப்பு\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் வரி என்பது பெரிய அரச படையைப் பேணி மக்கள் உயிர்க்கும் உடைமைக்கும் பாதுகாப்பு நல்கவும், அரச நிருவாகம் நடத்தவும் வேந்தர், மன்னர் என்\nபண்டைக் கால குற்ற தண்டனை\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் Codified law என்பதற்கு குடிமை ஒழுங்கை சமூகத்தில் நிறுவ தொகுத்து பதிவுபடுத்திய சட்டம் என்று பொருள். இப்படி நெறிமுறைப்பட்ட சட்டம் எ\nஅடித்தட்டு மக்களுக்கு முடியாட்சியில் நில மானியம்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவர் கொண்ட\nபகை முறித்து அமைதி உடன்படிக்கை\n-சேஷாத்ரி ஶ்ரீதரன் பண்டை நாளில் வழங்கிய முடியாட்சி என்பது ஒரு அப்பட்டமான குடும்ப ஆட்சி என்பதைத் தான் கல்வெட்டுகள் விளம்புகின்றன. இதனால் தமது குடும்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் பண்டைய தமிழக அரசியலில் நான்கு அதிகார அடுக்குகள் இருந்தது, கல்வெட்டுகள் மூலம் தெள்ளப் புலனாகின்றது. அவை முறையே வேந்தன்(emperor). அவ\nகலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் கலகம் என்றால் சச்சரவு சண்டை எனப் பொருள். இதாவது, இருதரப்பார் நடுவில் நிகழும் பிணக்கு. இதன்போது ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது\nகல்வெட்டு குறிக்கும் ஆரியர் என்பவர் யார்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் மூன்றாம் இராசராச சோழன் 11 ஆம் ஆண்டு 11 வரிக் கல்வட்டு ஸ்வஸ்த்திசிரி [\nபண்டு சமூகத்தில் நிலவிய விந்தை வழக்கம்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் பண்டைக் கால மக்களிடம், குறிப்பாக சில சாதி மக்கள், சில பகுதி மக்களிடம் விந்தையான வழக்கங்கள் கடைபிடித்து ஒழுகப்பட்டன என்பது கல்வெ\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் கோவில் இயக்கம் தந்திவர்மன், அவன் மகன் கம்ப வர்மன் காலத்தில் கருங்கல் கட்டடமான கற்றளி இயக்கமாக உருப்பெற்று ஆகமமாக முறைப்படுத்தப்பட்\nகல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி\nசேஷாத்ரி ஸ்ரீதரன் கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி புதுவை அருகு திருவாண்டார் கோயில் எனும் ஊரில் அமைந்த பஞ்சநதீசுவரர் கோயிலின் தனித்துக் க\nதேவரடியார் பெற்ற சிறப்புச் சலுகைகள் உரிமைகள் பற்றிய கல்வெட்டு\n- சேஷாத்ரி ஸ்ரீதரன் திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில் திருக்கழுக்குன்றம் புடைப்புச் சிற்பம் திருவொற்றியூர் புடைப்புச் சிற்பம். ப\nராஜதுரோக தண்டனை குறித்த கல்வெட்டுகள்\n- சேஷாத்ரி ஸ்ரீதரன் உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் ராஜதுரோக தண்டனை துரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப்\nதிருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை\nகல்லிடைக் குறிச்சி தனிக்கல் காட்டும் சமூக வரலாறு\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் நெல்லை அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக் குறிச்சியில் கோட்டைத் தெருவில் உள்ள தனிக்கல் கொல்லம் ஆண்டு 628 இல் (கி.பி.1453) 44 வரிகளில\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=155", "date_download": "2019-11-18T09:08:05Z", "digest": "sha1:ZQUFEKTCGCGQGJ63MF4C6WX4M3OWIHYY", "length": 8243, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "தமிழ்த்திரையுலகின் “தாதா”!", "raw_content": "\nஇது எனக்கு சிறப்பான மேடை- நமீதா\nஆக்‌ஷன் படம் சென்னையின் CG தரத்திற்குச் சான்றாக அமையும் - சுந்தர் சி\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதாதா சாகேப் பால்கே விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குனர் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் K.பாலசந்தர் அவர்களைத் தமிழ்த்திரையுலகின் மற்றொரு ஜாம்பவானான இயக்குனர் இமயம் பாராதிராஜா தலைமையிலான இயக்குனர்களும், கேபி அவர்களின் கண்டுபிடிப்பான காதல் இளவரசன் - உலக நாயகன் கமல்ஹாசனும் தமிழக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினும் கேபி அவர்கள் இல்லத்திற்கே சென்று வாழ்த்தினார்கள்.\n100 படங்களுக்கு மேல் இயக்கிய கே.பாலசந்தர் இன்றும் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிக் கொண்டுள்ளார். அவருக்கு மறுபடியும் ஒரு சிறந்த திரைப்படத்தினை இயக்கும் எண்ணமும் இருக்கிறது. வசந்த் முதலான இயக்குனர்களை உருவாக்கிய கே.பாலசந்தர் இன்றைய வளர்ந்து வரும் இளைய இயக்குனர்களுக்கு ஒரு மானாசீக குருவாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார்.\nதாதா சாகேப் பால்கே விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்சினிமா கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் தமிழ் சினிமாவின் “தாதா” கே.பாலசந்தரை www.mysixer.com மும் வாழ்த்துகிறது.\nஇறவா ஆத்மா நம்முடன் இருக்கிறதா..\nநந்திக்கலம்பகம் காண வாருங்கள் - சங்ககிரி ராஜ்குமார்\nஎனக்கு சாதி தெரியாது - இயக்குநர் முத்தையா\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்��ூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/author/acoriosvaldo/", "date_download": "2019-11-18T08:43:38Z", "digest": "sha1:DNBQVIAKCN2OFU4WBDSNZQ6NKNUD6GDZ", "length": 25808, "nlines": 284, "source_domain": "ta.connectionjapan.com", "title": "ஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 18, 2019\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஆசிரியர்: ஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா “திரு. குங் ஃபூ ”. விளையாட்டு வரலாற்றாசிரியர், தற்காப்பு கலைகளில் ஆர்வம். 1990 முதல் குங் ஃபூ பயிற்சி, மற்றும் 1998 முதல் MMA இல் போட்டியிடுங்கள். 7 சண்டைகள்: 3 வெற்றி, 3 தோல்விகள், 1 போட்டி இல்லை.\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nநெய்மன் கிரேசி Vs கிச்சி குனிமோட்டோ பெலேட்டர் 236 ஹவாய் அட்டையில் சேர்க்கப்பட்டுள்ளது\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nதென்னாப்பிரிக்காவின் டர்பனில் டிசம்பர் மாதம் 7 இல் BRAVE CF மிடில்வெயிட் தலைப்பு போட்டி\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் பிரேசில் விளையாட்டு\nAFL 21 பிரேசில் சிறப்பம்சங்கள் மற்றும் முடிவுகளைப் பாருங்கள்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு உலகம்\nஹவாயில் டிசம்பர் 20 இல் பெலேட்டர் எம்.எம்.ஏவில் ஜோஷ் பார்னெட் அறிமுகமானார்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nஒன் சாம்பியன்ஷிப் 2020 இன் முதல் பாதியில் அதன் காலெண்டரை வெளியிடுகிறது\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nபான்கிரேஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தலைப்பு சண்டையில் எமி புஜினோ ஹியூன்-ஜி ஜாங்கை எதிர்கொள்கிறார்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nஆபாச நட்சத்திரம் ஓரியன் ஸ்டார் தனது தொழில்முறை எம்.எம்.ஏ அறிமுகத்தை இழக்கிறார்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nகுங் ஃபூ ஃபைட்டர் எம்.எம்.ஏ தலைப்புக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nடோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டீப் ஜுவல்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் முடிவுகள் மற்றும் சிறப்பம்சங்கள்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nவெற்று நக்கிள் எஃப்சியில் சண்டைக்கு ஷானன் ரிச் மீண்டும் வாண்டர்லீ சில்வாவுக்கு சவால் விடுகிறார்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nடோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பான்கிரேஸ் 309 முடிவுகள் மற்றும் சிறப்பம்சங்கள்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nBOM2-6: முவே தாய்-சீசன் II தொகுதி போர் 6 டிசம்பர் 8 டோக்கியோவில் நடைபெறுகிறது\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nஒரு மற்றும் நான் அட்டை முடிவுகள் மற்றும் சிறப்பம்சங்கள்: “நூற்றாண்டு”\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nஜப்பானில் சனிக்கிழமையன்று உருட்டப்பட்ட ரைசின் எஃப்எஃப் எக்ஸ்என்எம்எக்ஸின் சிறப்பம்சங்களைப் பாருங்கள்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nசூப்பர் சூறாவளி ஹகிபிஸின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், RIZIN மற்றும் ONE ஆகியவை வார இறுதியில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்கின்றன.\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nஜப்பானில் பெலேட்டர் எம்.எம்.ஏ தொடக்க நிகழ்வில் ஃபெடோர் எமிலியானென்கோ மற்றும் குயின்டன் ஜாக்சன் ஆகியோர் போராடுகிறார்கள்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nரேனா தனது வார இறுதி சண்டைக்கு புதிய எதிராளியைக் கொண்டுள்ளார்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஒசாகாவில் நடந்த RIZIN 19 சண்டையின் வாரத்தில், ரேனா குபோடா ஒரு புதிய எதிரியை அறிவித்தார்…\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nK-1 வடகிழக்கு சுற்று ஆதரவாளர்களை அறிவித்து புதிய கட்டத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறது\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு ஜப்பான்\nகோஜி டகேடா டீப் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தாக்கம் இலகுரக பட்டத்தை பாதுகாக்கிறார்\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் RIZIN 15 இல் தனது முழு வாழ்க்கையின் முதல் தோல்வியை சந்தித்த…\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nமுழு மெட்டல் டோஜோ 18 மீண்டும் தாய்லாந்தில் எம்.எம்.ஏ காட்சியை நகர்த்துகிறது\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் விளையாட்டு\nBRAVE CF மற்றும் KHK MMA பணம் மற்றும் தங்க பெல்ட்டை வரம்பற்ற போட்டி சாம்பியனுக்கு வழங்குகின்றன\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nBRAVE காம்பாட் கூட்டமைப்பு மற்றும் KHK MMA ஆகியவை ஒரு நீக்குதல் போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளன…\nஹூஸ்ட் கோப்பை (ホ ー ス ト ッ プ தங்குமிடம் ராக் பார் ராக் என் ரோல் நோ லிமிட்\nகுங் ஃபூ நட்பு கோப்பை டிண்டர்ஸ் கட்சி\nS.Battle 18 கொலம்பியா சர்வதேச கோப்பை\nசூப்பர் பிங்கோ இரவு ஸ்லம்பர்\nடோனின்ஹோ ஜெரஸ் மற்றும் காடென்சியா குழு அனைத்தும் ஒன்றாக கலந்தவை\n21º குங் ஃபூ சண்டை மன்மதன் இரவு\nபாரேன்ஸ் கட்சி * அனைத்தும் ஒன்றாக மற்றும் கலப்பு *\nஐடியாவிலிருந்து சுசுகாவில் பிராண்ட் வரை\nசர்வதேச பட்டறை Fiesta Latina\nடாடா கிட்ஸ் டான்ஸ் Fiesta Latina\nகாட்சியில் பெண்கள் முவுகாவின் புட்டெகோ\nஇணைப்பு ஜப்பான் ® செய்தி போர்டல் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - 2017, மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால். கட்டுரை 46 இன் படி, 9610 இன் பிப்ரவரி 98 இன் சட்டம் 5.250 / 9 மற்றும் சட்டம் எண் 1967. பத்திரிகை சுதந்திர சட்டம் - 2083 / 53 சட்டம் | சட்டம் எண் 2.083, 12 இன் நவம்பர் 1953.\nஇணைப்பு ஜப்பான் ® - இலாப நோக்கற்றது. எங்கள் முக்கிய நோக்கம் பிரேசிலிய சர்வதேச சமூகத்திற்கும் பிற வாசகர்களுக்கும் இலவசமாக தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதாகும்.\nஉலகில் செலுத்தப்படும் ஒரு சதவிகிதம் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\n���திப்புரிமை © 2019 தொடர்பு ஜப்பான் ®\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை Ok\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-gigafiber-triple-play-plan-will-reportedly-come-with-voice-broadband-data-and-more-benefits-021276.html", "date_download": "2019-11-18T08:44:52Z", "digest": "sha1:QNJL4NIPUFMKEI7B4OARWKV7BUMKMDA6", "length": 16090, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "மாதம் 100ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட ஜியோ ஜிகாபைபர்.! | Jio GigaFiber Triple Play plan will reportedly come with voice, broadband data and more benefits - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n19 hrs ago சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\n20 hrs ago ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\n22 hrs ago அதீத வெப்பம் 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n23 hrs ago கொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nNews சென்னையில் தொடங்கிய மழை.. பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nMovies கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாதம் 100ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட ஜியோ ஜிகாபைபர்.\nஜியோ ஜிகா பைபர் எனப்படும் கேபிள் வழியாக இணைய சேவையை வெற்றிகரமாக துவங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.\nதனது துவக்க கால ஜியோ சலுகையை போலவே இதிலும் ஜியோ நிறுவனம் ஜிகா பைபர் சேவையில் மாதம் 100ஜிபி டேட்டாவை வழங்கி தெறிக்க விட்டுள்ளது ஜியோ ஜிகாபைபர்.\nநாம் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இந்த சலுகையை அனுபவிக்க முடியும்.\nஜியோ ஜிகா பைபர் ட்ரிபிள் பிளே பிளான்:\nஜியோ ஜிகா பைபர் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதம் 100 ஜிபி டேட்டாவை நாம் இலவசமாகவும் பெறடுமுடியும்.\nமுதல் முறையாக கேபிள் இணைப்பு மூலம் தனது இணைய சேவை வழக்கும் முறையை வர்த்���க ரீதியாக நடைமுறைபடுத்தியுள்ளது ஜியோ ஜிகா பைபர்.\nமேலும் புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளர்கள் மாதம் 100ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் நாம் அனுபவிக்க முடியும்.\nஇதில், அளவில்லா வாய்ஸ் கால்கள், பிராட்பேண்ட் டேட்டா, ஜியோ ஹோம் டிவி, ஜியோ ஜிகா டிவி, ஜியோ ஆப் உள்ளிட்ட பல்வேறு அசம்ங்களையும் நாம் இந்த ட்ரிபிள் பிளே பிளான் மூலம் பெற முடியும்.\nரிலையன்ஸ் ஜியோ பைபர் சேவை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.4500 டெப்பாசிட் தொகை செலுத்த வேண்டும். பிராட்பேண்ட் இணைப்புக்காக ஒரு ரவுடரும், மற்றொன்று ஜியோ ஜிகா டிவிக்காவும் என இரண்டு ரவுடர்கள் கிடைக்கும். மேலும், பொருத்துதல் கட்டணங்கள் தனி.\n3 மாதம் சலுகை அறிவிப்பு:\nஇந்த டேட்டா சலுகை 3 மாத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஜிகா டிவி, ஜிஜி தொலைக்காட்சி ஜியோ ஹோம் டிவி, ஜியோ டிவி, அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்கும்.\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\nசரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nவோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\nரூ.222 கோடிக்கு ஏலம் போன கைக்கடிகாரம்: அப்படி என்னதான் இருக்கு\nபட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/155", "date_download": "2019-11-18T08:21:51Z", "digest": "sha1:GGLBBBKS5APVQ32DQJKOBMWXAQIQROBB", "length": 32059, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்ரா", "raw_content": "\nஎஸ்.ராமகிருஷ்ணனை மதுரை பொருட்காட்சியில் ஒரு பெரியவர் நெருங்கிவந்தார். கைகூப்பியபடி ”வணக்கம்” என்றார். ராமகிருஷ்ணனும் கைகூப்பி சிரித்தபடி ”வணக்கம்” என்றார். ராமகிருஷ்ணனும் கைகூப்பி சிரித்தபடி ”வணக்கம் வணக்கம்” என்றார். பரவாயில்லை பெரியவர்கள் கூட ராமகிருஷ்ணனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவரும் அதற்கு ஏற்ற எழுத்தாளர்தானே. நம்மைப்போல சமயங்களில் ஷகீலா பட தளத்துக்கு நகர்வதில்லை. கைதவறி நகர்ந்தாலும் சுக்லம், சுரோணிதம் என்றெல்லாம் சம்ஸ்கிருதமாகச் சொல்லி ஏதோ புனித காரியம் போலிருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறார்\nஆனால் வந்தவர் ராமகிருஷ்ணனின் அப்பா என்றார் சுரேஷ் கண்ணன். அவர்கள் வீட்டில் அப்படித்தான் பழக்கமாம். இரவு உணவுக்குப்பின்னர் அவர் அண்ணா டாக்டர் வெங்கடாசலம் தஸ்தயேவ்ஸ்கியை அலசுவாராம். குழம்பு சரியில்லாத அன்று தஸ்தயேவ்ஸ்கிக்கு கெட்டகாலம்தானாம்.\nவீட்டிலே இருக்கும்போது என்ன செய்வார்கள், எதிரே வரும்போதெல்லாம் கும்பிடுவார்களா என்று சுரேஷிடம் கேட்டேன். ”இருக்கலாம். அதனால் தானே இவர் தேசாந்திரியாக போயிருக்கிறார்\nஎங்களூரில் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்\n”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”\n”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”\nஅந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.\nஎன்னை கனிவுடன் பார்த்து ”இது வேற சார். ஊரூரா ஜிப்பா போட்டுட்டு பைய தொங்க விட்டுட்டு போய்ட்டே இருக்கிறது. கூட கோமாளியையும் சிலசமயம் கூட்டிட்டு போவார் போல”\n”ஆமா சார். பாவம் சப்பாத்தி விரும்பி சாப்பிடுவார் போல. ஒரு வீட்டுலே இருபது சப்பாத்திக்கு மேலே குடுக்கமாட்டேன்னு கறாரா சொல்லிட்டாங்களாம். பாவம் சார். ஒருவாட்டி நமம் வீட்டுக்கு கூப்பிட்டு சப்பாத்தி குடுக்கணும் சார். அவரு நல்ல தேசாந்திரி பாத்துக்கிடுங்க”’\nவிகடன் வாசகரான த��்கலை நாயர் ஒருவரும் ராமகிருஷ்ணனின் பரம ரசிகர். ஓட்டலுக்கே கதாவிலாசம் என்று பெயர் வைக்கப்போவதாகச் சொன்னார்.\nஆனால் எங்களூர்காரர் ஒருவர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குப்போய் சிக்கலாகிவிட்டது என்றார்கள். பேசிய பின் சாப்பிட அழைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். கைகழுவிவிட்டு கொப்பளிப்பதற்கு முன்பாக அவர் ”சார் முற்றத்துலே துப்பட்டா\n ”என்று ராமகிருஷ்ணன் பாய்ந்து அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொள்ள அவர் மனைவி கோபத்துடன் வெளியே வந்து ”எதுக்குங்க பயமுறுத்துறீங்க அவரை\n”துப்பட்டான்னாலே பயந்துக்கிறார். போனவாரம் இப்டித்தான் குட்டி பத்மினி போன் பண்ணினாங்க. ஏங்க ·போன்ல குட்டின்னு சொல்றதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திட்டார்”\nராமகிருஷ்ணன் மிகவும் கறாரான வாழ்க்கைமுறைகள் கொண்டவர். வீட்டில் சுவரில் ஒரு அட்டை. அதில் அதிகாலை ஐந்து பத்து துயிலெழுதல். ஐந்து இருபது பல்தேய்த்து முடித்தல். ஐந்து இருபத்தைந்து காப்பி. ஐந்து முப்பது உலக இலக்கியம் வாசித்தல். ஏழு ஐம்பது மனக்களைப்பு தீர சாரு நிவேதிதா, தங்கர் பச்சான் போன்றோரை நினைத்துக்கொள்ளுதல். எட்டுமணிக்கு டிபன்….என கச்சிதமான நிகழ்ச்சி நிரல்.\nபிரமித்துப்போய் பார்த்தேன். பொறாமையாக இருதது. ”சூப்பர் ஐடியா ராமகிருஷ்ணன். இப்படித்தான் நேரத்த வீணாக்காம உழைக்கணும். உங்க வெற்றியோட ரகசியம் இப்பதான் தெரியுது.”என்றேன்\n”இது ஒரு நல்ல வழிமுறை ஜெயமோகன்.நீங்ககூட செஞ்சு பாக்கலாம்”என்றார் ராமகிருஷ்ணன்\n”வருஷம் தப்பா இருக்கு போலிருக்கே…இப்ப 2007 தானே\n”அப்ப வச்சதுதான். மாத்தல்லை…” என்றார் ராமகிருஷ்ணன். ”சினிமா இருக்கு பாக்கறீங்களா\nஒரு பெரிய பீரோ நிறைய செங்குத்தாக படங்கள். ஏழாயிரம் எட்டாயிரம் இருக்கும் ”….நீங்க சினிமாவுக்குள்ள வந்துட்டீங்க. இனிமே கொஞ்சம் கொஞ்சமா சினிமா பாத்து பழகுங்க. மஸ்ட் வாச் அப்டீன்னு சொல்ற அளவுக்கு கொஞ்சம் கிளாசிக்ஸ் இருக்கு. அதை மட்டும் பாத்திடுங்க”\n”செலக்ட் பண்ணி வச்சதுதான் எல்லாமே…. ஏங்கிட்ட என்ன பழக்கம்னா மஸ்ட் வாட்ச் கிளாசிக்ஸை மட்டும்தான் நான் பீரோவிலே வைப்பேன்…”\n”அதெல்லாம் மச்சிலே கெடக்கு. நீங்க இதைப்பாத்த பிறகு அதை ஒண்ணொண்ணா பாக்கலாம்…”\n”எனக்கு என்ன பிரச்சினைன்னா சினிமா பாத்தா கண்ணீரா வருது ராமகிருஷ்ணன்…”\n”இது அதில���லை. டிஸ்கவரி சேனல் பாத்தாக்கூட கண்ணீருதான்…ஐ ஸைட் பிரச்சினை…”\n”அதுக்கு நீங்க சினிமாப்பாக்கறதுக்குண்ணு ஒரு கண்ணாடி செஞ்சிரவேண்டியதுதான்….” நான் அடுத்ததை யோசிப்பதற்குள் ” உங்களுக்கு கழுத்துவலி இருக்கிறதனால ஒரு காலர் போட்டுட்டு பாக்கலாம்…” என்றார். அதுவும் போச்சு\n”தினம் எத்தனை சினிமா பாப்பீங்க\n”பிஸியா இருந்தா மூணு… இல்லேண்ணா நாலு… ராத்திரிதான் வாசிக்கிறது. விடியற்காலையில் எழுதுறது… ”\n”சில நாளைக்கு அப்டியே தூங்கிருவேன்..”\nஒரு நாலு படத்துடன் தப்பினேன். அந்தப்படம் எடுத்தவரின் பெயர் நட்சத்திரம் ஜாதக பலன்கள் எல்லாம் சொன்னார். மனைவி அகன்றதும் அவரது காதல் வாழ்க்கையை விவரித்தார். ஆங்கில பட இயக்குநர்களின் வாழ்க்கைக்கு சென்சார் தேவை.\nராமகிருஷ்ணன் தேசாந்தரியாக ஆவதற்கு முன்னால் கொஞ்ச நாள் விருது நகர் மகளிர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தார். [பின்தலை மயிரை முன்தலை வெறுமைக்குக் கொண்டுவரும் வழக்கம் அப்போது வந்திருக்கலாம்] துவைத்து வெளுத்து நீலம்போட்டு அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்ட மல்மல் வேட்டி போன்ற சுத்தமான ஆத்மாவாகிய ராமகிருஷ்ணனை மகளிர் மட்டும் கல்லூரியில் ஒரே ஆண் ஆசிரியராக இருந்தபோது விருதுநகர் கன்னியர் என்ன கொடுமை செய்திருப்பார்கள் என்பது ஊகிக்கத் தக்கதே.\nஆகவே அவர் யார் கண்ணையும் பாராமல் கடுமையான முகத்துடன் சுட்டுவிரலை தூக்கி ஆட்டி கனகச்சிதமான சொற்களில் விரிவான தகவல்களுடன் பேசுபவராக தன்னை மாற்றிக் கொண்டார். குலுங்கிச் சிரித்துக் கொண்டே இருப்பவர் சட்டென்று இப்படி மாறும்போது நானெல்லாம் கொஞ்சம் அஞ்சித்தான் போவேன். அவரது ஆங்கில எம்.ஏ படிப்பின் உறுதி வெளிப்படும் தருணங்கள்.\n” பிரதர்ஸ் கரமஸோவ்ஸ் நாவலிலே இருபத்தெட்டாம் அத்தியாயத்திலே என்ன நடக்குதுன்னா திமித்ரி அவன் அப்பாகிட்டே சொல்றான்…” பேசி முடித்ததுமே கேள்வி கேட்பாரோ என்று பயம் ஏற்பட்டு நான் கவனமில்லாதது போல் நடிப்பேன். படிப்பை சொதப்பிய எனக்கு கேள்விகேட்டாலே கைகால் உதறும். என் மனைவிகூட கேள்வி கேட்பதில்லை. ”ஜெயன் நூறு ரூபாய்ல நீ கணக்குசொன்ன அறுபது ரூபாய் போக இருபது ரூபாதான் சட்டைப்பையிலே இருக்கு ”என்று கேள்வி கேட்கப்படாத பதில்தான் சொல்வாள்.\nஇப்படி திட்டவட்டமாக பேசப்போய்தான் ராமகிருஷ்��ன் அவரது முக்கியமான சிக்கலில் இருப்பதாக அவரது ‘உடனிருந்தே கொல்லும்’ நண்பரான சுரேஷ் கண்ணன் சொன்னார். மதுரையில் ‘நெடுங்குருதி’ விமரிசன விழா.. ராமகிருஷ்ணன் கடுமையான முகத்துடன் ஆணித்தரமாகவும் ஐயத்திற்கு இடமில்லாமலும் பேசுகிறார் ”…வேம்பர்கள் கிபி பதினாறாம் நூற்றாண்டிலே தெற்குதிசை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இவர்களின் குலவழக்கபப்டி சின்னக்குழந்தைகள் முதல் பிறந்தநாளின்போது மூக்கு குத்தி முடியிறக்கி…”\nபேச்சு முடிந்து ஒருவர் பரவசத்துடன் ராமகிருஷ்ணன் கையைப்பிடித்து குலுக்கி ”…சூப்பரா பேசினங்£க சார்” என்றார். ராமகிருஷ்ணன் மகிழ்ந்து வாசகர்களைக் காணும்போது மட்டும் அவர் அளிக்கும் ஒருவகையான சிரிப்பை வழியவிட்டு ”…அப்டீங்களா நன்றி’ என்று சொல்லி ”…என்ன பண்றீங்க நன்றி’ என்று சொல்லி ”…என்ன பண்றீங்க\n”அருப்புக்கோட்டையிலே தாசில்தாரா இருக்கேன் சார்”\nஇதன்பின் ஒருவருடம் கழித்து ஏழெட்டுபேர் டாட்டா சுமோவில் அவரை காணவந்திருக்கிறார்கள். மதுரைப்பக்க கட்டைப்பஞ்சாயத்து வழக்கப்படி வெள்ளை வேட்டிமேல் பச்சை பட்டைபெல்ட் அதன் மேல் வெள்ளை சட்டை ஏப்பம் செல்போன் எல்லாமுமாக. ஆகா வந்திட்டாங்கய்யா பஞ்சாயத்துக்கு. யார் அனுப்பியிருப்பார்கள் கோணங்கி அடிக்க மாட்டாரே, நாவல்தானே எழுதுவார் என்று குழம்பியிருக்க அவர்களில் தலைவன் கும்பிட்டு அமர்ந்து கொண்டார்\n”சார் வார மார்ச் மாசம் எட்டாம் தேதி தமிழக வேம்பர் மாநாடு மதுரையிலே நடக்குது. நீங்க வரணும். பேசணும். வேம்பர்களை எம்.பி.சி கோட்டாவிலே சேக்கணும்ணு தீர்மானம் போடப்போறம் சார். உங்களைப்போல ஆளுங்க ஆதரவு வேணும் சார்…”\n அப்டி ஒரு சாதியே இல்லியே\n”இல்லாமலா நீ நாவல் எழுதினே …த்தா [தாத்தா] இந்த ரவுசுதானே வேணாம்கிறது…. சாதி இல்லாமலா இப்ப நாங்களாம் இருக்கோம். இவரு நாகராஜ வேம்பர். நான் முனியப்ப வேம்பர். அவரு—.”\nகூட வந்திருந்த வயோதிகர் ”ஐயா நீங்க அறியாப்பையன். வரலாற்றை நல்லா படிக்கணும். கரிகால் சோழன் கல்லணைய கட்டினப்ப நாங்கதான் மண்ணு சுமந்தோம். ராஜராஜ சோழன் கடாரம் போனப்ப….”\n”அதெல்லாம் இப்ப எதுக்கு. மூவேந்தர் பரம்பரையே நாங்கதான்னு சுருக்கமா சொல்லுங்க…தம்பியும் தெரிஞ்சுதானே பொஸ்தகம் எழுதியிருக்கு…” என்றார் இன்னொருவர்\n”வேம்பர்களை பாண்டியன் தொரத்தினப்ப அவங்க வந்து ஒக்காந்த வேம்ப மரம் இப்பவும் இருக்கு. வருசம் தோறும் அங்க கடாவெட்டும் உண்டு …”\n”உங்களுக்கு சாதி சான்றிதழ் இருக்கா\n“இருக்கே… அருப்புக்கோட்டை தாசில்தார் குடுத்திருக்கார்”\n‘அடப்பாவி’ என்று குமுறிய பின்னர் எஸ்.ராமகிருஷ்ணன் சமாதானமாகப்போக முடிவுசெய்து ”சரிங்க செஞ்சிரலாம்…பாப்பம் ”என்று கும்பிட்டு அனுப்பி வைத்து காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்டாராம்.\nகாய்ச்சல் தணியும்போது அடுத்த செய்தி வந்தது. வேம்பர்களின் பூர்வீகம் கேரளம். வேம்பநாட்டு காயல் அவர்களுக்குச் சொந்தம். அதை மீட்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடப்போகிறவர் ராமகிருஷ்ணனேதான். அறிவிப்பு வெளியாகிவிட்டிருக்கிறது.\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nTags: ஆளுமை, எஸ்.ராமகிருஷ்ணன், நகைச்சுவை\n[…] பற்றிய கட்டுரை படித்தேன். அந்த நபரை எனக்கு நாற்பது […]\nஜெயமோகன் on எஸ்ரா « வடக்கு மாசி வீதி\n[…] அவர் சுட்டியது ஜெயமோகனின் வலைபதிவை. அதில் எஸ். ராமகிருஷ்ணனைப் பற்றி ஒரு […]\n[…] பற்றிய கட்டுரை படித்தேன். அந்த நபரை எனக்கு நாற்பது […]\nதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்\nகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)\nகம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ\nமூதன்னை மடி- ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சோஷா\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் ���த்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/61592-how-to-take-a-bath-in-summer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:43:19Z", "digest": "sha1:T5CKHXTAOJ4OGUTMO4IHXXSUCFUDMQJH", "length": 18257, "nlines": 160, "source_domain": "www.newstm.in", "title": "கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்? | how to take a bath in summer", "raw_content": "\nவரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமையளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nகோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\nகோடை காலத்தில் மட்டுமல்ல அனைத்து பருவ காலங்களிலும் குளித்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்று, நம்மில் பலர் குளியலை உடம்புக்கு குளித்தல், தலைக்கு குளித்தல் என இரு வகையாக பிரித்துள்ளனர். உண்மையில் குளியல் என்றாலே, தலைக்கு குளிப்பதுதான்.\nதூங்கி எழுந்தவுடன் அதிலும் சூரிய உதயத்திற்கு முன் குளிப்பதனால் இரவு ஏற்படும் உடல் சூடு முற்றிலுமாக குறைந்து, நல்ல புத்துணர்ச்சிய��ம், ஆற்ற‌லும் பெருகும். கோடைக்காலங்களில் கண்டிப்பாக காலை மாலை என இரண்டு வேளைகள் குளிக்க வேண்டும்.\nமேலும், இரவில் குளிப்பதனால் நல்ல தூக்கத்தை பெருவதுடன் மன அழுத்தமும் குறைகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளவேண்டிய இந்த எண்ணெய் குளியல் குறித்து தற்போது நாம் காண்போம்.\nகோடை காலத்தில் எவ்வாறான குளியல் முறையை பின்பற்ற வேண்டும் என பார்க்கலாம்;\nவாரத்திற்கு இரண்டு முறையாவது நல்லெண்ணை என சொல்லப்படும், எள்ளு எண்ணெயை உடல் மற்றும் தலை முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும்.\nகோடை வெப்பத்தால் ஏற்படும் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவைகளை, இந்த எண்ணெய் குளியல் சரி செய்கிறது. உடலை குளிர்ச்சியடைய செய்வதுடனும், சருமத்தில் உள்ள பிரச்னைகளை போக்கி நல்ல முடி வளர்ச்சிக்கு நல்லெண்ணைக் குளியல் வழிவகை செய்கிறது.\nநல்லஎண்ணெய் குளியலுக்கென சில தினங்களை நம் முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். அதன்படி,பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்..\nநல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதுடன், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறிவிடும்.\nஉடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.\nவாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொள்வதனால்,பொடுகுத் தொல்லை நீங்கும்.\nதூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.\nவேலைப்பளுவின் காரணமாக கண்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு நாம் ஆளாக நேரிடும் ,. எனவே அத்தகைய தொந்தரவுகள் சரியாக வாரம் ஒருமுறை நல்லெண்ணெக் குளியல் மேற்கொள்ள வேண்டும்.\nகுளியல் நல்லெண்ணெய் தயாரிக்கும் முறை:\nநல்லெண்ணெய் - 1 கோப்பை\nவர மிளகாய் - 1\nவெந்தயம் - 1/2 தே.க\nமிளகு - 1/2 தே.க\nநல்லெண்ணெயை சூடாக்கி அதில், வர‌மிளகாயை போடவும். பின்னர், வெந்தயம்,பூண்டு,மிளகாய் போன்றவற்றை அடுத்தடுத்து போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும். பின்னர், வெதுவெதுப்பான சூட்டில் உடல் மற்றும் தலை முழுவதும் நல்லெண்ணெயை, அழுத்தி தேய்த்து மஸாஜ் செய்யவும்.\nஇவ்வாறு எண்ணெயை காய்ச்சி தேய்ப்பதனால், சளி, தும்மல் பிரச்னை, தலையில் நீர் கோர்த்தல், தலை பாரம், தலை வரட்சி இருக்காது. மேலும் இந்த நல்ல எண்ணெய் குளியலால் உடல் சூடு தணிந்து, தோல் வரட்சி நீங்கி உடல் மினுமினுப்பாக காணப்படும்.\nஎண்ணெய் குளியலின் போது கண்டிப்பாக வெதுவெதுபான நீரில் தான் குளிக்க வேண்டும். அப்பொழுது தான் உடலில் உள்ள எண்ணெய் பிசுக்கு போகும், மேலும் உடல் மிக அதிக குளிர்ச்சி ஆகமல் தடுக்க முடியும்.\nஎண்ணெய் குளியலின் போது எதை பயன்படுத்த வேண்டும்;\nஎண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளும் நேரங்களில், ஷாம்பு போன்ற கெமிக்கல் கலந்தவற்றை தேய்க்க கூடாது, மாறாக உடலுக்கு பாசிப்பயிற் மாவு, நலங்கு பொடி போன்ற மூலிகை பொடிகளை பயன்படுத்துவது சிறந்த நன்மைகளை தரும். அதேபோல, தலைக்கு அரப்பு, சீகக்காய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.\nபூலாங்கிழங்கு – 100 கிராம்\nகாய்ந்த‌எலுமிச்சை தோல் - 25\nபாசிப்பருப்பு – 1/4 கிலோ\nகாய்ந்த நெல்லி – 100 கிராம்\nகார்போக அரிசி – 100 கிராம்\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், எண்ணெய் குளியலின் போது வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம் அல்லது சாதம் வடித்த கஞ்சியில் போட்டு கலந்து தேய்க்கலாம். இதனால் முடி நல்ல வளர்ச்சியடைவதுடன், இளநரையை போக்கும். மேலும், பொடுகு, அரிப்பு போன்ற தலை முடி பிரச்னைகளை போக்கும் தன்மை கொண்டது சீயக்காய்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐபிஎல் : டிக்கெட் வாங்க ஆர்வமுடன் குவியும் ரசிகர்கள் \nமதுரை: சிறைவாசிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nசூர்யா 38 படப் பாடலை பாடியுள்ள ரவுடி பேபி \nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட�� கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றால மெயின் அருவிகளில் குளிக்க தடை\nஅருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க, மீன்பிடிக்க தடை\nதிற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை\nசுருளி அருவியில் குளிக்க அனுமதி\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/56932-pmmodi-brief-to-president-about-iaf-attack-on-terror-camps.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:32:37Z", "digest": "sha1:R4HQEFIUK25BMLZJXSY4SQIKK7U53RQP", "length": 12379, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "துல்லியத் தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார் பிரதமர்! | PMModi Brief to President about IAF attack on Terror Camps", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nதுல்லியத் தாக்க���தல் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார் பிரதமர்\nஇந்திய விமானப்படை இன்று அதிகாலை நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.\nபுல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ -முகம்மது தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து, இந்திய விமானப்படை இன்று அதிகாலை துல்லியத் தாக்குதல் நடத்தியது.\nஇத்தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் நெருங்கிய உறவினர் உள்பட நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஇதனிடையே, விமானப்படையின் துல்லியத் தாக்குதல் குறித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி விவரித்துள்ளார்.\nஆய்வு: தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை நடத்தியுள்ள தாக்குதலையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.\nஅவருடன், இந்திய ராணுவத்தின் தலைவர் பிபின் ராவத், விமானப் படை தலைவர் பி.எஸ்.தனோவா ஆகியோரும் அங்கு பாதுகாப்பு நிலை தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‛சர்ஜிக்கல் ஸ்டிரைக் - 2’ எதிரொலி: விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு\n12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து; 21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி\nஇந்தியா - பாகிஸ்தான் போர் வருமா\nபாக். ராணுவ அதிகாரி பேட்டியை நேரலையாக ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளுக்கு நோட்டீஸ்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் கால��்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்\nஇலங்கை மண்ணில் இன்னொரு ராஜபக்சே: சீனாவுக்கு கொண்டாட்டம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t209-anything-about-ir-found-on-the-net-vol-3", "date_download": "2019-11-18T09:48:35Z", "digest": "sha1:MB36T7BYVM5E4NXYQ6FKLZQW23RNZPMC", "length": 34084, "nlines": 320, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Anything about IR found on the net - Vol 3", "raw_content": "\nஇன்றும் நம் ஈர ஆழங்ககளை நினைவுபடுத்தும் ஒரு இயற்கை சக்தியாகவே திகழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் சரியாகப்பொருந்தியிருக்கிறது.இளையராஜாவையும் இந்தப்படதையும் ரசிக்கும் தகுதி நமக்கு இல்லை. ஏனென்றால், பெற்ற குழந்தையுடன் நேரம் செலவிடுவதே, வாழ்க்கையின் முடிவு என்ற சலிப்பு மனநிலைய��ல் பணநிலையை மட்டுமே நோக்கி ஓடும் மக்கள் நிறைந்த சமுதாயம் நாம்.\nபாசம் ஒழுக்கம் இவை இரண்டும் ஒரு ஊறுகாயளவுக்குக்கூட பயன்படுத்தக்கூடாது என்ற நுகர்வுவெறி சமுதாயமாக நாம் மாறிவிட்ட இன்னாளில்,\nஇன்றும் நம் ஈர ஆழங்ககளை நினைவுபடுத்தும் ஒரு இயற்கை சக்தியாகவே திகழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் சரியாகப்பொருந்தியிருக்கிறது.இளையராஜாவையும் இந்தப்படதையும் ரசிக்கும் தகுதி நமக்கு இல்லை. ஏனென்றால், பெற்ற குழந்தையுடன் நேரம் செலவிடுவதே, வாழ்க்கையின் முடிவு என்ற சலிப்பு மனநிலையில் பணநிலையை மட்டுமே நோக்கி ஓடும் மக்கள் நிறைந்த சமுதாயம் நாம்.\nபாசம் ஒழுக்கம் இவை இரண்டும் ஒரு ஊறுகாயளவுக்குக்கூட பயன்படுத்தக்கூடாது என்ற நுகர்வுவெறி சமுதாயமாக நாம் மாறிவிட்ட இன்னாளில்,\nபாசம் ஒழுக்கம் இவை இரண்டும் ஒரு ஊறுகாயளவுக்குக்கூட பயன்படுத்தக்கூடாது என்ற நுகர்வுவெறி சமுதாயமாக நாம் மாறிவிட்ட இன்னாளில்,\nஇந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்\nநம்மிடத்தில் வீடுகளில் ஒலிக்கும் இளையராஜா வேறு. உழைக்கும் மக்களிடத்தில், அவர்கள் புழங்குமிடத்தில் ஒலிக்கும் இளையராஜா வேறு. கடலில் பல மைல் தொலைவு வந்துவிட்டு, வலையை இறக்கிவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில், ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, அப்படியே வள்ளத்தின் ஓரத்தில் கை மீது தலை சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறார் சேசண்ணா. அதிகாலையில் எழுந்து மீன் கூடை சுமந்து, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக அலைந்து மீன் விற்றுவிட்டு, வீடு திரும்பும்போது, இரு பக்கமும் பனை மரங்கள் மட்டுமே துணையாக இருக்கும் பாதையில், கூடையில் பாலிதீன் பையில் பத்திரமாகச் சுற்றிவைத்திருக்கும் ரேடியோவில் ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு நடக்கிறார் ரோஸக்கா. படகுத் துறையிலிருந்து நடு ராத்திரியில் குட்டி லாரியில் கூட்டம் கூட்டமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகும்போது தனக்கு மட்டுமல்லாமல், பின்புறம் உட்கார்ந்திருப்பவர் களுக்கும் சேர்த்து ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, வண்டியை விரட்டுகிறார் ��ாமலிங்கம். அந்தத் தருணங்களில், அந்தச் சூழல்களில், இளையராஜாவின் பாடல்கள் கொண்டுசெல்லும் உலகமே வேறு.\nஅமைதியான தனி அறையில், நுண்ணிய அதிநவீன சாதனங்களின் துணையோடு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போதுகூட இளையராஜா இத்தனை நெருக்கமாகவில்லை. இந்தப் பயணங்களின்போது, மக்களோடு மக்களாகச் செல்லும்போது அப்படி ஒன்றிவிட்டார். அதுவும் கடலோரக் கிராமங்களுக்குச் செல்லும் பஸ்ஸில், ஜன்னலோர இருக்கையில், வெயில் தணிந்த சாயங்கால வேளையில்... வாய்ப்பே இல்லை. அன்றைக்கு இறைவனின் பரிபூரண ஆசி வாய்த்திருந்தது என்று சொல்ல வேண்டும். சரியாக, பாம்பன் சாலைப் பாலத்தில் பஸ் ஏற ஆரம்பிக்கிறது. காற்றில் கரைந்து வருகிறார் மனிதர். ‘அந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...’\nஜன்னலோரத்தில் கீழே வானமும், மேலே கடலும்போல நீலம். மேலே சர்ரெனப் போகிறது ஒரு விமானம். கீழே வரிசையாகச் சென்றுகொண் டிருக்கின்றன படகுகள். பாம்பன் ரயில்வே பாலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறது ரயில். பாம்பன் சாலைப் பாலத்தில், பஸ்ஸில் காதுக்குள் நிலா பிடித்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா.\nஇன்றும் நம் ஈர ஆழங்ககளை நினைவுபடுத்தும் ஒரு இயற்கை சக்தியாகவே திகழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் சரியாகப்பொருந்தியிருக்கிறது.இளையராஜாவையும் இந்தப்படதையும் ரசிக்கும் தகுதி நமக்கு இல்லை. ஏனென்றால், பெற்ற குழந்தையுடன் நேரம் செலவிடுவதே, வாழ்க்கையின் முடிவு என்ற சலிப்பு மனநிலையில் பணநிலையை மட்டுமே நோக்கி ஓடும் மக்கள் நிறைந்த சமுதாயம் நாம்.\nபாசம் ஒழுக்கம் இவை இரண்டும் ஒரு ஊறுகாயளவுக்குக்கூட பயன்படுத்தக்கூடாது என்ற நுகர்வுவெறி சமுதாயமாக நாம் மாறிவிட்ட இன்னாளில்,\nஜேசுதாஸின் ‘என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி) பாடலில், அப்படியே கிடாரின் கம்பியாக மாறும் அவரது குரலும், அவரது குரல்நாணாக உருமாறும் கிடார் இசைத் தந்தியும் போட்டி போட்டு நடத்துவது ஒரு ரசவாதமே ஜாகிங் ஓட்டத்துக்கு ஏற்ப இளையராஜா இசையமைத்த ‘பருவமே புதிய பாடல் பாடு' (நெஞ்சத்தைக் கிள்ளாதே) பாடலில் கால்களின் ஓட்ட ஜதியை ஒலிக்கும் தாளக் கட்டு எத்தனை பிரிக்கவியலா பந்தம் கொண்டிருப்பது\nஇளையராஜாவின் ஒப்புதலுடன் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் வெளியிட்ட அந்த செய்த��யில், வைரமுத்து அதிகபட்சமாக சாடப்பட்டிருக்கிறார். வைரமுத்துவையும் இளையராஜாவையும் கை குலுக்க வைக்கும் இணைப்பு முயற்சியை செய்த சீனு ராமசாமியையும் இளையராஜாவின் கோபம் விட்டு வைக்கவில்லை. அவரும் அநியாயத்துக்கு கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் சம்மந்தமேபடாத இயக்குநர் பாலாவுக்கும் அந்த அறிக்கையில் அர்ச்சனை நடத்தப்பட்டிருந்தது.\nஅதாவது, தாரை தப்பட்டை படத்தில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்க முயற்சி செய்தாராம் பாலா. அதற்கு கடுமையாய் ரியாக்ட் பண்ணி இருக்கிறார் இளையராஜா. இயக்குநர் பாலா தனது தாரை தப்பட்டை படத்தில் எப்படியேனும் இளையராஜா இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், அப்படியொரு ஆசை இருந்தால் வேறு யாரையாவது வைத்து இசையமைத்துக் கொள் என்று பாலாவிடம் இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார். அதன் பிறகே வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும் முயற்சியை தவிர்த்தார் பாலா. என்று அந்த அறிக்கையில் பாலாவையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் அமைப்பினர்.\nஇவ்விஷயம் பாலாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கடுப்பான பாலா இது குறித்து இளையராஜாவிடம் தன் வருத்தத்தை பதிவு செய்தாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=156", "date_download": "2019-11-18T08:33:08Z", "digest": "sha1:YL57IZFXMRPYNVTI54IVOCULLLQLOE6F", "length": 7744, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "அஷ்வின் சேகர் திருமண நிச்சயதார்த்தம்!", "raw_content": "\nஇது எனக்கு சிறப்பான மேடை- நமீதா\nஆக்‌ஷன் படம் சென்னையின் CG தரத்திற்குச் சான்றாக அமையும் - சுந்தர் சி\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஅஷ்வின் சேகர் திருமண நிச்சயதார்த்தம்\nமயிலை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் - உமா மகேஸ்வரி தம்பதியின் மகன், திரைப்படநடிகர் அஷ்வின் சேகருக்கும் கோபி செட்டி பாளையத்தை சேர்ந்த வெங்கடரமணன்- மாதங்கி தம்பதியின் மூத்த மகள் B.TECH.பட்டதாரி சுருதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் G.R.T.CONVENTION CENTRE இல் இன்று நடைபெற்றது. அஷ்வின் வேகம் , நினைவில் நின்றவள் போன்ற படங்களில் கதா நாயகனாக நடித்திருக்கிறார்.\nதிருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும் பத்திரிக்கையாளருமான சோ, மத்திய அமைச்சர் ஜகத்ரக்ஷகன் .மத்திய அமைச்சர் ஜி .கே. வாசன் , E.V.K.S.இளங்கோவன் , இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, நடிகை குஷ்பு , சுந்தர் சி., பூர்ணிமா பாக்யராஜ் , ராமநாராயணன், கவிஞர் காசி முத்து மாணிக்கம் கலந்துகொண்டனர்.\nஅஷ்வின் சேகர் , சுருதி திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சென்னை சாந்தோம் MAYAR RAAMANATHAN CHETTIYAR ஹாலில் நடைபெற உள்ளது.\nநந்திக்கலம்பகம் காண வாருங்கள் - சங்ககிரி ராஜ்குமார்\nஎனக்கு சாதி தெரியாது - இயக்குநர் முத்தையா\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-18T08:59:31Z", "digest": "sha1:UQHA5V5ZZUZDV4S3CKVXELLKMFFOES3F", "length": 5053, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "பறக்கும் தட்டு |", "raw_content": "\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nலண்டனில் பறந்த பறக்கும் தட்டு\nலண்டனில் பிபிசி ரேடியோ கட்டிடத்திற்கு மேலே வானில் மேககூட்டங்களுக்கு நடுவே பறக்கும் தட்டு பறந்ததை லண்டன் வாசிகள் பார்த்தனர் மேலும் அதை தங்களது காமிராவில் பதிவு செய்துள்ளனர் . ......[Read More…]\nJune,29,11, —\t—\tஆராய்ச்சி, பறக்கும் தட்டு, பறந்ததை, பார்த்தனர், பூமியில், லண்டன், வாசிகள்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nலண்டனில் நரேந்திர மோடிக்கு சிறப்பான வ� ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகு��். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/05/03/disco-voador-nabana-no-sato/", "date_download": "2019-11-18T09:51:33Z", "digest": "sha1:7RU4PSRURV3YKU4525XXDLGAY3K5VFMJ", "length": 14148, "nlines": 269, "source_domain": "ta.connectionjapan.com", "title": "Disco voador - Nabana no Sato", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nபறக்கும் சாஸர் - நபனா நோ சாடோ\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவழங்கியவர்: யூடூபர் - டிவி லூயிஸ்.\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவெப்மாஸ்டர், புரோகிராமர், சிஸ்டம்ஸ் ஆய்வாளர்.\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nகுற்றம் சாட்டப்பட்ட தொலைபேசி மோசடிக்காக மணிலாவில் 36 ஜப்பானியர்கள் கைது செய்யப்பட்டனர்\nஜப்பானில் மக்களுக்கு எதிராக தொலைபேசி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு ஜப்பானிய 36 குழு மணிலாவில் கைது செய்யப்பட்டதாக பிலிப்பைன்ஸ் குடிவரவு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. தகவலின் அடிப்படையில் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nடைஜோசாய் விழாவை பேரரசர் செய்கிறார்\nபேரரசரின் சிம்மாசனம் தொடர்பான டைஜோசாய் விழாவின் மையப் பகுதியான டைஜோக்யூ-நோ-கி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில் நடந்தது. சக்கரவர்த்தி, யார் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானிய மற்றும் தென் கொரிய தொழில்முனைவோர் சுதந்திரமான மற்றும் அதிக ஜனநாயக பொருளாதாரத்தை விரும்புகிறார்கள்\nஜப்பானிய மற்றும் தென் கொரிய வணிகத் தலைவர்கள் இரு நாடுகளுக்கிடையில் தனியார் துறை வர்த்தகத்தைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டனர், எவ்வளவு அரசியல் மற்றும் இராஜதந்திர சூழ்நிலைகள் இருந்தாலும் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/new-order-to-teachers-as-tn-govt-schools-to-adopt-biometric-system-soon/articleshow/69277793.cms", "date_download": "2019-11-18T09:47:18Z", "digest": "sha1:DMQZGHNBGEPZECQFNE43UA3J5T2FZLCG", "length": 13845, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "biometric system: பயோமெட்ரிக் முறை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - new order to teachers as tn govt schools to adopt biometric system soon | Samayam Tamil", "raw_content": "\nபயோமெட்ரிக் முறை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு\nஅரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமலாக இருப்பதால், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் (Upload) செய்யப்பட வேண்டும்.\nபயோமெட்ரிக் முறை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு\nஅரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வரவுள்ளதால், ஆசிரியர்களின் விவரங்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.\nவரும் கல்வி��ாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகமாக இருக்கிறது. இதனை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவுரைகளை வழங்கினார்.\nஅப்போது, அனைத்து பள்ளிகளிலும் ஈஎம்ஐஎஸ் (EMIS) எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தின் இணையத்தளத்தில் தகவல்களை முழுமையாக பதிவிட அறிவுறுத்தியுள்ளார்.\nஇதன் மூலம் மாணவர்களின் திட்டங்களும், ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகளும் நடைபெற உள்ளன. எனவே, பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் பதிவேற்றப்பட வேண்டும்.\nஅரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமலாக இருப்பதால், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் (Upload) செய்யப்பட வேண்டும்.\nஅனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவர்களின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவேற்றும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் பிரதீவ் யாதவ் கூறியிருக்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஆன்லைனில் அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளிக்கலாம்\nTRB PG Assistant ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\n5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு\nமேலும் செய்திகள்:பிரதீப் யாதவ்|பயோமெட்ரிக்|ஆசிரியர்கள்|Tamil Nadu Schools|Government schools|biometric system\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரைய���ளர் பணியிட..\nஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் தொழில் தொடங்க 6 மாத இலவச பயிற்சி\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரி..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டே வெயிட் குறையணுமா... அப்போ இப்படி சாப்பிடுங்க கடகடனு க..\nமாநிலங்களவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்- 250வது கூட்டத்தொடரில் மோடி பெருமித..\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரையாளர் பணியிட..\nஇவர் வழி தனி வழி தான் போங்க…..வழி தவறி செல்லும் ரஜினியை விளாசும் நெட்டிசன்ஸ்\nகமல் 60: சிவகார்த்திகேயன் வராததற்கு 'அவுக' தான் காரணமோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபயோமெட்ரிக் முறை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு...\n11, 12ம் வகுப்பு மொழிப் பாடங்களில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்ச...\nMBBS: தற்போதைய ராணுவ வீரர்களின் வாரிசுக்கும் மருத்துவப்படிப்பில...\nபிளஸ் 2 கம்ப்யூட்டர் குரூப் படித்தவர்களும் வேளாண் படிப்புக்கு வி...\nAnna University: கல்விக் கட்டணம் 3 மடங்கு உயரும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/nov/08/%E0%AE%A8%E0%AE%B59-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3274115.html", "date_download": "2019-11-18T08:35:04Z", "digest": "sha1:TK2WTX3I3M4WMQZMYIDJ3SYYAVO2EZFI", "length": 7885, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவ.9-இல் மாவட்ட கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nநவ.9-இல் மாவட்ட கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு\nBy DIN | Published on : 08th November 2019 06:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநில அளவிலான சப்-ஜூனியா் கபடி போட்டியில் திருச்சி மாவட்ட அணி வீரா்கள் தோ்வு அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது.\nதமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடி கழகம், 16 வயதுகுள்பட்ட சிறுவா் மற்றும் சிறுமிகளுக்கான மாநில அளவிலான 31ஆவது சப்-ஜூனியா் கபடி போட்டி வேலூா் மாவட்டத்தில் நவம்பா் 15 முதல் 17 ஆம் தேதி வரை நடத்துகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட கபாடி அணிக்கான தோ்வு நவம்பா் 9 ஆம் தேதி காலை 8 மணி அளவில் திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.\nதோ்வில் பங்கேற்கும் சிறுவா் மற்றும் சிறுமியா் 25/12/2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.சிறுவா்கள் மற்றும் சிறுமிகள் 55 கிலோ எடை உள்ளவராகவும் இருக்க வேண்டும். தோ்வுக்கு வரும்போது, ஆதாா், பிறப்பு சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சானறிதழ் நகல் அவசியம் கொண்டு வரவேண்டும்.\nமேலும், விவரங்களுக்கு, திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடி கழகச் செயலரை 94434 45932 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-18T09:15:25Z", "digest": "sha1:RWOQZLABFZD52EIK6UHOO4VWGUWLQOQR", "length": 9751, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வில்லங்கச் சான்றிதழ்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nSearch - வில்லங்கச் சான்றிதழ்\n''பிரதமருக்கு உச்ச நீதிமன்றமே நற்சான்றிதழ் அளித்துள்ளது; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்'' -...\n360: உடல் பருமன் அதிகரிப்பால் அவதியுறும் குழந்தைகள்\nஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்\nவலுப்பெறுகிறது மருத்துவர் போராட்டம்; பிரேக்-இன் சர்வீஸ், நன்னடத்தைச் சான்றிதழ் அளிக்கமாட்டோம்: போராடும் மருத்துவர்களுக்கு...\nபோலி சான்றிதழ்: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாஜக, ஆர்.எஸ்.எஸ்.இடமிருந்து நாட்டுப்பற்று சான்றிதழ் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை: மன்மோகன் சிங்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் 4 மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களிடம் சிபிசிஐடி விசாரணை: சான்றிதழ்...\nபெண் குழந்தைக்கு ‘அஜிதா’; ஆண் குழந்தைக்கு ‘தல அஜித்’: சமூக வலைதளத்தில் வைரலாகும்...\nதமிழ் வழி இட ஒதுக்கீடு; தமிழ் வழியில் படித்த சான்றிதழ் பெறாவிட்டால் தகுதி...\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி; மருத்துவ மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தீவிரம்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் புகார்; தேனியில் 3 மருத்துவர்களிடம் விசாரணை: முக்கிய...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-18T08:35:02Z", "digest": "sha1:VIZKFLJF55AL4E2VGS4ZWS7Z2GWWUIS5", "length": 9487, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஹரியாணா", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nடெல்லியில் காற்று மாசு அதிகரிக்க பஞ்சாப், ஹரியாணா நிலத்தடி நீர் சட்டம் காரணமா\nஹரியாணாவில் சந்தீப் சிங் உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு: பாஜகவுக்கு கூடுதல் இடம்\nதேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் உற்சாகம்: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல், மன்மோகன் சிங்,...\nஹரியாணாவில் ஆழ்துளைக் கிணற்றில் 50 அடி ஆழத்தில் விழுந்த 5 வயது சிறுமி:...\nஹரியாணாவில் நிலத்தில் சருகுகளை எரித்த விவசாயிகள்: தடையை மீறியதால் நோட்டீஸ்\nகாய்கறி கழிவுகளுடன் 40 கிராம் நகையை விழுங்கிய மாட்டை கண்காணிக்கும் குடும்பம்\nஹரியாணா முதல்வராக மனோகர்லால் கட்டார் பதவியேற்றார்; துணை முதல்வரானார் சவுதாலா\nபாஜகவை எச்சரிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்\nஹரியாணாவில் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக- ஜேஜேபி கூட்டணி அரசு இன்று பதவியேற்பு:...\nஹரியாணாவில் பாஜக – ஜேஜேபி கூட்டணி ஆட்சி: மீண்டும் முதல்வராகிறார் மனோகர்லால் கட்டார்\nஹரியாணா இளைஞர்களுக்கு வேலையில் 75% இட ஒதுக்கீடு: ஆட்சியமைக்க கட்சிகளுக்கு துஷ்யந்த் சவுதாலா...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-11-18T08:43:21Z", "digest": "sha1:QE4BQMFM6EI3PX6YUVJJR6HFFCGY3H3M", "length": 23199, "nlines": 443, "source_domain": "www.naamtamilar.org", "title": "[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன் வேட்பு மனு தாக்கல்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\n[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் த���ிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன் வேட்பு மனு தாக்கல்.\nநாள்: பிப்ரவரி 09, 2011 In: தமிழக செய்திகள்\nவருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் தமிழக மற்றும் புதுவை மாநிலத்துக்கான வழக்கறிஞர் சங்கம் ( பார் கவுன்சில்) தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் அலைமகன் (என்ற) மைக்கேல் ஸ்டேன்ஸ் பிரபு அவர்கள் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியினர் மற்றும் தமிழ் உணர்வு வழக்கறிஞர்கள் அனைவரும் முதல் வாக்கினை செலுத்தி அலைமகன் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.\nலண்டனில் நடைபெற்ற முத்துக்குமார், முருகதாசன் உட்பட 19 தியாகச் சுடர்களின் நினைவுவணக்க நிகழ்வு. (நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் ஆற்றிய உரை இணைப்பு)\nஇலங்கைக்கு செல்லவிருந்த திருச்சி ரோட்டரி சங்கத்தினரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கைது.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/220152?ref=home-feed", "date_download": "2019-11-18T08:20:59Z", "digest": "sha1:7XLBMZWHIOXAEROCSZ5P4SDCM2JSYGFX", "length": 6707, "nlines": 117, "source_domain": "www.tamilwin.com", "title": "தனிநபர் தாக்குதல்கள் மீளவும் தொடரலாம்! - செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதனிநபர் தாக்குதல்கள் மீளவும் தொடரலாம்\nநாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,\n கூட்டமைப்பின் ஆதரவோடு வெல்வோம்: ரணில் திட்டவட்டம்\nரணில் அரசை காப்பாற்றுமா கூட்டமைப்பு\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nதனிநபர் தாக்குதல்கள் மீளவும் தொடரலாம்\n மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nஅரசியல் மாற்றத்துக்காகவே தீவிரவாத தாக்குதல் தயாசிறி ஜயசேகர பரபரப்பு வாக்குமூலம்\nஇன்று ஆட்டம் காணுமா ரணிலின் அரசு\nஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=157", "date_download": "2019-11-18T09:36:31Z", "digest": "sha1:7P22VNMSMX2BVVIQQZSIPISOSMEVLV2V", "length": 8879, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "இது “ஒஸ்தி” மாமே!", "raw_content": "\nஇது எனக்கு சிறப்பான மேடை- நமீதா\nஆக்‌ஷன் படம் சென்னையின் CG தரத்திற்குச் சான்றாக அமையும் - சுந்தர் சி\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதில், தூள், கில்லிக்கு அடுத்து ஒரு அசால்ட்டான காவல்துறை அதிகாரியை மையப்படுத்தி தரணி இயக்கப்போகும் விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமான “ஒஸ்தி” இன்று AVM பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் ஆரம்பமானது. கூலான காவல்துறை அதிகாரியாக STR நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரமாக உருவாக்கப் பட்டிருக்கும் அவரது சகோதரன் பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார். அம்மாவாக ரேவதி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒஸ்தியில் நடிக்கிறார். இயக்குனர் தரணியின் வழக்கமான கூட்டணி கேமராமேன் கோபி நாத், எடிட்டர் VT விஜயன், ஆர்ட் டைரக்டர் மணிராஜோடு ஒஸ்தியில் புதிதாக இணைவது இசையமைப்பாளர் தமன். சல்மான் கான் நடித்து 200 கோடிக்கு மேல் வசூலான தபங் என்கிற ஹிந்திப்படத்தின் தழுவல் தான் ஒஸ்தி, இருந்த போதிலும் தமிழுக்கு ஏற்றவாறு பல மாறுதல்களைச் செய்திருக்கிறார்கள்.\nபூஜைக்கு சல்மான் கானின் சகோதரர் அர்பாஷ்கான் வந்து வாழ்த்தியது சிறப்பம்சமாக இருந்தது. இவருடன் விஜய T ராஜேந்தர் , AM ரத்னம், AVM சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். ஒஸ்தியில் கதா நாயகியாக நடிப்பவர் வெற்றிகரமான தெலுங்குப் பட கதா நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரிச்சா கங்கோபாத்தியா. அவர் வந்திருந்தால் நிச்சயம் சிம்புவுக்கு ஒரு முத்தம் கிடைத்திருக்கும் ஆனாலும் ஒரு முத்த���் கிடைத்தது, இது பாச முத்தம், ஆம் விஜய் T ராஜேந்தர் தன் மகனுக்கு வாஞ்சையுடன் வழங்கிய முத்தம்.\nஎனக்கு சாதி தெரியாது - இயக்குநர் முத்தையா\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/10/14/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-11-18T08:59:09Z", "digest": "sha1:5BHFBJSEUOQNEAY6RIVXAR4XOKCPNPUK", "length": 7125, "nlines": 117, "source_domain": "suriyakathir.com", "title": "சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்! – Suriya Kathir", "raw_content": "\nகடந்த வாரம் வெளிவந்த ‘அசுரன்’ படம் வெற்றி மாறனுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. இந்தப் படத்துக்கு அடுத்து நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். இதற்கான ஆரம்பகட்ட வேலைகளும் நடந்து வந்த நிலையில், அசுரன் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு வெற்றிமாறன் ஒத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் சூர்யாவைப் சந்தித்து வெற்றிமாறன் கதை கூறியதாகவும், வெற்றிமாறன் கூறிய கதை சூர்யாவுக்கு பிடித்துவிட்டதாகவும், இன்னும் தேதி மட்டும் தான் முடிவாகவில்லை என்றும்கூட தகவல் கசிந்திருக்கிறது.\nவெற்றிமாறன் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, படங்களை தனுஷை வைத்து இயக்கியுள்ளார். இடையில் இயக்கிய ‘விசாரணை’ படத்தில் நடிகர் தினேஷ் மற்றும் சமுத்திரக்கனி நடித்திருந்தார்கள்.\nசிறு படங்கள் வெளியீட்டில் தொடரும் சிக்கல்\nமத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலிதளம் நீக்கம்\nகனிமொழி – ஆ.ராசாவுக்கு எதிராக களமிறங்கும் சி.பி.ஐ.\nஐ.என்.எஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடரும் நெருக்கடி\nடி.கே.சிவக்குமார் வழக்கால் ஜாமீன் பெறும் ப.சிதம்பரம்\nசிக்கலில் டிடிவி தினகரன்-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மகாராஷ்ட்ரா அரசியல்\nமீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால்\nரஜினி அரசியலுக்கு வரமாட்டார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nரஜினிக்கு ஆதரவு தெரிவித்த மு.க.அழகிரி\nநடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல்\nஜனநாயகத்தை இழிவு செய்த மஹராஷ்ட்ர அரசிய��்\nரஜினி பற்றி முதல்வர் பழனிச்சாமி தொடர் விமர்சனம் ஏன், எதற்கு,எப்படி, எதனால்,யாரால்\nஅடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5164", "date_download": "2019-11-18T10:26:54Z", "digest": "sha1:X6TMHW3YN6J2KYHSTDIZXMSBAMEDTZ7S", "length": 7907, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Maelum Oru Kuttram - மேலும் ஒரு குற்றம் » Buy tamil book Maelum Oru Kuttram online", "raw_content": "\nமேலும் ஒரு குற்றம் - Maelum Oru Kuttram\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n14 நாட்கள் மேகத்தைத் துரத்தியவன்\nகணேஷ் - வஸந்த் இடம் பெறும் 'மேலும் ஒரு குற்றம்ய மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலியா என்னோட செஸ் ஆட வாங்க' கணேஷ், வஸந்துடன் புறப்பட்டு அங்கே செல்கிறான். புதிராகத் தெரியும் எஸ்டேட் முதலாளியுடன் சதுரங்கம் ஆடுகிறான். கூடவே மறைமுகமாக அவர் விடுக்கும் மற்றொரு சவாலையும் எதிர்கொள்கிறான்.\nஇந்த நூல் மேலும் ஒரு குற்றம், சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam\nபிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom\nசில வித்தியாசங்கள் - Silla Viththiyasangal\nவிரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal\nஜன்னல் மலர் சுஜாதா குறுநாவல் வரிசை 15\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகரிசல்காட்டில் ஒரு அத்தையும் மாமாவும் - Karisalkaattil oru athaiyum maamaavum\nமலர்களே மலருங்கள் - Malargale malarungal\nஎல்லோருக்கும் ஆசை உண்டு - Ellorukkum Asai Undu\nகிராமத்து ராட்டினம் - Giramatthu Radinam\nஒன்பதாவது வார்டு - Onbathavathu ward\nஎங்கே அந்த வெண்ணிலா - Enge antha Vennila\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமால்கம் எக்ஸ் - Malcolm X\nஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari\nகாஷ்மீர் முதல் யுத்தம் - Kashmir: Mudhal Yudham\nவாத்து, எலி. வால்ட் டிஸ்னி\nஇந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்\n செய்யும் எதிலும் - Excellent\nஇலங்கை இறுதி யுத்தம் - Ilangai Irudhi Yudham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73712-rowdy-death-in-kanjipuram.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:37:45Z", "digest": "sha1:DTIRDCSN367YV6K3RSA3GQUUD27HXJYG", "length": 9680, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலீசிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு | rowdy death in kanjipuram", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nபோலீசிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு\nபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கைது செய்ய போலீசார் விரட்டிச் செல்லும் பொழுது கிணற்றில் விழுந்து அவர் உயிரிழந்தார்.\nசிவகாசியை சேர்ந்தவர் ரவுடி பாட்டில் மணி. மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம், சென்னை செங்குன்றம் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது கொலை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. இதனால் போலீசார் இவரை தெடி வந்தனர்.\nஇந்நிலையில், ரவுடி பாட்டில் மணி, மற்றும் அவனது கூட்டாளிகள் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கி இருப்பதாக சென்னை செங்குன்றம் சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் தனிப்படையினர் பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர். அப்போது பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதில் எதிர்பாராதவிதமாக பாட்டில்மணி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த தூசி காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் தீயணைப்புறையினர் உதவியோடு பாட்டில் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nஉங்��ள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 பேரை மிதித்துக்கொன்ற அசாம் காட்டு யானை உயிரிழப்பு\nஇருசக்கர‌ வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து - தாயும் சேயும் உயிரிழப்பு\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nடெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழப்பு - சேலத்தில் சோகம்\nகாற்று மாசால் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் மரணம்\nலாரி மீது கார் மோதல்: பிரபல பாடகி உயிரிழப்பு\nகல்லூரி மாடியிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்\nமனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பரப்பிய கணவர் கைது\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/19225245/1262377/actor-vijay-speech-in-subasri-issue-in-bigil-audio.vpf", "date_download": "2019-11-18T09:06:00Z", "digest": "sha1:VKDM6FDY4IMETCAIXDPWASGKIUXEHMRP", "length": 15338, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு || actor vijay speech in subasri issue in bigil audio release", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nபதிவு: செப்டம்பர் 19, 2019 22:52 IST\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சு��ஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள் என்றார்.\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள் என்றார்.\nவிஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:\nவாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசைப்படாதீங்க. அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க.\nவிளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து யாரை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க.\nபேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள். இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.\nபேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வருத்தப்பட்ட அளவு நானும் வருத்தப்பட்டேன்.. என் போட்டோவ கிழிங்க, உடைங்க. என் ரசிகன் மேல கை வைக்காதீங்க.\nஎன் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான் அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள் அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்\nநாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க.\nஎதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர்.\nஉழைத்தவர்களை மேடையில் ஏற்றிப் பார்க்கும் ரசிகர்கள் தான் முதலாளி என தெரிவித்தார்.\nதர்பார் டப்பிங்கை நிறைவு செய்த ரஜினி\nடிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்\nகருத்துக்களை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்\nரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் உலக அழகி\nபோனிகபூருடன் சந்திப்பு..... வலிமை படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா\nவிவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள் சவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய் வசூலில் புதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் பிகில் கிருஷ்ணகிரியில் ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 28 பேருக்கு ஜாமீன் உருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய் புதிய மைல்கல்லை எட்டிய பிகில்.... 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம் அமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா எனக்கும் அவருக்கும் தொடர்பா - சீறுகிறார் ஸ்ரீரெட்டி கார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் டிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்கும் தர்பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-11-18T08:47:24Z", "digest": "sha1:OJUP4LPH3VJMYIIFDRLHGV5N73AB2FAI", "length": 21989, "nlines": 443, "source_domain": "www.naamtamilar.org", "title": "வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் முன்பு கதறும் ஒரு தாய்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\nவீரத்தாய் பார்வதி அம��மாவின் உடல் முன்பு கதறும் ஒரு தாய்\nநாள்: பிப்ரவரி 22, 2011 In: காணொளிகள், தமிழீழ செய்திகள்\nபுலிகள் உருமியபோது சிலிர்த்து நின்ற சிங்க கூட்டம் இல்லை அவர்கள் ஒதுங்கி நின்ற சிங்க கூட்டம், பயந்து ஒதுங்கிய சிங்ககூட்டம், இன்றைக்கு புலிகள் இல்லை என்றதுமே சிலிர்த்து கொண்டு நிர்க்கராங்களோ – பார்வதி அம்மா உடல் முன்பு கதறும் ஒரு ஈழத்தாய்\n[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழின போராளி சுபா.முத்துக்குமார் படுகொலையை கண்டித்து தஞ்சை நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.\n[படங்கள் இணைப்பு] வீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு மராட்டிய மாநில நாம் தமிழர் இரங்கல் கூட்டம்.\n370, 35 ஏ சிறப்புச்சட்டங்கள் காஷ்மீரிய மக்களுக்கு இந்தியா இட்ட பிச்சையல்ல அது அவர்களது தார்மீக உரிமை அது அவர்களது தார்மீக உரிமை – டெல்லியில் முழங்கிய சீமான்\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oi-mama-song-lyrics/", "date_download": "2019-11-18T09:39:17Z", "digest": "sha1:CAPQWBP5K2MG2SOFLLOFNRUWJWG4KIJ3", "length": 4915, "nlines": 142, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oi Mama Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nபெண் : ஓய் மாமா\nபெண் : ஓய் மாமா\nபெண் : கழனி மேட்டில் நாத்தாடுது\nபெண் : ஆத்தாடி என் நெஞ்சிலே\nவா…மாமா ஒண்ணு தா மாமா\nஆண் : ஹேய் பாமா ஒய்யாரமா\nஆண் : ஒட்டு போட்ட மாம்பழமே\nஆண் : ஆசை மன வாசலிலே\nஅந்த நெனப்பு அடங்கலையே ஹே\nபெண் : ஓய் மாமா\nஆண் : சிரிச்சா புரியாதா\nஆண் மற்றும் பெண் : …………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=158", "date_download": "2019-11-18T08:43:14Z", "digest": "sha1:RHCWNKFCS4HGNF4NXG7LJADSZ6BSDP4E", "length": 7448, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "நான் சிவனாகிறேன் இசை வெளியீடு!", "raw_content": "\nஇது எனக்கு சிறப்பான மேடை- நமீதா\nஆக்‌ஷன் படம் சென்னையின் CG தரத்திற்குச் சான்றாக அமையும் - சுந்தர் சி\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nநான் சிவனாகிறேன் இசை வெளியீடு\nஎம்.என் கிரியேஷன்ஸ் வழங்கும் “நான் சிவனாகிறேன்” படத்தின் இசை வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் பாடல் குறுந்தகடை இயக்குனர் எம்.ராஜேஷ் வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பார் சங்கத்தலைவர் இராம நாராயணன் பெற்றுக் கொண்டார்.படத்தின் டிரைலரை இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் வெளியிட இயக்குனர் “பூ” சசி அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nவிழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்,தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடனஇயக்குனர் கலாமாஸ்டர், கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nமுன்னதாக விழாவுக்கு வந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர் சி.கண்ணன் வரவேற்று பேச,படத்தின் இயக்குனர் வி.கே.ஞானசேகர் நன்றி கூறினார்.\nஎனக்கு சாதி தெரியாது - இயக்குநர் முத்தையா\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/a-view-on-joker-movie/", "date_download": "2019-11-18T09:00:28Z", "digest": "sha1:VA5Z7XZC7R67DDRDQGUY2ZEUJ2F4MP6M", "length": 21405, "nlines": 99, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!” – heronewsonline.com", "raw_content": "\n“நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\nநாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். நேற்று கூட ஒரு தோழர் என்னிடம் கேட்டார், ‘பொருள்முதல்வாதம் பேசும் கம்யூனிசம் மன உணர்வுகளை என்னவாக புரிந்துகொள்கிறது’ என. எத்தனை விளக்கம் கொடுத்தப்பின்னும் பொருளை சார்ந்தே உணர்வுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை புரிந்துகொள்வது மிக கடினமாக இருந்தது தோழருக்கு. ஏனெனில் இன்றைய சமூகத்தின் social conditioning அப்படி உள்ளது.\nதனி நபர் உணர்வை முதன்மைப்படுத்தி, அதில் லாபங்களை அறுவடை செய்து கொண்டிருக்கும் முதலாளித்துவம், தனி நபர் உணர்வுகள் ரணமாக்கப்படும்போது என்ன நிகழும் என்பதை யோசிப்பதில்லை. அது முதலாளித்துவத்தின் வேலையும் அல்ல. எதற்குமே பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் தன்னை வளர்த்தெடுக்க மட்டுமே அதற்கு தெரியும். ஆனால் இப்படி தனி நபர் உணர்வுகளை முதன்மையாக கருதும் சூழலில் பிறந்து வளர்ந்து, கம்யூனிசமும் அண்டாமல் வாழும் மனங்களில் எழும் கேள்விகளுக்கு என்ன பதில்கள்\n‘ஏன் என்னிடம் பணம் இல்லை\n‘ஏன் என் வாழ்வில் நிம்மதி இல்லை\n‘ஏன் இத்தனை தனிமையில் உழலுகிறேன்\n‘என்னை புரிந்துகொள்ளவென ஒரு உயிர் கூட இவ்வுலகில் கிடையாதா\n‘ஏன் என் நோய்க்கான மருந்துகளை வாங்குமளவுக்கான வருமானம் எனக்கு இல்லை\nஎன பல கேள்விகள். யார் பதில் கொடுப்பார்\nயாரும் கிடையாது. நம் அரசுகளும் பணக்காரனுக்கு மட்டுமே வாய்ப்புகளை பெருக்குவதை நிர்வாகம் என செய்து கொண்டிருக்கையில் மனித குலத்தின் பெரும்பகுதியின் குரல்கள் கேட்கப்படுவதே இல்லை. உலகின் அந்த பகுதியில் இருந்து வரும் ஒருவன், தனக்குள் எழும் கேள்விகளுக்கு சித்தாந்த புரிதல்களற்று, பதில் சொல்லத் தொடங்குகையில் சமூகத்தின் ஆகப்பெரும் ஜோக்கர் ஆகிறான்.\nஇரும்பு குதிகால் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் உண்டு. அதல பாதாளத்து மக்கள் என ஒரு மக்கள் பிரிவை குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்களை பற்றி இப்படியான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.\n‘அதல பாதாளத்து மக்கள், படு பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில், சாதாரணமான பள்ளி கல்வியும் இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் மிக கீழான, இழிவான நிலையில் சீழ் வடியும் புண்களைபோல் நாற்றமடிக்கும் அழுக்கு குடிசைப்பகுதிகளில் கால்நடைகளைப் போல் வாழ்கிறார்கள். அவர்கள்தான் கூலி அடிமைகள். அவர்கள் விரும்பிய வேலை செய்யும் உரிமையை இழந்தவர்கள். ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு செல்லும் உரிமை இழந்தார்கள். ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது. ஆயுதங்களை ஏந்தக் கூடாது என்ற சட்ட இறுக்கங்களுக்குள் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும் கொட்டடிகளில் மாடுகளை போல் அடைத்து வைத்து வேலை வாங்கப் படுகிறார்கள். இப்படி ஒரு நிலை தான் அடித்தட்டு மக்களிடம் நிலவுகிறது. முழு உண்மையைக் கூற வேண்டுமானால், அந்தத் தொழிலாளர்களின் அழுக்குக் குடியிருப்பு பகுதிகளில்தான் நரக பாதாள உலகின் மகாமிருகத்தின் கர்ஜனை தெறிக்கிறது. அந்த மிருகத்தை கண்டுதான் சிலராட்சி அரசாங்கம் அவ்வளவு அச்சப்படுகிறது. ஆனால், அவர்களே படைத்ததுதான் அது. அவர்களை கண்டிப்பாக தன் கோரைப் பற்களால் கவ்வி கடித்து குதற தனது சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்தது அந்த மிருகம்.’\nஜோக்கரிடமும் ஜோக்கரை போன்ற மக்களிடமும் பணக்காரர்கள் பேசும் philanthropy அல்லது வள்ளல்தன்மை கேலிச்சிரிப்பை கொடுக்கிறது. வறியவர்களிடம் அவர்கள் காட்டும் இரக்கம் கோபத்தை வரவழைக்கிறது. உங்களின் இரக்கத்தில் நாங்கள் எனன் வாழ வேண்டும் என்கிற கேள்வி உதிக்கத் தொடங்கி, ஒன்று சேர்ந்து, கோஷமாகி வளர்ந்து ‘எங்கள் இரக்கத்தில்தான் நீ வாழ்கிறாய்’ என முழுமை பெற்று துப்பாக்கி தோட்டாவை துப்பி ரத்தம் குடிக்கிறது.\nபடத்தில் ஒரு வசனம் உண்டு. “ஏன் எல்லாரும் இவ்ளோ rude-ஆ இருக்கீங்க… ஒருத்தர்கிட்ட ஒருத்தர் இவ்ளோ வெறுப்ப காட்டுறீங்க… ஆறுதலா ஒரு வார்த்தை கூட ஏன் ப��ச மாட்டேங்கறீங்க\nஇன்று சுற்றி பாருங்கள். உங்களுக்கு அருகே நேர்ந்த தற்கொலைகளை பற்றி விசாரித்து பாருங்கள். இந்த வசனம் அச்சம்பவங்களுக்கு பின் நிச்சயம் இருக்கும்.\nநம் சக மனிதர்களிடம் இருந்து பிரித்து நம்மை ஓட வைப்பது எது நம் சக மனிதனை நமக்கு எதிரியாக மாற்றுவது எது நம் சக மனிதனை நமக்கு எதிரியாக மாற்றுவது எது கூட்டு வாழ்வில் பரிணாமம் கொண்ட நம்மை நம் இயல்புக்கு மீறி தனியாக ஆக்குவது எது\nஎல்லா கேள்விகளும் ஒன்று திரளும் காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.\nமுதலாளித்துவமும் அரசுகளும் காலாவதி ஆகும் சுழலை கண்டு கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு தேவை ஒரு மிகப்பெரிய மக்கள் தொகை அழிப்பு. அவற்றுக்கு வழி கோலும் வகையிலான படங்களை ஜோக்கர் போலவும் தானோஸ் போலவும் கொடுத்து நம் சிந்தனையை தூண்டலாம். ஆனால் அவற்றுக்குள்ளும் புகுந்து சித்தாந்தம் தேடுபவர்களே சமூகத்தின் இன்றைய அத்தியாவசியத் தேவை.\nஒரு தனி மனிதனின் வாழ்க்கையிலிருந்து அத்தனை பொறுப்புகளையும் அரசு உதறிக் கொள்ளுமானால், ஒரு தனி மனிதனின் வர்க்க நலன் சார்ந்து அரசு செயல்படுமானால், பிறகு அங்கு அதல பாதாளத்து மக்களே வெளிவருவார்கள். அவர்களின் வருகை சாதாரணமாக இருக்காது. இரும்பு குதிகால் புத்தக பத்தி சொல்வது போல்,\n‘கிழிந்த ஆடைகளை அணிந்த ஆண், பெண், குழந்தைகள், வயோதிகர்கள் அடங்கிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்கள் முகத்தில் கனிவு என்ற ஒன்றை அழித்துவிட்ட்டு பிசாசுகளைப் போல் பயங்கரமாக மாறி, பூமியே அதிரும்படி கால்களை அடித்து மிதித்து செல்கிறார்கள். அந்த மக்களில் சில குரங்குகள் இருக்கின்றன, புலிகள் இருக்கின்றன, ரோமங்கள் நிறைந்த கரடிகள் இருக்கின்றன, தங்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்த இந்த சமூக வாழ்வை தூக்கி எறிந்த முகங்கள் இருக்கின்றன. நீதிநெறி கட்டுப்பாட்டை கைவிட்டுவிட்டு கண்டபடி மேய்ந்த யானைகள் இருக்கின்றன. நலிந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் பெரும் தலைமுடியும், தாடியுமாக, பிரம்மாண்டம் கொண்டு மரணத்தின் முகவர்களாக இருந்தனர். மக்கிப் போன இளைஞர்கள், பேய்முகத்தினர், அழகற்றவர்கள். விகாரமானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், பிச்சைக்காரர்கள் என பெரும் கூட்டத்தினர் அவர்கள். சமூகம் கழிந்துவிட்ட அழுக்கு, இந்த நகரம் கழித்து விடப்பட்ட அழு���்கு. இங்கே நடு நகரத்தில் பெரும் பிரவாகம் எடுத்து மிதக்கிறது. இது ஆக்ரோஷமடைந்து, பெரும் கூச்சலிட்டபடி, நெரித்து மிதித்து தள்ளி ஓடும் பெரும் அரக்கக்கும்பல்\nஇவை எதுவும் கதைகள் அல்ல. வெறும் படமும் அல்ல. இன்று நாம் வாழ்ந்திருக்கும் தன்மையும் சூழலும் இவைதாம். அதை புரிந்ததால்தான் ஹாலிவுட்டில் ஒரு காமிக்ஸ் கதாபாத்திரத்தை கொண்டு கூட மனிதச்சமூகம் எட்டியிருக்கும் விளிம்பை சொல்லி வடிகால் தேடிக் கொள்ள முயலுகிறார்கள்.\nஆனால் ஜோக்கர் படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வசனம் போல,\n“சமூகத்தால புறக்கணிக்கப்பட்ட ஒருத்தன் அதனாலேயே மன பேதலிப்பும் அடைஞ்சான்னா, அவன்கிட்ட இருந்து என்ன கிடைக்கும்\n“உங்களுக்கு கெடச்சிருக்க வேண்டியது கெடைக்கும்\nஏனெனில் நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம்.\n← இன்றைய “அசுரனுக்கு” உரிமையை கொடுத்தவர் இவர் தான்\n”வெறும் 17 தியேட்டர்கள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும்\nஉலகின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்: கீர்த்தி சுரேஷ் துவக்கி வைத்தார்\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n“ரவீந்தர�� சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி\nஇன்றைய “அசுரனுக்கு” உரிமையை கொடுத்தவர் இவர் தான்\n இன்றைய \"அசுரனுக்கு\" உரிமையை கொடுத்தவர். இவர் தான் James H.A. Tremenheere 1891 பிரிட்டிஷ் அரசில் மெட்ராஸ் மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக, இரண்டாயிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/04/18/", "date_download": "2019-11-18T08:26:35Z", "digest": "sha1:ROA4UFCVCOTJBEZGEBLZNHBM2SZWTZVG", "length": 8609, "nlines": 89, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "April 18, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\n– வின் மகாலிங்கம் – சரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். சுயநல வல்லூறுகளை விரட்டியடிப்போம். ஈழத்தமிழர் என்றால் – சிந்தனையாளர், ஒற்றுமையானவர்கள், கட்டுப்பாடானவர்கள், கௌரவமானவர்கள் என்று உலகம் வியக்க…\nஅரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்குக் காரணம் பயம் – செல்வம் அடைக்கலநாதன்\npuvi — April 18, 2019 in சிறப்புச் செய்திகள்\nமாகாணசபைத் தேர்தலை தற்போது நடத்தினால் தங்களுக்கு வெற்றி பெற முடியாது என்ற பயத்தின் காரணமாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…\nஅரசியற்காரணங்களுக்காக பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தடையாக உறுப்பினர்கள் இருக்கக்கூடாது. தவிசாளர் ஜெயசிறில்\npuvi — April 18, 2019 in சிறப்புச் செய்திகள்\nகாரைதீவு பிரதேசசபையின் 14 வது மாதாந்த சபை அமர்வு இன்று (18) காலை 10 மணியளவில் கௌரவ தவிசாளர் கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில்…\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\npuvi — April 18, 2019 in சிறப்புச் செய்திகள்\nயாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கு மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வளர்ப்பதுடன், வீடுகளில் கட்டிவைத்து வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவ்வளர்ப்புத் திட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு…\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணி���ிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13764", "date_download": "2019-11-18T10:26:43Z", "digest": "sha1:RHT7ORSK27T3IRLFXZF6IAIQVVGI5NGL", "length": 7267, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "திருக்குறள் கதைகள் இன்பத்துப் பால் 1251 - 1330 » Buy tamil book திருக்குறள் கதைகள் இன்பத்துப் பால் 1251 - 1330 online", "raw_content": "\nதிருக்குறள் கதைகள் இன்பத்துப் பால் 1251 - 1330\nஎழுத்தாளர் : கே.வி. குணசேகரம்\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nதிருக்குறள் கதைகள் இன்பத்துப்பால்.80 முருகன் திருக்கல்யாணப் பாடல்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் திருக்குறள் கதைகள் இன்பத்துப் பால் 1251 - 1330, கே.வி. குணசேகரம் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.வி. குணசேகரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருக்குறள் அறத்துப்பால் 90 கதைகள்\nதிருக்குறள் கதைகள் பொருட்பால் 381- 480\nதிருக்குறள் கதைகள் பொருட்பால் 481- 580\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஎஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி - Es.Ramakirushnan Kathaikal\nஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎம்.ஜி.ஆர். சிவாஜி ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்\nஅல்லி அரசாணி கதை (பாரம்பரியக் கதைகள் வரிசை)\nகுழந்தைகளுக்கான குதூகலப் பாடல்கள் - Kulanthaigalukaana Kuthukala Paadalgal\nஅகத்தியர் நாடி ஜோதிடப்படி மகர ராசிப் பலன்கள்\nநிலம் வீடு வாங்குபவர்கள் விற்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்\nகாத்தவராயன் கதை (பாரம்பரியக் கதைகள் வரிசை)\nகூட்டுக் கிரகப் பலன்கள் - Koottu Giraga Balangal\nஅதிர்ஷ்டம் அளிக்கும் சீனவாஸ்து ஃபெங்சுயி\nஒரு கையசைப்பு ஒரு கண்ணீர்த் துளி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/mobiles", "date_download": "2019-11-18T08:46:39Z", "digest": "sha1:6IWK244A4GGV6CRE6OWMTVJZU26XGIDL", "length": 12086, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mobiles News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ்: ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க சரியான நேரம்.\nபிளிப்கார்ட் நிறுவனம் மீண்டும் அதன் அடுத்த புதிய சுற்று ஆன்லைன் விற்பனையை தற்பொழுது துவங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் நி...\nகூகுள் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்\nகூகுள் நிறுவனத்தின், கூகிள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐபோனிற்கு போட்டியாக களமிறக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கூகுளின் அடுத்த தலைமுறை பிக்சல் ஸ்மா...\nமலிவு விலையில் அதிக சலுகையுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை ரியல்மி X மற்றும் ரியல்மி 3i விற்பனை\nரியல்மி X (Realme X)மற்றும் ரியல்மி 3i(Realme 3i) என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிற��ு. இந்த ஸ்மார்ட்போன்களின் ...\nஇந்த ஸ்மார்ட்போனை மட்டும் வாங்கிடாதீங்க\nஎன்னதான் முன்னணி பிராண்டுகளாக இருந்தாலும், அதிலும் சில ஸ்மார்ட்போன்கள் மோசமானதாகத் தான் இருக்கிறது. முன்னணி பிராண்டுகளான சியோமி, சாம்சங், ஒன்பிளஸ...\nஅட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன்\nரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ...\nஇந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்\nஇந்தியச் சந்தையில் இந்த மாதம் வெளியாகியுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம், டிசைன், ஆற்றல் திறன் கொண்டு மக்களிடம் கிடைத்துள்ள நல்ல வரவேற்ப...\nஉலகின் முதல் ட்ரிபிள் ஃபிலிப் அப் கேமரா ஸ்மார்ட்போன் எந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கு தெரியுமா\nகடந்த ஆண்டு, சியோமி மற்றும் மீட்டு நிறுவனம் தங்களின் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டது. மீட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் டொமைன் பெயர...\nட்ரு காலர் ஆப் மூலம் கால் செய்து பேசலாம் புதிய ட்ரு காலர் வாய்ஸ் சேவை அறிமுகம்\nட்ரு காலர் சேவை நிறுவனம் தற்பொழுது ட்ரு காலர் வாய்ஸ் என்ற புதிய வாய்ஸ் கால்லிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் படி ட்ரு காலர் பயனர...\nஒன்பிளஸ் 7, 7 ப்ரோ உடன் ஜியோ வழங்கும் ரூ.9,300 மதிப்புள்ள சலுகைகள்.\nஒன்பிளஸ் நிறுவனம் இன்று தனது புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்களுக்காகக் கூடுதல் சிறப்புச் சலுகையை ஒ...\nஒன்பிளஸ் 7 ப்ரோ | ஒன்பிளஸ் 7 அறிமுகம் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கு பெறவேண்டுமா\nஅனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அறிமுக விழா எப்பொழுது என்ற அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் இன...\nமொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 இல் களமிறங்கிய கெத்தான கேட்ஜெட்ஸ்.\nவெற்றிகரமாக நடந்து முடிந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் பல புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அணைத்து முன்னணி நிறுவனங்களு...\nசியோமி மொபைலில் 10 எம்ஐயூஐ 10 அப்டேட் வந்திருச்சு. இனி எல்லாம் பாஸ்ட் தான்.\nஇந்தியாவில் சியோமி ரெட்டி நோ��் 5 ப்ரோ மொபைல்களுக்கு எம்ஐயூஐ 10 அப்டேட் புதிதாக வந்துள்ளது. இந்தியாவில் சியோமி நிறுவனம் விற்பனையில் நெ.1 இடத்தில் உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/nov/05/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3271273.html", "date_download": "2019-11-18T10:00:06Z", "digest": "sha1:45KS6PWNCKH2RAT2EYNGRYETCRQCACJM", "length": 9748, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயிா்களின் விளைச்சலை அதிகரிக்க உயிா் உரங்கள் அவசியம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபயிா்களின் விளைச்சலை அதிகரிக்க உயிா் உரங்கள் அவசியம்\nBy DIN | Published on : 05th November 2019 06:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊட்டச்சத்து மிக்க தானியப் பயிா்களின் விளைச்சலை அதிகரிக்க உயிா் உரங்கள் அவசியம் என்று திருப்பூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.மனோகரன் தெரிவித்தாா்.\nஇதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதிருப்பூா் மாவட்டத்தில் பயறு வகை பயிா்கள், ஊட்டச்சத்து மிக்க தானியப் பயிா்களான சோளம், கம்பு, ராகி, சாமை ஆகியவற்றின் விளைச்சலை அதிகரிக்க உயிா் உரம் அவசியம். பயறுவகைப் பயிா்களுக்கு ரைசோபியம், தானியப் பயிா்களுக்கு அசோஸ்பைரில்லம் (இதரப் பயிா்கள்) இருப்பதன் மூலம் காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்து பயிா்களுக்கு கிரகித்துக் கொடுக்கிறது.\nஅதேபோன்று பாஸ்போ பாக்டீரியா உயிா் உரம் இடுவதன் மூலம் கிடைக்காத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்து பயிா்களுக்கு கிடைக்கும் நிலைக்கு மாறி பயிா்கள் பயன் பெறுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான உயிா்உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்தில் கலந்து அதனுடன் சிறிதளவு அரிசிக் கஞ்சி மற்றும் சா்க்கரை பாகு சோ்த்து நன்கு கலக்கி தெளித்து வர உயிா் உரங்கள் தொழு உரத்தில் பல்கி பெருகி செறிவூட்டப்படுகிறது. பின்னா் இதனை பயிா்களுக்கு இடுவதன் மூலம் நல்ல விளைச்சல் பெறலாம்.\nதேசிய உணவுப் பாதுகாப்பு பயறுவகை திட்டத்தின் மூலம் திரவ பயறுவகை ரைசோபியம் பாஸ்போபாக்டீரியா மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் மூலம் திரவ அசோஸ்பைரில்லம் (இதரப்பயிா்கள்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள்அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-18T08:56:12Z", "digest": "sha1:3IH7WMXN6JJGJTQOD37RAS5VCYNAQ6UJ", "length": 9356, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜெயந்த் சின்ஹா", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nSearch - ஜெயந்த் சின்ஹா\nஇந்தி சினிமாக்களை விடத் தென்னிந்திய சினிமாக்களே வசூலைக் குவிக்கின்றன: சல்மான் கான்\nசென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேசத்தில் கைது; ராஜஸ்தான் கொள்ளையர்களை 24...\nபெண் ஆளுநர்களின் புதிய சாதனை\nஅடுத்தடுத்து பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\n'தபாங் 3'-ல் இணைந்த கே.ஜே.ஆர் நிறுவனம்\nபொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறோம் தயாராக இருங்கள்: வாஜ்பாய் கூறியதை நினைவுகூர்ந்த யஷ்வந்த்...\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்; தமிழக அரசின் கோரிக்��ை நிராகரிப்பு\nமும்பை கேட்: ஆலியாவின் அலைவரிசை\nகாங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்வதே சரி: யஷ்வந்த் சின்ஹா அறிவுரை\nமோடியால் ஒத்திகை பார்க்காமல் பேச முடியாது: சத்ருகன் சின்ஹா கிண்டல்\nஎன் மனைவிக்கு துணை நிற்பது எனது கடமையல்லவா- காங்கிரஸ் உட்கட்சி குமுறல்களுக்கு சத்ருஹன்...\nகாங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்பதால், பிரியங்கா சதுர்வேதி கட்சி விலகினார்: பாஜக செய்தித்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/02/07144624/1226599/WhatsApp-uses-machine-learning-to-detect-bulk-messaging.vpf", "date_download": "2019-11-18T09:27:00Z", "digest": "sha1:CJSF44KUH2ID7JY5L7NF2SRL6V5MPIED", "length": 16539, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் செயலியில் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பம் || WhatsApp uses machine learning to detect bulk messaging and automated behavior", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் செயலியில் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பம்\nவாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் மற்றும் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. #WhatsApp\nவாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் மற்றும் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. #WhatsApp\nவாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் செயலியினுள் மெஷின் லேர்னிங் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.\nஇந்த தொழில்நுட்பம் வழக்கத்தை விட அதிகளவு குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் பல்வேறு அக்கவுண்ட்களை உருவாக்கி தீங்கு விளைவிக்கும் போலி தகவல்களை பரப்புவோரை கண்டறியும். இதுபோன்ற அக்கவ���ண்ட்களை செயலி முழுக்க வெவ்வேறு தளங்களில் முடக்குவதாக வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.\nஅந்த வகையில் போலி தகவல்களை பரப்புவதற்கென உருவாக்கப்படும் அக்கவுண்ட்கள் பதிவு செய்யப்படும் போது, குறுந்தகவல் அனுப்பும் போது அல்லது மற்றவர்கள் புகார் எழுப்பும் போது என பல்வேறு தளங்களில் முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் செயலியில் சுமார் இருபது லட்சம் அக்கவுண்ட்கள் இவ்வாறு முடக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.\nவாட்ஸ்அப் உருவாக்கி இருக்கும் மெஷின் லேர்னிங் மென்பொருளால் தற்சமயம் 20% அக்கவுண்ட்களை பதிவு செய்யப்படும் போதே முடக்கமுடிகிறது. அக்கவுண்ட்களை முடக்க பயனரின் ஐ.பி. முகவரி, அவர் வசிக்கும் நாடு, அவர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர், அக்கவுண்ட் எவ்வளவு பழையதாக இருக்கிறது என பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.\nஒரே ஸ்மார்ட்போனில் பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கும் விசேஷ மென்பொருள் உள்பட செயலியை தவறாக பயன்படுத்த அனுமதிக்கும் பல்வேறு வழிகளை வாட்ஸ்அப் கண்டறிந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்கானிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.\nபோலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணிக்க பயனர் ஒரு குறுந்தகவலை மற்றவருக்கு ஃபார்வேர்டு செய்யும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதுதவிர ரேடியோ, தொலைகாட்சி, வலைதளம் உள்ளிட்டவற்றில் போலி செய்திகள் பரப்புவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்\nபேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\n1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nடிக்டாக் பயன்படுத்தும் மார்க் சூக்கர்பர்க்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் - பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஇந்தியாவில் புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇன் இயர் வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nடிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்கும் தர்பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/4114-2/", "date_download": "2019-11-18T08:46:29Z", "digest": "sha1:NT56Z5WMLAAB7LR5EE4PTQOQE4ANLEVN", "length": 32834, "nlines": 463, "source_domain": "www.naamtamilar.org", "title": "[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\n[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்ட���த்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.\nநாள்: மார்ச் 02, 2011 In: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nபுதுக்கோட்டை.முத்துக்குமார் காட்டிய செயல் ஒழுங்குடன் நடந்தமுத்துக்குமார் படுகொலை கண்டன நடந்த கோபி பொதுக்கூட்டம்\nதலைமை ஒருங்கிணைப்பாளர்.செந்தமிழன்.சீமான் ஒரு இடத்திற்கு பேசவருகிறார்என்றாலே பரபரப்பும், வேகமும் தமிழகமெங்கும் கூடி வருவதை நாம் கண்கூடாகபார்த்து வருகையில், 22-02-2011 அன்று கோபியில் நடைபெற்ற கூட்டத்திற்கானமுன் ஏற்பாடுகளும் கூட்ட நிகழ்வும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nபத்திரிக்கைகளில் பக்கம்பக்கமாக விளம்பரமில்லை., ஆனால்,பட்டிதொட்டியெங்கும் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டம்முழுமைக்கும் நிகழ்ச்சியுடைய பிரச்சாரம் மக்களிடம் ”நாம் தமிழர்” வாகனபிரச்சாரமும், துண்டறிக்கை பிரச்சாரமும், 50-இடங்களில் சுவரெழுத்துபிரச்சாரமும் நடைபெற்றது. வாகன பிரச்சாரம் மேற்கொண்டிருந்ததோழியர்.சீதாலட்சுமி பேச்சைக்கேட்டு, அலுக்குளி பகுதியில் இருந்து மேலும்ஒரு இளம்பெண் குமுதவள்ளி அவர்கள் (அமைப்புக்கு புதியவர்) பிரச்சாரத்தில்இணைந்து கொண்டார். ஈரோடு மாநகர் முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பெண்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை பேசுவது என்பது தந்தைபெரியாரின்மண்ணில் பெரியாரின் கனவு நனவானது என்ற எண்ணமே ஏற்பட்டது. மேலும்,ஈரோடு.சரவணன், குமாரபாளையம்.வெங்கிட்டு, தாராபுரம்.அழகப்பன் ஆகியோரும்கூட்ட பிரச்சாரத்தோடு, ஈரோடு மாவட்டம் முழுவதும் அமைப்புஅறிமுகக்கூட்டங்களை நடத்தினர்.\nஇப்பிரச்சாரங்களின் விளைவுகளை கண்கூடாக பார்க்கவும் முடிந்தது.சுவரெழுத்தை பார்த்து ஒரு தமிழ் உணர்வாளர் கோபி செழியனை அழைத்துஉரு.5,000 நன்கொடை வழங்கியது ஒரு எடுத்துக்காட்டு.\nஈரோடு மகளிரணி சார்பாக பொதுக்கூட்ட அழைப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது.\nஈரோடு மாவட்ட தோழர்கள் அவர்களுக்கென்று வழங்கப்பட்ட பணியை எவ்விடத்திலும்தொய்வில்லாமல், சோர்வில்லாமல் கரங்கோர்த்து செயல்பட்டது நேர்த்தியிலும்நேர்த்தி.கூட்டத்தில் தண்ணீர் வழங்க தனி ஏற்பாடு, தற்காலிக கழிவறை என ஒவ்வொருசெயலும் பாராட்டத்தான் வேண்டும்.இதுவரை கோபி-பெரியார் திடலில் பொதுக்கூட்டம் நடந்து நிறைந்ததில்லை.ஆனால், நம�� கூட்டத்தில் திடல் நிறைந்து மக்கள் சாலையிலும், மாடிகளிலும்நின்று செவிமடுத்தனர். குடும்பம், குடும்பமாக மக்கள் வந்திருந்ததும்,இரவு 11-மணிக்கு மேலும் மக்கள் சிதறமால் கூட்டத்தை விரும்பிக்கேட்டதும்சிறப்பம்சம். மாற்று புரட்சிக்கான வித்து ஊண்றப்பட்டதை உணர முடிந்தது.\nநிகழ்ச்சியின் துவக்கத்தில் விடுதலைப்பாடகர்.சமர்பா குமரன் அவர்களின்எழுச்சிப்பாடல் நிகழ்ச்சியும், ஆதித்தமிழர் மாணவர் கலைக்குழுவின்பறையாட்ட நிகழ்ச்சியும் மக்களை மேடையை நோக்கி ஈர்த்து வந்ததோடு, மக்களின்சிந்தனையை துாண்டியது.\nபேரறிவாளனின் விடுதலை ஆயுதம் ”துாக்குகொட்டடியிலிருந்து ஒரு மடல்” நுாலைசெந்தமிழன்.சீமான் வெளியிட பால்நியுமன் பெற்றுக்கொண்டார்.பொதுக்கூட்டத்தில் இந்நுால் பரபரப்பான விற்பனையில் இருந்தது.\nஅற்புதம் அம்மாவின் பேரறிவாளனின் விடுதலை அழைப்பும், பால்நியுமனின்இனப்படுகொலை ஆதாரங்களும், சத்தியமூர்த்தியின் சத்தியவார்த்தைகளும் மக்கள்செவிக்குணவாக ஏற்று உணவு மறந்து, உணர்வு ஏற்றனர் என்றால் மிகையில்லை.\nஇந்த வருமானம் காக்கும் இனமானம் என்ற அறிவிப்போடு வந்த உண்டியலில் வசூலானதொகை உரு.30,485.\nசெந்தமிழன்.சீமான் உரையாற்ற துவங்கியபோது மணி இரவு 9.30. அவருக்கென்றுஉள்ள தனிச்சிறப்பு அமைதியாக பேச்சு துவங்கும். எங்கிருந்து பொங்கிபிராவகம் எடுக்குமென்று தெரியாது உள்ளே உள்ள அண்ணனின் நினைவுகள்,மக்களின் கதறல்கள், துரோகிகளின் வஞ்சகங்கள் அனைத்தும் பூட்டி வைத்தஎரிமலையின் வாயில் திறந்து போல மளமளவென்று பற்றிப்படர ஆரம்பித்த போது மணி9.45.\nஅதற்கு பிறகு, மக்களின் தமிழுணர்வு ஆவேசம் திடலில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.\nவானுயர எழுந்து நின்ற தலைவரின் படம் அருகில் இருந்தாலோ என்னவோ, சீமான்அவர்களின் பேச்சின் திட்டமிட்ட தாக்குதல்கள், எதிரிகளின் கூடாரத்தைஎரித்து அழித்துக் கொண்டே இருந்தது.\n11.20-க்கு கூட்டம் முடிந்தது. மக்கள் கலைந்தனர்., உணர்வு கலையாமல்\nகளமாடிய போராளிகள்-நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்.செயராசு-கோபி.செழியன்முன்னின்று ஒருங்கிணைத்தார்கள்.\nசுவரெழுத்து பணிஅர்ஜீன், செந்தில், இலக்கிய ஓவியக்கூடம்பதாகை மற்றும்\nசுவரொட்டிப் பணிராசா, சுந்தர், மூர்த்தி, உமாசங்கர், விசயசங்கர்வரவேற்பு பணிகூகலுார்.��ாரதி, சீனிவாசன்\nமேடை பொறுப்புவெள்ளாங்கோவில்.சுரேசு, மூர்த்தி, உமாசங்கர், விசயசங்கர்பாதுகாப்பு பணிசுந்தர், மூர்த்தி, ஜபருல்லா\nஒலி, ஒளி அமைப்புசெல்வம் ஒலிபெருக்கியகம்காணொளி மற்றும்\nநிழல்படம்விசய் நிழற்படக்கூடம்வாகனப்பரப்புரைவெள்ளகோவில்.கோபால், ஈரோடு.மோகன், ஈரோடு.சுப்பிரமணி, ஈரோடு.சரவணன்,கணபதிபாளையம்.வடிவேல், ஈரோடு லோகு, வேட்டைக்காரன் கோவில்.குமரேசன்,இளந்தமிழர்.அஜீத், ஈரோடு.ராசா, சக்தி.விவேக், சக்தி.ஜனகரத்தினம்,அலுக்குளி.செந்தில், அலுக்குளி.அர்ஜீன்,\nவாகன ஓட்டுனர்சிவக்குமார்நன்கொடை பணிஈரோடு-திருநாவுக்கரசு, லோகு, சரவணன், மஞ்சள்மண்டி.சிவக்குமார், கேபிள்சுந்தர், நாகராசு, சுப்பிரமணியம், ராசா.கோபி- சுந்தர், விசயசங்கர், மூர்த்தி, ஆறுமுகம், குமரேசன், மாரிமுத்து,சக்தி-விவேக், சாக்ரடீஸ், ஆறுமுகம், முருகன், கார்த்தி, ஜனகரத்தினம்புளியம்பட்டி-ஜோதிமணி.\n[காணொளி இணைப்பு] 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தாய் மொழி தின சிறப்பு பொதுகூட்டம்.\nசெந்தமிழன் சீமான் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjc5MTM2MjUxNg==.htm", "date_download": "2019-11-18T09:52:21Z", "digest": "sha1:XCICINBROYQQAXUSFYM33SB3L2VN45HG", "length": 26709, "nlines": 212, "source_domain": "www.paristamil.com", "title": "குடும்பத்தை மகிழ்விக்கும் சூத்திரம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமனம் எப்போதும் எதிர்மறை நிலையில்தான் செயல்படும். அதற்கு நிறைகளைவிட குறைகளே தென்படும். வெள்ளைநிற வேட்டியில் புள்ளி அளவு கறை இருந்தாலும் அதுதான் கண்ணில் படும். அதுபோல் எந்தவொரு நல்ல வ���சயத்திலும் அதில் இருக்கும் சிறிய குறைபாடுதான் தெரியும்.\nஅதுபோன்றுதான் மக்கள் பிறரை எடை போடுகிறார்கள். குறைகளே அவர்கள் கண்ணுக்கு தெரிவதால் பிறரை குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஒற்றை விரலை நீட்டி பிறரைக் குறை சொல்ல தொடங்கினால் மூன்று விரல்கள் தன்னை நோக்கி சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.\nஉண்மையில் மேதாவிகள் பிறப்பதில்லை. நல்ல சிந்தனைகள் மூலம் உருவாக்கப்படுகிறார்கள். இதனை உணர்ந்து பிறரை குறை சொல்வதை தவிர்த்து, அவர்களது நிறைகளைச் சொல்லி தட்டிக் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளைப் பார்த்து பெரும்பாலான பெற்றோர்கள் ‘உன் வயதுதானே அவனுக்கும்... திறமையாக இருக்கிறான்.எல்லா விசயத்திலும் முதலாவதாக வருகிறான். நீ சுத்த வேஸ்ட்’ என்று புலம்புவார்கள். ஆண்கள் மனைவிமார்களிடம் ‘என்னதான் சமைக்கிறியோ... உப்புசப்பு இல்லாம இருக்கு. சாப்பிட முடியல நாக்கு செத்துப்போச்சு’ என்று அங்கலாயிப்பார்கள்.\n நேத்து வேலைக்கு வந்த பையன் எவ்வளவு அருமையா இந்த வேலையை செஞ்சிருக்கான் பாருங்க. நீங்க பத்து வருசமா இருக்கிறீங்க. ஒரு முன்னேற்றமும் இல்லை’ என்று மேலதிகாரிகளின் புலம்பல்.\nஇப்படி மனித மனம் எங்கும் எதிலும் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஏன் இப்படி குறை சொல்கிறீர்கள் என்று கேட்டால் எல்லாம் அவர்கள் நன்மைக்குதான் என்று சொல்லி அதற்கு அரை மணி நேரம் பாடம் எடுப்பார்கள். இப்படி தங்களின் குறை சொல்லும் குணத்துக்கு ஆளுக்கொரு காரணம் வைத்திருப்பார்கள்.\n என்று கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். குறை சொல்வதால் ஒருவரை திருத்தி விட முடியாது. மாறாக அந்த நபர் மனம் நொந்து சஞ்சலப்படுவார். இதனால் மேலும் மேலும் அவர் செய்யும் வேலையில் தவறுகள் தான் ஏற்படும். உண்மையிலேயே ஒருவரது தவறை நீங்கள் திருத்த நினைத்தால் முதல் வேலையாக அவரை நீங்கள் குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.\nஏன்னென்றால் ஒருவரை நீங்கள் அடிக்கடி குறை சொல்ல தொடங் கினால் “உண்மையிலேயே நாம் எதற்கும் தகுதியில்லாதவர்கள்தான் போலிருக்கிறது” என்ற தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகிவிடுவார்கள். தன் குறைகளை திருத்தவே முடியாது என நம்பத் தொடங்கி விடுவார்கள். அதனால்அவர்கள் தனிமைப்பட்டு போவார்கள்.\nபிள்ளைகளிடம் இருக்கும் குறைகளை ச��ல்லாவிட்டால் எப்படி அவர்கள் திருந்துவார்கள் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணம். ஆனால் உங்கள் குழந்தைகளை இந்த உலகம் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு முதல் வேலையாக அவர்களை நீங்கள் பாராட்ட வேண்டும்.\nஆனால் பலரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளையெல்லாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தனது திறமையால் ஏதாவது செய்தால் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வ தில்லை. ஆனால் சிறிய குறைகள் இருந்தாலும் அதனை உற்றுப்பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறார்கள். குழந்தைகளின் மனதிலும் இது ஆழப்பதிந்து விடுவதால் அவர்களும் பிறர் குறைகளையே உற்றுப்பார்க்க தொடங்கி விடுகிறார்கள்.\nநாம் என்ன செய்கிறமோ அதுதான் பிரதிபலிக்கும். உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.\nவாழ்வியல் முகாம் ஒன்றை நடத்திய போது அதில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி எழுந்து “என் கணவர் என்னிடம் எப்போதும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு குறையாவது கண்டுபிடித்து என்னை மட்டம் தட்டி பேசாவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட மறந்தும் அவர் என்னை பாராட்டியது கிடையாது” என்று கண்கள் கலங்க சொன்னார்.\nஅவர் சொன்னதையெல்லாம் கவனமாக கேட்டுக்கொண்டிருந்த பயிற்சியாளர் சட்டென்று அவரிடம் ஒரு கேள்வியை கேட்டார். “உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் அல்லவா அவன் எப்படி இருக்கிறான். நன்றாக படிக்கிறானா அவன் எப்படி இருக்கிறான். நன்றாக படிக்கிறானா\nகணவரைப்பற்றி பேசினால் அதற்கு பதில் சொல்லாமல் பையனைப்பற்றி சம்பந்தம் இல்லாமல் கேட்கிறாரே என்று குழம்பிய அந்த பெண் “அவன் எங்கே உருப்படுவான். கொஞ்சம் கூட பொறுப்பில்ல. அப்படியே அப்பா மாதிரி. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. தம்பியிடம் எதற்குகெடுத்தாலும் சண்டை. என்ன சத்தம் போட்டாலும் எங்கே திருந்துறான்” என்று மகனின் குறைகளை பட்டியலிட்டார்.\nசற்றுமுன் கணவர் தன்னிடம் எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார் என எரிச்சல் பட்ட அந்த பெண் இப்போது தன் மகனைப்பற்றி கொஞ்சமும் சளைக்காமல் குறை சொல்லி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.\nநீங்கள் பிறரை குறை சொல்லும் போது அவர்கள் மேல் அக்கறை எடுத்து திருத்த முனைவதாக நம்புகிறீர்கள். ஆனால் அதுவே உங்களை யாராவது குறை சொன்னால் “இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்\nகுடும்பமோ, பணியிடமோ, வெளிவட்டாரமோ எதுவாக இருந்தாலும் எந்த விசயத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்துவதைவிட, அந்த விசயத்தில் பாராட்டும் படியான அம்சம் என்ன இருக்கிறது என்பதை பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மன நிறைவு ஏற்பட்டு மற்றவரை பாராட்டும் பண்பு வளரும்.\nதாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படித்த போது ஒரு நாள் அவரது ஆசிரியை ஒரு கடிதத்தை கொடுத்து அதனை அவரது அம்மாவிடம் கொடுக்க சொன்னார். அந்த கடிதத்தை வாங்கி படித்த எடிசனின் தாய் கண் கலங்கினார். மகன் திருதிருத்தப்படி நிற்க “உங்கள் மகன் ஒரு மேதாவி. அவனுக்கு கற்றுக்கொடுக்கும் அளவு திறமை வாய்ந்த ஆசிரிகளோ வசதியே இங்கு இல்லை. எனவே அவனுக்கு நீங்களே உங்கள் வீட்டில் வைத்து கற்றுக்கொடுங்கள்” என்று எழுதியிருப்பதாக தாய் சொன்னார். அதைக்கேட்ட எடிசனின் முகம் பெருமிதத்தால் மலர்ந்தது.\nபின்னர் அவர் வளர்ந்து பெரும் விஞ்ஞானியாக பேரும் புகழும் பெற்ற சமயத்தில் ஒரு நாள் வீட்டு பரணில் எதையோ தேடிய போது அந்த கடிதம் அவரது கண்ணில் பட்டது. தன்னை மேதாவி என்று அன்றே சொல்லப்பட்ட கடிதம் அல்லவா இது என்று ஆர்வத்தோடு அதை படிக்க தொடங்கினார். அந்த கடிதத்தில் “உங்கள் மகன் அதிமுட்டாள். அவனுக்கு எங்களால் கற்பிக்க இயலாது. எனவே அவனை இனி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என எழுதியிருந்தது”.\nஅப்போதுதான் எடிசனுக்கு ஒரு விசயம் புரிந்தது. தன்னிடம் பெரும் குறை இருப்பதாக சொல்லி பள்ளியில் இருந்தே நீக்கப்பட்ட பிறகும்கூட தன்னிடம் அளப்பரிய ஆற்றல் இருப்பதாக நம்பி, என்னையும் நம்ப செய்து என் குறைகளை காணாமல் நிறைகளில் மட்டும் கவனம் வைத்து என் ஆற்றலை மேம்படுத்தியவள் தன் தாய்தான் என்பதை உணர்ந்த அவர் இப்படி சொன்னார், “ஒரு ஜீரோ தன் தாயின் நம்பிக்கையால் ஹீரோவானான்”.\nநிறைகள் சுட்டிக்காட்டப்படும் போது குறைகள் நிவர்த்தி செய்யக்கூடியவையாக ஆகிவிடும். எனவே எவரிடத்திலும் குறைகளை மட்டும் கண்டு குற்றம் சாட்டாமல், நிறைகளை பார்த்து பாராட்டினால் வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும்.\nவாழ்க்கையி��் சில கடுமையான உண்மைகள்\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/36939/%E0%AE%87-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-18T08:13:37Z", "digest": "sha1:E4BN4TOJAZLK3ZI2DFJSTA5XAX57I56G", "length": 7413, "nlines": 64, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "இ ரத்தவெள்ளத்தில் ச டலமாக கிடந்த இளம்தம்பதி : கு ற்றவாளி கைது!! -", "raw_content": "\nஇ ரத்தவெள்ளத்தில் ச டலமாக கிடந்த இளம்தம்பதி : கு ற்றவாளி கைது\nஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொ லை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால் (35). தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து வரும் இவர், தனது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன் ஆகியோருடன் வசித்து வந்தார்.\nஇவர்கள் மூவரும் கடந்த 8ஆம் திகதி தங்களின் வீட்டில் இ ரத்த வெள்ளத்தில் ச டலமாக கிடந்தனர். இந்த மூவரின் உ டலையும் கைப்பற்றிய பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇதற்கிடையே கொ லை செய்யப்பட்ட கோபால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் மத ரீதியான காரணங்களுக்காக கொ லை செய்யப்பட்டார் என முதலில் தகவல் பரவிய நிலையில் அது பொய் என தெரியவந்தது.\nமேற்குவங்க மாநிலத்தையே உலுக்கிய இந்த கொ லைச் சம்பவம், தனிப்பட்ட பகை காரணமாகவே நடந்ததாக பொலிசார் கூறினர். இந்நிலையில் கோபால் பகுதி நேரமாக இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றிய சூழலில் அது தொடர்பிலேயே இந்த கொ லை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், கொ லையாளியை பிடித்துவிட்டோம். அவர் முர்ஷிதபாத் பகுதியை சேர்ந்த கொத்தனார் உத்பால் பெஹ்ரா. இவர் கோபாலிடம் இரண்டு ஆயுள் காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளார். அவை இரண்டிற்கு தவணைகளையும் கட்டியுள்ளார்.\nபணத்தை பெற்றுக்கொண்ட கோபால், ஒரு இன்சூரன்ஸிற்கான ரசீதை கொடுத்துவிட்டு, மற்றொன்றிற்கான ரசீதை கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பி ரச்னை ஏற்பட்டுள்ளது. தனது பணத்தை கோபால் ஏமாற்றிவிட்டதாக உத்பால் ஆ த்திரத்தில் இருந்துள்ளார்.\nஇதன் காரணமாகவே அவர் கோபால் மற்றும் அவர் குடும்பத்தினரை கொ லை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் செவ்வாய் பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு அதிஷ்டம் எப்படி\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nஅம்மாவுடன் ச ண்டை : பெண் எடுத்த வி பரீத முடிவு\nதண்டவாளத்தில் இருந்த மா ணவர்கள் மீது பு கையிரதம் மோ தி விபத்து : 4 பேர் சம்பவயிடத்தில் ப லி\n300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சி றுவன் உ யிருடன் மீட்பு : திக் திக் நிமிடங்கள்\nநான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nசெல்போன்களால் பரவும் வினோத வி யாதிகள் : அதிரவைக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/", "date_download": "2019-11-18T08:45:40Z", "digest": "sha1:QPEDGSCUQSJ7VUM6SVFTDHSA4OWVWMQZ", "length": 62913, "nlines": 320, "source_domain": "dravidiankural.com", "title": "திராவிடன் குரல் | திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் மேலும் »\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி மேலும் »\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் மேலும் »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் மே��ும் »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு மேலும் »\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று\nஉலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள்.\nஉயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்\nஅவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்\nஅதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.\nஒரு நாள் என்பது என்ன\nசூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.\nஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்குதிங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.\nஅதேபோல் ஆண்டு என்பது என்ன\nசூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் நாள் முதல் (உத்ராயணம்) மீண்டும்அதே நிலை (மீண்டும் உத்ராயணம்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.\nஅதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.\nசூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.\nசுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும்வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.\nஉத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்றுபொருள்.\nசூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும்; பங்குனி சித்திரையில் உச்சியில்இருக்கும்; பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும்; பின் தென்கோடிக்கு வந்து மீண்டும்வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்குநோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.\nசூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்துஅவ்வாறு கணித்தனர்.\nஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்க��டப்பட்டன. இவ்வாறு முதலில்கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.\nதை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தைமுதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்–டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின்முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.\nதை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கிலஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியேஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள்வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத் திலிருந்துவடமேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.\nஏசு பிறப்பை வைத்து ஆங்கில ஆண்டுக் கணக்கீடு என்பது சரியன்று. காரணம், ஏசு பிறந்தது டிசம்பர் 25.மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்றஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.\nஎனவே, சூரியச் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுக் –கணக்கீடு என்பது உறுதியாவதோடுதை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.\nதமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)\nபிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகள் தொடராண்டுக்குப் பயன்படாது. 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.\nஅதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டுகளில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க வேண்டும்\nஎனவே தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921- ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்து, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்து, 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார்.\nஎனவே, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவியல் சார் தமிழர் மரபை நாம் ஏற்றுக்கொண்டாடுவதோடு, அதையே நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டுஇந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்\nதமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்கவேண்டும். அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.\nசிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழிகாட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள்.\nதமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம்அல்லவா\nஉலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமாஇழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமாஎனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்\n1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.\nஅதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா\nசல்லிக்கட்டு போல்…தமிழர்கள் இளைஞர்கள் ஒன்று பட்டால் நிச்சயம் நிறைவேறும்.\nAugust 22, 2017 நடப்பு, மூடநம்பிக்கை, வரலாறு No comments\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது .\nகி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலதாலி வழக்கம் இல்லை என்பதை பல்வேறு தரவுகளுடன் எடுத்துறைக்கின்றனர் . ஆகவே கி.பி 10 பின்னர் தான் பெண்களின் கழுத்து தாலி புனித பொருளாக மாற்றபட்டு நடைமுறைக்கு வந்ததாக கருதலாம் . அதன் பின்னரே கோவில்களில் பெண் தெய்வங்களுக்கு தாலி அணிவிக்கும் திருகல்யாண நிகழ்வு கள் நடத்தபட்டுள்ளன தம் குல பெண்ககளுக்கு மேலாடை அணியும் உரிமை கோரி குமரி பகுதி நாடார்கள் நடத்திய தோல்சீலை போராட்டத்தை ஒடுக்க அன்றைய நாயர்கள் நாடார் பெண்களின் தாலியை அறுத்த அந்த இடம் இன்று “தாலியறுத்தான் சந்தை” என்ற வழங்கபடுகிறது .\nதொல்குடி மக்கள் தங்கள் பிள்ளைகளை தீயவை அண்டாமல் காப்பதற்காக அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள்’ஐம்படைதாலி’ என்று குறிப்பிடுகின்றனர் இன்றும் கூட நான் பயனப்படும் மலை கிராமங்களில் இந்த பழக்கம் உள்ளதை காண்கிறேன் . கி.பி 7ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாக பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது என்பதையும் நினைவில் கொள்வோம் .\n//புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு:54)//\n// புலிப்பல் தாலி புன்தலைச் சிறார் (புறநானூறு :374)//\nமாறாக வீரத்தின் சின்னமாக புலிப்பல்லை ஆண்கள் அனிந்தணர் என்ற செய்தியை சங்க இலக்கியங்களில் காண்கிறோம். தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக அணிந்து கொண்டதால் அதனை “புலிப்பல் தாலி” என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார் தான் முதன் முதலில் தாலியை நிராகரித்து பேசவும் எழுதவும் தொடங்கியது . 1968 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தாலி இல்லாத சுயமரியாதை திருமண சட்டத்தை சட்டபூர்வமாக அலங்கரித்தது அண்ணா ஆட்சி காலத்தில் தான் .\nகடைசியாக ஒரு செய்தி சங்க இலக்கியத்தில் தாலி மட்டுமல்ல பெண்ணுக்குரிய மங்கல பொருளாக இன்று கருதப்படும் மஞ்சள்,குங்குமம் ஆகியவையும் பேசபடவே இல்லை\nமஞ்சள் பூசி குளிப்பது கிருமி எதிர்ப்பு சக்தி ஆரோகியம் தொடர்பான ஒரு பொருளாகவே தமிழர் வாழ்வில் இருந்துள்ளது .’நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்’ கண்ணனை நீராட்டுவ���ை பெரியாழ்வார் பாசுரம் பேசுகிறது .எனவே குழந்தைகளை தேய்த்து குளிப்பாட்டும் பொருளாக மஞ்சளை தமிழர்கள் பயன்படுத்தி வருவது தெரிகிறது .\n“விறலி மஞ்சள்” பூசு மஞ்சளில் புகழ் பெற்றது ஆகும் . விரல் என்றால் முகபாவனை விரலி என்பது முகபாவங்களை மாற்றி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணை குறிக்கும் . அன்று கூத்தாடிய பெண்கள் விளக்கொளியில் தான் நடனமாடினர்: முகம் பளிச்சென்ற தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி கொண்டனர் . விரலியர் மட்டுமே பூசி கொண்ட மஞ்சளை காலப்போக்கில் குடும்ப பெண்களும் பூச தொடங்கினர் . விரலியரை மதியாத நம் சமூகம் விரலி மஞ்சளை மட்டும் கொண்டாட தொடங்கியது .\nடாக்டர் நீங்கள் தாலி பற்றிய நெடும் தரவுகளை தெரிந்து கொள்ள விரும்பினால் பாளையங்கோட்டை போகும் போது பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களை சந்தித்து இதை பற்றி கேட்டீர்களானால் நிறைய தரவுகளை முன் வைப்பார் .\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள்.\nபெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.\n“எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க”\n“அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு பேருப்பா, என்ன பெரிய குஞ்சும்பாங்க, எந்தம்பிய சின்னகுஞ்சும்பாங்க”\n“பெரிய குஞ்சு தாத்தா… பெரிய குஞ்சு தாத்தா…னு கூப்டா ஒனக்கு சங்கடமா இல்லையா”\n“அதென்னா இன்னைக்கு நேத்தா கூப்ட்றாங்க”\n“ஒனக்கு இந்த பேரு புடிச்சிருக்குதா”\n“ம்ம்ஹும்..புடிக்காது, வெளிலலாம் எங்கயாச்சும் ஆஸ்பித்ரிக்குலாம் போனா இந்த பேர சொல்ல மாட்டன். எனக்கு பள்ளிகொடத்துக்கு வச்ச பேரு வேற. நானும் மூனாப்பு வரைக்கும் போனனே. ரேசன் கார்டுல, ஓட்டு அட்டைலலாம் வேற பேரு தான் . இந்த பேரு கெடையாது. வெளீல யாரு கேட்டாலும் அந்த பேர சொல்லிக்குவேன்”\n– இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர்.\nகேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம் அதிர்ச்சியோடுதான் பார்த்துக்���ொண்டிருப்பார்கள்.\nசோவியத் ரஷ்யா உருவாக்கப்பட்ட போது, உருவாக்கப்படும் முறையில் லெனினுக்கு உடன்பாடில்லை என்று படித்திருக்கிறேன். பிற்காலத்தில், கோர்பசேவ் கொண்டுவந்த சீர்திருந்தங்களை அடுத்து, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, நாடுகள் சோவியத்தை விட்டு விலகி தனிநாட்டை அமைத்துக்கொண்டன. உலகின் மிகபெரிய நாடு, இரண்டு கண்டங்களில் இருந்த நாடு, வல்லரசு நாடு, மிக எளிதாக சிதறுண்டு போனது. இதனை கம்யூனிசத்தின் தோல்வி என பலர் கூறினர். ஆனால் அது கம்யூனிசத்தின் தோல்வி அல்ல, பல நாடுகளை இணைத்து உருவாக்கிய ரஷ்யா அதன் பன்மைத்தன்மைக்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஏற்பட்ட தோல்வி அது. உலகப்போரில் ஒற்றுமையாக போரிட்டவர்கள், கம்யூனிசத்தை ஒற்றுமையாக கடைபிடித்தவர்கள், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை குவித்து சோவியத் ரஷ்யாவினை முதலிடத்தில் வைத்து பெருமைப்பட்டவர்கள், தனித்தனியாக பிரிந்ததற்கு பின்னால் சர்வதேச சதிகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், அந்த சர்வதேச சதி வெற்றி பெற காரணமாக இருந்தது அதன் பன்முகத்தன்மை. எனவே, கம்யூனிசம் தவறு செய்யவில்லை அந்த இசத்தை பின்பற்றியவர்கள் மக்களின் இன மொழி அடையாளத்திற்கு மதிப்பளிக்காத தவறை செய்தனர்.\nஇந்த உண்மையை அறிந்தவர்கள் இப்போது கேரளாவில் இருந்து ஒலிக்கும் ‘திராவிடநாடு’ என்ற குரலுக்கு பின்னால் இருக்கும் உணர்வை புரிந்து சற்று அதிர்ந்துதான் போயிருப்பார்கள். இந்திய ஒன்றியம் விடுதலை பெற்ற பின்னர், சுமார் எழுபது ஆண்டுகளாக கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் மாறி மாறி ஆட்சி செய்கின்றனர். தொடர்ந்து எழுபது ஆண்டுகளாக அங்கு ஆள்வது மாநில கட்சி அல்ல. இரண்டு கட்சிகளும் தேசிய கட்சிகள். புதிதாக அங்கு துளிர்க்க ஆரம்பிக்கும் பிஜேபியும் தேசிய கட்சித்தான். இந்த கட்சிகளின் கொள்கையே அங்கு வாழும் மக்களின் அரசியல் கொள்கை. தேசிய கட்சிகளின் கொள்கை என்றுமே இந்திய ஒன்றியத்திற்கு எதிரானது அல்ல. ஒன்றுபட்ட இந்திய ஒன்றியத்தின் மீது தேவையே இல்லாமல் அதிக பற்றை உருவாக்கும் கட்சிகள். இப்படிப்பட்ட கட்சிகள் இத்தனை காலமாக இந்திய ஒன்றியத்தின் மீது பற்றை ஊட்டியும், திராவிடநாடு என்ற முழக்கம் அங்கிருந்து கேட்கிறது. ஏன்\n என்ற கேள்விக்கான விடை சோவியத் ரஷ்யா சிதைந்ததில் இருக்கிறது. கேள்விக்கான விடை கேரளாவில் மட்டுமல்ல திராவிடப் பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அரசியல் கட்சிகளின் சித்தாந்த பிரச்சாரத்தால் இரு வேறு இன மக்களை, ஏற்றத்தாழ்வுகளோடு, பாகுபாடுகளோடு, புறக்கணிப்புகளோடு, சேர்த்து வைத்திருக்க முடியாது. திராவிடர்களாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை இந்திய ஒன்றியத்தில் இணைத்து அவர்களை இந்தியர்களாக உணரவைக்கும் முயற்சி என்றாவது ஒருநாள் தோல்வி அடைந்தே தீரும். அதுவே இப்போது எழுபது ஆண்டுகளுக்கு பின்பு நடக்கிறது.\nஒரு நினைவூட்டலுக்கு சொல்கிறேன். சோவியத் ரஷ்யாவும் எழுபது ஆண்டுகள்தான் இருந்தது.\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.\n“அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு இல்லை” என்று பலகை வைக்குமளவு அவர்கள் அந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதால் வலுக்கட்டாயமாக அந்த மக்களின் இருப்பை நிலைபெறச்செய்வது கடமையாகிறது. இதை பல கட்டமாக முன்னெடுத்து ஒப்பீட்டளவில் இந்த ஒடுக்குமுறையில் கடந்த காலத்தை விட முன்னேறியும் விட்டார்கள்.\nஆனால் இன்றளவும் குழந்தைகளுக்கு சொல்லப்படும் நீதிக்கதைகளில் இருந்து, ரத்னா fan விளம்பரம் வரை எல்லோருக்குமான கலாச்சாரமாக இங்கே நிறுவப்படுவது பார்ப்பனிய கலாச்சாரமாக தான் இருக்கிறது. இந்த மண்ணின் பூர்வகுடி அடையாளங்களை கொண்டவர்களை காட்டவே காட்டாமல் போனாலும் பரவாயில்லை, மாறாக நெகட்டிவ் கதாபாத்திரங்களாக முன் நிறுத்துவதும், ஒன்றிரண்டு காட்சிகள் மூலம் குறியீடாக காட்டினாலும் அதையும் ஏலியன் பார்வை கொண்டு பார்க்கும் அளவு இங்கே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது, இது தொடர்வது இன்னும் கொடுமை.\nகிடைக்கும் தளங்களில் எல்லாம் இந்த அரசியலை பேசி பதிய வைத்து விடுகிறவர்கள் குறைச்சலான ஆட்களாக இருந்தாலும���, “இதிலென்ன இருக்கு இதுல இதைப்பத்தியெல்லாம் பேசியே ஆக வேண்டுமா இதுல இதைப்பத்தியெல்லாம் பேசியே ஆக வேண்டுமா” என்று நமட்டு சிரிப்போடு கடப்பவர்கள் மேலும் எரிச்சலூட்டுபவர்கள்.\nகுழந்தைகளுக்கான rhymes , சின்ன விஷயம் தான், ஆனால் அதை பார்க்கும் எல்லா குழந்தைக்கும் அந்த குழந்தைக்கு தெரியாமலேயே சமூகநீதி போதனையாக மெனக்கிடாமல் புத்தியில் ஊறச்செய்யும் முயற்சியாக தான் இதை பார்க்கிறேன்.\nஆனால் இதேபோல, சிறு வயதில் இருந்தே நம் வீட்டு குழந்தைகளுக்கு பிற்போக்குத்தனங்கள் ஊறச்செய்யும் நிறைய விஷியங்கள் இருக்க, அதை களைவதற்கான முயற்சியை செய்ய தேவையில்லை, செய்கிறவர்களையாவது நாம் ஆதரிக்கிறோமா என்பது கேள்விக்குறி தான்.\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…\nதள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…\nவெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. பெரியாரை, பாபாசாகேபை இன்னும் பல சமூக சீர்திருத்தவாதிகளை வாசிப்பதாலேயே நாம் “சாதியத்தை” விட்டுவந்துவிட்டோம் என்றாகிவிடாது. அதை விட்டு வர, நாம் தொடர்ந்து சுயபரிசோதனைகளையும், சுய விமர்சனங்களையும் செய்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது.\nஉதாரணத்திற்கு, நான் தொடர்ந்து இந்திய/ தமிழக தலைவர்களை பற்றி வாசித்துவருகிறேன். ஒருநாள், ஒரு குறிப்பிட்ட தலைவரை பற்றி வாசிக்கிறேன். அவரைப்பற்றி எனக்கு அதற்குமுன்னால் அதிகம் தெரியாது. அவரது ஒரு பேச்சைப்படித்து எனக்கு மெய்சிலிக்கிறது. ஆகா, இப்படி எல்லாம் நம் ஊரில் தலைவர்கள் இருந்து இருக்கிறார்களே என்று யோசிக்கிறேன். ஆனால், அந்தப்பேச்சில் அவரது சாதி குறித்தும் இருக்கிறது. அது ஒருவகையில் எனக்கு தொடர்புடையதாக இருக்கிறது. உடனே ஒரு பெருமை என்னுள் எட்டிப்பார்க்கிறது. எவ்வளவு பெரிய முரண் இது என்று தோன்றினாலும்.. அந்த பெருமை தோன்றி மறைகிறது. இது தான் பிரச்சனை.\nகாமராசரில் இருந்து கலைஞர் வரை இது பொருந்துகிறது. எல்லோருக்கும் சாதி அடையாளம் உண்டு. சாதியை ஒழிக்கச்சொன்ன பெரியாருக்கும் அண்���லுக்குமே இன்னமும் சாதி அடையாளம் இங்கே உண்டு. ஒட்டுமொத்தமான மக்களுக்கான தலைவர்களாக இவர்கள் இருந்தாலும், தங்களது சாதி என இவர்களை நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இது தான் பெரியாரை சூத்திரர்களின் தலைவர் என்றும், அண்ணலை தலித்துகளின் தலைவர் என்றும் பிரிக்கிறது. இது தான் சாதியின் வெற்றி\nபெரியார் ஒருமுறை சொன்னாராம், நாம் சாதியை அடியோடு ஒழித்தாலும்.. சாதிய உணர்வு மனிதனில் இருந்து ஒழிய 300 ஆண்டுகள் ஆகும் என்று.\nநம் எல்லோருக்குள்ளும் சாதி இருக்கிறது. அதை தொடர்ந்து சுயபரிசோதனை செய்துக்கொள்வோம். குறிப்பாக முற்போக்கு கருத்தியல் பேசுபவர்கள் இதில் செய்யும் தவறு.. சக தோழர்களுக்கு முத்திரை குத்துவது. இப்படி எல்லோரையும் சாதியவாதி என்று முத்திரை குத்துவதால் ஒரு பயனும் இல்லை. நம் ஒற்றுமை தான் குலையும்.\nதவறுகளை திருத்திக்கொள்ளும் “பகுத்தறிவும்”, “திறந்த மனதும்” மிக முக்கியம். அது தான் நம்மை சாதியவாதிகளிடம் இருந்து வேறுப்படுத்திக்காட்டுகிறது. ஒரு கருத்தினால்/ ஒரு செயலினால், ஒருவன் சாதியவாதியும் ஆகிவிடமாட்டான். முற்போக்குவாதியும் ஆகிவிடமாட்டான். தொடர்ந்து பயணிப்போம்\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உ��ரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2019 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=159", "date_download": "2019-11-18T08:32:36Z", "digest": "sha1:VROOXOFQFZGMDKHAJZH4OANYBY7RNXDW", "length": 12019, "nlines": 171, "source_domain": "mysixer.com", "title": "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா!!", "raw_content": "\nஇது எனக்கு சிறப்பான மேடை- நமீதா\nஆக்‌ஷன் படம் சென்னையின் CG தரத்திற்குச் சான்றாக அமையும் - சுந்தர் சி\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\n ‘தான் எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும், பிறர் நலன் பற்றிய சிந்தனையை சிந்தையிலிருந்து அகற்றாதவன்’, என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு உதாரண மனிதராகத் திகழ்கிறார் நமது சூப்பர் ஸ்டார்.\nஉடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி, எப்போதும் படுக்கையில் கிடக்காமல், தாம் இருக்கும் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் பிற நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நலன், குடும்ப சூழல் போன்றவற்றை விசாரித்து வருகிறார். ரஜினி தங்களின் படுக்கை அருகே வந்து நின்று நலம் விசாரிப்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இசபெல்லா மருத்துவமனை நோயாளிகள்.\n“உடல்நிலை சரியில்லாத போதும்கூட, ரஜினியின் நினைப்பு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதே உள்ளது. பிறரின் நலன் குறித்த அவரது சிந்தனையை அவரது உடல்நிலை எந்த விதத்திலும் தடைப்படுத்தவில்லை”, என்கிறார் ரஜினியின் மருத்துவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள டாக்டர் சாய் கிஷோர்.“மிக மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி கூட, ரஜினி தன் அருகில் வந்து நின்று நலம் விசாரிப்பதை உணர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. அதான் ரஜினி சார்”, என்கிறார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.\n“ரஜினிக்காக நிறைய அலுவல்கள் காத்திருக்கின்றன. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம். அவற்றில் முக்கியமான பணிகளை மருத்துவமனையிலிருந்தே அவர் முடிக்க உதவுகிறோம். இதற்கிடையே, எங்கள் மருத்துவமனை வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அவரை நலம் விசாரித்தும், அவருக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லச் சொல்லியும் தொலைபேசி அழைப்புகள் குவிகின்றன…”, என்று தெரிவித்துள்ளது இசபெல்லா மருத்துவமனை நிர்வாகம்.\nஇரண்டாவது முறை ரஜினி மருத்துவமனைக்கு வரவேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது டாக்டர் கிஷோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “அவர் முதல்முறை மருத்துவமனைக்கு வந்து, அன்று மாலையே வீட்டுக்குப் போனதுதான் தவறு. ��ாங்கள் இரண்டு நாள் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தேவையின்றி பதட்டப்படுவார்கள் என்பதால் அவர் வீடு திரும்பிவிட்டார். அதன் விளைவு நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது.\nஇப்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் மிக ஆரோக்கியமாக உள்ளார். மார்பு சளியை நீக்கிய பிறகு, மூச்சு விடுவது மிகவும் சீரடைந்துள்ளது. மற்றபடி அவருக்கு வேறு ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் இல்லை. அதுதான் அவரை இத்தனை விரைவில் குணமடைய வைத்துள்ளது,” என்றார்.\nஇசபெல்லா மருத்துவமனையிலிருந்து நாளை(இன்று) வீட்டுக்கு திரும்பிவிடுவார் ரஜினி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற தனது வாசகர்களுடன் சேர்ந்து www.mysixer.com மும் பிரார்த்திக்கிறது.\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\nமெட்ராஸ் டாக்கீஸில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2010/02/blog-post_04.html", "date_download": "2019-11-18T09:45:48Z", "digest": "sha1:2IKQCNREMPUBIJ6KZPKGIUPCWI3FQZGN", "length": 33309, "nlines": 291, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்\nகண்ணன் ஏற்ற பிரமசரிய விரதம்\nதானே ஒரு அவதாரம் என்ற நினைப்பின்றித் தன் வாழ்க்கையின் அடுத்த திருப்பத்தை அந்த ஆண்டவனே நிர்ணயிப்பான் என்ற எண்ணத்துடன் கிருஷ்ணன் அர்ஜுனனைத் தொடர்ந்து சென்றான். இருவரும் அருகருகே ஒருவரை விட்டு இன்னொருவர் பிரியாமல் அமர்ந்து கொண்டனர். இரவு படுக்கும்போதும் இருவருமே சேர்ந்து படுத்தனர். தங்கள் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அர்ஜுனன் கிருஷ்ணனோடு பகிர்ந்து கொண்டான். ஹஸ்தினாபுரத்தில் நடந்தவை அனைத்தையும் கூறினான். தாங்கள் காட்டில் வாழ்ந்த விதம், பின்னர் ஹஸ்தினாபுரம் வந்தது. அங்கே தங்கள் பெரிய தந்தையாரால் மறைமுகமாகவும், பெரிய தந்தையின் குழந்தைகளால் நேரடியாகவும் பட்ட, படும், இனியும் படப்போகும் அவமானங்கள், துன்பங்கள் என அனைத்தும் கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்டான். என்றாலும் இன்று வரையிலும் அனைவராலும் பிதாமகர் என அழைக்கப் படும் அவர்களின் தாத்தாவான பீஷ்மர் பாண்டவர்கள் பக்கமே பேசுவதையும், பாண்டவர்களான தங்களிடம் அவர் வைத்திருக்கும் தனிப் பாசத்தையும் பெருமையோடு கூறினான். இந்த உபநயனம் தங்கள் ஐவருக்கும் எத்தனை விமரிசையாக நடந்தது என்பதையும் நினைவு கூர்ந்தான். உபநயனத்தின் பின்னர் தாங்கள் வாழ்ந்த பிரமசரிய வாழ்க்கையைப் பற்றியும், அதிலும் தங்கள் ஆசிரியர்களால் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற முடிந்ததையும் கூறினான்.\n“ஆனால் கண்ணா,” கொஞ்சம் யோசனையுடனே சொன்னான் அர்ஜுனன். “அப்போது நாங்கள் அனைவருமே சிறுவர்கள். நீயோ இப்போதே பதினாறு பிராயம் நிரம்பி உள்ளாய். நிச்சயமாய் உனக்குக்கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கப் போகிறது.” என்றான். இதழ்களில் மயக்கும் புன்னகையோடு கிருஷ்ணன், “இல்லை அர்ஜுனா, இல்லை, நானும் இதில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த பிரமசரிய விரதத்தில் நான் தேறவில்லை எனில் நான் எப்படி தர்மத்தின் பக்கம் நின்றுகொண்டு, தர்மத்தைக் கடைப்பிடிக்க முடியும் மக்களை தர்மத்தின் பாதையில் நான் எப்படி இட்டுச் செல்ல முடியும் மக்களை தர்மத்தின் பாதையில் நான் எப்படி இட்டுச் செல்ல முடியும் நான் தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டுமானால் இந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த பிரமசரிய விரதம் அவசியமான ஒன்றல்லவா நான் தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டுமானால் இந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த பிரமசரிய விரதம் அவசியமான ஒன்றல்லவா தர்மத்தின் பாதையை விட்டுச் சற்றும் அகலாமல் நான் செல்லவேண்டும் என நினைக்கிறேன். அதற்கு இது உறுதுணையாக இருக்கும்.” என்றான். “எப்படியோ, கண்ணா, எனக்குப் புரியவில்லை அப்பா. நீயோ விருந்தாவனத்திலும், கோகுலத்திலும் உன் இஷ்டத்திற்கு வாழ்ந்து பழகியவன். உனக்கு இந்தக் கட்டுப்பாடான வாழ்க்கை ஒத்துவருமா என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகமே.”\n என் வாழ்க்கையின் முக்கியப் பகுதியான பிரமசரிய விரதம் இருப்பதில் நான் எவ்வளவு தாமதித்துவிட்டேன் என இழந்ததை நான் ஈடு செய்யவேண்டுமே இழந்ததை நான் ஈடு செய்யவேண்டுமே நான் முடிவு கட்டிவிட்டேன். இந்த வாழ்க்கையை ஏற்பது என. அது எவ்வளவு கஷ்டமானாலும் செய்து முடிக்கப் போகிறேன். இதைச் செய்து முடிக்காமல் என் வாழ்நாளை நான் எவ்வாறு கழிப்பேன் நான் முடிவு கட்டிவிட்டேன். இந்த வாழ்க்கையை ஏற்பது என. அது எவ்வளவு கஷ்டமானாலும் செய்து முடிக்கப் போகிறேன். இதைச் செய்து முடிக்காமல் என் வாழ்நாளை நான் எவ்வாறு கழிப்பேன் என்னால் சந்தோஷமாக அப்புறம் வாழ முடியுமா என்னால் சந்தோஷமாக அப்புறம் வாழ முடியுமா முதலில் இதை நான் புரிந்து கொள்வேன். பின்னர் என் வாழ்க்கையை எங்கே ஆரம்பித்து சந்தோஷமாய் வாழவேண்டும் என்பதை அறிந்து கொண்டு பின்னர் அதை எங்கே எவ்வாறு நிறுத்தவேண்டும் என்பதையும் அறிந்து கொள்வேன். அப்போது தான் வாழ்க்கை முழுமை பெறும். அரண்மனை வாழ்க்கை கிட்டிவிட்டது என வெறும் சாப்பாட்டுப் பிரியனாக வாழ்க்கை நடத்தமாட்டேன்.”\n“ம்ம்ம்ம்ம்ம்..,, என்னமோ கிருஷ்ணா, எங்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் என்பதைத் தேடவேண்டும் போல் இருக்கிறதே எங்க பெரியப்பா பையனும், என்னுடைய அண்ணன் முறையுமான துரியோதனன் இருக்கிறானே, அவன் எங்களை எப்படியேனும் ஹஸ்தினாபுரத்தை விட்டு விரட்ட நினைக்கிறான். ஒருவேளை….. ஒருவேளை…… அவன் எண்ணம் வெற்றியடைந்தால் எங்க பெரியப்பா பையனும், என்னுடைய அண்ணன் முறையுமான துரியோதனன் இருக்கிறானே, அவன் எங்களை எப்படியேனும் ஹஸ்தினாபுரத்தை விட்டு விரட்ட நினைக்கிறான். ஒருவேளை….. ஒருவேளை…… அவன் எண்ணம் வெற்றியடைந்தால் வெற்றியடைந்தால் நாங்கள் எங்கே போவோம் வெற்றியடைந்தால் நாங்கள் எங்கே போவோம் யாருடைய பாதுகாவலில் இருப்போம் துரியோதனன் எங்கள் தந்தை வழி எங்களுக்கென உள்ள அரச உரிமைகளில் எங்களுக்கு உரிமையானதைக் கொடுப்பானா மாட்டானா” அர்ஜுனன் முகம் வருத்தத்தில் தோய்ந்தது.\n நீங்கள் ஐந்து பேர் இருக்கிறீர்கள் சகோதரர்கள். ஒற்றுமையாகப் போராட மாட்டீர்களா என்ன உங்கள் உரிமையை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும் உங்கள் உரிமையை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்” கிருஷ்ணன் முகத்தில் குழப்பம். இவ்வளவு கெட்டிக்காரனாய் இருக்கிறான். நம்மை விட நன்கு படித்தும் இருக்கிறான். ஆனாலும் இவ்வளவு அவநம்பிக்கையோடும் ஒரு இளைஞனால் இருக்க முடியுமா” கிருஷ்ணன் முகத்தில் குழப்பம். இவ்வளவு கெட்டிக்காரனாய் இருக்கிறான். ��ம்மை விட நன்கு படித்தும் இருக்கிறான். ஆனாலும் இவ்வளவு அவநம்பிக்கையோடும் ஒரு இளைஞனால் இருக்க முடியுமா ம்ஹும், நானே இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லையே. என்னை ஜராசந்தன் ஒரு பக்கம் துரத்துகிறான். இன்னொரு பக்கம் கம்சனின் அந்தரங்க விசுவாசிகள் திட்டம் போடுகின்றனர். இதற்கு நடுவில் நெருங்கிய உறவினர்கள் நம்மை இடைச்சிறுவன் என்று கேலி செய்கின்றனர். இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறோமே. அர்ஜுனனுக்கும் இது தெரியவேண்டாமா\n“போகட்டும், உன்னைப் பார்த்தப்புறம் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு கண்ணா, நீ என் அருகே இருந்தால் யானை பலம் பெற்றதாயும் உணர்கிறேன். “ அர்ஜுனன் சொன்னான்.\n“ஓஓஓஓ, இது என்ன பிரமாதம் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம். தர்மத்தைக் காக்க, மக்களை அதர்மத்தின் பிடியிலிருந்து விடுவித்து தர்மத்தின் பாதையில் செலுத்துவோம். இருவரும் இணைந்து நிறைய சாதிப்போம் என எனக்கும் தோன்றுகிறது.” கண்ணன் முகம் கனவில் ஆழ்ந்து வருங்காலத்தின் ஜோதிமயமான பிரகாசத்தில் கூசினாப் போல் கண்கள் மூடுகின்றன.\n“ஆஹா, கண்ணா, இது என்ன நீ எப்போவும் தர்மத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாயே நீ எப்போவும் தர்மத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாயே என்னப்பா விஷயம் தர்மத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும் நீ என்ன தர்மத்தின் காவலனா நீ என்ன தர்மத்தின் காவலனா”அர்ஜுனன் கொஞ்சம் கிண்டலாகவே கேட்டானென்றாலும் அவன் மனதிலும் இதிலுள்ள உண்மையை அறியவேண்டும் என்ற அவா இருந்தது. அனைவரும் கண்ணனின் பிறப்பைப் பற்றிச் சொன்னதை, சொல்லி வந்ததை அவனும் அறிவான். கிருஷ்ணன் பெரிதாகச் சிரித்தான், “ ஆஹா, அது ரொம்பவே சுலபமான ஒன்று அர்ஜுனா. ஒண்ணும் பெரிய விஷயமில்லை. என்னால் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் என்னால் கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிகிறது. என்னால் அதைக் காணவும் முடியும்.”\n“சரிதான், என்னவோப்பா, எனக்கு இன்னமும் புரியத்தான் இல்லை” கொஞ்சம் அடக்கமாகவே சொன்னான் அர்ஜுனன். அவன் தன்னை முழுதும் நம்புவதைக் கண்ணனால் உணர முடிந்தது. இது என்ன உறவு அவன் நம்மை நம்புகிறான் என்பதை உணர்ந்த கணமே என் மனம் மகிழ்வில் ஆழ்கிறதே அவன் நம்மை நம்புகிறான் என்பதை உணர்ந்த கணமே என் மனம் மகிழ்வில��� ஆழ்கிறதே அவன் பொய்யும் எதுவும் சொல்லுவதில்லை. எப்போதுமே உண்மையே பேசுகிறான். இவனை எனக்கு மிகவும் பிடிக்கிறது. என் இனிய நண்பனாக இருப்பான் எப்போதுமே. கண்ணன் மனம் திருப்தியில் ஆழ்கிறது.\nஇரண்டு நாட்களில் உபநயனச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன. மதுராவில் கொண்டாட்டங்கள் தடை செய்யப் பட்டிருந்தன. கம்சனின் மரணத்திற்கான துக்கம் அநுஷ்டித்தல் இன்னும் முடிவு பெறவில்லை. ஆகவே எல்லாவிதமான கொண்டாட்டங்களும் தடை செய்யப் பட்டிருந்தன. முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த உபநயனச் சடங்குகளில் கண்ணனுக்கும், பலராமனுக்கும், உத்தவனுக்கும் உபநயனம் செய்விக்கும் கடைசி கட்டச் சடங்குகள் நடக்க ஆரம்பித்தன. மூவருக்கும் தலை முழுமையாக முண்டனம் செய்யப் பட்டு, உச்சியில் மாத்திரம் சிறிய குடுமி வைக்கப் பட்டது. ஹோமம் வளர்க்கப் பட்டது. கிருஷ்ணனும், பலராமனும் அவர்களின் பெற்றோர்களான வசுதேவரிடமும், தேவகியிடமும் தாங்கள் உபநயனம் செய்து கொண்டு பிரமசரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அநுமதியை சாஸ்திரபூர்வமாக வாங்கிக் கொண்டனர். பின்னர் முதல் குருவான கர்கரிடமும், அதன் பின்னர் சாந்தீபனி, பின்னர் மற்ற உறவினர்கள் என அனைவரிடமும் ஆசிகளை வாங்கிக் கொண்டு வேத கோஷங்கள் முழங்க பூணூல் தரித்துக் கொண்டனர். உபதேசம் செய்யப் பட்டது. அவர்கள் மூவருக்கும் மான் தோல் அணியக் கொடுக்கப் பட்டது. இரவு படுக்கவும் வேறொரு மான் தோலே அளிக்கப் பட்டது. கையில் ஒரு தண்டமும், கமண்டலமும், பிக்ஷா பாத்திரமும் கொடுக்கப் பட்டது. கால்களுக்கு மரச் செருப்புகள். கண்ணனிடமும், மற்றவர்களிடமும் இது உனக்கு மறு பிறவி எனச் சொல்லப் பட்டது. சாஸ்திரங்களின் படி உபநயனம் நடக்கும்போது ஏற்கெனவே பிறந்த ஒவ்வொரு ஆண்மகனும் மீண்டும் பிறவி எடுக்கிறான் என எடுத்துக் கூறப்பட்டது. அவன் இனி தினமும் மேன்மை வாய்ந்த ஒரு ஆரியனுக்குரிய சடங்குகளைச் செய்ய வேண்டும். மான் தோலை விரித்துத் தரையில் தான் படுக்கவேண்டும். குருநாதரின் அநுமதி இல்லாமல் எதுவும் செய்யக் கூடாது, சாப்பாடு சாப்பிடுவது உள்பட அனைத்துக்கும் குருநாதரின் அநுமதி பெற்றே செய்யவேண்டும். தினமும் பிக்ஷை எடுத்தே சாப்பிடவேண்டும். (முதல் பிக்ஷையைத் தன் தாயான தேவகியிடமே பெற்றுக்கொள்ளவேண்டும்) அதுவும் தேவைக்கு அதிகமாய் பிக்ஷை எடுக்கவும் கூடாது. பிரமசாரிக்குரிய அநுஷ்டானங்களையும் வழிபாடுகளையும் பின்பற்றவேண்டும். சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். ஓர் அரசகுமாரனுக்குரிய சாஸ்திர, அஸ்திர, வாள், வில் வித்தைகளைக் கற்கவேண்டும். குதிரை ஏற்றம், யானை ஏற்றம், ரத ஓட்டம் அனைத்திலும் தேர்ச்சி பெறவேண்டும். மருத்துவ முறைகளை, உடனடி சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளவேண்டும். அரசனாகக் குடிமக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பாரபட்சம் இல்லாமல் நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்டப் புரிந்து கொள்ளவேண்டும். ஆம் தர்மத்தை நிலை நாட்டவேண்டும். கண்ணன் பிறந்ததின் காரணமே அது தானே கண்ணன் பிரமசரிய விரதத்தை ஆரம்பித்துவிட்டான். இனி………\nமஹா ஞானி மட்டுமில்லை மஹாராஜாவும் தானே leaderஆக கிருஷ்ணனிடம் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் leaderஆக கிருஷ்ணனிடம் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் .லீடர் என்பவன் செய்து காட்டுபவன் அல்லவா.அதி சாதுர்யன் .லீடர் என்பவன் செய்து காட்டுபவன் அல்லவா.அதி சாதுர்யன் இப்போ லீடெர் எல்லாம் டெலிகேட் மட்டுமே பண்ணிட்டு ஹாயா இருக்கறதுனால தான் ப்ரச்சனையே. எல்லாருக்கும் பதவி வேணும் ஒரு துரும்பையும் நகட்டாம, உடம்பு நோகாம\nகீதா சாம்பசிவம் 05 February, 2010\nவாங்க எல்கே, நன்றிப்பா. உங்க பதிவையும் பார்த்தேன். சில சமயம் படிச்சாலும் பின்னூட்டம் கொடுக்கிறதில்லை, மன்னிக்கவும்.\nகீதா சாம்பசிவம் 05 February, 2010\nவாங்க ஜெயஸ்ரீ, ராஜாவாய் துவாரகையை ஆண்டதில்லை என்றாலும் இன்றளவும் குஜராத் முழுதுக்கும் அவனே ராஜா. கண்ணனின் ராஜ்யம் என்ற நினைப்போடயே இருக்கும் மக்கள். ஆள்பவர் யாரானாலும் அவருக்கு இரண்டாமிடம் தான். அவரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. தினமும் ஜெய்ஸ்ரீகிருஷ்ணா சொல்லாமல் பொழுது விடிவதுமில்லை, அஸ்தமிப்பதுமில்லை. இவ்வளவு பக்தியை நம்மால் காட்டமுடியுமா சந்தேகமே\nபித்தனின் வாக்கு 05 February, 2010\nநன்றாக சொல்லியுள்ளீர்கள். கால தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தற்போது உடல் நலம் பரவாயில்லையா. ஆமா ரோடு போட்டு முடிச்சாங்களா. ஆமா ரோடு போட்டு முடிச்சாங்களா\nகீதா சாம்பசிவம் 05 February, 2010\nவாங்க பித்தனின் வாக்கு, முதல்லே பிறந்த நாள் துளசிக்கு, அங்கே சொல்லவேண்டிய வாழ்த்தை இங்கே சொல்லிட்டீங்க.\nபின் தொடரலைனாலும் அடிக்கடி வரதுக்கு நன்னிங்கோ. உங்க கல்யாணப்பதிவைத் தேடினேன், தேடினேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்(க்ர்ர்ர்ர்ர்ர் ஒரு லிங்க் கொடுத்திருக்கக் கூடாதோ) என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு அதான் லாயக்கு) என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு அதான் லாயக்கு\nகீதா சாம்பசிவம் 05 February, 2010\nரோடு இன்னும் போடலை, இப்போத் தான் டெண்டரே கூப்பிட்டிருக்காங்க. டெண்டர் திறக்கணும், அப்புறம் ரோடு என்னிக்கோ ஒருநாள் வந்துடுமே\nபிரமசரிய விரதத்தை முறைகளை எளிமையாக சொல்லியிருக்கிங்க தலைவி....இனி \nகீதா சாம்பசிவம் 07 February, 2010\nவாங்க கோபி, இது எளிமையா ஹிஹிஹி, எவ்வளவு கஷ்டம்னு அநுபவிச்சால் தான் புரியும் ஹிஹிஹி, எவ்வளவு கஷ்டம்னு அநுபவிச்சால் தான் புரியும்\nதக்குடுபாண்டி 07 February, 2010\n//தினமும் பிக்ஷை எடுத்தே சாப்பிடவேண்டும். (முதல் பிக்ஷையைத் தன் தாயான தேவகியிடமே பெற்றுக்கொள்ளவேண்டும்) அதுவும் தேவைக்கு அதிகமாய் பிக்ஷை எடுக்கவும் கூடாது//\nமேலும், ஒரே வீட்டிற்கு தினமும் பிக்க்ஷைக்கு போகக் கூடாது\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம்பாகம்\nசீவகசிந்தாமணியின் முதல் பதிப்புக்கான முயற்சிகள்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்\nஅப்புவோட சூலுக்குப் போகப் போறேனே\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் இரண்டாம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/05/Competitive-Exam-Preparation.html", "date_download": "2019-11-18T09:00:00Z", "digest": "sha1:K2CIRTZPZH7TF3RMMGDQ7IX4SSSXVZ4M", "length": 20931, "nlines": 208, "source_domain": "www.tettnpsc.com", "title": "என்னைப் பற்றி... - சேகர் சுபா டி", "raw_content": "\nHomeExam Tipsஎன்னைப் பற்றி... - சேகர் சுபா டி\nஎன்னைப் பற்றி... - சேகர் சுபா டி\n1988 ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடித்து...\n1988-89 & 1989-90 ஆகிய இரண்டு ஆண்டுகள் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் Fitter (பொருத்துநர்) பிரிவில் தேர்ச்சி...\n1990 ல் Sundaram Clayton (TVS Group) நிறுவனத்தில் ரூ. 380 உதவித்தொகையில் தொழிற்பழகுநர் (Apprenticeship) பணி...\nபிறகு சிறு சிறு தனியார் (சிப்காட் & சி��்கோ) நிறுவனங்களில் கடின உழைப்பில் தினக்கூலியாக தொழிலாளர்களில் ஒருவனாக பணி...\n1994 ல் தென்கொரிய நிறுவனமான ஹூன்டாய் மோட்டார் கார் கம்பெனி ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டையில் நிறுவப்பட்ட போது, அதன் கிளை நிறுவனமான இன்கோர் ஆட்டோ டெக் இந்தியா நிறுவனத்தில் வெல்டிங் வேலை...\nஇது தினக்கூலியாக ஒருநாளைக்கு ரூ. 80 கூலியாக மாத சம்பளத்தில் பணி...\n2010 ல் கடுமையான முறையில் மூன்று முறை ஹார்ட் அட்டாக்...\nஉடனே ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்தும், ஹோமியோபதி மருந்து உட்கொண்டு இன்றுவரை நலமாக உள்ளேன்....\nஅதே அண்டு 2010 ல் தொடர்ந்து 15 ஆண்டுகள் தொழில்புரிந்த இன்கோர் ஆட்டோடெக் நிறுவனம் மூடப்பட்டது...\nதொடர் போராட்டம் செய்தும், வழக்கு தொடர்ந்தும் இதுநாள்வரை (24.02.2019) முடிவு எட்டப்படவில்லை...\nமீண்டும் தினக்கூலியாக பல சிறு நிறுவனங்களில் கான்ட்ராக்ட் ஓனர்களிடம் வேலை செய்தேன்...\n2011 ல் உற்ற உயிர் நண்பர் S.ராஜி என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் (கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு புத்தகத்தை கையில் எடுத்து படிக்க வந்தேன்) TNPSC தேர்வுக்கு படிக்க அழைத்தான்.\nநன்றி: ராஜி... (பிணக்கில் உள்ளான்)\n2011 ல் முதல் போட்டித் தேர்வு VAO...\nஇதில் 178 வினா எடுத்து வெற்றியை இழந்தேன் (180 கட் ஆப்)\nதோல்விக்குப் பின் மீண்டும் கான்ட்ராக்ட் ஓனரிடம் பெயின்டிங் வேலை...\nபெயின்ட் அடிக்கும் வேலைக்கு அதிகாலை சென்று நள்ளிரவு 12 மணிக்கு வீடு வந்து சேருவேன்...\nஇரவு 12 மணி முதல் 4 மணி வரை படிப்பு...\nவேலையில் கிடைக்கும் சிறு சிறு இடைவேலையில் இரவு படித்ததை நண்பர்களுக்கு குறுஞ்செய்தி (ஒரு நாளைக்கு 100 SMS வரை) மூலம் வினாக்களை கேட்டு பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்வேன்...\nஒரு வருடம் இப்படியே ஓடியது...\n2012 ல் மீண்டும் கால்பர்... அது குருப் 4 தேர்வுக்கானது...\nமீண்டும் கான்ட்ராக்ட்ல் பெயின்ட் அடிக்கும் வேலை உதரிவிட்டு படிக்க வந்தேன்...\n2012 மூன்று 4 மாதம் குடும்பத்தை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் ரூம் வாடகை எடுத்து நண்பர்கள் நால்வருடன் குருப் ஸ்டடி....\nபகல் முழுவதும் படிப்பது. இரவு (12 வரை) முழுவது படித்ததை நண்பர்களுக்கு வகுப்பு எடுப்பது. மீண்டும் அதிகாலை 4 மணி முதல் படிப்பு.\nதினமும் காலை மாலை 100 வினாக்கள் மாடல் டெஸ்ட் எழுதிப் பழகுவோம்...\nபகல் வேளையில் 10 நிமிட சிறு தூக்கம் உண்டு. இரண்டு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு படித்தோம். ஒரு வேளை உணவு கட். தேர்வு நெருங்கியது...\nஅந்த 2012 ஆண்டில்தான் சமச்சீர் புத்தகங்கள் வெளிவந்தது...\nநான் படித்த பயிற்சி மையத்திலும் எனது அறையிலும் அனைவரும் படித்ததெல்லாம் பழைய பாடபுத்தகங்களை. தேர்வில் எந்த புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பது யாருக்கும் தெரியவரவில்லை.\nமேற்கண்ட புதிருக்கு அப்போதைய TNPSC இயக்குநர் அன்புள்ளம் கொண்ட திரு. நட்ராஜ் அவர்கள் பேட்டியில் \"நன்கு படித்தவர்களுக்கு பணி நிச்சயம்\" என்று பேட்டி கொடுத்தார்.\nஆனால் குருப்-4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் முதன்முதலாகப் புதிய சமச்சீர் பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டன. எழுதிய அத்துனை தேர்வர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. வினா அமைப்பும் முதல் முறையாக முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எளிமையான வினாக்கள். நான் பயிற்சி மையத்தில் (சனி, ஞாயிறு) படித்தது பழைய பாட புத்தகங்களை. அறையில் படித்தவை சமச்சீர் புத்தகங்களை....\nசமச்சீர் புத்தகங்களை ஒன்றுவிடாமல் வரிவரியாக படித்து குறிப்புகள் எடுத்து படித்ததால்...எனக்கு தேர்வு எளிமையாக அமைந்தது...\nஅத்தேர்வில் தேர்வாணையத்தின் கீ ஆன்சர்ப்படி 148 (222.00 மதிப்பெண்கள்) வினாக்கள் சரியாக இருந்தது...\nகலந்தாய்வில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது...\nஅரசு வேலைக்கு அடிப்படை தகுதி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்... நானோ பத்தாவது பாஸ்... ஆன்லைன் அப்பிளிகேஷேனில் +2 என்ற இடத்தில் ITI என பதிவேற்ற முடியவில்லை. டிப்ளமோ என்ற இடத்தில் ITI என பதிவு செய்ய முடிந்தது. கலந்தாய்வில் டிப்ளமோ சான்றிதழ் கேட்டதற்கு என்னிடம் அது இல்லை. உடனே வெளியேற்றப்பட்டேன்.\nஅப்போதே அன்புள்ளம் கொண்ட திரு. நடராஜ் (அப்போதைய TNPSC இயக்குநர்) அவர்களை சந்தித்து என் குறையை எடுத்துக்கூறியதும், என்மீது கருணை கொண்டு தலைமைச்செயலகத்திலிந்து உடனே விசாரித்து அரசாணை ஒன்று கிடைக்கபெற நடவடிக்கைக்கு உடனே ஏற்பாடு செய்தார்கள்.\nஅதில் +2 படிப்புக்கு நிகரான படிப்பு எவை என ஆணையாக வெளியிடப்பட்டு இருந்தது.\nஅதில் டிப்ளமோ மற்றும் இரண்டாண்டு ITI தேர்ச்சி பெற்றவர்கள் +2 படித்ததற்கு சமமாக கருதி அரசுப் பணி அல்லது அரசுப்பணியில் பதவி உயர்வு வழங்கலாம் என அரசாணை அன்றைய தினம் வெளிவந்து இருந்தது.\nஉடனே TNPSC கலந்தாய்வில் மீண்டும் இணைந்து எனக்காக காந்திருந்த கண்ணியமிகு காவல்துறையை தேர்ந்தெடுத்தேன்.\n04.02.2013 காவல்துறையில் இளநிலை உதவியாளராக சென்னை கிண்டியில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் (CB CID Office) பணி நியமனம் பெற்று இன்று உதவியாளராக பதவி உயர்வில் காவல்துறை தலைவர் அலுவலகம், வடக்கு மண்டல அலுவலகத்தில் (ஆலந்தூர்) பணிபுரிகிறேன்.\nஇதில் பணிபுரிந்துகொண்டே அடுத்தடுத்து வந்த VAO மற்றும் குருப்-4 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வுக்கு செல்லாமல் பிறர் வாய்புக்காக தவிர்த்தேன்.\nதற்போது வயது 46. எனினும் 2012 முதல் குடும்பச் சுமை, பணிச் சுமை போன்ற பல வேலைகளுக்கிடையில் தொடந்து பாடப்புத்கங்களை படித்து வருகிறேன்.\nநான் தேர்வு எழுத அல்ல. என் முகம் தெரியாத நண்பர்கள் பலர் தேர்வு எழுதுபவதற்காக படிக்கிறேன், பகிர்கிறேன்...\nஎன்னை அலுவலகப் பணியின் போது வேலை செய்யாமல் கோச்சிங் மாஸ்டர் வேலை, பேஸ்புக்கில் பதிவிடும் வேலை என்று ஒரு புகார் என்மீது எழுப்பட்டது. அதையும் சமாளித்து பதிவிட்டு வருகிறேன்.\nசென்னையிலிருந்து காஞ்சிபுத்திற்கு பணியிட மாறுதல் வேண்டி மனு செய்தேன். பணியிட மாறுதலுக்கான ஆணை வந்தபோது என்மீது வெறுப்பு கொண்ட ஒருவர் முகநூலில் TNPSC பதிவுகள் & கோச்சிங் வகுப்பு நடத்தும் தகவல்களை அளித்து டிரான்ஸ்பர் ஆடரை கேன்சல் செய்துவிட்டனர்.\nஇதையெல்லாம் மீறி இங்கு இன்னும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த பதிவு என்னை தங்களுக்கு தெரியப்படுத்த அல்ல. பல இன்னல்கள் வந்தபோதும் தொடர்ந்து விடா முயற்சியால் நான் அரசுப்பணிக்கு வந்துள்ளேன். அதேபோல நீங்களும் வெற்றியாளராக வேண்டும் என்ற நப்பாசைதான் எனக்கு.\nஅரசுப்பணி என்பது அனைவருக்கும் கிடைக்காது. ஆயிரத்தில் ஒருவருக்கு வாய்க்ககூடியது. நீங்களும் ஆயிரத்தில் ஒருவனாக ஏன் வரக்கூடாது...\n+2 படிக்காமலே, டிகிரி படிக்காமலே இன்று குருப்-2 பதவியில் (Assistant) உள்ளேன்.\nடைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், வீஏஓ. சர்வேயர் என ஏதாவது ஒரு பணி ஆணை கிடைத்தால் போதும். உங்கள் வாழ்வு வளம்பெறும். எல்லாம் அரசுப்பணிதானே.\nஎன் பணியை மனதார தேர்வு செய்து பணியில் கையூட்டு வாங்காமல் இன்றுவரை நேர்மையாக இருக்கிறேன்.\nநீங்களும் சிறந்த அரசுப்பணியாளராக வரவேண்டும் என்பதே எனதவா. இதனை நீண்டநாள்களாக சொல்லவேண்டும் என நினைத்தேன், சொல்லிவிட்டேன்.\nஎன் வெற்றிக்கு அன்று உதவியவர்களை இன்றும் மறக்காமல் இருந்து வருகிறேன்.\nநண்பர் திரு. S.ராஜி ( சம்பத்துராயன் பேட்டை)\nகுருநாதர் திரு. பன்னீர் செல்வம் சார் (காஞ்சி அகாடமி)\nதிரு. புத்தன் சாத்தூர் அவர்கள்\nதிரு. தம்பு சி அவர்கள்\nதிரு ஷேக் ஹுசேன் (Jana) அவர்கள்\nஇவர்கள் காட்டிய வழியை என்றும் மறவாமல் இன்றும் தொடர்கிறேன்....படிக்கிறேன்.\nஎனது பெயர் : சேகர்\nமனைவி பெயர் : சுபாஷினி\nமரபுப் பிழையை நீக்குதல் - ஒலி மரபு\nபேரிடர் மேலாண்மை - ஆழிப் பேரலை (சுனாமி)\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nபொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன\nபொது கணக்குக் குழு (Public Accounts Committee) அரசின் நிதி நிர்வாகம் பொது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/25/27984/", "date_download": "2019-11-18T08:14:01Z", "digest": "sha1:ZKJGIJVZ3HW2CDZ2SW2QOVCKGZFUBTIU", "length": 14956, "nlines": 336, "source_domain": "educationtn.com", "title": "10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்.!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Result 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்.\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்.\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வரும் திங்கள்கிழமை அதற்கானமுடிவுகள் வெளியாகின்றன.\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படும். தேர்வர்கள் ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்துக்குச் சென்று மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.\nமதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்��ெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு…: இதேபோன்று கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி அதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nPrevious articleதேர்தல் முடிவுகள் 2019: யாருக்கு எத்தனை இடங்கள்\nNext articleஅங்கன்வாடிகளுக்கு ஆசிரியர் நியமனம்.\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வெளியீடு.\nதமிழகத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வி ( bed ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்…\nகணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு.\nஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை...\nபொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS – ல் பதிவேற்றம்...\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்…\nகணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு.\nஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகுரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nகுரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம் குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/35746-jodhidam-arivom-2-52.html", "date_download": "2019-11-18T09:59:23Z", "digest": "sha1:JIWGVZTVPF4ZPUR2XXZNNC2YZ3GDJFT2", "length": 19729, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "சமூக வலைதள விமர்சனத்தை தடுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு | சமூக வலைதள விமர்சனத்தை தடுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nசமூக வலைதள விமர்சனத்தை தடுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதளங்களில் வெளியிடப் படும் விமர்சனங்கள், கருத்துகளை குற்றமாகக் கருதும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66ஏ சட்ட விரோதமானது எனக் கூறி, அதை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. எனினும், இணை யதளங்களை முடக்கும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங் களில் கருத்துகள், விமர்சனங்கள் வெளியிடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ வழி வகுக்கிறது. இப்பிரிவின் படி, புனேயைச் சேர்ந்த இளம்பெண்கள் ஷாஹீன் தாதா, ரினு சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nசிவசேனா கட்சியின் நிறுவனர் தலைவர் பால்தாக்கரே மறைந்த போது நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தை விமர்சனம் செய்து வலைதளங்களில் கருத்து தெரிவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று ஏர் இந்தியா விமான ஊழியர்கள் போராட்டத்தின்போது, பிரதமர் அலுவலகத்தை விமர்சித்து கருத்து வெளியிட்ட ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, சட்ட மாணவி ஷ்ரேயா சிங்கால் என்பவர் சட்டப்பிரிவு 66ஏ-வை ரத்து செய்யக் கோரி கடந்த 2012-ல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வ��், ரோஹின்டன் ஃபாலி நரிமன் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு விவரம்:\nதகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ-ன்படி, வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவோரை கைது செய்ய போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் அதிக அளவில் தவறாக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது.\nஇப்போதுள்ள அரசு அளிக்கும் உத்தரவாதம் அடுத்துவரும் அரசை கட்டுப்படுத்தாது. எனவே, இப்பிரிவுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டி யுள்ளது. மேலும், இப்பிரிவு ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களான தனிமனித சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. இச்சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் தெளிவற்றதாக உள்ளன. எனவே, இச்சட்டப்பிரிவு சட்ட விரோதமானது என்று அறிவித்து ரத்து செய்கிறோம்.\nஅதேநேரம் பிரிவு 69பி-ன்படி, மத உணர்வுகளை தூண்டுதல், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெளிநாட்டு உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் இணையதளங்களை முடக்கும் மத்திய அரசின் அதிகாரத்தை அனுமதிக்கிறோம். அதன் கீழ் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.\nஇந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும், வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிறரை எரிச்சலூட்டும் வார்த்தைகள், அச்சுறுத்தல், ஏளனம், புண்படுத்துதல், பகை உணர்வைத் தூண்டுதல் போன்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோரை கைது செய்யலாம் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும். தற்போது இச்சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, வலைதள கருத்து சுதந்திரம் மீட்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்கள்சர்ச்சைக் கருத்துசட்டப்பிரிவு 66 ஏஉச்ச நீதிமன்றம்\nம��்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nஒரு ஆண்டுக்கு கெடாத மீன்குழம்பு செய்வது எப்படி - காரைக்கால் மீனவப் பெண்களுக்கு...\nஇலங்கை தமிழர்களின் நலனைப் பாதுகாக்க இப்போதிருந்தே நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின்...\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\nதரக்குறைவான அரசியல் செய்யும் மத்திய அமைச்சர்கள்: கேஜ்ரிவால் சாடல்\nகுளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சி: ஜேஎன்யூ மாணவர்கள் தடுத்து...\nபொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தால் ஆதாரத்தைக் காட்டுங்கள்: மக்களவையில் அமைச்சர் பதில்\n சரத் பவார் பேட்டியால் புதிய குழப்பம்\nஒரு ஆண்டுக்கு கெடாத மீன்குழம்பு செய்வது எப்படி - காரைக்கால் மீனவப் பெண்களுக்கு...\nஇலங்கை தமிழர்களின் நலனைப் பாதுகாக்க இப்போதிருந்தே நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின்...\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: உபரிநீர் வெளியேற்றத்தால் வெள்ள...\nபன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் ஆய்வகங்களுக்கு அரசு...\nநான் களத்தில் இறங்கிவிட்டேன்... நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-11-18T10:26:15Z", "digest": "sha1:ZA2PCKYRBDHRJH5ZB27MGY6WTOGLZK6A", "length": 11887, "nlines": 303, "source_domain": "www.tntj.net", "title": "கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ���மாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம்\nகண்டன ஆர்ப்பாட்டம் – கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம்\nகோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக\n09-10-2015 அன்று உத்தர பிரதேசத்தில் நடந்த படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்புறமாக நடைபெற்றது. இதில் தணிக்கை குழு உறுப்பினர் R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்.\nபேனர் – திருப்பாலைக்குடி கிளை\nகண்டன ஆர்ப்பாட்டம் – கோவை வடக்கு தெற்கு மாவட்டம்\nஎளிய மார்க்கம் – குனியமுத்தூர்\nபெண்கள் பயான் – அல்அமீன் காலனி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?tag=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-11-18T08:28:07Z", "digest": "sha1:AFSIDSP3AF25VVKS4T3E44UDUUTBYQPQ", "length": 22026, "nlines": 222, "source_domain": "www.nanilam.com", "title": "வாழ்நாள் சாதனையாளர் விருது | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஎழுக தமிழுக்குத் தயாராதல் - September 8, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாட��ம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - 2 days ago\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - 2 days ago\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nTag Archives: வாழ்நாள் சாதனையாளர் விருது\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nமூன்றாவது முறையாக, கடந்த 15.09.2017 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழாவில் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும் விருது விழாவில், இலங்கை சினிமாத்துறைக்கு தன்னாலான சிறந்த பங்காற்றி இருக்கின்ற கலாநிதி தர்மசேன பத்திராஜா அவர்கள் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1943 ஆம் ஆண்டு பிறந்த இவர் கண்டி, தர்மராஜா கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றுக்கொண்டு பட்டப்படிப்புக்காக பேராதெனியா பல்கலைக்கத்திற்குத் தெரிவானார். 1967 இல் சிங்கள மற்றும் மேற்கத்தைய பாரம்பரிய கலாசாரத்தில் பட்டம் பெற்று…\nTags: கலாநிதி தர்மசேன பத்திராஜா, யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது\nவாழ்நாள் சாதனையாளருக்கான ஒஸ்கர் விருது பெறுகிறார் ஜாக்கி சான்\nநடிகர் ஜாக்கி சான் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் 12-ம் திகதி ஜாக்கி சான் மற்றும் திரைப்பட எடிட்டர் ஆன் கோட்ஸ்,\nTags: ஒஸ்கர் விருது, சினிமா, ஜாக்கி சான், வாழ்நாள் சாதனையாளர் விருது, ஹாலிவுட்\nஇ.மயூரநாதனுக்கு இயல் விருது – 2015\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத்\nTags: 2015, இ.மயூரநாதன், இயல் விருது, கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ் விக்கிப்பீடியா, வாழ்நாள் சாதனையாளர் விருது\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73052-actor-sasikumar-about-keeladi-excavation.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T08:28:32Z", "digest": "sha1:E4ZBQPRKOPXD3Z5ZONAI7P4APM3P5VMD", "length": 8771, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார் | actor sasikumar about keeladi excavation", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\nகீழடி நம் வரலாறு. அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.\nமதுரையில் நடைபெறும் கீழடி வைகை நதி நாகரிகம் சிறப்பு மாநாட்டில் நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ கீழடி உண்மையில் வெற்றியடைந்ததற்கு காரணம் சு.வெங்கடேசன். தமிழ் கலாசாரத்தை, பண்பாட்டை தோண்டி எடுக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு அகழாய்வின்போதே கீழடியை நேரில் சென்று பார்த்துள்ளேன். கலாசாரத்தையும், நாகரிகத்தையும் அறிந்து கொண்டேன். அவ்வளவு அர்ப்பணிப்போடு, உழைப்பை புகுத்தி அகழாய்வை செய்து வருகின்றனர்.\nகீழடியில் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானது. அகழாய்வுக்கு பொறுமை தேவை. அந்த பொறுமையோடு அகழாய்வை மேற்கொண்டு வருகின்றனர். கீழடி நம் வரலாறு அதை விட்டுக்கொடுக்க கூடாது. கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைத்தால் பொதுமக்கள் வரலாற்றை அறிந்துகொள்வார்கள். அது சிறப்பாகவும் இருக்கும். கீழடி நம் வரலாறு. அது பாடமாக வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \nஉங்கள் கரு��்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுரை கீழடி தொல்லியல் கண்காட்சியை காண ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..\nகீழடியில் ரூ. 12 கோடியில் அருங்காட்சியகம் : முதல்வர் அறிவிப்பு\nகீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் - மத்திய அரசு அனுமதி\nதொடரும் கீழடி அதிசயம்: ஆச்சரியத்தில் அசந்து நிற்கும் தொல்லியல் துறை\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nகீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்\nகீழடி 5ஆம் கட்ட ஆய்வு ‘கடைசி நாள்’ - குவியும் மக்கள்\n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்\nஒரே நாளில் கீழடியில் குவிந்த 10 ஆயிரம் பேர்\nRelated Tags : கீழடி , அகழாய்வு , நடிகர் சசிகுமார் , Actor sasikumar\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/chennais-finest-cafes-1876680", "date_download": "2019-11-18T09:28:34Z", "digest": "sha1:MPM4EZQBV7KHIXGV5XMRKG3IJEJFJL3A", "length": 16807, "nlines": 81, "source_domain": "food.ndtv.com", "title": "10 Of Chennais Finest Cafes | ஒரு இனிய மாலையை செலவழிக்க சென்னையின் சிறந்த 10 கஃபேக்கள் - NDTV Food Tamil", "raw_content": "\nஒரு இனிய மாலையை செலவழிக்க சென்னையின் சிறந்த 10 கஃபேக்கள்\nஒரு இனிய மாலையை செலவழிக்க சென்னையின் சிறந்த 10 கஃபேக்கள்\nசென்னையில் இனிமையாக நேரம் செலவழிக்க ஏற்ற சிறந்த கஃபேகள்\nஇவை சென்னையில் நண்பர்களுடன் செல்வதற்கு சிறந்த இடங்கள்\nஒவ்வொரு ஹோட்டலும் அதன் தனித்துவமான கதைகளை கொண்டிருக்கின்ற���\nஅவைகளின் அழகான சூழல் உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி தரும்\nஒரு நீண்ட நாள் பள்ளி நண்பரை சந்திக்கவோ அல்லது ஒரு பிஸ்னஸ் சந்திப்பு அல்லது மாலை 5 மணிக்கு மதிய உணவு தேவைப்பட்டால், சென்னையில் ஊள்ள கஃபேகள் தான் சரியான சாய்ஸ். சென்னையின் ஹாட் டிரெண்டாக இருக்கும் கஃபேக்கள், ஒவ்வொன்றும் ஒரு கதையை சொல்கின்றன.\nசென்னையில் இனிமையாக நேரம் செலவழிக்க ஏற்ற சிறந்த கஃபேக்களின் லிஸ்ட் இங்கே.\nஇன்றைய கஃபே ட்ரெண்டின் தொடக்கம் அமீதிஸ்ட் எனலாம். காலனிய காலத்து பாரம்பரிய பங்களாவில் அமீதிஸ்ட் கஃபேவை தொடங்கியது. பின் 2010-ம் ஆண்டு பழமையான பங்களா ஒன்றில் கஃபேவை மாற்றியது. அமீதிஸ்ட் பசுமையான தோட்டத்தின் நடுவே அமைதியான சூழலில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஃபிங்கர் ஃபூட், சுமூத்தீஸ்மற்றும் சுவையான வாழைப்பழ பிரட்களைக் கொண்டுள்ளது. இடம்: ஒயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை.\nபல வருடங்களாக சென்னை ஒரு சைக்கிள் உற்பத்தி மையமாக விளங்குகிறது. சைக்கிள் தீம் கொண்ட முதல் கஃபே இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளட்து. சிஸ்லோ, சைக்கிள் விற்பனை நிலையத்தையும் கஃபேவையும் ஒன்றிணைத்துள்ளது. சைக்கிள் மற்றும் சைக்கிள் தொடர்பான பொருட்கள் கொண்டு கஃபே வடிவமைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் காஃபி, நிறைய உரையாடல் என உங்கள் அன்பானவர்களோடு நேரம் செலவழிக்க ஏற்ற இடம் சிஸ்லோ கஃபே. இடம் - காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்.\nஇது சென்னை ஸ்விஷ் போட் கிளப் பகுதியில் அமைந்திருக்கிறது. அப்பகுதி மக்களின் ஃபேவரைட் ஸ்பாட்களில் இதுவும் ஒன்று. இந்த கஃபேயின் இன்டீரியர் வடிவமைப்பு காலனிய ஆட்சியில் மெட்ராஸை மறு உருவாக்கம் செய்தது போல் இருக்கிறது. வித்தியாசமான மெனு, ஒட்டுமொத்தமாக வேற லெவல் அனுபவத்தை தருகின்றன. இடம் - சாமியர்ஸ் ரோடு, ஆல்வார்பேட்டை.\nசென்னையில் உள்ள இலக்கிய விரும்பிகளுக்கான கஃபேவாக இது தோற்றம் அளிக்கிறது. இங்கு எழுத்தாளர்கள் மற்றும் படைப்புத் திறன் வாய்ந்தவர்களோடு இணைய சரியான இடம். இங்கு புத்தகங்கள் மட்டுமே பொருட்கள்; இந்த கஃபே ஒரு ஹிகின்போதம்ஸ் புத்தக கடைகயைப் போல் இரட்டிப்பானது. அதன் சமூக அக்கரையின் ஒரு அங்கமாக தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சுவிஸ் பேக்கரி சமையல் கலைஞர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது. தெற்கு ஜெர்மனியை அடி���்படையாகக் கொண்ட ஒரு ஃபிளாகுசென் செவ்வக மெல்லிய கிரஸ்ட் பீட்சா சென்னையில் கிடைக்கும் இடம் இதுதான். இடம் - பீட்டர்ஸ் ரோடு இராயப்பேட்டை.\n5. லாட்டிட்யூட் பை தி பார்க் (Latitude by the Park)\nஅனைத்து நாட்களும் திறந்திருக்கும் இந்த உணவகம் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது. பிஸ்னஸ் மீட்டிங்களுக்கு ஏற்ற இடம். பிளேட்டர்கள், பனினி மற்றும் பாஸ்தா வகைகள் இங்கு ஃபேவரைட். பல இனிப்பு வகைகளும் இங்கு பிரபலமாக உள்ளது. ஃபாரெஸ்ட் பெர்ரி கிரிம்பிளோடு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜெலடோ இவர்களின் அடையாளம். இடம் - ருட்லாண்ட் கேட், நுங்கம்பாக்கம்.\nஒரு விறுவிறுப்பான நாளுக்கு இடையில் ஒரு சின்ன ஓய்வு கொடுப்பதற்கு அதுவும் டீ நேரத்திற்கு இது சிறந்த இடம். இவர்களின் சிறப்பு, பிற்பகல் பாஸ்ட்ரீஸுடன் கூடிய கிரீம் டீ செட். சாண்ட்விச்கள், தேநீர் மற்றும் வெதுவெதுப்பான ரைசின் ஆகியவை இங்கு பிரபலமான உணவு வகைகள். இடம் - கஸ்தூரி ரங்கன் சாலை, ஆல்வார்பேட்டை.\nசென்னைக்கே பிரபலமான காஃபிக்கு சவாலாக, இவர்கள் செமயான டீ வகைகளை தருகின்றனர் (60 க்கும் மேற்ப்பட்ட வகைகள்). செம்பருத்தி மற்றும் பிரான்சியன் பெப்பெர்மின்ட் டீ இவர்களின் சிறப்பு. ஆனால் இங்கே டீ வகைகள் மட்டும் இல்லை, இனிப்பு மற்றும் கேக் வகைகள் மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. இடம் - லாயிட்ஸ் சாலை, கோபாலபுரம்.\n8. அஸ்விதா பிஸ்ட்ரோ(Ashvita Bistro)\nஇலைகள் சரிந்த அழகிய ஆழ்வார்பேட்டை வீதிகளில் ஒன்றில் அமைந்திருக்கிறது அஸ்விதா பிஸ்ட்ரோ. வசதியான உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான வசதிகளைக் கொடுக்கிறது. மெனு மிகவும் தேர்தெடுக்கப்பட்ட பிரபலமான மொமொஸிலிருந்து மான்ஸ்டர் ஷேக்ஸ் தாய் மற்றும் ஒரியன்டல் கரீஸைக் கொண்டுள்ளது. இடம் - பவா ரோடு, ஆழ்வார்ப்பேட்டை.\nகேக்வாக் - 1990 களில் சென்னையின் முதல் கேக் கடை மற்றும் கஃபே. கேக்வாக்கின் 2010 வெர்ஷன் தான் கிரிஸ்ப். பர்கர்ஸ் மற்றும் சாண்விட்ஜ்களைத் தாண்டி ரெட் வெல்வெட் பான் கேக்குகள், பீஃப் ஸ்ட்டீக் சிறப்பாக விற்கப்படுவதில் ஒன்று. கோதரி ரோடு, நுங்கம்பாக்கம்.\n10. கஃபே இன்கோ சென்டர்\nCommentsஇது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மெனு மிகவும் குறைவாகவே உள்ளது ஆனால் இன்கோ சென்டரின் பகுதியாக இருக்கும் இந்த சிறிய கஃபே ஒரு பயங்கரமா�� இருப்பிடம் மற்றும் ஒரு சிறந்த சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது.இது தான் சென்னையில் கொரியன் உணவுகளை கொடுக்கும் ஒரே உணவகமாக இருக்கலாம். ஜின்செங் டீயிலிருந்து, கிரீன் பிளம் சோடா, சக்கரவல்லிக் கிழங்கு, மற்றும் பட்பிங்க்ஸு (ஐஸுடன் சிகப்பு பீன்ஸ்களை சேர்த்துக் கொடுக்கும் இரு வகை) இது ஐஸ் கச்சாங்க் போன்றது; ஐஸ் ஷேவிங்க்ஸ், சிவப்பு பீன் பேஸ்ட் மற்றும் பல்வேறு இனிமையான டாப்பிங்க்ஸைக் கொண்டிருக்கும் ஒரு பிளேட்டர் இது. இடம் - போட் கிளப் சாலை.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதிறந்த வெளி டின்னர் சாப்பிட சென்னையின் 6 சிறந்த ரெஸ்டாரென்ட்கள்\n அப்போ இந்த இடத்துக்கு போங்க\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n79% இந்தியர்கள் மேற்கத்திய உணவை சமைக்கிறார்கள்... அதிர்ச்சித் தகவல்..\nStreet Food-களின் மஜா… Sigree Global Grill-ன் அசத்தல் மெனுவை மிஸ் பண்ணிடாதீங்க\nசர்க்கரை, இதய நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாதா. யார் சொன்னது\n எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது..\nKeto Diet: இந்த 7 காய்கறிகளை சேர்த்துக்கோங்க., எவ்வளவு weight-ஆ இருந்தாலும் ஈஸியா கதம் ஓகயா..\nஉயர் இரத்த அழுத்தத்துக்கு இந்த பானங்களை குடித்தாலே போதும்.. இதில் 5-வது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.\nஇந்த மழைகாலத்தில் உங்களை சூடாக வைத்துக்கொள்ள, 5 சுவையான சூப் ரெசிபிகள் இதோ..\nDiwali-க்கு Special Sweet சாப்பிட வேண்டுமா. உங்களுக்காகவே 2 பாதாம் ஸ்வீட் ரெசிபி..\nசெட்டிநாடு மசாலாவை வீட்டிலேயே செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-velmurugan-warned-bjp-to-be-careful/", "date_download": "2019-11-18T08:30:32Z", "digest": "sha1:XTUFACL4MMIDARHMHJXQ2QBPJTQGFVQQ", "length": 16702, "nlines": 92, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன்! – வேல்முருகன் கூறியதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல் | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் – வேல்முருகன் கூறியதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்\nபா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாக ஒரு பதி���ு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nதேச விரோதிகளை களையெடுக்க போகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, இவனே என்னா…. பண்ணலாம் \nடவர் நியூஸ் என்ற லோகோவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “BJPயினரை எங்கு பார்த்தாலும் உதைப்போம் – வேல்முருகன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிலைத் தகவலில், “தேச விரோதிகளை களையெடுக்கப் போகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே வேல்முருகனை என்ன… பண்ணலாம்” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்த பதிவை, Chowkidar Baburaj Babu என்பவர் 2019 ஜூன் 9ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் வேல்முருகனுக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nமீத்தேன், ஸ்டெர்லைட் என்று மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருபவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் உதைப்பேன் என்று வேல்முருகன் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் உதைப்பேன் என்று வேல்முருகன் கூறியது உண்மையா, இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.\nவேறு யாரையாவது, எந்தக் கட்சியினரையாவது இப்படி வேல்முருகன் கூறினாரா என்று கண்டறிய பா.ஜ.க என்ற வார்த்தையை மட்டும் அகற்றிவிட்டு மீண்டும் கூகுளில் தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் நமக்கு கிடைத்தது. மேலும், “மதவாத கூட்டத்தை இனி எங்கு பார்த்தாலும் உதைப்போம் – வேல்முருகன்” என்று கூறிய வீடியோ நமக்குக் கிடைத்தது.\nஇந்த இரண்டையும் நம்முடைய ஆய்வுக்காக எடுத்துக்கொண்டோம். இரண்டு வீடியோவும் 2018ம் ஆண்டு எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய கண்டன பொதுக்கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்டது உறுதியானது. அதில், வேல்முருகன் பேசும்போது, “மதவாத கும்பல்களே, திரிப���ராவில் லெனின் சிலையை உடைத்தீர்கள். மகாராஷ்டிவிலும் உத்தரப்பிரதேசத்திலும் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடைத்தீர்கள். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்று உடைத்தீர்கள்… இனி நீங்கள் எங்கு பார்த்தாலும் உதைபடுவீர்கள் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக எச்சரிக்கிறோம்” என்று பேசியது தெரிந்தது. இந்த பேச்சு வீடியோவின் 2.17வது நிமிடத்தில் இருந்து தொடங்குவதைக் கேட்கலாம்.\nஎஃப்.எஸ் 16 வெளியிட்டிருந்த வீடியோவில், “மதவாத கூட்டத்தை இனி எங்கு பார்த்தாலும் உதைப்போம் – வேல்முருகன்” என்று தலைப்பிட்டிருந்தனர். அதைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nதிரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது பா.ஜ.க-வினர் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை ஈ.வே.ரா சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்திருந்தார். பின்னர், அது தன்னுடைய அனுமதியின்றி அட்மின் வெளியிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். இதனால் வேல்முருகன் மதவாத கும்பல் என்று கூறுவது பா.ஜ.க-வாக இருக்கலாம் என்று யூடியூப் சேனலான டவர் நியூஸ் இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பார்கள் போல.\nஆனால், வீடியோவில் எந்த இடத்திலும் நேரடியாக பா.ஜ.க தொண்டர்களையோ, மதவாத கும்பலைச் சேர்ந்தவர்களையோ உதைப்பேன் என்று வேல்முருகன் கூறவில்லை. வீடியோவை வெளியிட்ட டவர் நியூஸ், பரபரப்புக்காக அப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளது. அது உண்மை என்று நம்பி வேல்முருகனுக்கு எதிராக இந்த பதிவை பா.ஜ.க-வினர் பகிர்ந்து வருகின்றனர்.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசிய வீடியோ கிடைத்துள்ளது.\nஅந்த வீடியோவில் மதவாத கும்பல் இனி எங்கு பார்த்தாலும் உதைபடும் என்று பேசியுள்ளார்.\nபா.ஜ.க தொண்டர்களை எந்த இடத்தில் பார்த்தாலும் உதைப்பேன் என்று அவர் பேசியதாக டவர் நியூஸ் தவறான தலைப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், வேல்முருகன் பற்றிக் கூறப்படும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.Result: False\nTitle:பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் – வேல்முருகன் கூறியதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்\nபொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இன்றி சென்ற பிரியங்கா சோப்ரா: குட்டையை குழப்பும் இணையதள செய்தி\nஊழல் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nடாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தாரா தமிழிசை\n“இஸ்ரேல் பிரதமர் வருகையை புறக்கணித்த பாகிஸ்தான் பிரதமர்” – பெருமை பேசும் ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nதிராவிட கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைப்பது பற்றி ராமதாஸ் பேசியது என்ன\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (482) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (622) சமூக வலைதளம் (71) சமூகம் (70) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxcdfrt-qwerdsf-vbhgtyu-zxsdrty/", "date_download": "2019-11-18T10:17:53Z", "digest": "sha1:RAZQXC6NAYRDWGOOAHKT56Q7TNEQWUT7", "length": 11258, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 05 September 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மத்திய மந்திரிசபையில் 9 மந்திரிகளின் பதவி இடம் காலியானதால் அந்த இடங்களுக்கு புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு துறை மந்திரியாக தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனும் ரெயில்வே துறைக்கான புதிய மந்திரியாக பியூஷ் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நிலக்கரித்துறையையும் இவர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே மந்திரியாக இருந்த சுரேஷ் பிரபு வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் வகித்துவரும் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறையுடன் நிதித்துறை இணை மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாகவும், ராஜ் குமார் சிங் மின்சாரத்துறை மந்திரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.உமா பாரதிக்கு குடிநீர் மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதின் கட்காரிக்கு நீர்வளத்துறை நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி புனரமைப்பு ஆகிய கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.தர்மேந்திர பிரதானுக்கு திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரியாக ஹர்தீப் புரி நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இணை மந்திரியாக அல்போன்ஸ் கண்ணந்தனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மின்சாரத்துறை இணை மந்திரியாக ஆர்.கே.சிங், விளையாட்டுத்துறை மந்திரியாக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஷிவ் பிரதாப் சிங் சுக்லா நிதித்துறை இணை மந்திரியாகவும், அஷ்வினி சவுபே சுகாதாரத்துறை இணை மந்திரியாகவும், விரேந்திர குமார் குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை இணை மந்திரியாகவும், அனந்த்குமார் ஹெக்டே திறன் மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ராணுவ மந்திரி பதவி ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் (வயது 58),இந்திரா காந்திக்கு பிறகு 2-வது பெண் ராணுவ மந்திரி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.\n2.போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தொழில்நுட்பங்களை வழங்க உதவும் ஐஆர்என்எஸ்எஸ் – 1எச் (IRNSS-1H) செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முயற்சி ( ஆகஸ்ட் 31ல்) தோல்வியில் முடிந்தது.இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் ஜிஎஸ்எல்வி-எப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\n1.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 9-வது உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாவட்டம் ஜியாமென் நகரில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கியது.\n1.இலங்கைக்கு எதிரான கொழும்புவில் நடைபெற்ற 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 ஸ்டம்பிங்குகளைச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்தியாவின் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். 301 போட்டிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.\n2.கொழும்புவில் நடைபெற்ற 5-வது, இறுதி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணியை 5-0 என்று வீழ்த்தி இந்திய அணி ஒயிட்வாஷ் வெற்றி பெற்றுள்ளது.ஆட்ட நாயகனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.\nகுறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சினைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும். அன்னை தெரசா (Mother Teresa) தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை புரிந்தார். அவர் இறந்த நினைவு தினமான செப்டம்பர் 5 ஐ சர்வதேச கருணை தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.\n2.இன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/03023911/Bhupinder-Singh-Hooda-appointed-Haryana-opposition.vpf", "date_download": "2019-11-18T09:57:01Z", "digest": "sha1:4OFFXMCLXBZ3QDKACNZ47LDHOIEZ3MDQ", "length": 9730, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bhupinder Singh Hooda appointed Haryana opposition leader || அரியானா எதிர்க்கட்சி தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியானா எதிர்க்கட்சி தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா நியமனம் + \"||\" + Bhupinder Singh Hooda appointed Haryana opposition leader\nஅரியானா எதிர்க்கட்சி தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா நியமனம்\nஅரியானா எதிர்க்கட்சி தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை காங்கிரஸ் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தேசியத்தலைவர் சோனியாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ���ூடாவை சட்டசபை காங்கிரஸ் தலைவராக சோனியா நியமித்து உள்ளார். இதன் மூலம் சட்டசபை காங்கிரஸ் தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் ஹூடா செயல்படுவார் என அரியானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் நேற்று டெல்லியில் தெரிவித்தார்.\nசட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா இணைந்து கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததாக கூறிய குலாம் நபி ஆசாத், இதனால் கடந்த தேர்தலை விட மாநிலத்தில் கட்சியின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. அய்யப்ப பக்தர்களை 480 கி.மீ. பின் தொடர்ந்து சென்ற நாய்\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஓடும் பஸ்சில் கியரை மாற்ற பெண்களை அனுமதித்த டிரைவர் - அதிகாரிகள் நடவடிக்கை\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடி - 18 மாதத்தில் ரூ.180 கோடி உயர்ந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45645", "date_download": "2019-11-18T09:11:13Z", "digest": "sha1:6CJRL7HCIDK6A6LZXLCZ4Z7XK5I3AYEG", "length": 19532, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்தொடரும் நிழலின் வினாக்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9 »\nகேள்வி பதில், நாவல், வாசிப்பு\nபின் தொடரும் நிழலின் குரல்..நாவலை படித்து முடித்த உடன் ஏற்பட்ட உணர்ச்சி பிரவாகத்தில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nஅச்சம், குற்றவுணர்வு, மயக்கம், தயக்கம், கோபம் என்னவென்று சொல்லத்தெரியவில்லை ஏதோவொரு உணர்ச்சியில் இரத்தநாளங்கள் ஜில்லிடுகின்றன. ஒருவனின் நிழல் தொடர்ந்து சென்ற என் நிழல் சுயத்தை இழந்த பிரக்ஞையாக சுத்த வெளியில் தள்ளாடுகிறது.\nவரலாற்றின் அகோரமான மறுபக்கங்களை புரட்டி பார்த்திடும் பொழுது ஏமாற்றமும், வஞ்சகமுமே எஞ்சிடுமோ. வீண் கௌரவத்தில் மார்தட்டிய பெரும் நெஞ்சினன் காலடியில் புதையுண்ட உயிர்கள்தான் எத்தனையெத்தனையோ. வீண் கௌரவத்தில் மார்தட்டிய பெரும் நெஞ்சினன் காலடியில் புதையுண்ட உயிர்கள்தான் எத்தனையெத்தனையோ. புரட்சியில் எதிரிகள் நால்வர் மாண்டிட, தம்படையினர் நானூறுபேரை பலியிடுவதுதான் இவனது தந்திரமோ. புரட்சியில் எதிரிகள் நால்வர் மாண்டிட, தம்படையினர் நானூறுபேரை பலியிடுவதுதான் இவனது தந்திரமோ\nவீரபத்ரபிள்ளையின் கடிதங்களும், கதைகளும் இரஷ்ய குளிரில் உறைந்த இரத்த வாடையை இங்கேயும் வீச செய்தது. “பனிகாற்றில்” இறுகி போன இதயம், “விசாரனைக்குமுன்” ஓலமிட தொடங்கிற்று. உறைபனியை கடந்த பொழுது கதறிக்கதறி அழதொடகிற்று. கண்ணீர் வற்றிப்பின்பும் அதன் கதகதப்பு விழியின் ஓரத்தில் இன்னமும் உணர முடிகிறது. மறைக்கப்பட்ட புனிதவதியின் சந்திப்பில் அவள் கேட்ட கேள்வியில் உடைந்து சுக்கு நூறானது எனது நம்பிக்கைகள், குற்றவுணர்வின் உச்சகட்ட பழியும் இதுதானோ\nஇவர்கள் யார் என்றே தெரியாது, இதன் உண்மை தன்மை எவ்வளவுதூரம் என்றும் அறியேன். இருந்தும் கதறுகிறேன் இவர்களுக்காக. ஒருவன் தன் எழுத்தில் அவன் கொண்ட உணர்சிகளை அடுத்தவர்களுக்கு தொற்றுவியதியென பரவ செய்துவிடுகிறான்.\nஇவர்களது நிழலை தொடர குறைந்தபட்ச இரஷ்ய புரட்சி அறிவு அவசியமாகிறது.\n“புனிதர்களும் மனிதர்களும்” படிக்கையில் தால்ஸ்தேயும், தாஸ்வேஸ்கியை பற்றிய என் அறியாமை என்னை சுடுகிறது.\nபக்கங்களை வேகமாக நீந்தி வந்த எனக்கு புகாரின் நிழலை மட்டும் கடந்திட முடியாமல் தத்தளித்தேன். அதுவரை என் பிரக்ஞை வேறு நாவல் வேறு என்றிருந்தேன், நீரின் ஓட்டத்தோடு துளியோடு துளியாய் கலந்த நொடியில் எளிமையாயிற்று. என் சுயம் மறந்து சுற்றம்யாவும் மறந்த பின், என்ன சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை கூட அறியா மடந்தையாய் போனேன் சில மணி நேரங்களுக்கு.\nபைத்தியங்களின் நாடகமே என்ன மீட்டெடுத்தது என்றால் உண்மையே. இல்லையேல் நானும் அருணாச்சலத்தின் நிழலின் தொடர்ச்சியாய் மன பிறழ்வுற்றிருப்பேன்.\nஅறிவைகசக்கி விடைகான முடியாத கேள்விகளுக்கு விட்டேந்தியாய் நாகம்மை உரைத்த பதில்கள் நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் இருந்தது.\nவரலாறு, புரட்சி என்கிற பெயரில் உயிர்பலிகள் சரளமாக அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. பெயர்கள் மட்டும்தான் வேறுவேறு ஆனால் அதனை மறந்து போவதில் ஒற்றுமை இன்றும் நீடித்துக்கொண்டே வருகிறது.\nகாந்தியை குறைகூறுபவனும் உண்டு, கட்டப்பொம்மனை காறி உமிழ்ந்தவனையும் கண்டிருக்கிறேன். நேதாஜியே எல்லாம் என்று திரிந்தவனுடனும் பழகியிருக்கிறேன். இவையே உலகம், இவர்களே அதன் அங்கம். சாட்சியாய் இருந்து புரள்கிறவனே தன்னிலையற்று மறித்து போகிறான். அவன் அடையாளங்கள் எஞ்சியதுமில்லை. ஆராய்ச்சியாலனே அவனை இனம் கண்டுகொள்கிறான். அவனது படிமங்களே அதற்கு சாட்சி கூறக்கூடும். அதில்மட்டுமே அவன் முழுமையும் அடைகிறான்.\nஇந்நாவல் என்ன ஏதோ செய்துவிட்டது. இது அறத்தப்பற்றிய ஞானமா அல்லது அறிவின் பிறழ்ச்சியா ஏதோ ஒன்று முன்பிருந்த நான் நானாக இல்லை இப்பொழுது.\nபள்ளிபருவத்திலிருந்தே இந்த கேள்வி விடைகாணாது தத்தளிக்கிறது. முப்பது கோடிபேரை மிகச்சிறிய கூட்டம் ஆண்டது, மக்களிடையே ஒற்றுமை வேண்டி தனிதனி குழுக்களும் அமைந்தன. இருந்தாலும் ஆண்டவனுக்கு படைவீரனாய், பாதுகாப்பு காவலனாய், எடுபிடி சிப்பந்தியாய் என எல்லாவகையிலும் அவர்களுக்கு உதவவே ஒரு கூட்டம் வாழ்ந்தே வந்தது. இவர்களை மட்டும் வரலாறு எப்படி எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. ஜாலியன் வாலாபாக்கில் சுட சொன்னது என்னமோ டயர்தான் சுட்டுவீழ்த்தியது யார். ஜாலியன் வாலாபாக்கில் சுட சொன்னது என்னமோ டயர்தான் சுட்டுவீழ்த்தியது யார். இவர்களுக்கு தெரியவில்லையா நாம் யாரை சுடுகிறோம் என்று. இவர்களுக்கு தெரியவில்லையா நாம் யாரை சுடுகிறோம் என்று எல்லாவரலாற்றிலும் இப்படி ஒருகூட்டம் இருக்கத்தான் செய்கிறது, இவர்களது எண்ணிக்கையே பெரும்பான்மை இவர்கள் யார்பக்கம் என்பதில் தான் புரட்சியின் வெற்றி தோல்விகள் ஒளிந்துள்ளது. இவர்களை மட்டும் ஏன் யாரும் குறைகூறுவதே இல்லை.\nஇப்படிக்கு உங்களின் மற்றுமொரு வாசகன்\nநம் சிந்தனையைத் தூண்டவே���்டியவை இரண்டு புள்ளிகள். ஒன்று அறம் என்ற கருதுகோள். இன்னொன்று வரலாறு என்ற கருதுகோள். நம் அறவுணர்ச்சியை வரலாற்றைக்கொண்டு பரிசீலிப்பதுதான் சிந்தனை என்பது. இங்கு நம்மில் பெரும்பாலானவர்கள் அறம், வரலாறு இரண்டையுமே பொத்தாம்பொதுவான நம்பிக்கையாக அல்லது விசுவாசமாக மட்டுமே கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் நம் சிந்தனைகள் இவ்வளவு மழுங்கியிருக்கின்றன. பின் தொடரும் நிழலின் குரல் அவ்விருமுனைகளையுமே உடைத்துத் திறந்துவிட முயலும் ஒரு ஆக்கம்.\nநீங்கள் கேட்ட கடைசிவினா முக்கியமானது. அது ‘ஜனநாயக’ த்தின் மாயம். அது ‘மக்களை’ அனைத்து பாவங்களில் இருந்தும் பொதுமன்னிப்பளித்து விடுவித்துவிடுகிறது.\nமின் தமிழ் பேட்டி 2\nவலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை\nகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)\nராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி\nகேள்வி பதில் – 36\nTags: பின்தொடரும் நிழலின் குரல்\nபால் - ஒரு கடிதம்\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் ப���ிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/54274-icc-announced-odi-team-of-the-year.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T08:56:56Z", "digest": "sha1:2WB7DUKHZQWLAWIO5I5YXGH5BF3LBNJ7", "length": 11163, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "ஐசிசி ஒருநாள் அணி: கோலி கேப்டன், 4 இந்தியர்களுக்கு இடம் | Icc announced ODI team of the year", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது\nஐசிசி ஒருநாள் அணி: கோலி கேப்டன், 4 இந்தியர்களுக்கு இடம்\nஇந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியே தலைமையாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் 3 இந்தியர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.\nவருடாவருடம் இதே போன்று சிறந்த வீரர்களை கொண்ட அணியை ஐசிசி அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டில் கிரிக்கெட் உலகமே வியக்கும் அளவிற்கு விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐசிசி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் இந்த அணியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இங்கிலாந்து அணியின் ஜானி பைர்ஸ்ட்வ், ஜோ ரூட், பென் ஸ்ட்ரோக்ஸ், ஜாஸ் பட்லரும் ஆஸ்திரேலிய அணியின் ராஸ் டெய்லர், வங்கதேச அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபா.ஜ.கவில் சேர அஜித்தை அழைக்கவில்லை: தமிழிசை பேட்டி\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் துவக்கம்\nலயோலா விவகாரத்தில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் அறிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை: தயாராகும் சிபிஐ\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்\nசௌரவ் கங்குலி தலைமையில் ஆன புதிய கிரிக்கெட் வாரியம்\nபவுண்டரி அடிப்படையில் போட்டி முடிவு: ஐசிசி எடுத்த அதிரடி முடிவு\nபயில்வான் ரிலீஸ் குறித்த தகவல் உள்ளே\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n3. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/862656.html", "date_download": "2019-11-18T09:05:37Z", "digest": "sha1:EIRZVHLAVEEB4PONEAFTAU4PEGOVDGGM", "length": 15739, "nlines": 73, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இராணுவத் தளபதியினது கருத்து அற்பத்தனமானது! சிறீதரன் சீற்றம்", "raw_content": "\nஇராணுவத் தளபதியினது கருத்து அற்பத்தனமானது\nAugust 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாதுகாப்பு வேலைகளைப் பார்ப்பது எங்களின் பணி, அது குறித்து நாங்கள் யாருக்கும் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎங்கள் வேலையைப் பார்க்க எங்களுக்குத் தெரியும். அது அவர்களுடைய வேலையும் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n”நல்லூர் ஆலயத்தில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே நல்லூரில் வைத்து இராணுவத் தளபதி இவ்வாறு கூறியிருப்பதாக ‘காலைக் கதிர்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க போன்ற ஒருவரிடமிருந்து இத்தகைய பதிலை நாம் எதிர்கொள்வது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.\nஅதுவும், மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் மக்களின் மன்றமான நாடாளுமன்றத்தில், அந்த மக்களின் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் கருத்து. வெளியிட்டபோது, அதனை இப்படி எடுத்தெறிந்து அற்பத்தனமாகக் கருதி இராணுவத் தளபதி பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றமை, இராணுவத் தளபதிக்கு பொருத்தமானது அல்ல. அவர் பணி புரியும் அரசுக்கும் அழகானதல்ல.\n– இராணுவத் தளபதியின் கருத்துக்கு மிகவும் வேதனையுடன் பதிலளித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்.\nஇது தொடர்பில் அவர் ஊடக அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-\nஇராணுவத்தின் தொழில் மக்களைப் பாதுகாப்பது என்பது தான் உலக நடைமுறை. அதை இராணுவத் தளபதி இங்கு வந்து யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களுக்கு உபதேசிக்கின்றமை தான் ப���ரும் துன்பியல் கட்டமாகும்.\nமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக இராணுவத்தைப் பீற்றிக் கொள்ளும் தளபதி மகேல் சேனநாயக்கவுக்கு, எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், இந்த மிலேனியத்தின் முதல் தசாப்தத்திலும் இலங்கை இராணுவமும் ஏனைய படைகளும் இங்கு என்ன செய்து கொண்டிருந்தன என்பது தெரியாதா இங்கு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.\nஅண்மையில் கூட, இலங்கை விமானப் படைக் குண்டு வீச்சு விமானத்தின் வான் தாக்குதலினால் கொல்லப்பட்ட செஞ்சோலைச் சிறார்கள் அறுபது பேரின் நினைவு தினத்தை பெரும் மெளன அழுகையோடு தாளராத துக்கத்தை மனதில் புதைத்த படி அனுஷ்டித்தோமே இன்று மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதாகக் கூறும் அதே இராணுவம் தான், அதே படைகள் தாம் செஞ்சோலைக் கொடூரங்கள் போல் பல்லாயிரம் மடங்கு கொடூரங்களை கொலைவெறி அட்டகாசங்களை தமிழர் தாயக மண்ணில் வகை தொகையின்றிப் புரிந்தன என்பது மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ கூடியவை அல்ல.\nஇதே இராணுவமும் அதன் வழிகாட்டல் கட்டமைப்புகளும் என்ன செய்யும் என்பது இராணுவத் தளபதிக்குத் தெரியாதவை அல்ல. அவரே அதை பட்டறிவாகக் கண்டு அனுபவித்தவர் தான்.\nஇந்த இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் இராணுவம் மட்டும் தான் என்றால் 2010 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளாராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா அத்தேர்தலில் தோல்வியடைந்தார் என அறிவிக்கப்பட்டதும் இன்றைய தளபதி மகேஷ் சேனநாயக்க நாட்டை விட்டுத் தப்பி ஓடி, அமெரிக்காவில் அஞ்ஞாதவாசம் புரிந்திருக்கத் தேவையில்லை.\nஅமெரிக்க இராணுவத் துணைப்படைப் பிரிவில் பணி புரிந்திருக்கத் தேவையில்லை.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோற்று, கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மெதுவாக நாட்டுக்குள் தலை நீட்டி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தயவில் மீண்டும் இராணுவத்துக்குள் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் இராணுவத் தளபதியாகியிருக்கத் தேவையில்லை .\n2010 ஜனவரியின் பின்னரும் தொடர்ந்து இராணுவ சேவையில் பணியாற்றி, அவர் எப்போதோ இராணுவத் தளபதியாகியிருக்க முடியும்.\nஎனவே, இலங்கை இராணுவம் இந்த மண்ணில் தமிழர் தாயக மண்ணில் எப்படிச் செயற்பட்டது, அது தொடர்பில் இந்த மண்ணின் மைந்தர்களான தமி��் மக்களின் மிக மோசமான கொடூரமான குரூரமான பட்டறிவு யாது என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.\nஅதை நாடாளுமன்றில் பிரதிபலிப்பதுதான் அந்த மக்களின் பிரதிநிதியான சிவஞானம் சிறீதரன் எம்.பியின் கடமை என்பதும் அவருக்குப் புரியும்.\nஆகவே, சிவஞானம் சிறீதரன் எம்.பியின் நாடாளுமன்ற உரையை கொச்சைப்படுத்தும் விதத்தில் ஏளனப்படுத்தும் வகையில் இராணுவத் தளபதி கருத்து வெளியிட்டிருப்பாராயின், அதை அவர் திரும்ப பெற்றுக் கொள்வது தான் முறையாகும்.\nமுன்னைய இராணுவத் தளபதிகள் போல் அல்லாது இப்போது தமிழ் மக்களாலும் நன்கு மதிக்கப்படும் ஒருவராக தளபதி மகேஷ் சேனநாயக்க இருக்கின்றமையால் நிச்சயம் அவர் அப்படி செய்வார் என நம்புகிறோம். செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். – – என்றுள்ளது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி – ஆலயப் பிரதம குருக்கு காயம்\nபொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nIOM , மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு மகளீர் உதைப் பந்தாட்டம்-2019\nசம்மாந்துறை மட்/தரவை பகுதியில் இனம் காணப்பட்ட பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்…\nவவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது\nசிறு தோட்ட உடமையாளர்களாக தோட்ட தொழிலாளர்கள் மாறவேண்டும் என்ற எம் இலக்கை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்\nதமிழ் மக்கள் நன்றியுடைவர்களாக இருக்கும் அதே நன்றிகெட்டவர்களுக்கு நன்றியுடைவர்களாக இருக்கக் கூடாது\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_apr14_09", "date_download": "2019-11-18T09:57:43Z", "digest": "sha1:54HTBK73JULIX2EXCQ7KAAP5FMSSYSTX", "length": 7848, "nlines": 142, "source_domain": "karmayogi.net", "title": "09. அஜெண்டா | Karmayogi.net", "raw_content": "\nமனம் மலை போன்ற தடை\nHome » மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2014 » 09. அஜெண்டா\nபவர் முதலில் — என்பது உண்மை. சத்திய ஜீவனை விவரிக்கின்றார்\nஉடல், வாழ்வு, மனம், ஆன்மா என்பவை மனித அமைப்பு.\nமுதலில் உடல் செயல்படுகிறது. செயல்படத் தெரிவது பவர்.\nவிறகு உடைப்பதானாலும், எழுதுவதானாலும் மனிதன் முதலில் செய்கிறான்.\nவிளையாட்டு முதற்கொண்டு செய்வது முதலில், அறிவது பிறகு.\nஎனக்குச் செய்யத் தெரியும், சொல்லத் தெரியாது என்பார்கள்.\nநன்றாகப் பாடுபவர்களை எப்படிப் பாடுகிறீர்கள் எனக் கேட்டால், எனக்குப் பாடத் தெரியும். எப்படி எனச் சொல்லத் தெரியாது. நான் பாடுவதைப் பார்த்து மற்றவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.\nபகவானுக்குத் தான் அவதாரப் புருஷர் எனத் தெரியாது.\nபெரிய அம்சம் — தலைமை, மேதாவிலாசம், ஆன்மீகம் — எதுவும் முதலில் தெரிவதில்லை. நாள் போகப்போகத் தெரியும்.\nமந்திரிப் பதவியை இழந்து வருமானத்திற்கு என்ன செய்யலாம் எனப் பலரையும் கேட்டவர் ஆரம்பித்த கல்லூரி இருபது ஆண்டில் 20,000 மாணவர்களை உடையது.\nஅவருக்கு நிர்வாகத் திறமை அதிகம்.\nதனக்குத் திறமையுண்டு என அவருக்குத் தெரியவில்லை.\nசெய்த காரியம் வெற்றி பெற்றபின் அனைவருக்கும் தெரியும்பொழுது, தானும் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்.\nஇதுவே எல்லோர்க்கும் உரிய சட்டம்.\nசத்திய ஜீவனுக்கும் இதுவே சட்டம்.\nமுதலில் பவர் பெற்றால் காரியம் வெற்றி பெறும்.\nபவர் முதலில் வெளிவராமல் அறிவு வெளிப்பட்டால் கேலி செய்வார்கள்.\nஏசுநாதர் உலகுக்கு அன்பைக் கொண்டு வந்தார்.\nஅதைக் காப்பாற்றும் திறமை, பவர் அவரிடமில்லை.\nபகவான் சத்திய ஜீவிய தரிசனம் பெற்றபின் அவருக்கு அரசியலால் ஆபத்து 1938 வரை தொடர்ந்தது.\nசத்திய ஜீவியம் அவருக்குப் பாதுகாப்பு அளித்தது.\nஅவருக்கு ஆபத்து விளைவிக்க முயன்றோருக்கு ஆபத்து வந்து பகவானுக்குரிய ஆபத்து விலகியது.\nகிளன்டோமான் முறையில் குழந்தைகட்கு A, B, C, D சொல்லித் தராமல் CAT, BAT, MAT எனக் கற்பிக்காமல் This is a big table போன்ற வாக்கியங்களை flash card -இல் காட்டிப் பயிற்றுவித்தால் எழுத்து, ஸ்பெல்லிங், உச்சரிப்பு, எழுத தானே வருவது முதலில் பவர் வருவதாகும்.\nஅடுத்தவர் நம் நியாய மனப்பான்மையைப் பாராட்டும் அளவுக்குப் பழகுவது பக்குவம்.\n‹ 08. பூரணயோகம் - ம��தல் வாயில்கள் up 10. அன்னை இலக்கியம் - நல்லதோர் வீணை செய்து ›\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2014\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. நெஞ்சுக்குரிய நினைவுகள் - கல்வி\n06. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n08. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n10. அன்னை இலக்கியம் - நல்லதோர் வீணை செய்து\n11. பழமொழிகளை முறியடிக்கும் அன்னை ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72649-ravindra-jadeja-beats-mitchell-johnson-and-wasim-akram-to-register-massive-test-record.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:40:45Z", "digest": "sha1:V7SH5A7HKIRMQKDS6WXVGLKCDZDM5B7S", "length": 10029, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை | Ravindra Jadeja beats Mitchell Johnson and Wasim Akram to register massive Test record", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\nஅதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.\nஇந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான இன்று ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி சதம் கடந்த எல்கர் விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 200ஆவது விக்கெட்டை எடுத்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 200ஆவது விக்கெட் வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார்.\nஇடது கை பந்துவீச்சாளர்கள் 200ஆவது டெஸ்ட் விக்கெட்டிற்கு எடுத்த போட்டிகள்\nமிட்சல் ஜான்சன் 49 போட்டிகள்\nவாசிம் அக்ரம் 51 போட்டிகள்\nஇதற்குமுன்பு இலங்கை வீரர் ஹெரத் தனது 47ஆவது டெஸ்ட் போட்டியில் 200ஆவது விக்கெட்டை கடந்திருந்தார். இதுவே சாதனையாக இருந்தது. இதனைத் தற்போது ஜடேஜா முறியடித்துள்ளார். மேலும் இந்தியா சார்பில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்களை கடந்த இரண்டாவது வீரர் என்றார் என்ற ப���ருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இந்தியா சார்பில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்களை ரவிசந்திரன் அஸ்வின் 37 போட்டிகளில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டிற்கு மேல் எடுத்த 10 இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். ஜடேஜா 156 ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்களும் 44 டி-20 போட்டிகளில் 33 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.\n“முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” - உத்தவ் தாக்கரே\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\n’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” - உத்தவ் தாக்கரே\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37079-11-2", "date_download": "2019-11-18T10:13:46Z", "digest": "sha1:IZCB3ONZTGYG62JMUG2LUAZXJ27EN3WQ", "length": 13870, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11", "raw_content": "\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 12\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 7\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 5\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2019\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nகோவை பீளமேடு தண்டபாணி (1944 – 2.3.1965)\nகோவை பூ.சா.கோ தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் தண்டபாணி, தமிழ் அழியக் கூடாது என்பதற்காகத் தன்னை அழித்துக் கொள்ளத் துணிந்தார்.\nதனது சாவின் காரணத்தைக் கேட்டாவது, தமிழைக் காக்கும் விழிப்புணர்வு ஓங்கும் என்று எண்ணினார்.\nகோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் மாரியப்பன் - மாரியம்மாள் இருவரின் இளைய மகனாக 1944இல் பிறந்தவர் தண்டபாணி. பூளைமேட்டில் பொறியியல் மாணவராக விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.\nமகன் பொறியாளரானதும் வறுமை மாறும் எனக் குடும்பம் கனவு கண்டது.\nஇந்தித் திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாண்ட செய்திகள் தண்டபாணிக்குக் கவலை தந்தன.\nமாணவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிக் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகும் நிகழ்ச்சிகள் அவர் கவலையைக் கூடுதலாக்கின.\nதமிழுக்கு வாழ்வைத் தேடிய அவர் மனம், தன் வாழ்வைப் பொருட்படுத்த மறுத்தது.\n எனத் தொடங்கி, தன் இறப்பின் காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்தார் தண்டபாணி. தமிழ் பெற்ற தான் பெற்ற துயரமாக எண்ணிய அவர் 2.3.1965 ஆம் நாள் பூளைமேடு (��ீளமேடு) கல்லூரி விடுதி அறையிலேயே நஞ்சுண்டு மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.\nமுந்துவட ஆரியத்தை முறித்த வர்யாம்\nமூவேந்தர் மரபுவழி வந்த வர்யாம்\nஇந்தியநாட் டரசியலை ஒப்ப வில்லை\nஇந்திமொழி பொதுவாக்கல் விரும்ப வில்லை\nஅந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம்\nஆளுவோர் பக்கத்தில் இருப்ப துண்மை\nவெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம்.\n- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 17 பக்கம்: 247)\nவடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர்\n- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 15 பக்கம்: 132)\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535261/amp", "date_download": "2019-11-18T08:37:21Z", "digest": "sha1:JRGZG2UAROL3LJRFJFJVEZI7FZYVG4E6", "length": 11575, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Resistance to blockage in milk Andhra Pradesh respond within 4 weeks Supreme Court Notices | பாலாற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு ஆந்திர அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "\nபாலாற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு ஆந்திர அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுடெல்லி: பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவிற்கு ஆந்திர அரசு அடுத்த 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nபாலாறு அணை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என ஆந்திர அரசு கோரிக்கை வைத்ததால் 4 வாரம் அவகாசம் வழங்கி கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவிடப்பட்டது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சின்கா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்���ு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி, தனது வாதத்தில்,”பாலாற்றின் குறுக்கே கங்குந்தி என்ற இடத்தில் இருக்கும் தடுப்பணையை 22 அடியில் இருந்து 40 அடியாக ஆந்திர அரசு தற்போது உயர்த்தி கட்டி வருகிறது. இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவிற்கு ஆந்திர அரசு அடுத்த 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது. ஆந்திராவின் விளக்கத்திற்கு அடுத்த 2 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த 6 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.\nமாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம்: அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nடிசம்பர் 13-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு\nஇந்தியாவில் கொலை நடக்க முக்கிய காரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியீடு: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்\nகுளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே அமளி: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nடிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்கள் அனுமதிக்கப்படலாமா கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் பேட்டி\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு மக்களவையில் திமுக கண்டனம்\nடெல்லியில் கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஜே.என்.பல்கலை. மாணவர்கள் பேரணி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கொலைவெறி தாக்குதல் : ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\n250-வது கூட்டத்தொடரை எட்டிய மாநிலங்களவை: இதுவரை 3817 மசோதாக்கள் நிறைவேற்றம்; 60 மசோதாக்கள் காலாவதி\nபொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம் போன்றவற்றை பற்றி விவாதிக்க எதிர்கட்சிகள் விலியுறுத்தல்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு, பலர் படுகாயம்\nஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு கட்சிகள் இடையே கருத்தொற்றுமை அவசியம்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கருத்து\nடெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nடெல்லியில் நாடாளுமன்ற வளாகம் முன் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் போராட்டம்\nடெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது: 27 மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/51485-mizo-national-front-president-zoramthanga-to-be-sworn-in-as-the-chief-minister-of-mizoram.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T09:34:14Z", "digest": "sha1:ZQDKZ5WHLSULQQU53B7BD7BSI4PDDNB6", "length": 11515, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஸோரம்தங்கா பதவியேற்றார்! | Mizo National Front president #Zoramthanga to be sworn-in as the Chief Minister of Mizoram", "raw_content": "\nவரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமையளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஸோரம்தங்கா பதவியேற்றார்\nமிசோ தேசிய முன்னணி கட்சி மிசோரம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா இன்று முதல்வராக பதவியேற்றார்.\nநடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, அதேபோன்று மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற���றி பெற்று ஆட்சியமைக்கின்றன.\nமிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாஜக வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், மிசோரம் மாநிலத்தின் முதல்வராக மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா இன்று பதவியேற்றுள்ளார்.\nஆளுநர் மாளிகையில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜசேகரன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னதாக இரண்டு முறை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஸோரம்தங்கா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nமத்தியப் பிரதேசம் - புதிய அவையில் 187 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநூடுல்ஸ் சாப்பிட்ட வெளிமாநில இளம்பெண் உயிரிழப்பு\n6 வயது சிறுவனின் இரக்க குணத்தை கண்டு வியந்த மருத்துவர்\nமிசோரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர்\nமிசோரம்: மதுவிலக்கு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்\n1. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n2. தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\n3. எனது மசூதி எனக்கு திரும்பவு���் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n4. இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n5. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n7. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்\nகலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-18T09:18:57Z", "digest": "sha1:OTJ4OZ56A3HEVR6PGD7Z6RRTYBZOPBYB", "length": 29133, "nlines": 448, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ்க்கொடி வழி இதழில் வெளிவந்துள்ள கட்டுரை – சீமான் தலைமை ஏற்போம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\nதமிழ்க்கொடி வழி இதழில் வெளிவந்துள்ள கட்டுரை – சீமான் தலைமை ஏற்போம்\nநாள்: ஏப்ரல் 18, 2011 In: கட்சி செய்திகள்\nதமிழ்க்கொடி வழி இதழில் “சீமான் தலைமை ஏற்போம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை:\n இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்: தமிழர்களின் தேசிய தலைவர் வேலுப்பபிள்ளைபிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி” ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.\n‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர்குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோது தம உயிரைப் பற்றி எண்ணாமல், தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு வந்தார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேடை மேடையாய் சென்று முழங்கினார். விளைவு: பல முறை வெளியில் வரமுடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.\nகனடாவில் சென்று முழங்கிய போது அனாட்டு அரசால் ‘விசா’ ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இவர், தனது தொழிலான திரைப்படத்துறையை விட்டுவிட்டு, தமிழர்கள் படும் இனல்களை ஊர் ஊராய் சென்று முழங்கினார். தந்தை பெரியாரின் வழியில், சாதி, மதங்களை கடந்த இவர், “தமிழினத்து துரோகிகளை” வெளிச்சம் போட்டு காட்டினார். தன இனம் ‘நாதியற்று போய்விடக்கூடாது’ என எண்ணி தொடர்ந்து குரல் கொடுத்தார். ” இலங்கையில் தமிழினப்படுகொலையை தடுக்க, தமிழகத்தில் ஒரு கட்சி இருந்திருந்தால், தமிழினப்படுகொலையையும்,தடுத்திருக்கலாம் தமிழீழமும் மலர்ந்திருக்கும் என்றெண்ணி, தன் ‘அண்ணன்’ பிரபாகரன் வழியில், புலிக்கொடியேந்தி, “நாம் தமிழர்” கட்சியை துவங்கினார்.\n” என தமிழர்களை தட்டி எழுப்பினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை நிர்வாணப்படுத்தி, உடைமைகளை சேதப்படுத்தி, அடித்து உதைத்து,சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களன். சில மாதங்களுக்கு முன்பு கூட, வேதாரணியத்தில் செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டார். “என் சகோதரனை எப்படிடா அடிப்பாய்…. என் தமிழ்ச் சொந்தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே… என் தமிழ்ச் சொந��தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே… இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தமிழன் மேல் அடி விழுந்தால் =, சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்…. இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தமிழன் மேல் அடி விழுந்தால் =, சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்…. ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’ தவறாக பயன்படுத்தப்பட்டு, 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, பல போராட்டங்களுக்கு பிறகு. இந்த சட்டத்தை ரத்து செய்து வெளியே வந்தார்.\nஇன்று, ‘ தமிழின துரோகி’ காங்கிரசை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கிறார். இவரை கொள்ள சதி திட்டம் தீட்டுவதாகவும் செய்திகள், பத்திரிக்கைகளில் வெளிவந்து கொடிருக்கிறது.பலரும் இவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அன்று,இந்திய தேசிய விடுதலைக்காக சுபாஷ் சந்திர போஸ் ,ஹிட்லரிடம் உதவி கேட்டாரே ஏன்…. வழி முரண்பாடாக இருந்தாலும், நோக்கம் புனிதமானது. அது போல தான், காங்கிரசை ஒழிக்க, தற்போது அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டிய இக்கட்டான, இழிவான நிலையில் உள்ளோம் என்பதால் இவர், அ.தி.மு.க வை ஆதரிக்கிறார்.மற்றபடி, பணம், பதவி, புகழ்,இவற்றிற்கு எல்லாம் மயங்குகிற ஆள், இவர் இல்லை. பணத்தை எதிர்பார்த்து சம்பாதித்து இருக்கலாம்.” வருமானத்தை விட இனமானமே” பெரிது என அதனை விடுத்து இனத்திற்காக போராட வந்துள்ளார் .ஏன் என்றால்…………. வழி முரண்பாடாக இருந்தாலும், நோக்கம் புனிதமானது. அது போல தான், காங்கிரசை ஒழிக்க, தற்போது அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டிய இக்கட்டான, இழிவான நிலையில் உள்ளோம் என்பதால் இவர், அ.தி.மு.க வை ஆதரிக்கிறார்.மற்றபடி, பணம், பதவி, புகழ்,இவற்றிற்கு எல்லாம் மயங்குகிற ஆள், இவர் இல்லை. பணத்தை எதிர்பார்த்து சம்பாதித்து இருக்கலாம்.” வருமானத்தை விட இனமானமே” பெரிது என அதனை விடுத்து இனத்திற்காக போராட வந்துள்ளார் .ஏன் என்றால்…………. இவர்……\nதலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய தமிழக மீனவரின் உடல் – இலங்கை கடற்படை கொடூரம்.\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகொ���்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறி…\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE-2/", "date_download": "2019-11-18T09:52:32Z", "digest": "sha1:Z4GT5GXUWBTKN6MF7FSW7NUEUREQ2ZY7", "length": 41616, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 13நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி\n – சீமான் – பாகம் 13\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n”குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமை​யாததோ, அதேயளவு அதன் மன\nவளர்ச்சிக்கு தாய்மொழி இன்றிய​மையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய்மொழி அன்றி, வேறொரு மொழியைத் திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நினைக்கிறேன்” – அண்ணல் காந்தியடிகள் தாய்மொழி குறித்துத் தீர்க்கமாகச் சொன்னது இது” – அண்ணல் காந்தியடிகள் தாய்மொழி குறித்துத் தீர்க்கமாகச் சொன்னது இது அகிம்சை என்கிற ஒன்றை மட்டுமே அவர் போதித்ததாக நினைத்து, புத்தி மறத்துக்கிடக்கும் எம்தமிழன் ஆண்டுதோறும் சனவரி 25-ம் தேதி மறக்காமல் அனுசரிக்கிறான், மொழிப்போர் தியாகிகள் தினமாக. இனத்தை மறந்தவன், மொழிக்காக விழுந்த பிணத்தை மறந்தவன், தியாகிகள் தினத்தையாவது மனதில் வைத்திருக்கிறானே என மனதை தேற்றிக்கொள்ளலாம்.\n‘நாளை என் மொழி அழியுமானால், இன்றே நான் அழிவேன்’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன். ஆனால், மொழியைக் காக்க தங்களையே அழித்துக்கொண்ட தாளமுத்து ராசேந்திரன், அரங்கநாதனை எல்லாம் அடையாளம் மறந்துவிட்டு, தினத்தை மட்டும் ஒப்புக்கு அனுசரிப்பது, நெஞ்சத்தை அறுத்துவிட்டு நினைவஞ்சலி செலுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது. தமிழ் மொழிக்காக தன் மூச்சு நிறுத்தியவர்களை நாம் எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறோம் என்பதற்கு ஓர் உதா’ரணம்’ சொல்லவா தமிழர்களே… மொழிக்காக உயிர்விட்டவனின் மூச்சைக் கௌர​விக்க சென்னையில் ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ என்று பெயர் வைத்தோமே… அதை இன்றைக்கு எப்படி உச்சரிக்கிறார்கள் தெரியுமா’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன். ஆனால், மொழியைக் காக்க தங்களையே அழித்துக்கொண்ட தாளமுத்து ராசேந்திரன், அரங்கநாதனை எல்லாம் அடையாளம் மறந்துவிட்டு, தினத்தை மட்டும் ஒப்புக்கு அனுசரிப்பது, நெஞ்சத்தை அறுத்துவிட்டு நினைவஞ்சலி செலுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது. தமிழ் மொழிக்காக தன் மூச்சு நிறுத்தியவர்களை நாம் எந்த அளவுக்கு இழிவுப���ுத்துகிறோம் என்பதற்கு ஓர் உதா’ரணம்’ சொல்லவா தமிழர்களே… மொழிக்காக உயிர்விட்டவனின் மூச்சைக் கௌர​விக்க சென்னையில் ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ என்று பெயர் வைத்தோமே… அதை இன்றைக்கு எப்படி உச்சரிக்கிறார்கள் தெரியுமா ‘அரங்கநாதன் சப்-வே’ என்று… தமிழுக்காக உயிர்விட்டவனை ஆங்கில வார்த்தைகளால் அடையாளப்படுத்தும் ஈனத்தனத்தை வேறு எந்த இனத்திலாவது கண்டிருக்கிறீர்களா\nதாளமுத்துவின் கல்லறையை என்றைக்காவது கண்டிருக்​கிறீர்களா தமிழர்களே… அது இப்போது கல்லறையாக இல்லை… கழிவறையாக மொழிப்போரில் முளைத்த எழுச்சியை வைத்து ஏற்றம்கண்டவர்கள், அந்தத் தியாகிகளின் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.\nதாய்மொழியைப் பற்றிப் பேசினாலே, ‘தமிழ்ப் பாசிசம்’ எனப் பாய்பவர்களே… ‘இது தமிழர்கள் நாடு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆதிக்குடிகளே இந்த மண்ணை ஆண்டு இருக்கிறார்கள்’ இதை நான் சொல்லவில்லை. புரட்சியாளர் அம்பேத்கரும் மூத்த தோழர் ஜோதிபாசுவும் சொல்லி இருக்கிறார்கள். இமயம் வரை எனது இனம் பரவி இருந்தது என்பதற்கு அங்கே புலிக்கொடி பறந்த உதாரணங்கள் போதாதா’ இதை நான் சொல்லவில்லை. புரட்சியாளர் அம்பேத்கரும் மூத்த தோழர் ஜோதிபாசுவும் சொல்லி இருக்கிறார்கள். இமயம் வரை எனது இனம் பரவி இருந்தது என்பதற்கு அங்கே புலிக்கொடி பறந்த உதாரணங்கள் போதாதா எங்கள் முப்பாட்டன் சேரன் செங்குட்டுவன் பாட்டி கண்ணகிக்கு கோயில் கட்ட இமயத்தில் கல் எடுத்த வரலாற்றை ‘பாசிச’ பட்டம் சூட்டுபவர்கள் மறுக்க முடியுமா எங்கள் முப்பாட்டன் சேரன் செங்குட்டுவன் பாட்டி கண்ணகிக்கு கோயில் கட்ட இமயத்தில் கல் எடுத்த வரலாற்றை ‘பாசிச’ பட்டம் சூட்டுபவர்கள் மறுக்க முடியுமா ஊரான் வீட்டுக் கல்லை எங்கள் பாட்டன் தொட்டு இருக்க முடியுமா ஊரான் வீட்டுக் கல்லை எங்கள் பாட்டன் தொட்டு இருக்க முடியுமா இமயம் வரை விரவி இருந்த எங்கள் இனம், எப்படியடா இப்படிச் சுருங்கிப்போனது இமயம் வரை விரவி இருந்த எங்கள் இனம், எப்படியடா இப்படிச் சுருங்கிப்போனது மொழித் திரிபும் மொழிக்கலப்பும் எங்களை இந்த அளவுக்கு முடக்கி​விட்டதே… கருவியை ஆயுதம் என்றோம். கோயிலை ஆலயம் என்றோம். மகிழ்ச்சியை சந்தோஷம் என்றோம். மலரை புஷ்பம் என்றோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை சமஸ்கிரு���க் கலப்பில் இருந்து பிரித்துப் பார்த்​தால், எங்களுடைய தூய தமிழ் தும்பைப்பூவாக வீசுமே… எங்கள் முப்பாட்டன் சேரனின் வாரிசு​களை மலையாளி ஆக்கி​விட்டு, நாங்கள் கொலையாளிகளாகத் தவிக்கிறோமே… எங்கள் மொழியின் முகத்தில் விழுந்த காயங்களைச் சொன்னால் அது தமிழ்ப் பாசிசமா\nஅறிவழகன், இளஞ்சேரன், புகழ்மாறன், கணியன், இனியன் என்கிற பெயர்கள் எல்லாம் இன்றைக்கு ரமேஷ், தினேஷ், சுரேஷ் என்று மாறிப்போகிற அளவுக்கு எங்கள் மொழி, கலப்புக்கு களமாகி​விட்டதே…\nஈழத்தில் இத்தனை பிணங்கள் விழுந்தபோதும், ‘தமிழர்கள் இறந்தார்கள்’ என்றுதானே சொன்னார்கள். பர்மாவில் இருந்து துரத்தப்பட்டபோதும், மலேசியாவில் இருந்து விரட்டப்பட்டபோதும் தமிழர்கள் என்கிற அடையாளம்தானே அனைவராலும் அறியப்பட்டது. பிணமாகும்போதும் நாம் இனமாகத்தானே வீழ்​கிறோம். ஆனால், உயிர்வாழும்போது சாதிக்கும் மதத்துக்கும் கொடுக்கும் பற்றை என்றைக்காவது மொழிக்குக் கொடுத்து இருக்கிறோமா பாலில் தண்ணீர் கலந்தால் வாங்க மறுக்கும் என் தமிழ்சாதி, அரிசியில் கல் இருந்தால் ஒவ்வொன்​றாகப் பொறுக்கிவீசிவிட்டு சமைக்கும் என் தமிழ்க்குடும்பம் உயிருக்கு நிகரான மொழியில் மட்டும் ஊடுருவலையும் கலப்பையும் அனுமதித்தது அடுக்குமா தமிழர்களே பாலில் தண்ணீர் கலந்தால் வாங்க மறுக்கும் என் தமிழ்சாதி, அரிசியில் கல் இருந்தால் ஒவ்வொன்​றாகப் பொறுக்கிவீசிவிட்டு சமைக்கும் என் தமிழ்க்குடும்பம் உயிருக்கு நிகரான மொழியில் மட்டும் ஊடுருவலையும் கலப்பையும் அனுமதித்தது அடுக்குமா தமிழர்களே எது ஒன்றிலும் கலப்படத்தை விரும்பாத நாம் தாய்மொழிக் கலப்படத்தைத் தடுக்காமல் போனது ஏன் எது ஒன்றிலும் கலப்படத்தை விரும்பாத நாம் தாய்மொழிக் கலப்படத்தைத் தடுக்காமல் போனது ஏன் தாயோடு பிறிதொரு ஆண் இருப்பதை நெஞ்சத்தால் எப்படி நினைத்துப் பார்க்க முடியாதோ… அதேபோல்தான் தமிழர்களே, தாய்​மொழியில் அந்நியம் கலப்பதும்\nஇங்கே ஸ்ட்ரீட் இருக்கிறது; தெரு இல்லை. எக்ஸ்டென்ஷன் இருக்கிறது; விரிவு இல்லை. ரோடு இருக்கிறது; சாலை இல்லை. போகவேண்டிய இடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டால், ‘லெஃப்டில் கிராஸ் பண்ணி, யு டர்ன் அடிச்சா ஸ்பாட் வந்துரும்’ என பதில் சொல்கிறார்கள். அடக்கொடுமையே… வழி கேட்கும் இடத்தில்கூட நம் மொ���ி கேட்க முடியவில்லையே’ என பதில் சொல்கிறார்கள். அடக்கொடுமையே… வழி கேட்கும் இடத்தில்கூட நம் மொழி கேட்க முடியவில்லையே வாய்மொழியாகக்கூட என் தாய்மொழியை இந்தத் தமிழகத்தில் கேட்க முடியவில்லையே… மூளை நரம்புகளை முறுக்கேற வைக்கவேண்டிய இந்த வருத்தம், எந்தத் தமிழனிடத்திலும் முளைக்காமல் போனது ஏனய்யா\nஒவ்வொரு தமிழனின் மண்டையிலும் மான உணர்வு மரித்துப்போனதற்குக் காரணம்… நாம் தண்ணீர் பருகுவது இல்லை. மாறாக வாட்டர் குடிக்கிறோம். சோறு உண்பது இல்லை. ரைஸ் உண்கிறோம். காலை​யில் ‘குட் மார்னிங்’, இரவில் ‘குட் நைட்’ என்பதை வழக்கமாக்கிக்கொண்டோம்\nகோடிகளைக் கொட்டி செம்மொழி மாநாடு நடத்தியவர்கள், ஆறே மாதங்களில் வணிக நிலையங்​களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டப்படும் என சூளுரை சொன்னார்களே… இந்த நொடி வரை எங்கேயாவது தமிழ்ப் பெயர்களைத் தாங்கிய வணிகப் பலகைகளைப் பார்க்க முடிகிறதா ஆனால், ஈழத்தில் அப்போதே அண்ணன் பிரபாகரன் வங்கியை ‘வைப்பகம்’ என்றும் பேக்கரியை ‘வெதுப்பகம்’ என்றும் மாற்றினார். ”வெதுப்பகம்னு சொன்னப்ப சனங்க எல்லோரும் சிரிச்சாங்க தம்பி… ஆனால், இப்போது பேக்கரின்னு சொன்னா சிரிப்பாங்க தம்பி. நாம் உறுதி எடுத்தால் நிச்சயம் நிலைமை எல்லாம் மாறும் ஆனால், ஈழத்தில் அப்போதே அண்ணன் பிரபாகரன் வங்கியை ‘வைப்பகம்’ என்றும் பேக்கரியை ‘வெதுப்பகம்’ என்றும் மாற்றினார். ”வெதுப்பகம்னு சொன்னப்ப சனங்க எல்லோரும் சிரிச்சாங்க தம்பி… ஆனால், இப்போது பேக்கரின்னு சொன்னா சிரிப்பாங்க தம்பி. நாம் உறுதி எடுத்தால் நிச்சயம் நிலைமை எல்லாம் மாறும்” என அண்ணன் சொன்ன வார்த்தைகள் மறக்கக்கூடியவையா\nஅண்ணன் தமிழ்ச்செல்வனின் இயற்பெயர் தினேஷ். ஒரு திருமண நிகழ்வுக்கு தமிழ்ச்செல்வனோடு தலைவர் போய் இருக்கிறார். அப்போது தமிழ்ச்செல்வனின் தமிழாசிரியை தலைவரிடம், தமிழ்ப் பெயர்களின் அவசியம் குறித்து வலியுறுத்தி இருக்கிறார். அப்போதே துடித்துப்​போன அண்ணன் பிரபாகரன், ‘இயக்கத்தில் இருப்பவர்கள், முழுதும் தமிழின அடையாளத்தோடு மட்டுமே இருங்கள்’ என ஓர் உத்தரவு போட்டார். போராளிகள், தலைவர்கள், தளபதிகள் பெயர்கள் எல்லாம் அன்றைக்கே தமிழ்ப் பெயராயின\nமாற்ற முடியும் என்கிற மன உறுதியும், மாற்ற வேண்டும் என்கிற நோக்கமும் தமிழகத்தை ஆண்ட – ஆளும�� தலைவர்கள் எவருக்​குமே இல்லாமல் போனது ஏன் கர்நாட​கத்தில் ஆங்கிலப் பெயரைத் தாங்கி வணிகப் பலகைகள் இருந்தால், அங்கே கிளம்பிச்செல்லும் கன்னட அமைப்பினர், அப்போதே ஆங்கிலப் பெயரை அழித்து, கன்னடத்தில் எழுதுகிறார்கள். அந்த இடத்திலேயே அந்த நிறுவனத்துக்கு அபராதம் போடுகிறார்கள். அதற்கு காவல் துறையும் துணையாகத்தானே நிற்கிறது… அதையத்த வீரம், இந்த அன்னை மண்ணில் எவருக்குமே ஏற்படாதது ஏனய்யா தமிழர்களே\nரஷ்யாவில் இருந்து பிரிந்த லாட்வியா நாட்டில், அவர்களின் தாய்மொழியில் ரஷ்ய மொழியின் கலப்பு இருந்திருக்கிறது. அதைத் தடுக்க அந்த நாட்டில் சீருடை இல்லாத காவலர்களை நியமித்து, ரஷ்ய மொழியைக் கலந்து பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சட்டம் போட்டு மொழியைக் காக்கத் துடிக்கும் நாடுகளுக்கு மத்தியில், நாம் திட்டம் போட்டு ஆங்கில மோகம் பிடித்து அலைவது நியாயமா தமிழர்களே\nஆங்கிலம் என்பது அறிவு என நினைக்கும் அதிமேதாவிகளே அமெரிக்காவில் ஆடு மேய்ப்பவனும், பிரிட்டனில் பிச்சை எடுப்பவனும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது அறிவின் உச்சமா அமெரிக்காவில் ஆடு மேய்ப்பவனும், பிரிட்டனில் பிச்சை எடுப்பவனும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது அறிவின் உச்சமா இங்கிலாந்தின் காலடியில் வாழும் ஜெர்மனும் பிரான்ஸும் தங்கள் மொழியில் ஆங்கிலக் கலப்பை இன்றைக்கும் அனுமதிக்கவிடாமல் கட்டிக்காக்கையில், 50 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியச் சிறப்புக்கொண்ட நம் தமிழ் மொழியை பாழாக்கித் தவிக்கிறோமே இங்கிலாந்தின் காலடியில் வாழும் ஜெர்மனும் பிரான்ஸும் தங்கள் மொழியில் ஆங்கிலக் கலப்பை இன்றைக்கும் அனுமதிக்கவிடாமல் கட்டிக்காக்கையில், 50 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியச் சிறப்புக்கொண்ட நம் தமிழ் மொழியை பாழாக்கித் தவிக்கிறோமே ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருந்த வரை தவறு இல்லை. ஆனால், ஆங்கிலமே பயிற்று மொழியாகி, தமிழ் மொழிப்பாடமாக மாறிய துயரத்தை மறத்தமிழன் மறந்தும்கூடத் தட்டிக்கேட்கவில்லையே ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருந்த வரை தவறு இல்லை. ஆனால், ஆங்கிலமே பயிற்று மொழியாகி, தமிழ் மொழிப்பாடமாக மாறிய துயரத்தை மறத்தமிழன் மறந்தும்கூடத் தட்டிக்கேட்கவில்லையே தாய்த்தமிழ்ப் பள்ளிகளை அங்கீகரிக்க மறுக்கும் இந்தத் தமிழக அரசு, ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஏகபோக அங்கீகாரத்தை அள்ளி விடுகிறதே… உண்மையில் பார்த்தால், கலப்பாலும் திணிப்பாலும் கதறிக்கிடக்கும் தமிழைக் காக்கத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை இந்த அரசாங்கம்தானே முன்னின்று நடத்தி இருக்கவேண்டும்\n‘ஸோ’ என்று சொல்லாமல் நமக்கு சோறு இறங்குவது இல்லை. ‘ஆக்ச்சுவலி’ இல்லாமல் நாம் எதையும் ஆரம்பிப்பது இல்லை. அன்பை வெளிப்படுத்தக்கூட ‘ஐ லவ் யூ’தானே ‘சார், சார்’ என்றுதான் மோர் ஊற்றுகிறோம்… ‘மேடம், மேடம்’ எனச் சூடம் காட்டுகிறோம்\n‘வெள்ளைக்காரா, எங்களை அடிமைப்படுத்த நீ தேவை இல்லை. உன் மொழியே போதும். அதை விட்டுவிட்டுப் போ’ எனச் சொன்னவர்களாக – சொரணையற்றவர்களாக – அந்நிய மொழியில் நாம் சொக்கிக்கிடக்கிறோம் தமிழர்களே… சுதந்திரம் வாங்கியவர்களாக சொல்லிக்கொண்டாலும், இப்போதும் நம்மை வெள்ளையர்கள்தான் ஆள்கிறார்கள். அன்றைக்கு நாட்டை… இன்றைக்கு நாக்கை\n – சீமான் – பாகம் 13\n – சீமான் – பாகம் 11\nசீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு – 2019 [தரவிறக்கம்] | Download Seeman Latest HD Photos – 2019\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\nஉள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறி…\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு த…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கு…\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி\nமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுத…\nவிருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுத…\nமரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/titan-raga-9701ym01-women-s-watch-price-p8DG0D.html", "date_download": "2019-11-18T08:44:11Z", "digest": "sha1:JV5U2JRUEFDWD5TZ2IWPZW4PAHQJW4XQ", "length": 10861, "nlines": 217, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச்\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச்\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச் சமீபத்திய விலை Sep 03, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 11 மதிப்பீடுகள்\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச் விவரக்குறிப்புகள்\nபேஸில் மேட்டரில் stainless steel\nஸ்ட்ராப் கலர் Gold tone\n( 165 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 126 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\nடைடன் ரக ௯௭௦௧யம்௦௧ வோமேன் ஸ் வாட்ச்\n4.3/5 (11 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இய���்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-30/", "date_download": "2019-11-18T09:40:58Z", "digest": "sha1:RGJZUCPUFI52MENYEHFMB4QGV4E4PFIE", "length": 25881, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 30 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 30 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 30 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 ஆகத்து 2019 கருத்திற்காக..\n(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)\nதொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்\n(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:396)\nமணற்கேணியில் தோண்டும் அளவிற்கேற்ப நீர் ஊறுவதுபோல் கற்கும் அளவிற்கேற்ப அறிவு சுரக்கும் என்கிறார் திருவள்ளுவர்.\nநீர்நிலை வகைகள் எண்ணற்று உள்ளன. அவற்றுள் நீர் சுரந்து அமையும் நீர்நிலைகளில் முதன்மையாகக் கிணறும் மணற்கேணியும் அமைகின்றன. மணற்கேணியில் நீர் சுரக்கும் அறிவியல் உண்மை அடிப்படையில் திருவள்ளுவர் இக்குறளை அளிக்கிறார்.\nதொட்டனைத்து ஊறும் = தோண்டும் அளவு ஊறும். இதுபோல் கற்க கற்க அறிவு பெருகும் என்பதால் தொடர்ந்து இடையீடு இன்றிக் கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.\nநாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை), கற்றவனாவதற்கு எவ்வளவு படித்தால் போதும் என்ற கணக்கில்லை. எவ்வளவுக் கெவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மணற்கேணியில் நீர் ஊறுவதைப்போல் எவ்வளவுக் கெவ்வளவு கல்வி கற்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு அறிவு பெருகும். எனறு விளக்குகிறார்.\nகல்வி என்ற சொல்லின் மூலச்சொல் ‘கல்’. ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நிலத்தைத் தோண்ட���் பயன்பட்டதால் அதற்குக் கல் என்று பெயர் வந்தது. எனவே,இதற்குத் தோண்டுதல் என்றும் பொருள். மனத்திலுள்ள அறியாமை இருளைத் தோண்டி வெளியே எடுப்பதால் கல்வி என்றனர். காலிங்கர் ‘ஒருவன் கல்லுதற்கு முயலும் முயற்சியானது (எவ்வளவைத்து) மற்று அவ்வளவைத்தாகி வந்து ஊறாநிற்கும் மணற்கேணியின் நீரானது” என்று கிணற்றில் தோண்டுவதைக் கல்லுதல்’ என்று கூறுகிறார். இதன் மூலம்காலிங்கர் கல்லுதல் முயற்சிக்கும் கல்வி என்ற முயற்சிக்கும் ஒற்றுமை காண்கிறார்.\n“கல்வி கரையில; கற்பவர் நாள் சில” எனத் தொடங்கும் நாலடியார்(135) பாடல் மூலம் சில நாளிலும் பிணிநாள் பல உள்ளமையால் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் எனக் கூறுகிறது. நாம் காலத்தை வீணாக்காமல் வேண்டப்படும் நல்ல நூல்களைப் படிக்க வேண்டும்.\nமக்கள் அனைவருமே கற்று அறிவைப் பெருக்க வேண்டும். அரசதிகாரத்தில் உள்ளவர்களும், அதிகாரம் இருக்கும் பொழுது கல்வி எதற்கு என்று எண்ணக்கூடாது சரியாகத் திட்டமிட்டு முறையாகச் செயலாற்ற எப்பொழுதும் படிக்க வேண்டும்.\nபிரிவுகள்: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, திருக்குறள், பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, கல்வி, தினச்செய்தி, திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள், திருவள்ளுவர்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 29 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30 »\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nஅகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளி���ீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/P.Chidambaram?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-18T08:28:26Z", "digest": "sha1:4Z4HQC7LPAPJGWBTGPOAH2ZYRNNABZIZ", "length": 8834, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | P.Chidambaram", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nவிவாகரத்து பெற்ற பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதி\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஅமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிகாரிகள் தவறு செய்யவில்லை- ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு\nசெய்தியாளர்கள் கேள்விக்கு 5 விரல்களை காட்டிய ப.சிதம்பரம்\nசிபிஐ காவலில் இருக்க தயார் : ப.சிதம்பரம் பதிலால் காவல் நீட்டிப்பு\n“தலைமறைவான சிதம்பரம் இப்போது முன்ஜாமீன் கேட்கிறார்” - அமலாக்கத்துறை வாதம்\nப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பில் சொன்ன காரணங்கள்..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nவிவாகரத்து பெற்ற பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதி\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஅமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிகாரிகள் தவறு செய்யவில்லை- ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு\nசெய்தியாளர்கள் கேள்விக்கு 5 விரல்களை காட்டிய ப.சிதம்பரம்\nசிபிஐ காவலில் இருக்க தயார் : ப.சிதம்பரம் பதிலால் காவல் நீட்டிப்பு\n“தலைமறைவான சிதம்பரம் இப்போது முன்ஜாமீன் கேட்கிறார்” - அமலாக்கத்துறை வாதம்\nப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பில் சொன்ன காரணங்கள்..\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-11-18T09:01:52Z", "digest": "sha1:D2NR2WQMFY7APLA7NCWVCJDXYYQHH5W3", "length": 23476, "nlines": 523, "source_domain": "blog.scribblers.in", "title": "ஞானம் – Page 3 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஇலகிமா என்னும் சித்தி பெறும் வழி\nஇலகிமா என்னும் சித்தி பெறும் வழி\nஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்\nபோகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்\nசாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்\nமாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே. – (திருமந்திரம் – 674)\nநம்முடைய வாழ்நாளெல்லாம் வீணாகச் சாகின்றன. இப்படி வீணாகும் காலத்தில் நாம் தியான வழியில் நின்று, தனி நாயகியான குண்டலினிச் சக்தியைச் சேர்ந்திருப்போம். ஐந்தாண்டுகள் இப்படி நாம் தொடர்ந்து அட்டாங்க யோகத்தில் நின்றிருந்தால், இலகிமா என்னும் சித்தி பெறலாம். இலகிமா என்னும் மென்மையான தன்மையை அடைந்தால் நாம் அனைத்து தத்துவங்களிலும் புகுந்து வரலாம். அதாவது அனைத்துத் தத்துவங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅணிமா – பஞ்சு போன்ற மனம் பெறலாம்\nமுடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்\nஅணிந்த அணிமாகை தானாம் இவனுந்\nதணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி\nமெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே. – (திருமந்திரம் – 673)\nயோகப்பயிற்சியில் நின்று, மேலே ஏற்றிய குண்டலினியை கீழே இறங்காமல் ஒரே இடத்தில் முடிந்து வைத்து, அதிலேயே ஒரு வருடம் லயித்திருந்தால் அணிமா என்னும் சித்தி கைகூடும். நாமும் குழப்பம் தணிந்து, பஞ்சை விட மெல்லிய மனம் பெறுவோம். காற்றாய் மெலிந்த நம் மனத்தை யாராலும் வெல்ல முடியாது.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nமந்தர மேறு மதிபானு வைமாற்றிக்\nகந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்\nதந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும்\nஅந்த வுலகம் அணிமாதி யாமே. – (திருமந்திரம் – 672)\nதேவர்கள் மந்தர மலையை மத்தாகக் கொண்டு கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தது போல, நாமும் குழியில் நட்ட தூண் போல நிமிர்ந்த நிலையில் அமர்ந்து சூரிய கலையிலும் சந்திர கலையிலும் கவனம் செலுத்தி, பிராணாயாமத்தைச் சரியாகச் செய்து வந்தால் நம்முள்ளே அமிர்தம் ஊறும். அது மட்டுமில்லாமல் நாம் விரும்பியவாறு சிவலோகத்தில் வசிக்கலாம். அவ்வுலகத்தி���் அணிமா முதலான அட்டமாசித்திகளைப் பெறலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஇருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்\nஎட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்\nபட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்\nஇட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி\nஎட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே. – (திருமந்திரம் – 671)\nஅட்டாங்க யோகத்தில் நின்று அட்டமாசித்திகளைப் பெற்று, எழில் நிறைந்த பரவெளியைப் பார்த்தவர்கள் சித்தர் ஆவார்கள். அச்சித்தர்கள் பரவெளியில், தாம் விரும்பிய சிவ தரிசனம் பெறுவார்கள். இவையெல்லாம் பெற நாம் எங்கும் எதையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நாம் இருந்த இடத்திலேயே தியானம் செய்து பெறலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்\nசித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்\nபுத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்\nசித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை\nசத்தி அருள்தரத் தானுள வாகுமே. – (திருமந்திரம் – 670)\nஅட்டாங்க யோகம் அட்டமாசித்திகளைத் தருவதோடு நின்று விடுவதில்லை. அட்டாங்கயோகத்தால் நம் புத்தி தெளிந்து, ஞானம் கிடைக்கும். திரிபுரை எனப்படும் சக்தியே அட்டமாசித்திகளின் மொத்த உருவமாகும். அந்தப் பராசக்தியின் அருளும் அட்டாங்கயோகத்தில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்\nஎட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்\nகிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்\nஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு\nவிட்டான் மதியுண்ண வும்வரு மேலதே. – (திருமந்திரம் – 669)\nஅட்டாங்க யோகத்தில் நின்று, வசப்படுத்தக் கடினமான மூச்சுக்காற்றை வசப்படுத்தி மூச்சுப்பயிற்சி செய்தால் அட்டமாசித்திகளைப் பெறலாம். மூச்சுப்பயிற்சியின் போது, சுழுமுனையை நமக்கு இணக்கமாகச் செய்வோம். சுழுமுனை நமக்கு இணக்கமானால், குண்டலினியை தலை உச்சிக்கு ஏற்றி அங்கே ஊறும் அமுதத்தை ருசிக்கலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்���ிரமாலை\nஅணுமாதி சித்திக ளானவை கூறில்\nஅணுவில் அணுவின் பெருமையில் நேர்மை\nஇணுகாத வேகார் பரகாய மேவல்\nஅணுவத் தனையெங்குந் தானாதல் என்றெட்டே. – (திருமந்திரம் – 668)\nஅட்டாங்க யோகத்தினால் நாம் பெறும் அணிமா முதலான அட்டமாசித்திகள் இவையாகும்.\n1. அணிமா – அணுவில் அணுவாக இருத்தல\n2. மகிமா – அனைத்தையும் விட பெரிதாக இருத்தல்\n3. இலகிமா – புகை போல லேசாக இருத்தல்\n4. கரிமா – அசைக்க முடியாத கனம் உடையதாக இருத்தல்\n5. பிராத்தி – விரும்பியவற்றை அடைதல்\n6. பிராகாமியம் – எல்லாப் பூதங்களிலும் கலந்து எழுதல்\n7. ஈசத்துவம் – அனைத்தையும் ஆளும் திறன்\n8. வசித்துவம் – எல்லாவற்றையும் வசியம் செய்யும் ஆற்றல்\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nநாடியின் உள்ளே நாதத் தொனியுடன்\nதேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு\nபாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு\nமாடி ஒருகை மணிவிளக் கானதே. – (திருமந்திரம் – 667)\nதியானத்தின் போது நாடியின் உள்ளே மங்கல ஒலியைக் கேட்கலாம். தியானத்தில் நாம் தேடும் திருவருளைப் பெற்று அத்திருவருளின் துணை கொண்டு, நம்முள் உள்ள காமம், குரோதம் முதலான பகைவர்களைச் செயல் இழக்கச் செய்வோம். தியானத்தில் நாம் பெறும் திருவருள், ஆன்மிகத்தில் நாம் இன்னும் உயர்நிலையை அடைய மணிவிளக்காகத் துணை வரும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்\nமடங்கி அடங்கிடும் வாயு அதனுள்\nமடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே\nநடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே. – (திருமந்திரம் – 666)\nபுலன்கள் ஒடுங்கி பிராணாயாமத்தில் மனம் ஒருமைப்பட்டு இருந்தால் மூச்சுக்காற்றின் போக்கு மடங்கி அடங்கி நம் வசப்படும். பிராணாயாமத்திலேயே மனம் லயித்திருந்தால், நடங்கொண்ட கூத்தனான சிவபெருமானும் நம்மை நாடி வருவான். வந்து நம் உயிரோடு மடங்கிக் கலந்திடுவான்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஇடையொடு பிங்கலை என்னும் இரண்டு\nமடைபடு வாயுவு மாறியே நிற்குந்\nதடையவை யாறேழுந் தண்சுட ருள்ளே\nமிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே. – (திருமந்திரம் – 665)\nபிராணா��ாமத்தின் போது இடகலை, பிங்கலை வழியாக நாம் மூச்சை முறைப்படுத்தும் போது, நமது மூச்சின் ஓட்டம் சாந்தப்படும். மின்கொடியாகிய குண்டலினி தடை தகர்ந்து மேல் எழும். நம்முள்ளே ஒரு குளிர்ந்த ஒளி தோன்றும். அவ்வொளியில் நம் மனத்துக்கு நெருக்கமாக குண்டலினி வளர, நம் மனமும் யோகத்தில் ஒடுங்கி அமைதி பெறும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/13284--ultraviolet-rays-", "date_download": "2019-11-18T09:40:41Z", "digest": "sha1:Q35JP7BGXCGDKQAIZ65O3TCJF24P6M4T", "length": 17191, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "கண்களில் புற ஊதா கதிர்வீச்சின் தாக்கமும் அதன் விளைவும்", "raw_content": "\nஅணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nஇந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2011\nகண்களில் புற ஊதா கதிர்வீச்சின் தாக்கமும் அதன் விளைவும்\nஒரு நாள் இரவு 12 மணி. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கைபேசியில் அழைத்தார். அழைப்பில் பதற்றம் இருந்தது. விசாரித்ததில் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அவரின் மகன் கல்லூரி விட்டு வந்ததிலிருந்து, கண்கள் இரண்டும் எரிச்சலுடனும் வலியுடனும் அவதிப் படுவதாகத் தெரிவித்தார்.\"இதை நான் லேசாக எடுத்துக் கொண்டேன். நேரம் ஆக ஆக மிகுந்த வலியால் துடித்துக் கொண்டிருக்கிறான். கண்களிரண்டையும் திறக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. இப்பொழுது கூட்டி வரட்டுமா\" என்றார். உடனே அழைத்து வரச் சொன்னேன்.\nஇருவர் கைத்தாங்கலாக அவர் மகனைப் பிடித்து வந்தனர். பையன் என்னைப் பரிட்சை செய்ய விடவில்லை. கட்டாயமாக கண்களைத் திறந்து பார்த்ததில் கண்களின் சிவப்பைத் தவிர பயப்படும்படி ஒன்றுமில்லை. வேறு நண்பர்களுடன் சேர்ந்து, ஏதும் போதைப் பழக்கமாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. பையனை மேலும் விசாரித்ததில், அன்று காலையில் கல்லூரியில், பயிற்சி வகுப்பில் வெல்டிங் செய்ததாகவும் அதன் பின் தான் கண்களில் எரிச்சல் என்றும் சொன்னான்.\nஇப்பொழுது விடை கிடைத்தது. அவரின் பாதிப்புக்கு Photophthalmia என்று பெயர். இந்த பாதிப்பு, பாதுகாப்பு கண்ணாடியில்லாமல் Arc Welding செய்பவர்களுக்கு ஏற்படும். சிறிய வேலைதானே என்று அசட்டையாகவோ, கூர்மையாக செய்ய வேண்டுமென்றோ பாதுகாப்பு கண்ணாடியில்லாமல் வெல்டிங் செய்தால் ஏற்படும் பளிச் என்ற அதிகமான வெளிச்சத்தால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. Arc Welding ல் இருந்து 311 - 290 மில்லி ம்யூ அளவில் வெளியாகும் புற ஊதாக் கதிர் (Ultraviolet rays) வீச்சினால் கருவிழியின் மேல் புற (Corneal epithelium) திசுக்கள் சிறிது சிறிதாக உரிகிறது.\n(கண்ணின் கருவிழி என்னும் முன்பகுதி தூய்மையான கண்ணாடி போன்றது, நிறமில்லாதது. இதற்கு நேர் பின்னாலுள்ள Iris என்பதன் நிறமே கருமையாகவோ, பிரௌன் நிறமாகவோ பிரதிபலிக்கிறது) இதன் பாதிப்பு சில மணி நேரத்திற்குப் பிறகுதான் தெரிய வரும்.இதனால் கண்களில் எரிச்சல், கூச்சம், கண்ணீர் வடிதல், இமைகள் வீங்குதல், கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளுதல் ஆகிய சிரமங்கள் ஏற்படுகின்றன.\nFluorescein 2 % சொட்டு மருந்து ஒரு சொட்டு ஊற்றி, டார்ச் லைட் மற்றும் Slit lamp biomicroscope உதவியுடன் கருவிழியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை உறுதி செய்யலாம்.\nஇந்த பாதிப்பைக் குணப்படுத்தும் முறை:\nமுதலில் நோயாளியைத் தைரியப்படுத்த வேண்டும். கண்களின் மூடிய இமைகளில் குளிந்த நீரில் நனைத்து பிழிந்த துணியால் ஒத்தடம் கொடுக்கலாம்.\nZinc sulphate Eye drops என்ற சொட்டு மருந்து 3 - 4 முறை இரண்டு கண்களிலும் போடலாம்.\nகண் மருத்துவரின் ஆலோசனைப்படி Tropicamide 1 % Eye drops 1 - 2 முறை மட்டும் ஒரு சொட்டு போடலாம்.\nஇரண்டு கண்களின் இமைகளையும் மூடி 12 - ௨4 மணி நேரம் கட்டுப் போடவேண்டும்.\nகருவிழியில் உரிந்த திசுக்கள் குணமாகி கண்களின் சிவப்பு, வலி, எரிச்சல், வீக்கம் அனைத்தும் அடுத்த நாளில் சரியாகிவிடும்.\nமீண்டும் இந்த பாதிப்பு வராமலிருக்க எச்சரிக்கையாக தொழிற் சாலைகளிலும், கல்லூரிப் பயிற்சிப் பட்டறைகளிலும் Arc Welding செய்யும் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக, புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுக்கக் கூடிய பாதுகாப்புக் கண்ணாடி (Crooke's glass ல் தயாரிக்கப் பட்டது) அணிந்துதான் வேலை செய்ய வேண்டும்.\n- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-30-january-2018/", "date_download": "2019-11-18T10:21:59Z", "digest": "sha1:7ZVNKUDG6LOTSEDUMC7T4MOW4EYP7ADP", "length": 5014, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 30 January 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா டெல்லியில் நேற்று தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார்.\n2.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் இன்று காலை 11 முதல் 11.02 மணி வரை 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n3.இந்தியாவின் 69-வது குடியரசு தினம், ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது. அன்றைய தினம் மட்டும் 11 லட்சம் பேர் குடியரசு தினம் குறித்து ட்விட் செய்துள்ளனர்.\n1.துருக்கியின் மார்டின் நகரை சேர்ந்த விவசாயி சுல்தான் கோசன் (36). இவர் 8 அடி 9 அங்குலம் உயரமானவர். இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்தவர் ஜோதி ஆம்ஜி (25). இவரது உயரம் 2 அடி 6 அங்குலம்.உலகின் குள்ளமான பெண் என்ற வகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இவர்கள் இருவரும் எகிப்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்.\n1.1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-18T08:24:02Z", "digest": "sha1:6UONQ3SHWZUXCOUOVXMSAGKTVFIQXLHY", "length": 26163, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடோத்கஜன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35\nபீமன் விசையுடன் நடந்து பாய்ந்து புரவியிலேறி அதை நாற்குளம்போசையுடன் விரையச்செய்தான். அவன் உளமறிந்ததுபோல் புரவி புதர்கள் மண்டிய பாதையில் தாவிச் சென்றது. சிறு ஓடைகளை தாவிக் கடந்தது. அதன் குளம்புகளில் பட்டு கூழாங்கற்கள் பறந்தன. பீமன் கடிவாளத்தை ஒரு கையால் பற்றியபடி பற்களைக் கடித்து உடற்தசைகளை இறுக்கி அமர்ந்திருந்தான். அங்கிருந்து விலகி செல்லச் செல்ல அவன் மெல்ல ஆறுதல் அடைந்தான். தன் அகம் அத்தனை அஞ்சியிருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். எதன் பொருட்டு அஞ்சினேன் என தன்னையே …\nTags: அனுமன், கடோத்கஜன், கும்பகர்ணன், கும்போதரன், தூமவர்ணி, பீமன், வால்மீகி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74\nபீமன் இடும்பவனத்தின் அடர்காட்டுக்குள் மரக்கிளைகளில் இலைச்செறிவுக்குள் கொடிகளை இணைத்துக்கட்டிய படுக்கையில் துயின்றுகொண்டிருந்தான். இடும்பர்களின் அந்தப் படுக்கை முறையை அவன் அங்கு வந்த பின்னர் கற்றுக்கொண்டிருந்தான். ஓர் எடைமிக்க மானுடன் கொடிகளில் துயில்வதற்கு எட்டு மெல்லிய கொடிகளின் இணைப்பே போதுமென்பது முதலில் அவனுக்கு திகைப்பாக இருந்தது. அதில் படுத்தால் சற்று நேரத்திலேயே உடல் வலிகொள்ளத் தொடங்குமென்று அவன் எண்ணினான். முதல் முறையாக அந்தக் கொடிப்படுக்கையை அவனுக்காக அமைத்த இடும்பனாகிய கிருசன் பெரிய பற்களைக் காட்டி “படுத்துக்கொள்ளுங்கள், மானுடரே” என்றான். …\nTags: கடோத்கஜன், சகதேவன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\nஓடும் புரவியின்மீது கால் வைத்து தாவி ஏறி விரைந்து திரும்பிய தேர்விளிம்பில் தொற்றி அதன் மகுடத்தின் மேலேறி பாண்டவப் படை முழுமையையும் ஒருகணம் நோக்கி மறுபுறத்தினூடாக இறங்கி தன் புரவிக்கு வந்த திருஷ்டத்யும்னன் படைமுழுக்க பரவிக்கொண்டிருந்த தளர்வை உணர்ந்தான். அரக்கில் சிக்கிக்கொண்ட ஈக்கள்போல படைவீரர்கள் தங்கள் கைகால்களை இழுத்து அசைத்தனர். நிலத்தில் இருந்து விடுபட விழைபவர்கள்போல கால்களை தூக்கி வைத்து பின்னர் தளர்ந்து நிலத்தில் முழங்கால் படிய விழுந்து கையூன்றி தலைதாழ்த்தி அமர்ந்தனர். சூழ்ந்திருந்த போர்க்களத்தின் பேரோசையை …\nTags: கடோத்கஜன், கர்ணன், குருக்ஷேத்ரம், சர்வதன், சாத்யகி, சுருதசேனன், திருஷ்டத்யும்னன், துருபதர், துரோணர், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72\nசுதசோமன் பீமனை நோக்கி விரைந்துசெல்ல அவனுடன் சர்வதனும் சுருதசேனனும் இருபுறங்களிலுமாக வந்தனர். பீமனை அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தன கர்ணனின் அம்புகள். அவன் தேர் முழுக்க அம்புகள் தைத்து நாணல்கள் என செறிந்து நின்றிருந்தன. அவன் உடலெங்கும் அம்புகள் தைத்து அவன் போரிட்ட அசைவுகளுக்கேற்ப உதிர்ந்தன. சுதசோமன் சென்ற விரைவிலேயே தந்தையுடன் சேர்ந்துகொண்டு அம்புகளால் கர்ணனை அறைந்தான். மறுபக்கம் சர்வதனும் சேர்ந்துகொண்டான். சுருதசேனன் பீமனின் பின்புறத்தையும் வானையும் காத்து நின்றான். அவர்கள் வந்ததும் பீமன் சற்று ஆற்றல்கொண்டு அம்புகளால் …\nTags: அரவான், கடோத்கஜன், கர்ணன், குருக்ஷேத்ரம், சகுனி, சர்வதன், சுதசோமன், சுருதசேனன், துச்சகன், துரியோதன, பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\nதுச்சாதனன் படைகளின் நடுவிலூடாக புரவியில் விரைந்துசென்றான். அவன் விழிகள் இருபக்கமும் துழாவி பதறிக்கொண்டிருந்தன. எதிரில் வந்த படைத்தலைவன் காஞ்சனனிடம் “மைந்தர்கள் எங்கே” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன் குழம்பிய விழிகளுடன் “மைந்தர்கள்…” என்று தடுமாறினான். “என் மைந்தன் எங்கே” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன் குழம்பிய விழிகளுடன் “மைந்தர்கள்…” என்று தடுமாறினான். “என் மைந்தன் எங்கே” என்று உள்ளில் எழுந்த வினா “ஆம், மைந்தர்கள் எங்கே போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று உள்ளில் எழுந்த வினா “ஆம், மைந்தர்கள் எங்கே போரிட்டுக்���ொண்டிருக்கிறார்கள்” என்றுதான் வெளியே வந்தது. ஆனால் அதற்குள் காஞ்சனன் புரிந்துகொண்டான். “இளவரசர் துருமசேனர் அங்கே சிறிய தந்தையருடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்” என்றான். “உடன் …\nTags: கடோத்கஜன், கர்ணன், குருக்ஷேத்ரம், சல்யர், சுபாகு, துச்சாதனன், துரியோதனன், துருமசேனன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70\nசுழிமையம் நோக்கிச்சென்று இடும்பர்களைத் தாக்கும் தன் போரை துரோணர் மிகக் கூர்மையாக திட்டமிட்டு உகந்த வில்லவர்களை முன்னிறுத்தி வலை ஒருக்கியிருந்தார். முன்னரே தங்கள் தாக்குதலை எதிர்பார்த்து பாண்டவர் சூழ்கை அமைத்திருப்பார்கள் என அவர் சற்றும் எண்ணாததால் பாண்டவ மைந்தர் ஏவிய அம்புகள் வந்துவிழுந்து தன் படைவீரர்கள் விழத்தொடங்கியதும் சற்றுநேரம் திகைத்தார். முதலில் அந்த அம்புகள் இடும்பர்கள் அருகிலிருந்து எங்கோ ஏவுவது என அவர் நினைத்தார். பின்னர்தான் அவை சுழியின் கரையிலிருந்து இருளில் எழுந்து இறங்குகின்றன என உணர்ந்தார். …\nTags: அலம்புஷர், கடோத்கஜன், கர்ணன், குருக்ஷேத்ரம், சர்வதன், சுதசோமன், சுருதசேனன், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\nஏகாக்ஷர் சொன்னார்: சர்வதன் கடோத்கஜனின் வலப்புறம் நின்று போரிட்டுக்கொண்டிருந்தான். அன்று மாலை போர் தொடங்கும்போதே அவனிடம் பீமன் எந்நிலையிலும் கடோத்கஜனின் வலப்புற நிலையை ஒழியலாகாது, அவன் அம்புகள் உடனிருக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான். சொல்சூழ் அவையிலிருந்து வெளிவந்து அவனை ஒருமுறை நோக்கியபின் சில அடிகள் முன்னால் சென்று வேறெங்கோ பார்த்தபடி பீமன் நின்றான். அது அவர் தன்னிடம் பேசுவதற்கான அழைப்பென்பதை உணர்ந்து அருகே சென்று குரல் கேட்கும் தொலைவில் கைகட்டி நின்றான் சர்வதன். அவனை நோக்காமல் “இப்போர் …\nTags: ஏகாக்ஷர், கடோத்கஜன், குந்தி, குருக்ஷேத்ரம், சர்வதன், சுதசோமன், சுருதசேனன், துரோணர், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\nபார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை குத்திப் புரட்டி குருதிக்கலத்திற்குள் உள்தசைகள் உடைந்���ு சிக்க சுழற்றி பிழுதெடுத்து வெங்குருதியுடன் தூக்கி ஆட்டினர். குருதி தங்கள் உடலில் சிந்த நடனமாடினர். களத்திற்கு வந்த அப்பதினான்கு நாட்களில் அவர்கள் முதல்முறையாக போரில் ஈடுபட்டனர். போரிடுபவனின் தனிப்பட்ட வஞ்சத்தை, அச்சத்தை, களிப்பை மீறி எழும் …\nTags: அலாயுதன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், பார்பாரிகன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nஅரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர் கட்செவி யோகத்தை கற்றுக்கொண்டார். நாகர்களால் அந்த நுண்ணறிதல் அங்கநாட்டு அரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் போர்புரிந்த அவ்விரவில் விழிகொண்டவர்களாக அங்கு திகழ்ந்தவர்கள் அவர்கள் இருவருமே. துரோணர் ஒலிகளைக்கொண்டு போரிடும் சப்தஸ்புடம் என்னும் கலையை அறிந்தவர். அதை அவரிடமிருந்து அஸ்வத்தாமர் அறிந்திருந்தார். அன்றைய …\nTags: அரவான், அலாயுதன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\nசஞ்யசனின் கைகள் ஆடிக்குமிழிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் பிரித்தும் காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தன. அவன் கண்விழிகள் அசைந்த விரைவிலேயே அவை நிகழ்ந்தன. அவன் உள்ளத்தின் விசையை கண்களும் அடைந்திருந்தன. எனவே எண்ணியதை அவன் நோக்கினான். எண்ணிய இடத்தில் இருந்தான். ஏதோ ஒரு தருணத்தில் அவன் தன் எண்ணத்துக்கேற்றவற்றை கண்டான். தன் அகப்போக்குக்கு இயைய அப்போரை தொடுத்துக்கொண்டான். இறுதியில் அவன் அறிந்த அப்போரை அவனே அங்கே அமைத்துக்கொண்டிருந்தான். “ஆம் அரசே, நான் இப்போது சொல்லிக்கொண்டிருப்பது அக்காட்சிவெளியில் நான் அமைத்து …\nTags: கடோத்கஜன், குருக்ஷேத்ரம், சகதேவன், சஞ்சயன், சுப்ரதீகம், தீர்க்கநாசன், நகுலன், பகதத்தன், பீமன்\nசகடம் -சிறுகதை விவாதம் - 4\nபுறப்பாடு II - 3, பாம்பணை\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 23\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்��ு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1694/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-18T08:45:32Z", "digest": "sha1:OEI7AUZCOHZ65HDKXBCNWMDMFCEGPXIA", "length": 12675, "nlines": 71, "source_domain": "www.minmurasu.com", "title": "அரசியல்வாதி போல பேசி நடிக்கிறார் ராமமோகன ராவ்.. கோபண்ணா கருத்து – மின்முரசு", "raw_content": "\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nமதுரை : மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில்ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலவளவு...\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயார் - உதயநிதி ஸ்டாலின் சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதற்காக அக்கட்சியினர் விருப்ப...\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nGotabaya Rajapaksa’s victory in Sri Lanka: It’s a sad day for Tamils, Vaiko says அநுராதபுரம்: அதிபர் தேர்தலில் தமிழர்க்கள், முஸ்லிம்கள் வாக்குகள் தமக்குக் கிடைக்கவில்லை என இலங்கையின் 7-வது...\nஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்… இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே… தீயாய் பரவும் புகைப்படங்கள்…\nஅந்த ஹாட் கிளிக்ஸ் இதோ உங்கள் பார்வைக்காக... Source: AsianetTamil\nஅதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து காலை இழந்த இளம்பெண்ணிற்கு அரசு வேலை..\nகோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். இவரது மகள் ராஜேஸ்வரி(31). கோவையில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் கேஷியராக பணியாற்றி வருகிறார். கடந்த 11 ம் தேதி காலையில் தனது இருசக்கர வாகனத்தில் ராஜேஸ்வரி...\nஅரசியல்வாதி போல பேசி நடிக்கிறார் ராமமோகன ராவ்.. கோபண்ணா கருத்து\nசென்னை: ராம மோகன் ராவ் வீட்டில் கடந்த 21ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 25 மணிநேரம் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்த பின்னரும் அவர், நெஞ்சுவலி என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன் ராவ், வருமான வரித்துறை அதிகாரிகளை கடுமையாக குற்றம் சாட்டினார். துப்பாக்கி முனையில் தனது வீட்டில் சோதனை நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தான் மக்கள் மன்றத்திற்கு செல்வேன் என்றும் ராம மோகன் ராவ் குற்றம் சாட்டினார்.\nராம மோகன் ராவின் பேட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா, முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை அவர் அச��சுறுத்துகிறார் என்றும் தெரிவித்தார். அவர் ஐஏஎஸ் அதிகாரி போல பேசவில்லை, அடாவடித்தனம் செய்கிறார் என்று கூறிய கோபண்ணா. மக்கள் மன்றத்தில் இவர் எப்படி நியாயம் கேட்க முடியும். ராம மோகன் ராவ் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார் கோபண்ணா. ராம மோகன் ராவ் கொடுத்துள்ள பேட்டி பெரும் புயலை கிளப்பியுள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்… இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே… தீயாய் பரவும் புகைப்படங்கள்…\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்… முன்பதிவு தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்\nஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்… இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே… தீயாய் பரவும் புகைப்படங்கள்…\nஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்… இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே… தீயாய் பரவும் புகைப்படங்கள்…\nஅதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து காலை இழந்த இளம்பெண்ணிற்கு அரசு வேலை..\nஅதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து காலை இழந்த இளம்பெண்ணிற்கு அரசு வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t20337-topic", "date_download": "2019-11-18T10:05:05Z", "digest": "sha1:GCWTQNJQZQRN4WTIGAKQNEZYWPJ2S2YG", "length": 17433, "nlines": 159, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பால் அருந்துபவர் பலவான்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nமூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய��� வருவதற்கான\nஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.\nஅமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும்\nவேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்\nமேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.\nமேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nமற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள்\nஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம்\nஉள்ளிட்டவை அடங்கியுள்ளன\" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம்\nநிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.\nமேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.\nகால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது\nஉடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம்\nஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை\nஉட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பால் அருந்துபவர் பலவான்\nமிகவும் நல்ல பதிவு நன்றி சம்ஸ்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பால் அருந்துபவர் பலவான்\nமூன்று தம்ளர் - (சூடான ) பால் + பூண்டு சேர்த்து (வேகவைக்க வேண்டும் - சூடான பாலிலே )அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான\nஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.\nRe: பால் அருந்துபவர் பலவான்\nமூன்று தம்ளர் - (சூடான ) பால் + பூண்டு சேர்த்து (வேகவைக்க வேண்டும் - சூடான பாலிலே )அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான\nஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.\nநன்றி அண்ணா மறுமொழிக்கு :];:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பால் அருந்துபவர் பலவான்\nRe: பால் அருந்துபவர் பலவான்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--��கராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_sep2001_6", "date_download": "2019-11-18T09:09:11Z", "digest": "sha1:4CGYIG33IIG3E2IDMCTMSYJ2K6NDDQDQ", "length": 13200, "nlines": 128, "source_domain": "karmayogi.net", "title": "06.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nமனம் மலை போன்ற தடை\nHome » மலர்ந்த ஜீவியம்- செப்டம்பர் 2001 » 06.அன்பர் கடிதம்\nநமஸ்காரம். ஸ்ரீ அன்னையை ‘அமுதசுரபி’ பத்திரிக்கையின் வாயிலாக 15 ஆண்டுகளாக அறிவேன். ‘அன்னை’யை ஏற்றுக் கொண்டவுடன் என் வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. 12 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி செய்தேன். அப்போது மதிப்பூதியமாக ரூ. 400 மாதா மாதம் அளித்தார்கள். கிராமங்களுக்குச் சென்று தொண்டுகள் செய்ய வேண்டும். அப்படி ஒரு கிராமத்திற்கு சென்று திரும்பும்போது பேருந்தைத் தவறவிட்டேன். 4 கி.மீ. நடந்து வந்துதான் பேருந்துகள் தொடர்ச்சியாக செல்லும் சாலையை அடைய வேண்டும். அச்சமயம் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது கட்டுவிரியன் பாம்பு ஒன்று சாலையில் கிடந்ததை நான் பார்க்கவில்லை. சாலையில் நடந்து கொண்டிருந்தேன். எதிர்ச்சாலையில் வந்து கொண்டிருந்த வேனின் ஹெட்லைட்டின் ஒளி பாம்பின் மீது பட்டது. பாம்பு சீறிக் கொண்டிருந்தது. வேனில் இருந்தவர்கள் இறங்கி பாம்பை அடித்துவிட்டார்கள். நல்லவேளை, அப்பாம்பை நான் மிதித்திருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் மனதிற்குள் அன்னைக்கு நன்றி செலுத்தினேன்.\nநிரந்தரமான வேலை இல்லாமல் இர���ப்பது எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியம் என்பதை உணர்ந்தேன். அன்னையிடம் நிரந்தரமான வேலையைத் தாருங்கள் என்று மனதில் வேண்டினேன். சில நாட்கள் கழித்து ஒரு தனியார் பள்ளியில் இருந்து ‘இண்டர்வியூ’ வந்திருந்தது. அன்னையின் அருளால் அப்பள்ளியில் அதே 400 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அப்போது பி.எட். தபால் வழியில் படித்துக் கொண்டிருந்தேன். பிராக்டிகல் வகுப்பிற்காக 1 மாதம் விடுப்பு எடுத்தேன். விடுப்பு முடிந்து வந்தவுடன், சோதனையாக... நிர்வாகி என்னை அப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வதாகக் கூறினார். அன்னையை மனதிற்குள் வேண்டினேன். அன்னையை நம்பினோர் கைவிடப்படார் என்பது அனுபவ உண்மையாயிற்றே அப்பள்ளியில் இருந்து மாறுதல் கிடைக்காமல், அப்பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டேன். தற்போது 10 ஆண்டுகளாக அப்பள்ளியில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். அன்னையின் கருணையை என்னென்பது\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமாதக் குழந்தையான என் பையன் ஹரிஷுக்கு வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்பட்டது. டாக்டரிடம் சென்று காண்பித்தும் எந்தப் பயனுமில்லை. நிமிடத்திற்கு நிமிடம் வயிற்றுப்போக்கும் வாந்தியும் அதிகமாகிக் கொண்டே வந்தது. டாக்டரிடம் நானும், என் மனைவியும் அழுதுவிட்டோம். டாக்டரின் மேஜையிலும் அன்னை படம் இருந்தது. அவரும் அன்னை பக்தர். அவர் ஆறுதல் கூறினார்.\nமதுரையில் உள்ள பிரபல டாக்டருக்கு எழுதிக் கொடுத்தார். மதுரைக்குக் காரில் நான் சலைன் பாட்டிலை பிடித்துக் கொள்ள மனைவி மற்றும், தாயார், ஓர் உதவியாளருடன் சென்றோம். வழி முழுக்க மனைவியின் கண்ணீர் நின்றபாடில்லை. மதுரை டாக்டர் கைராசிக்காரர். அவரும் ஓர் அன்னை பக்தர். அன்னையின் புன்னகை தவழும் படம் அந்த மருத்துவமனையில் இருந்தது. அப்போதும் அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.\nஇரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். மங்கலான வெளிச்சம். திடீரென்று எழுந்தேன். அறை வாசலுக்கு அருகில் ஓர் உருவம் ஆசீர்வதிப்பதுபோல் எதற்கும் கவலைப்படாதே... நான் இருக்கின்றேன் என்று கூறுவதுபோல் தோற்றம். அன்னையின் திவ்ய தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். அன்னையின் அருளால் என் மகனின் நோய் 3 நாட்களில் முற்றிலும் குணமானது. நாங்கள் மகிழ்ச்சியு��ன் வீடு திரும்பினோம். என் மகனை மருத்துவமனையில் சேர்த்த மறுநாள் என் தங்கைக்குக் கேரளாவில் வளைகாப்பு. என் பெற்றோர் போயாக வேண்டிய சூழ்நிலை, என் மாமியாரைப் போனில் தொடர்பு கொண்டு அழைத்தவுடன் அவர் கும்பகோணத்தில் இருந்து உடனே மருத்துவமனை வந்துவிட்டார். என் பெற்றோர்கள் வளைகாப்பிற்காகக் கேரளா சென்றனர்.\nநான் வேலை பார்க்கும் பள்ளியில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கும் போது... அன்னையிடம் சரணாகதி அடைந்தால் அப்பிரச்சினைகள் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும் என்பது அனுபவ உண்மை.\nதற்போது என் குடும்பம் மட்டுமன்று, என் மாமியார் குடும்பமும் அன்னையை ஏற்றுக் கொண்டது. நம்பினோரைக் கைவிட மாட்டார் ஸ்ரீ அன்னை. இப்போது எச்செயலைச் செய்ய ஆரம்பித்தாலும் அன்னையிடம் வேண்டிக் கொண்டே செய்கிறேன். அன்னை வழி நடத்திச் செல்வார் என்ற பரிபூரண நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.\nகட்டுப்பாட்டைத் தானே கற்றுக் கொள்வதில்லை. கட்டாயப்படுத்தினால் மட்டுமே நாம் அதை ஏற்கிறோம். கடுமையாகவோ, மென்மையாகவோ கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டும். வலியுறுத்தாவிட்டால் நாம் அதை ஏற்க மாட்டோம்.\n‹ 05.Agenda up 07.லைப் டிவைன் -கருத்து ›\nமலர்ந்த ஜீவியம்- செப்டம்பர் 2001\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n15.மனம் என்ன செய்யும் - பொறாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/02/", "date_download": "2019-11-18T08:50:22Z", "digest": "sha1:MUH5SDUT2F4H5UQYLORUVZB62ZJY6JCK", "length": 126150, "nlines": 418, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: February 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஆதி சமயபுரம் கோயிலின் நுழைவாயில்.\nமாகாளிக்குடியை அடுத்து நாங்கள் சென்றது ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம். இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். சமயபுரம் மாரியம்மன் இங்கே தான் பிறந்தாள் எனவும் அவளுக்கு இது தாய் வீடு எனவும் சொல்கின்றனர். இந்த அம்மனும் சமயபுரத்தை நோக்கிய வண்ணமே அமர்ந்து அருள்பாலிக்கிறாள். இங்கே அம்மனின் சக்தி மிகவும் அதிகம் என்பதால் படங்கள் எடுக்கத் தடை. மூலக் கோயில் இன்னமும் ஓட்டுக்கூரை போட்ட கட்டிடத்���ிலேயே இயங்கி வருகிறது. அங்கே தான் விபூதி, குங்குமப் பிரசாதம் கொடுக்கின்றனர். இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துப் புதிதாகக் கட்ட வேண்டிப் பலமுறை முயன்றிருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தடங்கல் ஏற்படப் பின்னர் ப்ரச்னம் கேட்டதில் இங்கே புதுமை வேண்டாம் என அம்மனே சொல்லி விட்டதாகவும், அபிஷேஹ அர்ச்சனைகளுக்குப் பக்கத்திலே ஒரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து கொள்ளும்படியும் உத்தரவு கிடைத்துள்ளது. அதன் பேரில் இதை ஒட்டியே கொஞ்சம் நவீனமாகப் புதியதொரு சந்நிதியில் இந்த அம்மனின் சக்தியில் மறுபாதி எனச் சொல்லும் வண்ணம் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இவளுக்கே அபிஷேஹ ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nசமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதலின் போது இங்கே ஒவ்வொரு வருடமும் வருவதாகவும், அப்போது ஊர் மக்கள் உட்பட அனைவரும் பிறந்த வீட்டுச் சீர் அம்மனுக்குக் கொடுக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். இங்கே தரிசனம் முடித்துக் கொண்டு அடுத்து நாங்கள் சென்ற கோயில் குணசீலம்.\nகுணசீலம் பெருமாள் கோயிலில் பெருமாளே பிரதானமாக இருப்பதால் தாயார் சந்நிதியோ, பரிவார மூர்த்திகளோ கிடையாது. நான் முதன் முதலில் அறுபதுகளில் இந்தக் கோயிலுக்கு வந்த சமயம் பிரகாரங்களில் மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருப்பார்கள். பலரையும் காலில் சங்கிலி போட்டுக் கட்டி இருப்பார்கள். இப்போது அவர்களுக்கென தனி விடுதி ஏற்படுத்தி விட்டிருப்பதால் அவர்கள் விடுதியில் இருக்கின்றனர். அவர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட நேரம் ஏற்படுத்தி உள்ளார்கள். அந்த நேரம் வந்து தரிசனம் செய்துவிட்டு அபிஷேஹ தீர்த்தம் தெளிக்கப்பட்டு அவர்கள் திரும்பிச் செல்வார்கள். அதையும் என் தம்பியோடு சென்றபோது பார்த்தோம். மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் சென்றனர்.\nஇந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கருடசேவை உண்டு. இங்கே மூலஸ்தான விமானத்தின் பெயர் திரிதளம் என்பதாகும். கோயிலின் நுழைவாயிலில் ஒரு தீபஸ்தம்பம் காணப்படுகிறது. இதில் ஆஞ்சநேயர் காணப்படுகிறார். கொடிமரத்தைச் சுற்றி கோவர்த்தன கிருஷ்ணன், காளிங்க நர்த்தன கிருஷ்ணன், நர்த்தன கிருஷ்ணன் ஆகியோர் காணப்படுகின்றனர். கோஷ்டத்தில் நவநீத கிருஷ்ணன், வராஹர், நரசிம்மர், ய���்ஞ நாராயணன் ஆகியோர் உள்ளனர். வைகாநஸ ஆகமத்தைத் தோற்றுவித்த வைகானச ரிஷிக்கும் சந்நிதி உண்டு. ஆவணி மாதம் திருவோண தினத்தில் வைகானசர் புறப்பாடு நடக்கும் என்கின்றனர். இந்தக் கோயிலை ஒட்டியே காவிரி காணப்படுகிறாள். கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தம் பாபவிநாச தீர்த்தம் எனப்படுகிறது.\nதாயார் சந்நிதி இல்லாவிட்டாலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காணப்படுகிறார். இவர் பெயர் ஸ்ரீநிவாசர். சாளக்கிராமத்தால் ஆன மாலையுடன் கையில் தங்கச் செங்கோலுடன் உள்ளார். மூலவருக்குத் தினசரி திருமஞ்சனம் செய்வதாய்ச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமே மன நோயாளிகளுக்கான மருந்தாகும். இத்துடன் சுவாமிக்கு அபிஷேஹம் செய்த சந்தனமும் தருவார்கள். ஒரு சில பெருமாள் கோயில்களில் காணப்படுவது போல் இங்கும் உத்தராயன, தக்ஷிணாயன வாசல்கள் உண்டு. குணசீலர் என்பவருக்கு சுவாமி காட்சி தந்த நிகழ்வு புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறுகிறது.\nதிருப்பதி சென்று வந்த குணசீலர் என்னும் பக்தர் காவிரிக்கரையில் இருந்த தன் ஆசிரமத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காகத் தவம் இருந்தார். அப்படியே இவருக்குக் காட்சி கொடுத்த பெருமாளும் இங்கேயே எழுந்தருளினார். ஊரும் அந்த ரிஷியின் பெயரிலேயே குணசீலம் என அழைக்கப்பட்டது. குணசீலர் தன் குருவுக்குப் பணிவிடை செய்யச் சென்றபோது பெருமாளைக் கவனிக்க ஆளே இல்லாமல் புற்று மூடிவிட்டது. இந்தப் பகுதியும் காடாக மாறிவிட்டது. ஞானவர்மன் என்னும் மன்னன் காலத்தில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களின் பால் தொடர்ந்து வற்றி மறைய, பசுக்களின் மூலம் இங்கே ஏதோ அதிசயம் என்பதை அறிந்த மன்னன் அதைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி மூலம் இங்கே பெருமாள் குடிகொண்டிருப்பதை உணர்ந்த மன்னன் சிலையைக் கண்டெடுத்துக் கோயிலையும் எழுப்பினான். பெருமாளுக்குப் பிரசன்ன வெங்கடாஜலபதி என்னும் பெயரும் சூட்டப் பட்டது.\nஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன். அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க. இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ\"சிரி\"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல். கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண��டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள் இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள் :( தவிர்க்க முடியாதா அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா\nஎங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன். ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு. ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதைப் போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை) எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன. அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.\nஅடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம். அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க. பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள். அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர், காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன். கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை. இதை எல்லாம் தவிர்க்கலாம்.\nஇம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும். அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார். வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க. சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம். கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும். இப்போது எப்படினு தெரியலை.\nஹிஹிஹி,அருணாசலம் படம் என்னோடஆன்மீகப் பயணம் பக்கத்திலே இருந்து எடுத்தேன். இந்தப் படம் என்னோட பிகாசா ஆல்பத்திலே கணினியிலே இருக்கு. நான் மடிக்கணினியில் எழுதுவதால் பதிவில் இருந்தே சுட்டுப்போட்டுட்டேன். எப்படியோ படம் என்னோடது தானே எங்கள் ப்ளாக் போடற படத்துக்குப் போட்டியா இதுவரைக்கும் வேறு கிடைச்சுட்டு வருது. பார்ப்போம், அடுத்த வாரத்தில் இருந்து எங்கள் ப்ளாக் போடற படத்துக்குப் போட்டியா இதுவரைக்கும் வேறு கிடைச்சுட்டு வருது. பார்ப்போம், அடுத்த வாரத்தில் இருந்து\nநேத்திக்கு என்னோட நீண்ட நாள் நண்பரைச்சந்தித்தேன். நேத்திக்கு மதுரை போனோம். மாட்டுத்தாவணியில் இருந்து நேரே மீனாக்ஷியைத் தரிசிக்கச் சென்றோம். எப்போதும் தெற்கு கோபுர வழியாச் செல்வோம். இல்லைனா மேலகோபுரம்வழி. நேத்து வடக்கு கோபுரம் வழி சென்றோம். ஹைதை குண்டுவெடிப்பு எதிரொலி சோதனை மேல் சோதனை. உள்ளே மீனாக்ஷி ஆனந்தமாக ஸஹஸ்ரநாம அர்ச்சனாதிகள் முடிந்து உச்சிக்காலத்துக்குத் தயாராகக்காத்திருந்தாள். நிதானமாகத் தரிசனம்செய்து கொண்டோம். பின்னர் சுவாமி சந்நிதிக்கு வந்து அங்கேயும் நன்றாக தரிசனம் முடித்துக் கொண்டு நேரு நகரில் என் அண்ணா வீடு செல்கையில்வடக்கு ஆவணிமூல வீதி, வடக்குமாசி வீதி, மேல மாசிவீதி,சம்பந்த மூர்த்தித்தெரு வழியே ஆட்டோ செல்கையில், ராமாயணச் சாவடி கடந்ததைக் கவனிக்கவில்லை. அல்லது இப்போ இல்லையா ஒரு மண்டபம் இடிபாடுகளில் இருந்தது. அதான் ராமாயணச் சாவடியா ஒரு மண்டபம் இடிபாடுகளில் இருந்தது. அதான் ராமாயணச் சாவடியா :( வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் படிகள் தரிசனம் கிடைத்தது. வடக்கு ஆவணி மூலவீதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம் இப்போது காலி மைதானமாக உள்ளது. அங்கே எத்தனை முறை ப���க்கள் வாங்கப் போயிருக்கோம் என நினைத்துப் பார்த்தேன். அங்கே உள்ள பொன்னு ஐயங்கார் ஆரம்பப்பள்ளியைப் பார்க்க மறந்து போச்சு :( வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் படிகள் தரிசனம் கிடைத்தது. வடக்கு ஆவணி மூலவீதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம் இப்போது காலி மைதானமாக உள்ளது. அங்கே எத்தனை முறை பூக்கள் வாங்கப் போயிருக்கோம் என நினைத்துப் பார்த்தேன். அங்கே உள்ள பொன்னு ஐயங்கார் ஆரம்பப்பள்ளியைப் பார்க்க மறந்து போச்சு அங்கே தானே ஐந்து வகுப்பு வரை படிச்சிருக்கேன்.\nஅதுக்கு அப்புறமா தானப்ப முதலி அக்ரஹாரம் செல்லும் வழியை ரங்க்ஸுக்குக் காட்டினேன். கொஞ்ச தூரத்தில் வந்துட்டார் நம்ம நண்பர். ஆட்டோவை விட்டு இறங்காமலேயே அவரைப் பிரார்த்தித்துக்கொண்டேன். எத்தனை,எத்தனை பரிக்ஷைகள் பரிக்ஷை எழுதிய இடம் வேறாக இருந்தால் கூட கிளம்பும் முன்னர் வந்து இவரைப்பார்த்துவிட்டுப் பேனாவை அவர் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு விபூதி வாங்கிக்கொண்டு திரும்பி வருவது வழக்கம். எனக்கோ, அண்ணா,தம்பிக்கோ சாப்பாடு சாப்பிட முடியாமல் வாந்தி, வயிற்றுக் கோளாறு இருந்தால் அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு இந்தப் பிள்ளையாரை தினம் தினம் வழிபடும் பூசாரியிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வரச் சொல்லுவாள். அப்படியே செய்வோம். அவர் என்ன மந்திரிப்பார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதைத் தான் முதலில் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுவோம். அவ்வளவு ஏன் பரிக்ஷை எழுதிய இடம் வேறாக இருந்தால் கூட கிளம்பும் முன்னர் வந்து இவரைப்பார்த்துவிட்டுப் பேனாவை அவர் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு விபூதி வாங்கிக்கொண்டு திரும்பி வருவது வழக்கம். எனக்கோ, அண்ணா,தம்பிக்கோ சாப்பாடு சாப்பிட முடியாமல் வாந்தி, வயிற்றுக் கோளாறு இருந்தால் அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு இந்தப் பிள்ளையாரை தினம் தினம் வழிபடும் பூசாரியிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வரச் சொல்லுவாள். அப்படியே செய்வோம். அவர் என்ன மந்திரிப்பார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதைத் தான் முதலில் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுவோம். அவ்வளவு ஏன் என் பெண்ணுக்கு திடீர்னு பால் சாப்பிட முடியாமல் அலர்ஜி வந்தப்போ கூட அம்மாவே பாட்டிலில் பாலைஊற்றிக் கொண்டு இங்கே வந்து மந்திரித���து எடுத்து வந்து கொடுத்திருக்காங்க. எல்லாம் நினைவில் வந்தது.\nசந்திரா என்ற பெயரில் இருந்த பழனி தியேட்டர் இருந்த இடம் இப்போது வேறு ஏதோ இந்தச்சந்திரா தியேட்டரில் தான் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன். இங்கே எஸ்.பாலசந்தரின் (வீணை பாலசந்தர்) \"பொம்மை\" படம் ஓடினப்போ பலமுறை போயும் டிக்கெட்டே கிடைக்காமல் கடைசி வரை படம் பார்க்கவே முடியலை. :( இன்று வரையும் பார்த்ததில்லை இந்தச்சந்திரா தியேட்டரில் தான் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன். இங்கே எஸ்.பாலசந்தரின் (வீணை பாலசந்தர்) \"பொம்மை\" படம் ஓடினப்போ பலமுறை போயும் டிக்கெட்டே கிடைக்காமல் கடைசி வரை படம் பார்க்கவே முடியலை. :( இன்று வரையும் பார்த்ததில்லை அப்போது கூட்டம் தாங்காமல் ஜனங்கள் வெளியே எல்லாம் நிற்பார்கள். போக்குவரத்தே ஸ்தம்பிக்கும். அதே போல் சென்ட்ரல் தியேட்டரில் புதுப்படம் வந்தால் அங்கே கூட்டம் கூடி இப்படித்தான் நடக்கவே முடியாதபடி இருக்கும். ஏற்கெனவே மேல கோபுர வாசல் நெரிசல் தாங்காது. பொதுவாக நான் பார்த்த இடங்கள் எதுவும் அதிகமாய் மாற்றம் தெரியவில்லை என்றாலும் முக்கிய வீதிகளில் கட்டிடங்கள் எல்லாம் பழைய மாதிரியில் இருந்து மாறி உள்ளன. ஆனால் இன்னமும் மாசி வீதிகளில் மக்கள் வசிக்கின்றனர். ஆவணி மூல வீதியில் தான், குறிப்பாக மேல ஆவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதியில் தான் குடியிருப்புகள் அனைத்தும் வணிக வளாகங்களாகி விட்டதாய்த் தெரிய வருகிறது. இன்னும் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கலை. அதுவும் ஒரு நாள் போகணும்.\nமூலஸ்தான விமானம் ஏக கலசத்துடன் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவதோடு அம்பாளின் வாகனம் ஆன சிம்மமும் அங்கே காணப்படவில்லை. மாறாக ரிஷபம் காணப்படுகிறது. வாயு மூலையில் சுதைவடிவில் உள்ள முருகனுக்கு மேலே சீன மனிதன் ஒருவன் தென்படுவதைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் என்று சொல்கின்றனர். இங்கே தர்ம சாஸ்தாவும் காணப்படுகிறார். மனைவி, குழந்தை எனக் குடும்பத்தோடு காணப்படும் சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூலஸ்தானத்து அம்மனும் புடைப்புச் சிற்பமாகவே காண்கின்றோம்.\nகோயிலின் நுழைவிலேயே மாற்றத்தையும் காணலாம். எல்லாக் கோயில்களிலும் இடப்பக்கம் காணப்படும் விநாயகர் இங்கே வலப்பக்கமும், வலப்பக்கம் இருக்கும் முருகனுக்குப் பதிலாக ஆஞ்சநேயரும் காண்கிறோம். சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாய்ச் செதுக்கப் பட்டுள்ளது. ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் மூலஸ்தானத்துக்கு அருகேயே ஒரு தனி அறையில் உற்சவர் ஆன அழகம்மை நான்கு கைகளோடு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். இவருக்கு அருகே தான் உஜ்ஜையின் மஹாகாளி அம்மனைக் காணலாம். கோயிலின் குருக்கள் தீபாராதனை காட்டி தரிசனம் செய்வித்தார்.\nஇந்தக் கோயிலின் தல வரலாறு விக்கிரமாதித்தன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது. விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி காளியம்மன் சிலை முழுக்க முழுக்க ஸ்வர்ணத்தால் ஆனது என்று கூறப்படுகிறது.\nமேலும் இங்கே விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்துக்கும், விக்கிரமாதித்தனின் மதியூக மந்திரியான பட்டி என்ற சுளுவனுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன. ஒரு சிலர் விக்கிரமாதித்தனை வேதாளம் கேள்விகள் கேட்டது இங்குள்ள முருங்கை மரத்தில் இருந்த போதுதான் என்றும் கூறுகின்றனர். முதல்முறை இந்தக் கோயிலுக்குச் சென்ற போது ஒரு முருங்கை மரம் இருந்தது. தற்சமயம் இல்லை. வேறு எந்தத் தலத்திலும் வேதாளத்திற்கும், சுளுவனுக்கும் சிலைகள் கிடையாது. சுளுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மை கிடைக்கும் என்றும் எதிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர். இந்தப் பக்கங்களில் சுளுவன் சாதனை என்னும் சொல்லும் இன்னமும் வழக்கில் உள்ளது. அசையாமல் ஸ்திரமாக இருத்தலை இது குறிப்பிடும் என்கின்றனர்.\nஇவற்றைத் தவிரவும் இங்கே அலமேலு மங்கையுடன் கூடிய பிரசன்ன வெங்கடாசலபதியும் கையில் கதையுடன் காணப்படுகிறார். கதை இருப்பதால் கதாதரர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இவரை வணங்கினால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றும் மரணபயம் இல்லை எனவும் கூறுகின்றனர்.\nவேதாளம், சுளுவன் சந்நிதிகளுக்கு அருகேயே சந்தான கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு வெண்ணெய் அபிஷேஹம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. விலங்குத் துறையான் எனப்படும் காவல் தெய்வம் ஆன கருப்பண்ண சுவாமி இங்கே சங்கிலிக் கருப்பு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.\nஇவர்களைத் தவிரவும் காவலுக்கு மதுரை வீரனும், வெள்ளையம்மாள், பொம்மி சகிதம் காட்சி அளிக்கிறான்.\nஅம்பிகையின் தேர்த்திருவிழா சமயம் தேரோட்டத்தில் காவலுக்கு மதுரை வீரனே செல்வான் என்றனர். தேர் நிலைக்கு வந்தவுடன் மதுரை வீரனை மீண்டும் கட்டிவிடுவார்களாம். இதற்கு அடையாளமாய் விலங்கு அங்கே காணப்படுகிறது. நவகிரஹங்கள் இந்தக் கோயிலில் தத்தம் மனைவிமாருடன் காட்சி அளிக்கின்றனர்.\nஇக்கோயிலின் தீர்த்தம் சக்தி தீர்த்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. நந்தவனத்தில் உள்ள கிணறே சக்தி தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு ஈசன் தவம் செய்வதாகவும், அவரின் சடாமுடியின் கங்கையே இங்கே தீர்த்தமானதாகவும் ஐதீகம். கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல் பக்கவாட்டில் உள்ள ஒரு ஊற்றின் மூலமே கிணற்றில் நீர்வரத்து காணப்படுகிறது. இந்த தீர்த்தம் தோல் நோய், சித்தப்பிரமை போன்றவற்றிற்கு நன்மை பயக்கும் எனவும், பெண்கள் இந்தக் கிணற்றில் நீர் இறைக்கக் கூடாது எனவும் ஆணகளே இறைத்துப் பெண்களுக்கு வழங்குவார்கள் எனவும் கூறுகின்றனர்.\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\n. சஹஸ்ர காயத்ரி ஹோமமும் தேவையில்லை; தண்ணியே இல்லாத நதியில் நட்ட நடு மத்தியானம் நின்னுண்டும் வருண ஜபம் செய்ய வேண்டாம். அல்லது மழை பெய்யறதுக்குனு பிரார்த்தனைகள், அபிஷேஹங்கள், மழையை வரவழைக்கும் அமிர்த வர்ஷிணி ராகத்தை விடாமல் பாடறது, அல்லது வாசிக்கிறது எதுவும் வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.\nஎன்னை அழைத்து கருவடாம் போடச் சொல்லுங்கள். குறைந்த பட்சமாக சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தல், அவரை, கொத்தவரை வத்தல் போன்றவையாவது போட அணுகுங்கள். இவற்றை வெந்நீரில் போட்டதுமே வானம் கறுக்க நான் உத்தரவாதம். இல்லையா, அரை கிலோ அரிசியையோ, அரை கிலோ ஜவ்வரிசியையோ கருவடாம் போடக் கிளறினால் போதுமானது. நீங்க அன்னிக்குப் பூரா பெய்யும் மழையைப் பார்த்து ஆனந்தப் படுவதா, அல்லது வெயிலில் காயாத கருவடாத்தைப் பார்த்து வருந்துவதா எனத் தவிப்புக்கு உள்ளாவீர்கள். எதையும் கண்டு கலங்காத மனம் எனில் கிளறிய மாவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு, அல்லது மாவு கிளறும்போதே மழை வரும் போல் தெரிந்ததும், அரைத்த மாவை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு மறுநாள் கிளறும் மன உறுதியும் தேவை. இவற்றுக்கெல்லாம் நீங்கள் தரவேண்டிய கட்டணம் அதிகம���ல்லை.\nமழை இல்லாட்டியும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையோடு கூடிய மேக மூட்டத்துக்கு உத்தரவாதம். வானத்தின் நிலைக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படும். எந்த ஊராக இருந்தாலும் மழை இல்லாட்டியும் மேக மூட்டத்துக்கு உத்தரவாதம்.\nபிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா\nதாத்தாவுக்கு 158-ஆவது பிறந்த நாள். பிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும் தாத்தா. கூடியவரை தமிழிலேயே பேசவும், தமிழிலேயே எழுதவும் உங்கள் ஆசிகளைக் கோருகிறேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசவும், எழுதவும் ஆசி கூறுங்கள். தாத்தா பற்றிய பகிர்வு ஒன்றாவது பகிர்ந்துக்க ஆசை தான். ஆனால் எழுத நேரம் இல்லை. தாத்தாவின் நினைவு நாளுக்குள்ளாவது முடியுமானு பார்க்கிறேன்.\nவியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்காங்க\nசாயந்திரம் மின்சாரம் இல்லாத நேரம். புத்தகம் படிக்கையில் கைபேசி அழைப்பு. எடுத்துக் கேட்டால் எதிர்பாரா இடத்தில் இருந்து. நண்பர் காளைராஜன் காரைக்குடியில் இருந்து அழைத்தார். \"தலைக்கு மேலே சந்திரனும், வியாழனும் இருக்காங்க. உடனே போய்ப் பாருங்க\" னு சொன்னார். உடனே நாங்க ரெண்டு பேரும் மொட்டை மாடிக்குப் போனோம். சந்திரன் அருகே வியாழன். சற்றுத் தள்ளி ரோகிணி நக்ஷத்திரம்.\nபெரிசு பண்ண முயற்சித்தேன். முடியலை; அதாவது எனக்கு வரலை. ரேவதி சொன்னாப்போல் தான் முயன்றேன். வரலை. நீங்க பெரிசு பண்ணிப் பார்த்துக்குங்க. :))))))\nஉஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா\nசென்ற மாதம் சென்ற இந்தப் பயணத்தில் நாங்கள் முதல் நாள் ரங்கநாதரைத் தரிசித்துவிட்டுத் துளசிப் பிரசாதமும் கிடைத்தது என்பதை ஏற்கெனவே சொன்னேன். மறுநாள் காலை முதலில் காட்டழகிய சிங்கத்தைத் தரிசித்தோம். அருமையான கோயில். ஏற்கெனவே இந்தக் கோயில் குறித்துப் பதிவு போட்டுவிட்டேன். அடுத்து நாங்கள் சென்றது சமயபுரம். சமயபுரம் குறித்தும் ஏற்கெனவே எழுதிவிட்டேன். ஆனால் இம்முறை சென்ற முறை போல் எல்லாம் இல்லாமல் உள்ளே நுழைய 25 ரூபாய் டிக்கெட் எடுத்தும் சுற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றிப் போக வேண்டி வந்தது. முன்னெல்லாம் 25 ரூ டிக்கெட்டுக்கு நேரே உள்ளே செல்லலாம். ஆகஸ்ட் மாதம் சென்றபோது கூட அப்படித் தான் போனோம். அதுக்கப்புறமா மாத்திட்டாங்களாம். திருப்பதி தரிசனம் போல வளைந்து வளைந்து செல்கிறது பாதை. பாதை சரியாகவும் இல்லை. ஒரே கிராவலாய்க் கொட்டி இருக்காங்க. சின்னதாய்க் கடுகு பட்டாலே துடித்துப் போகும் எனக்கு அந்தப் பாதையில் நிற்க, நடக்க என ஒரு வித்தையே செய்ய வேண்டியாச்சு. எல்லாருமே கஷ்டப் பட்டோம். குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றினதும் தான் சந்நிதிக்கு நேரே உள்ள மண்டபத்துக்கே வர முடிந்தது.\nஅங்கே தரிசனம் முடிச்சுட்டு நேரே இனாம் சமயபுரம் மற்றும் உச்சிமாகாளி கோயில் இருக்கும் மாகாளிபுரம் போக ஆயத்தமானோம். இம்முறை வந்த விருந்தாளிகளிடம் ஏற்கெனவே நான் இந்த ஆதி சமயபுரம் குறித்தும், உஜ்ஜையினி மாகாளி குறித்தும் வேதாளம் குறித்தும் சொல்லி இருந்தேன். ஆகையால் நம்மவரால் வாய் திறக்க முடியலை. ஹிஹிஹி. முதலில் நாங்கள் சென்றது மாகாளிபுரம் என்னும் மாகாளிக்குடி. சமயபுரம் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாகவே இது இருக்கிறது. முதலில் இந்தக் கோயிலுக்குத் தொண்ணூறுகளில் என் தம்பியோடு சென்றோம். அதன் பின்னர் இருமுறை நாங்க இரண்டு பேரும் போயிருக்கோம். நாங்க போனதைப் பதிவாயும் போட்டிருக்கேன். படங்கள் போடவில்லை. இந்தக் கோயிலில் தான் நம்ம விக்கிரமாதித்தன் வழிபட்டானாம். காடாறு மாசம், நாடாறு மாசம் என வாழ்க்கை நடத்திய விக்கிரமாதித்தன் ஒரு சமயம் காடாறு மாசத்தின் போது ஒரு சமயம் இங்கே காடாறு மாசம் தங்க வந்ததாயும், அப்போது தன்னுடன் கொண்டு வந்த காளி சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டதாகவும், திரும்பச் செல்கையில் அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.\nவிக்கிரமாதித்தன் எவ்வளவோ முயன்றும் அந்தச் சிலையை எடுக்க முடியாததால் காளியிடம் கெஞ்சுகிறன் தன்னுடன் வரும்படி. காளியோ தான் இங்கேயும் இருக்க ஆசைப்படுவதாயும் தன் சக்தி இங்கும் தங்கும் என்றும் கூற வேறு வழியின்றி அங்கேயே அந்த அம்மனை அப்படியே விட்டுவிட்டு வழிபாடுகள் செய்து வந்தான். ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்து வந்திருக்கிறது அல்லவா அந்தக் கோயில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் கோயில். அம்மன் அர்த்த்நாரீஸ்வர வடிவத்தில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியாகத் தாண்டவக் கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில், ஆனால் அதே சமயம் சாந்தமான பாவனையில் காணப்படுகிறாள். அர்த்த நாரீஸ்வர வடிவமும் விசித்தி���மாகக் காணப்படுகிறது. வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி அம்பாள் வலப்பக்கமும், ஸ்வாமி இடப்பக்கமுமாய்க் காண்கிறோம். அதோடு அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு,என்றெல்லாம் கைகள் இல்லாமல் மூன்று கைகளும் உள்ளன. அம்மனுக்குள்ளாக ஈசன் அடக்கம் எனச் சொல்வதைப் போல இங்கும் மூலஸ்தானத்தில் விமானத்தின் மீது ஒரே கலசம் காணப்படுகிறது. பொதுவாகச் சிவன் கோயில்களில் சிவன் சந்நிதியின் மேல் மட்டுமே ஏக கலசம் காணப்படும். ஆனால் இங்கே அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் காணப்படுகிறது.\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஎங்களுக்கு உடம்பு சரியாயில்லைனு தெரிஞ்சு வைச்சுட்டு மின் வாரியம் ராத்திரி கரெக்டா ஒன்பது மணிக்கு மின்சாரத்தை நிறுத்திடும். அப்போத் தானே சீக்கிரமாப் படுத்துப்பீங்க காலம்பர சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமா காலம்பர சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமா ஆகவே ராத்திரிப் பூராவும் ஒரு மணிக்கு ஒருதரம் தான் மின்சாரம் வரும். காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணுமேனு 3 மணிக்கு மின்சாரத்தை நிறுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க. அப்படியும் தூங்கினீங்கன்னா, நீங்க எந்த வேலையும் செய்துக்க முடியாதுனு சொல்லாமல் சொல்லுவாங்க. எப்படீங்கறீங்களா ஆகவே ராத்திரிப் பூராவும் ஒரு மணிக்கு ஒருதரம் தான் மின்சாரம் வரும். காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணுமேனு 3 மணிக்கு மின்சாரத்தை நிறுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க. அப்படியும் தூங்கினீங்கன்னா, நீங்க எந்த வேலையும் செய்துக்க முடியாதுனு சொல்லாமல் சொல்லுவாங்க. எப்படீங்கறீங்களா காலையிலே சீக்கிரம் எழுந்து வேலைகளைக் கவனிக்கலைனா அப்புறமா ஆறு மணியிலிருந்து ஒன்பது அல்லது பத்து வரை எதுவும் முடியாது.\nஅந்த இரண்டு மணி நேரத்துக்குள்ளாகக் காலை ஆகாரம், காலைச் சமையல் போன்றவற்றுக்குத் தயார் செய்துக்கணும். பள்ளிக்குப் போற குழந்தைங்க இருந்தால் அவங்களுக்குக் காலை ஆகாரத்துக்குச் சட்னி கொடுக்க நினைச்சா நீங்க சட்னி ஆயிடுவீங்க. ஆறு மணிக்குள்ளாக அதை முடிவு செய்து அரைச்சு வைச்சுடணும். ஆறு மணிக்கே மின்சாரத்தை நிறுத்திச் சில நாட்கள் எட்டு மணிக்கு, பல நாட்கள் ஒன்பது மணிக்கு, மற்ற நாட்கள் பத்து மணிக்குனு மின்சாரத்தைக் கொடுப்பாங்க. அப்படியே எட்டு மணிக்கோ, ஒன்பதுக்கோ மின்சாரம் வந்து நீங்க கிரைண்டரில் அரிசி, உளுந்து போட்டிருந்தால், சரியாப் பாதி அரைக்கையில் மின்சாரம் நிக்கும். இல்லாட்டித் துணி தோய்க்கப் போட்டிருந்தால் தோய்ச்சு முடிச்சு ஸ்பின்னரில் போடும் சமயம் மின்சாரம் இருக்காது.\n எங்கேயானும் சமையலை முடிச்சுட்டுச் சாப்பிட்டுவிட்டு அக்கடானு போய்ப் படுத்தீங்கன்னா உங்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைக்க இந்த மின்சாரமும் மின்வாரியக் காரங்களும் படற கஷ்டம் யாருக்குப் புரியும் உங்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைக்க இந்த மின்சாரமும் மின்வாரியக் காரங்களும் படற கஷ்டம் யாருக்குப் புரியும் காலம்பர எட்டு மணிக்கு மின்சாரம் வந்தால் அப்பாடா எப்படியும் பத்து மணி வரைக்கும் இருக்கும்னு ஆறுதல் பட்டுக்க முடியாது. சமையலில் பாதி அரைக்க, கரைக்கனு செய்யும்போது மின்சாரம் போகலாம். ஆகவே காலங்கார்த்தாலே எழுந்துக்கறச்சே அரைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி அரைச்சாலும் எப்படியோ தெரிஞ்சுக்குவாங்க. அம்மி எல்லாம் எதுக்கு இருக்கு காலம்பர எட்டு மணிக்கு மின்சாரம் வந்தால் அப்பாடா எப்படியும் பத்து மணி வரைக்கும் இருக்கும்னு ஆறுதல் பட்டுக்க முடியாது. சமையலில் பாதி அரைக்க, கரைக்கனு செய்யும்போது மின்சாரம் போகலாம். ஆகவே காலங்கார்த்தாலே எழுந்துக்கறச்சே அரைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி அரைச்சாலும் எப்படியோ தெரிஞ்சுக்குவாங்க. அம்மி எல்லாம் எதுக்கு இருக்கு உங்களுக்கு உடல் பயிற்சி வேண்டாமா உங்களுக்கு உடல் பயிற்சி வேண்டாமா அவங்க மின்சாரத்தை எப்போ வேணா எப்படி வேணா நிறுத்துவாங்க.\nஅதாகப் பட்டது தொடர்ந்து இரண்டு மணி நேரம் இருக்கும்னு நினைச்சு எந்த வேலையானும் நீங்க ஆரம்பிச்சா அவ்வளவு தான். பாதி வேலை தான் ஆகும் மிச்ச வேலையை முடிக்கிறவரைக்கும் நீங்க படுக்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாதே மிச்ச வேலையை முடிக்கிறவரைக்கும் நீங்க படுக்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாதே இப்போ என்ன பண்ணுவீங்க நேத்திக்குக் காலம்பரப் பத்து மணிக்குப் போன மின்சாரம் அப்புறமா கொஞ்ச நேரம் வந்துட்டுப் பனிரண்டுக்குப் போயிட்டு திரும்ப வரச்சே நாலு மணி. இன்னிக்கு இரண்டு மணிக்கு வந்திருக்கு. என்ன நடக்குமோ தெரியலை, பயம்ம்மா இருக்கு வர வர மின்சார��் இருக்கும் நேரத்தைச் சொல்லிடலாம் போல இருக்கு. பகலில் நான்கு மணி நேரம். மாலை ஒரு மணி நேரம், இரவில் நான்கு மணி நேரம். :(\nஹையா ஜாலி, இன்னிக்கு நாலு மணிக்குப் போகலையே இதைத் தவிரவும் பராமரிப்புக்காக ஒரு நாள் பூரா மின்சாரத்தை நிறுத்தறது தனி இதைத் தவிரவும் பராமரிப்புக்காக ஒரு நாள் பூரா மின்சாரத்தை நிறுத்தறது தனி\nஉச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா\nஅயோத்தியில் ஸ்ரீராமனின் பட்டாபிஷேஹம். அதில் கலந்து கொள்ளச் சென்ற அநேகரில் இலங்கைக்கு அரசனாகி இருந்த விபீஷணனும் ஒருவன். பட்டாபிஷேஹம் முடிந்து ஸ்ரீராமன் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டு வந்தான். விபீஷணனுக்கு என்ன கொடுப்பது என்ற சிந்தனை ராமனுக்கு. கடைசியில் தன் குலதெய்வம் ஆன அந்த இக்ஷ்வாகு குலதனம் ஆன ஸ்ரீரங்கநாதப் பெருமாளை அவரின் பிரணவ விமானத்தோடு கொடுப்பது எனத் தீர்மானித்துக் கொண்டார். அவ்வாறே தன் குலதனத்தை விபீஷணனுக்குக் கொடுத்த ஸ்ரீராமன், \"இந்த விமானத்தை வழியில் எங்கும் கீழே வைக்க வேண்டாம். நேரே இலங்கை எடுத்துச் சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும்.\" எனக் கட்டாயமாய்க் கூறி இருந்தான். அதன்படியே தன் புஷபகத்தில் அந்த இக்ஷ்வாகு குலதனத்தையும் எடுத்துக்கொண்டு பறந்து வந்த விபீஷணன், மாலை நேரம் ஆனதைக் கண்டான். ஆஹா, நித்திய கர்மாநுஷ்டானங்களை விட முடியாதே என்ன செய்யலாம் எனக் கீழே பார்த்தவனுக்கு ஒரு அகண்ட நதி ஒன்று ஓடுவதும், நடுவே ஓர் ஊர் இருப்பதும், தெற்கேயும் மிகவும் அகண்ட நதி ஒன்று அந்தத் தீவை மாலை போல் வளைத்துக் கொண்டு செல்வதையும் கண்டான்.\nஆஹா, இதுவே தகுந்த இடம். இந்த நதிக்கரையில் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து விடலாம் என எண்ணிக் கீழே இறங்கினான். தன் கையில் வைத்திருந்த விமானத்தையும், அதனுள் இருந்த ஸ்ரீரங்கநாதரையும் கீழே வைக்க இயலாதே. சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஓர் அந்தணச் சிறுவன் நதியில் தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கரை ஏறிக் கொண்டிருந்தான். அவனை அழைத்துத் தன் நிலைமையைச் சொன்னான் விபீஷணன். அவனிடம் அந்த விமானத்தைக் கொடுத்து அதைக் கீழே வைக்கக் கூடாது என்றும் கூறி வைத்துக் கொள்ளச் சொன்னான். தன் தன் நியமங்களை முடித்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறினான். சிறுவன் அதை வாங்கிக் கொண்டான். விபீஷணன் நதியில் இறங்கினான். நடு நடுவே திரும்பிப் பார்த்துக் கொண்டான். சிறுவன் கைகளிலே விமானம். சாந்தி அடைந்தவனாக வடக்கே திரும்பித் தன் நித்ய கர்மாவைச் செய்ய ஆரம்பித்தான் விபீஷணன்.\nஅப்போது அந்தச் சிறுவன் ஒரு குறும்புச் சிரிப்போடு அந்த விமானத்தைச் சத்தம் போடாமல் கீழே வைத்தான். ஓட்டமாய் ஓடிய சிறுவன் சற்றுத் தூரத்தில் தென்பட்ட ஒரு குன்றின் மீது ஏறி அதன் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு விபீஷணன் என்ன செய்யப் போகிறான் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். விபீஷணன் தன் அநுஷ்டானங்கள் முடிந்து திரும்பி வந்தால் சிலை தரையில் வைக்கப் பட்டிருக்கச் சிறுவனைக் காணவே காணோம். ஆத்திரம் பொங்கச் சிலையைத் தரையில் இருந்து எடுக்க முயன்றான். தன் பலம் முழுதும் பிரயோகித்தும் சிலை அசையவே இல்லை. விபீஷணன் கோபம் கொண்டு சிறுவனைத் தேட. மலைக்குன்றின் மீதிருந்து குரல் கேட்டது. என்ன எடுக்க முடியலையா என. கோபம் மேலோங்கிய விபீஷணன் குன்றின் மீது ஏறி அந்தச் சிறுவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்ட அங்கே காட்சி அளித்தார் விநாயகர். அதிர்ந்த விபீஷணனிடம், இந்த ரங்கநாதருக்காகவே சோழ மன்னன் தவம் இருப்பதாகவும், ரங்கநாதர் இலங்கை சென்றுவிட்டால் அவன் தவம் வீணாகிவிடும் என்பதாலும், இந்த நிகழ்வு ஏற்கெனவே திட்டமிட்டு நடத்திய ஒன்று எனவும், ஸ்ரீரங்கநாதருக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல இஷ்டமும் இல்லை என்றும் கூறி அருளினார்.\nமனம் வருந்திய விபீஷணனிடம் ஸ்ரீரங்கநாதர், தாம் தெற்கே பார்த்துக் கொண்டு படுப்பதாகவும், தன் பார்வை எந்நேரமும் இலங்கையை நோக்கிய வண்ணமே இருக்கும் எனவும், ஆகவே விபீஷணன் வருந்த வேண்டாம் என்றும் அருளிச் செய்தார். அதன் பின் ஓரளவு சமாதானம் அடைந்த விபீஷணன் இலங்கை திரும்பினான். இப்படி உச்சியில் அமர்ந்த பிள்ளையாரை அங்கேயே இருந்து வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்குமாறு அனைவரும் வேண்ட அன்று முதல் அவர் அங்கேயே இருந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அவர் தலையின் விபீஷணன் குட்டிய குட்டின் வடு இன்னமும் இருக்கிறது என அங்குள்ள குருக்கள் கூறினார்கள். மேலும் சங்கட சதுர்த்தி ஹோமத்தின் பிரசாதமும் கூப்பிட்டுக் கொடுத்தார்கள். உஙகள் சங்கடங்கள் தீரும் எனவும் கூறினார்கள். ஆனால் படம் எடுக்க அந���மதி தரவில்லை. உச்சியில் அவரின் கோயில் மட்டுமே இருக்கிறது. பின்னால் மலைப்பள்ளம். முன்னால் ஏறிவரும் படிகள். பக்கவாட்டில் ஒரு பக்கம் மணிமண்டபமும், வரும் வழியும். இன்னொரு பக்கம் பிரகாரம் போல மலையில் பாதை இருந்தாலும் பொது மக்கள் தவறி விழுந்து விடுவதாலும் சிலர் வேண்டுமென்றே அங்கே வந்து தங்கள் முடிவைச் செயல்படுத்துவதாலும் கம்பி கட்டி அங்கே போக முடியாமல் செய்திருக்கின்றனர்.\nஇந்தக் கோயிலில் குடைந்து எடுக்கப் பட்ட இரு குகைகள்/சமணப்படுக்கைகள்() உள்ளன. அவற்றில் கிரந்தம், தமிழில் கல்வெட்டுக்கள் உள்ளன. அங்கெல்லாம் போக முடியலை. மலைக்கோட்டையின் உயரம் 275 அடியாகும், மேலே ஏறிச் செல்ல மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து மொத்தம் 417 படிக்கட்டுகள் என்கின்றனர். மலையிலேயே வெட்டிய கருங்கற்படிகள். இந்தத் திருச்சி மலைக்கோட்டை மகேந்திர பல்லவர் காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுவதாக அறிகிறோம். நாம் ஏற்கெனவே தரிசித்த தாயுமானவர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். அவ்வளவு உச்சியில் இந்தக் கோயிலின் கட்டுமானம் ஆச்சரியப் படத்தக்க ஒன்றாகும்.\nமின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க\nதாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலின் தளத்துக்கு ஏறியதும் அங்கே இருக்கும் மணி மண்டபம். மணி மண்டபம் என்றதும் ஏதோ நினைவுச் சின்னம் என்றே நினைத்தேன். ஆனால் அது இல்லையாம். இங்கே இருந்து தான் மணி அடிக்கப்படும் என்கிறார்கள்.\nமேலே தான் உச்சிப் பிள்ளையார் சந்நிதி.\nஉச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் படிகள். மணி மண்டபத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பியதும் காணப்படும் இந்தப் படிகளில் ஏறித்தான் பிள்ளையாரைப் பார்க்கப் போக வேண்டும். படிகள் பார்க்கச் சின்னவையாக இருந்தாலும் ஏறுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. கவனமாக ஏற வேண்டும்.\nஉச்சிப் பிள்ளையார் சந்நிதியைச் சுற்றி இருக்கும் பிராகாரத்தில் இருக்கும் ஜன்னல்களில் இருந்து தெரியும் தாயுமானவர் கோயிலின் ராஜ கோபுரமும் சற்றுத் தள்ளித் தெரியும் தங்கக் கலசத்துடன் கூடிய விமானமும்.\nஉச்சிப் பிள்ளையார் கோயிலின் உச்சியில் இருந்து திருச்சி நகரம். கொஞ்சம் பனி மூடியிருந்தது. விலகவில்லை என்பதால் படம் தெளி��ாகத் தெரியவில்லை. வந்த வரைக்கும் கொடுத்திருக்கேன். நல்ல மூடுபனி எட்டு மணி வரையும் இருந்தது.\nஇன்னிக்குப் படம் மட்டும் பாருங்க. விபரங்கள் நாளைக்கு எழுதறேன். ஆஃப்லைனில் எழுதி வைச்சுட்டு மின்சாரம் இருக்கிறச்சே பதிவுகளைப் போடணும். என்ன ஒரு கஷ்டம்னா ஆஃப்லைனில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எழுத வேண்டி இருக்கும். அதுக்கப்புறம் சார்ஜ் பண்ண மின்சாரம் இருக்குமானு தான் கவலை. :( இன்று மிக மோசமான மின் விநியோகம்.\nவாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஏற்பட்ட போட்டியில் கைலை மலையைப் பெயர்த்து வாயு வீச கைலையின் ஒரு பகுதி இங்கே விழுந்ததாகவும், இத்தலத்தில் இருந்த மூன்று தலைகளையுடைய திரிசிரன் என்னும் அசுரன் ஈசனை நோக்கித் தவம் இருந்ததாகவும், பல்லாண்டுகள் தவமிருந்து தன் இரு தலைகளை அக்னியில் போட்டபின்னரும் காட்சி தராமல் போகவே, மூன்றாவது தலையையும் போடுகையில் ஈசன் காட்சி கொடுத்து இழந்த இரு தலைகளையும் திரும்ப அளிக்கிறார். அசுரனின் வேண்டுதலுக்காக திரிசிரநாதர் என்ற பெயருடன் இங்கேயே இருந்து அருள் பாலித்தார். இதன் காரணமாகவே இவ்வூரும் திருச்சிராமலை என அழைக்கப்பட்டு இப்போது திருச்சி என அழைக்கப்படுகிறது.\nமுதல் கால அபிஷேஹங்கள் முடிந்து, வாழைத்தார் கொண்டு போயிருந்தவங்ககிட்டே இருந்து அவற்றை வாங்கிக் கொண்டு ஸ்வாமிக்கு எதிரே வைத்தனர். பின்னர் சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனைகள் ஆரம்பித்தன. இங்கே பணம் கட்டிட்டு ஸ்வாமியைப் பார்க்க வேண்டும் என்பது இல்லை என்பதோடு கர்பகிரஹத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்திலேயே நின்று தாயுமானவரைத் தரிசிக்க முடிந்தது. எவ்வளவு பெரியவர் ஒரு க்ஷணம் தஞ்சை பிருகதீஸ்வரரோ என்னும்படியான மயக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர் இவரை விடப் பல மடங்கு பெரியவர். என்றாலும் இவரும் மிகப் பெரியவரே. எல்லாவற்றிலும். ராக்ஷஸ லிங்கம் என அழைக்கின்றனர். அங்கே தரிசனம் முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு வாழைத்தாரை விநியோகம் செய்யச் சொல்லித் திரும்பக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு விநியோகம் செய்ய ஆரம்பித்தோம். நம்மைப் போலவே கொண்டு போன எல்லாரும் விநியோகம் செய்ய, பழமயம். :) வேறொருத்தர் பாலும், பானகமும் நிவேதனம் செய்திருக்க அனைவருக்கும் அதுவும் கிடைத்தது. மலை ஏறிய சிரமம் தீரப் பாலும், பானகமும் குடித்துவிட்டுப் பின்னர் முடிந்தவரை பழங்களை விநியோகம் செய்த பின்னர் அங்கிருந்து அம்மன் சந்நிதிக்குச் சென்றோம். அம்மன் சந்நிதியில் திரை போட்டிருந்தனர். அலங்காரம் ஆகிக் கொண்டிருந்தது.\nஅலங்காரம் முடிந்து அங்கும் அர்ச்சனைகள் முடித்துக் கொண்டு குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு மட்டுவார் குழலியைக் கண்கள் நிறையத் தரிசனம் செய்து கொண்டோம். இந்தக் கோயிலின் கொடிமரம் பின்பக்கமாக இருக்க, ஒரு கணம் திகைத்தோம். பின்னர் புரிந்தது. கிழக்கு நோக்கியே இருந்த ஈசன், சாரமாமுனிவருக்காக மன்னனைத் தண்டிக்க வேண்டி மேற்கு நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவர் அப்படியே மேற்கு நோக்கியே இருந்துவிட, கொடிமரம் சந்நிதி வாயில் இரண்டும் அப்படியே முன்னிருந்தபடியே இருந்து விட்டது. ஆனால் இப்போதும் வழிபாடுகள் நடக்கையில் சந்நிதிக்குப் பின்னால் இருந்தே மேளதாளம் வாசித்துத் தேவாரம் பாடுகின்றனர். இது இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் ஆகும். இங்குள்ள தக்ஷிணாமூர்த்தியை ஞான தக்ஷிணாமூர்த்தி என்கின்றனர். நாயக்கர் காலத்து அரசரான விஜயரகுநாத சொக்கநாதர் ஆட்சியின் போது கேடிலியப்ப பிள்ளைக்கு மகனாப் பிறந்த ஓரு ஆண் மகவுக்குத் தாயுமானவரின் பெயரையே வைத்து வளர்த்து வந்தனர்.\nஅந்தக் குழந்தை வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்தவனாக மன்னனிடம் பணி புரிந்த சமயம் ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்து ஆட்கொண்டதாய்ச் சொல்கின்றனர். இவரை மெளன குரு என்ற பெயருடன், அழைக்கின்றனர். மெளன குரு மடம் ஏற்கெனவே மலை ஏறுகையிலேயே பார்த்தோம். அருணகிரியாரின் திருப்புகழில் கூட இந்தக் கோயில் இடம்பெற்றிருப்பதோடு அல்லாமல், தக்ஷிணாமூர்த்தியைக் குறித்து \"தர்ப்ப ஆசன வேதியன்\" எனப் பாடி இருப்பதாகவும் தெரிய வருகிறது. மற்றும் மர வடிவில் மஹாலக்ஷ்மியும், மர வடிவில் துர்க்கையும் இங்கே காணப்படுகின்றனர். சாரமாமுனிவருக்கும் சிலையும், அவருக்கு அருகே விஷ்ணு துர்கையும் காணப்படுகின்றனர். தாயுமானவர் என்னும் பெயரைப் பெற்றதின் காரணமான சம்பவம் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாசம் பிரம்மோற்சவத்தில் நடத்தப் படுகிறது. சோமாஸ்கந்தர் வடிவில் உற்சவர் அலங்காரங்களுடன் வர, அவர் அருகே கர்ப்பிணிப் பெண்ணான ரத்னாவதியின் சிலையை வைத்துத் திரை போட்டு மறைக்கின்றனர். பின்��ர் ரத்னாவதியின் மடியில் குழந்தை ஒன்றை அமர வைத்து அலங்கரித்துத் திரையை விலக்கி தீபாராதனை காட்டுகின்றனர். பிரசவ மருந்துகளும், தைலங்களுமே பிரசாதமாய்க் கொடுக்கப் படுகிறது. மேலும் ஈசன் இங்கிருந்து புறப்பாடாகும் வேளையில் சங்கு ஊதி அறிவிக்க வேண்டி சங்குச்சாமி என்பவரும் கொடிமரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே காணப்படுகிறார்.\nஅடுத்து உச்சிப் பிள்ளையார் தான். இந்தக் கோயிலில் தாய், தந்தை, மூத்த மகன் மூவரும் தனித்தனிக் கோயில்களில் இருந்து அருள் பாலிக்கின்றனர். இக்குன்றை ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வடிவத்தில் பார்க்க முடியும். நந்தி, சிம்மம், விநாயகர் என ஈசன், அம்பிகை, பிள்ளையார் ஆகியோருக்கு ஏற்றதான வடிவங்களில் காண முடியும்.\nதாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழி.\nஉச்சிப் பிள்ளையாருக்குச் செல்லும் முன் உள்ள தளத்தில் இருந்து தெரியும் திருச்சி நகரின் காட்சி பறவைப் பார்வையில்.\nஉச்சிப்பிள்ளையாரின் படிகளை ஒட்டித் தெரியும் காட்சி. இங்கிருந்து உச்சிப் பிள்ளையாருக்கும் குறைந்தது ஐம்பது, அறுபது படிகள் போல் ஏறித்தான் போகணும். உச்சியிலே தொங்கிட்டு இருக்கார் பிள்ளையார். அவரை நாளைக்குப் பார்ப்போமா\nஇந்த மாதிரி மொபைல் டவர் இங்கே நிறைய இருக்கா, அது இல்லாமல் கோபுரத்தை எடுக்க முயற்சி செய்து கடைசியில் அதுவும் ஒருபக்கமாக வந்த பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படம் இது. எங்கள் ப்ளாகின் கோபுரத்தைப் பார்த்ததும் நினைவு வந்தது. இன்னும் இருக்கு. தேடணும் இப்போதைக்கு இது சாம்பிள்\nதாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி\nதாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் தளத்தில் காணப்படும் ஓவியங்களும், தலவரலாறும், அறிவிப்புப் பலகையும் கீழே காணலாம்.\nதாயுமானவர் என்னும் பெயர் இவருக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சாரமாமுனிவர் என்னும் சிவபக்தர் செவ்வந்தி மலர்களால் ஆன நந்தவனத்தை உருவாக்கித் தினமும் ஈசனுக்கு செவ்வந்தி மலர் படைத்து வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவ்வழியே சென்ற வணிகன் ஒருவன் மலர்களின் அழகைக் கண்டு ஆசைப்பட்டு முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களைத் திருடி மன்னனுக்குக் கொண்டு கொடுத்து வந்தான். அம்மலர்களைப் பார்த்து அதிசயித்த மன்னன் தினமும் இம்மலர்களைத் தருமாறு கேட்க, தொடர்ந்து அவ்வணிகன் முனிவரின் நந்தவனத்து மலர்களைத் திருடி வந்தான். சாரமாமுனிவருக்கு மலர்கள் கிடைக்காமல் அவரின் வழிபாடு பாதிக்கப்பட்டது. மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னனே அந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தமையால் அவன் கண்டு கொள்ளவில்லை.\nவருந்திய முனிவர் ஈசனிடமே முறையிட்டார். அவரின் முறையீட்டைக் கேட்ட ஈசனார், மன்னனின் அரச சபை இருந்த திசையை நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து உக்கிரப் பார்வை பார்த்தார். அன்று வரையிலும் கிழக்கு நோக்கி இருந்த ஈசன் அன்றிலிருந்து மேற்கு நோக்கிப் பார்க்க ஆரம்பித்ததாகச் சொல்வதுண்டு. ஈசனின் நெற்றிக்கண் பார்வையால் அப்பகுதியில் மண்மாரி பொழிய ஆரம்பித்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் ஈசனை வேண்டி மன்னிப்புப் பெற்றான். தவறுகள் செய்பவரைத் தண்டிப்பவராக இந்தத் தலத்து ஈசன் விளங்குகிறார். செவ்வந்தி மலர் படைத்து முனிவர் வணங்கியதால் செவ்வந்தி நாதர் என்ற பெயர் கொண்டிருந்தார்.\nதாயுமானவர் என்ற பெயர் கொண்ட வரலாறு: இவ்வூரில் தனதத்தன் என்னும் வணிகன் வசித்து வந்தான். அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு உதவிகள் செய்ய அவள் தாய் அங்கே வருவதாக இருந்தது. தாயும் மகள் வீட்டிற்குக் கிளம்பி வந்தாள். ஆனால் வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தாயால் மகள் வீட்டிற்குக் காவிரியைக் கடந்து வர முடியவில்லை. வெள்ளமோ வடிகிறாப்போல் காணவில்லை. இதனிடையே மகளுக்கோ அங்கே பிரசவ வலி உண்டாகி விட்டது. ரத்னாவதி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் திரிசிரநாதரான செவ்வந்தி நாதரிடம் தன் பிரசவத்துக்கு உதவித் தன்னைக் காக்கும்படி வேண்டினாள். அவள் வேண்டுகோளைக் கேட்ட ஈசனும் அவள் தாயின் உருவிலேயே அங்கே சென்று அவளுக்கு உதவிகள் செய்து பிரசவமும் பார்த்தார். குழந்தையும் பிறந்தது. காவிரியில் வெள்ளம் வடிய ஒருவாரம் ஆகிவிட்டது. அதன் பின்னரே ரத்னாவதியின் தாயால் அங்கே வர முடிந்தது. ஈசனோ அதுவரையில் தாயின் இடத்திலிருந்து அந்தப் பெண்ணிற்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். வெள்ளம் வடிந்த பின்னர் ரத்னாவதியின் தாய் மகளைக் காண வந்தாள்.\nமகள் பிரசவித்திருப்பதையும், தன்னைப் போல் இன்னொருத்தி அங்கே இர��ப்பதையும் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்தாள். மகளுக்கும் இத்தனை நாள் தான் தாய் என நினைத்தவள் தாயில்லை என்பதும், தாய் இப்போது தான் வருகிறாள் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அதிகம் ஆயிற்று. அப்போது ஈசன் இருவருக்கும் தன் சுய வடிவில் காட்சி கொடுத்து அருளினார். ஒரு பெண்ணிற்காகத் தாயாக இருந்து உதவிய அவரை இருவரும், \"தாயும் ஆனவே\" என அழைத்து ஆனந்தம் அடைந்தனர். அன்றிலிருந்து இவருக்குத் தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது.\nமலைக்குச் செல்லும் வழியில் காணப்பட்ட மண்டபம். அம்பிகையின் பெயர் மட்டுவார் குழலி என்னும் சுகந்த குந்தளாம்பிகை ஆகும். நம் வீடுகளில் ஸ்ரீமந்தம் ஆனதும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒன்பதாம் மாதம் அப்பம், கொழுக்கட்டை கட்டுவது என்றொரு சடங்கைச் செய்வார்கள். கேள்விப் பட்டிருக்கீங்களா இதை மாமியார் வீட்டில் ஸ்ரீமந்தம் அன்றேயும், பெண்ணின் பிறந்த வீட்டில் ஒன்பதாம் மாதமும் செய்வார்கள். இது பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டு செய்யப்படுவது. மட்டைத்தேங்காய், 21 கொழுக்கட்டை, 21 அப்பம், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் அனைத்தையும் ஒரு துணியில் போட்டுக் கட்டி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கட்டுவார்கள். பின்னர் உட்கார்த்தி வைத்து மசக்கை ஆரம்பத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை உள்ள பாடல்களைப் பாடிக் களிப்பார்கள். பின்னர் ஏற்றி இறக்கிவிட்டு ஆரத்தி கரைப்பார்கள். வந்தவர்களுக்கெல்லாம் தாம்பூலம் கொடுப்பார்கள். இந்நிகழ்ச்சியை இங்கே சுகந்த குந்தளாம்பிகைக்கு நடத்துகின்றனர்.\nவீட்டில் யாராவது பிரசவத்துக்குத் தயாராக இருந்தால் அந்தப் பெண்ணிற்காக நேர்ந்து கொண்டு அவங்க வீட்டில் இருந்து மேலே சொன்னபடி 21 கொழுக்கட்டை, 21 அப்பம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் ஆகியவற்றை ஒரு புதுத்துணியில் கட்டி அம்பாளுக்குக் கட்டுவார்களாம். பின்னர் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பெயரில் அர்ச்சனைகள் நடக்குமாம். இவ்வாறு செய்தால் சுகப் பிரசவம் நடக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை.\nஇங்கே காணும் இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப் பெண்கள் தாயுமானவரையும், மட்டுவார் குழலி அம்மையையும் நினைந்து தினம் மூன்று முறைகள் கூறி வழிபட்டால் சுகப் பிரசவம் ஆகும் என்கின்றனர்.\nஇந்தக் குட்டியானை திருப்பனந்தாள் மடத்திலே இருந்தது. நாங்க அந்த மடத்துக்கு 2,3 வருடம் முன்னே போனப்போ கஜபூஜைக்காக வந்துட்டு இருந்தது. தெய்வானை என்று அழைத்திருக்கின்றனர். உண்மைப் பெயர் அம்பிகாவாம்.அதை நிறுத்திப் படம் எடுத்தேன். பூஜை செய்யறச்சே எடுக்கணும்னு ஆசை. ஆனால் மடாதிபதியின் அனுமதியைப் பெற வேண்டும், மானேஜர் மூலம் பெறலாம் எனில் அவர் அன்னிக்கு வரலை. அனுமதி தரலை. நல்லா விளையாடிட்டு இருந்தது. ரொம்பவே பிடிச்சது எனக்கு. பாருங்களேன் நிறத்தை எவ்வளவு பளிச்சுனு இருக்கு இந்தக் குட்டியானை திடீர்னு நேத்திக்கு மர்மமான முறையில் இறந்து விட்டதாம். பேப்பரில் படிச்ச ரங்க்ஸ் எனக்குச் சொல்ல நானும் பேப்பரைப் பார்த்தேன். நல்லாத் தான் இருந்திருக்கு. ஏன் செத்துப் போச்சுனு புரியலைங்கறாங்க. பரிசோதனைக்கு ரத்த சாம்பிள் அனுப்பி இருக்காங்களாம். திருப்பனந்தாளிலே எல்லா மக்களும் இதன் மேல் மிக அன்பாக இருந்திருக்காங்க. இதை அழுது கொண்டே அடக்கம் செய்தார்களாம். செய்தி படிச்சதில் இருந்து ரொம்பவே வருத்தம் ஏற்கெனவே நிறைய யானைங்க ரயிலில் அடிபட்டுச் செத்துட்டு இருக்குங்க. யானைகளே குறைஞ்சுடுமோனு கவலையாப் போயிடுத்து\nவெகு எளிதாகவும், லாகவமாகவும் என்னைத் தாண்டிப் பலரும் சென்றனர். எங்கள் உறவினரும் முன்னே சென்றாலும், அவ்வப்போது நின்று நின்று ரங்க்ஸும், மன்னியும் எனக்காகக் காத்திருந்து சென்றனர். மொத்தம் உச்சிப் பிள்ளையாரின் படிகளையும் சேர்த்தால் 417 படிகளே என்று கணக்குச் சொல்கிறது. ஆனால் எனக்கோ 41700 படிகளைப் போன்ற பிரமை. உயரமும் அதிகம் இல்லை. 300 அடிக்குள்ளாகவே. இதை விடப் பிரம்மாண்டமான அஹோபிலம் மலைத் தொடர்கள், எல்லோரா, அஜந்தா, அவ்வளவு ஏன் கைலை மலையில் செய்த பரிக்ரமா எல்லாம் நினைவில் வந்தாலும், \"நீ அப்படிப் பெருமையும் கர்வமும் கொண்டு இருக்கியா\"னு பிள்ளையார் கேட்டுட்டார். தப்புத்தான். ஆனானப் பட்ட விபீஷணனே இவரைத் தேடிக் கொண்டு மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து பின்னர் மலை உச்சியில் பார்த்துட்டு மூச்சு வாங்க ஓடோடி வரலையா\"னு பிள்ளையார் கேட்டுட்டார். தப்புத்தான். ஆனானப் பட்ட விபீஷணனே இவரைத் தேடிக் கொண்டு மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து பின்னர் மலை உச்சியில் பார்த்துட்டு மூச்சு வாங்க ஓடோடி வரலையா விபீஷணன் ���ினைச்சால் அவன் வந்த விமானத்தில் பறந்து வந்து தேடி இருக்கக் கூடாதா விபீஷணன் நினைச்சால் அவன் வந்த விமானத்தில் பறந்து வந்து தேடி இருக்கக் கூடாதா இல்லை. ஏனெனில் முழு முதல்வன், விக்னங்களைக் களைபவன் விளையாடிய விளையாட்டுத் தான் காரணம். ஆகவே மலை ஏறித்தான் வந்தான். இது ரொம்பச் செங்குத்தான மலை. அதனாலேயே சிரமம் அதிகம்.\nமலை மேல் ஏறியதும் கொஞ்ச தூரத்திலேயே அர்ச்சனைச்சீட்டுகள், வாழைத்தார் செலுத்தும் சீட்டுகள் கொடுக்கும் இடம் வருகிறது. அங்கே தெருக்களும், குடியிருப்புகளும் காணப்படுகின்றன. மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இது இருக்கிறது. அங்கேயும் ஒரு விநாயகர். எதிரே ஒரு சின்ன மண்டபம். அந்த மண்டபம் எதுக்குனு அப்போப் புரியலை. திரும்பி வரச்சே பார்த்தால் அங்கே தான் நம்ம நண்பர் அந்தச் சின்ன இடத்துக்குள்ளே நின்று கொண்டு காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஒரே பிளிறல் சப்தம். இப்போவும் அப்படித்தான் படிகளைச் சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் ஏற முடிந்த அளவுக்கு முக்கால் அடி உயரத்திலும் வைத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டப்பட்டே ஏற வேண்டி வந்தது. அதிலும் பிடிமானம் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி சமாளித்து ஏறினாலும் தளங்கள் வருகையில் உச்சிப் படியில் மேலே ஏறுகையில் பிடித்துக்கொண்டு ஏற எந்தவிதமான பிடிப்பும் இல்லை. அம்மாதிரி இடங்களில் மேலே ஏறுகையில் கவனமாக ஏற வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அசந்தால் அப்படியே மல்லாக்கக் கீழே சாய்த்துவிடும். அப்படி ஒரு செங்குத்துப் படியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தளமாக மெல்ல மெல்ல மேலே ஏறிக் கொண்டே கடைசியில் தாயுமானவர் கோயில் இருக்கும் தளத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆறரை மணிக்கு ஏற ஆரம்பித்தோம். வழியில் இரண்டு மூன்று இடங்களில் பிள்ளையாரும் நம்மை மாதிரி உட்கார்ந்து உட்கார்ந்து போயிருப்பார் போல. இரண்டு, மூன்று சந்நிதிகளில் உட்கார்ந்து அருள் பாலிக்கிறார்.\nஒரு இடத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மண்டபம் என்ற பெயரில் ஒரு மண்டபம் காணப்பட்டது. அதுதான் ஆயிரங்கால் மண்டபமோ என்ற சந்தேகம். யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. மண்டபத்தைப் படம் பிடித்துக் கொண்டேன்.\nவழியில் ஆங்காங்கே தெரிந்த ஜன்னல்கள் வழியாக மலையின் வெளிப்புறத்தைப் படம் பிடித்தேன். சி��� இடங்களில் பிரகாரம் மாதிரியும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஏதோ அறைகள் போலவும் காணப்பட்டன. இங்கே இரு குகைகள் இருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.\nஅவை குறித்தும் எதுவும் தெரியவில்லை. மேலே இருந்து பார்த்தால் கோட்டை போன்ற அமைப்புக் காணப்படும். அந்த இடத்துக்குச் செல்லும் வழியை எல்லாம் இப்போது தடுத்து மூடி இருக்கின்றனர். உச்சிப் பிள்ளையார் சந்நிதிக்குப் பக்கமாக ஒரு கட்டிடம் காணப்பட்டது, அது என்ன என்று கேட்டதுக்கு மணி மண்டபம் என்று சொன்னார்கள். ஆலாக்ஷ மணி அங்கே இருந்து தான் அடிப்பார்கள் போல. மண்டபம் பூட்டி இருந்தது. சரி, சரி, இதெல்லாம் உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கிறச்சே பார்க்கலாம். இப்போத் தாயுமானவர். தாயுமானவருக்கு வாழைத்தார் செலுத்துவது என்றொரு பிரார்த்தனை செய்கிறார்கள். நாங்களும் வாழைத்தாருக்குச் சொல்லி இருந்தோம். வாழைத்தார் எங்களுக்கு முன்னால் மேலே போய்விட்டது. அவ்வளவு பெரிய தாரை எடுத்துக்கொண்டு எப்படித்தான் மேலே ஏறினாரோ தெரியலை. ஏறிய அரைமணி நேரத்துக்குள்ளே தாயுமானவர் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தாச்சு.\nபார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்\nமாணிக்க விநாயகரிடம் எங்களை மலை ஏற்றிவிடப் பிரார்த்தித்துக் கொண்டோம். மேலே போனதும் உச்சிப் பிள்ளையாருக்கு உடைக்க வேண்டி என் கணவர் ஒரு தேங்காயும், அவரின் அண்ணா(பெரியம்மா பிள்ளை) ஒரு தேங்காயுமாக வாங்கிக் கொண்டனர். மன்னியும் என்னை விடவும் உடல்நலம் முடியாதவர்களே. எப்படி ஏறப் போறோம்னு எங்களுக்கே பிரமிப்புத் தான். ஆனால் அஹோபிலத்தில் எங்களை மேலே வர வேண்டாம்னு தடுத்தாப்போல் இங்கே யாரும் தடுக்கவில்லை. மெல்ல, பையப் பைய, பார்த்துப் பதனமாப் போங்க என எதிரிட்டவர்கள் அனைவரும் ஒருமுகமாகச் சொன்னார்கள். படிகளில் ஏற ஆரம்பித்தோம்.\nஇங்கே தான் ஏற ஆரம்பிக்க வேண்டும்.\nகொஞ்ச தூரம் ஏறியதும் தெரியும் மெளனசுவாமிகள் மடம். இவர் தாயுமான சுவாமிகளின் குரு. தாயுமான சுவாமிகள் குறித்து அறிய இங்கே பார்க்கவும்.\nலிங்க் ஆகக் கொடுக்க முடியலை. அது என்னமோ செட் ஆக மாட்டேன்னு பிடிவாதம். இதைக் கடந்து மேலே இன்னும் கொஞ்சம் ஏறியதும் நூற்றுக்கால் மண்டபம் வந்தது. அந்த மண்டபத்தில் சனி, ஞாயிறுகளில் தேவாரம், திருமுறைகள் கற்றுக் கொடுப்பதாக அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. பெரும்பாலும் கோயில்களில் தேவாரம், திருமுறைகள் பாடுவதில்லை என்பதே எங்கும் பேச்சாய் இருக்க, நான் செல்லும் பல கோயில்களிலும் இம்மாதிரியான அறிவிப்புப் பலகையைக் காண நேர்ந்திருக்கிறது. அதோடு கால பூஜைகள் நடக்கையில் அபிஷேஹ, அலங்காரங்கள் முடிந்து அர்ச்சனைகள் முடிந்ததும், பெரிய தீபாராதனை எடுக்கும் முன்னர் பல கோயில்களிலும் ஓதுவா மூர்த்திகளால் திருமுறைகள் பாடப்பட்டதுமே தீப ஆராதனைகள் நடக்கின்றன. இப்போதெல்லாம் பெரும்பாலான கோயில்களில் பெண் ஓதுவார்களும் காணப்படுகின்றனர்.\nநூற்றுக்கால் மண்டபம். பெயர் முழுதும் தெரியறாப்போல் எடுக்கணும்னா கொஞ்சம் பின்னாடி போகணும். பின்னால் படி ஏறுபவர்கள், இறங்குபவர்கள் என்பதால் கொஞ்சம் பயம்\nமண்டபத்தின் ஒரு சிறு பகுதி உள்பக்கம் ஜன்னல் வழியாகத் தெரிவதைப் பார்க்கலாம். கீழே அறிவிப்புப் பலகையைக் காண முடியும்.\nகொஞ்சம் மெதுவா, ஹிஹிஹி, ரொம்ப ரொம்ப மெதுவாத் தான் ஏறினேன். படிகளுக்கு இடையே ஒரு அடிக்கும் மேல் இருக்கும்னு நினைச்சதுக்கு அவ்வளவு இல்லை என்றாலும் சில இடங்களில் ஒன்றரை அடி இருந்தது. என்பதோடு சில இடங்களில் பிடிமானம் இல்லாமல் இருந்ததால் படிகளில் ஏறுகையில் முன்னால் குனிந்து கொண்டு ஏற வேண்டி வந்தது. அதிலேயும் ஒரு ரிஸ்க்; அப்படியே மல்லாக்கச் சாயந்துவிட்டால் செங்குத்துப் படிகள் வேறே. அடுத்த பாகம் அடுத்த பதிவில். மெதுவாவே போவோமே செங்குத்துப் படிகள் வேறே. அடுத்த பாகம் அடுத்த பதிவில். மெதுவாவே போவோமே\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\nபிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா\nவியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்க...\nஉஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஉச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா\nமின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க\nதாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி\nபார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/?share=facebook", "date_download": "2019-11-18T09:35:11Z", "digest": "sha1:6PK5E7QEYIFU7X75MFN2P3ZXC7LBHVSP", "length": 13056, "nlines": 131, "source_domain": "suriyakathir.com", "title": "நீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு – Suriya Kathir", "raw_content": "\nநீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு\nநீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு\nSeptember 18, 2019 Leave a Comment on நீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு\nகடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில் ரமணி சில வாரங்களுக்கு முன்பு மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி தஹில் ரமணி தன் பதவியை கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமணி கடந்த 9-ம் தேதி முதல் உயர்நீதி மன்றத்துக்கு வரவில்லை. இதனால் அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரணை நடத்தினார்.\nஇப்படியான ஒரு நிலையில் இன்று (செப்டம்பர் 18-ம் தேதி) தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தஹில் ரமணி மாற்றம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் செயலகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் கற்பகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nவழக்கறிஞர் கற்பகம் மனு மீது உரிய விசாரணை நடத்தும்படி நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது, மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு பட்டியலிட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு பட்டியலிட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா\nபொதுவாக இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியை இடமாற்றம் செய்து கொலிஜியம் உத்தரவிட்டது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தஹில் ரமணி அமர்த்தப்படுவதற்குகுமுன் அவர், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக 17 ஆண்டுகள் பணியாற்றினார். அதேபோல் சில காலம், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் அமர்த்தப்பட்டார்.\nமேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை ந���திபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்றுது முதல், இப்போதுவரை வழக்கு விசாரணை முறையாக செல்வதாகவே வழக்கறிஞர்கள் பலரும் கூறுகிறார்கள். இதன் மூலம், தஹில் ரமணி மீது எந்த சர்ச்சையும் இல்லை என்பது தெரிய வருகிறது. சுப்ரீம் கோர்ட் வழிக்காட்டுதல்படி பணி இடமாற்றப்படும் தலைமை நீதிபதி மீது சர்ச்சைகள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதியின் விருப்பமில்லாமல் பணி இடமாற்றம் செய்யக்கூடாது என்பது மரபு.\nஇதுகுறித்து கேள்வி எழுப்பி தஹில் ரமணி கொலிஜியத்துக்கு அனுப்பிய கடித்துக்கும் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. அதேபோல், 25 நீதிபதிகளை நிர்வகித்து வரும் பொறுப்பில் இருக்கும் இவரை, இப்போது 3 பேரை மட்டும் கொண்ட மேகாலயாவுக்கு மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.\nஇதேபோன்ற சம்பவம் முன்னாளில் கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயந்த் படேலுக்கு நடந்தது. அவர் கர்நாடகத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கும் முறையான காரணங்களை கொலிஜியம் வழங்கவில்லை. இதனால், படேல் தனது எதிர்ப்பை வெளிகாட்ட நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்த விவகாரம் நீதிமன்றத்தின் வாயிலாக இன்னும் அதிக தூரம் பயணிக்கும் என்றும், முடிவில் இதுபோல அடுத்த சம்பவங்கள் நடைபெறாமல் இருந்திட உச்சநீதிமன்றம் தகுந்த வழிகாட்டுதல்களை வகுக்கவும் அதிக வாய்ப்புள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nநக்ஸலைட் வேடத்தில் சாய் பல்லவி\nதி.மு.க. மீது அதிப்ருதியில் கி.வீரமணி\nதி.மு.க., அ.தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும் – தமிழருவி மணியன் ஆவேச பேச்சு\nடி.கே.சிவக்குமார் வழக்கால் ஜாமீன் பெறும் ப.சிதம்பரம்\nசிக்கலில் டிடிவி தினகரன்-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மகாராஷ்ட்ரா அரசியல்\nமீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால்\nரஜினி அரசியலுக்கு வரமாட்டார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nரஜினிக்கு ஆதரவு தெரிவித்த மு.க.அழகிரி\nநடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல்\nஜனநாயகத்தை இழிவு செய்த மஹராஷ்ட்ர அரசியல்\nரஜினி பற்றி முதல்வர் பழனிச்சாமி தொடர் விமர்சனம் ஏன், எதற்கு,எப்படி, எதனால்,யாரால்\nஅடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைக��் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-news/moon-tamil/", "date_download": "2019-11-18T08:54:37Z", "digest": "sha1:KLX5ZWS7ESFPCH6G4RCJHSREJTAE3H7B", "length": 8945, "nlines": 148, "source_domain": "www.christsquare.com", "title": "உங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா? | CHRISTSQUARE", "raw_content": "\nஉங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா\nஉங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா\nநிலவில் ஒரு பகல்பொழுது 331 மணிநேரங்கள் நீடிக்குமாம். அதாவது 13 நாட்கள் பகல் – 13 நாட்கள் இரவு. …(துல்லியமாக கூறினால் சந்திரனில் ஒருநாள் என்பது 27.32 பூமி நாட்கள் அல்லது 655.72 மணி நேரம் ஆகும்)\nஆனால் பூமியை இறைவன் அருமையாக தந்திருக்கின்றார்.\n8 மணி நேரம் தூங்க\n8 மணிநேரம் களிக்க என\n24 மணிநேரங்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே இறைவனின் கைவண்ணமும் அவர் மாட்சியும்.\nமனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என அக்கறை அக்கறையாக பார்த்து பார்த்து படைக்கப்பட்டதுதான் இந்த பூமி\n“வானங்கள் கர்த்தருடையவைகள்;பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்”.\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nUmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் ...\nWarning Warning பாடல் மூலம் உங்களுக்கு warning கொடுக்கும் வாலிபர்….\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு…கிறிஸ்துவ ஊழியர்களுக்குள் ஒற்றுமை இல்லையா\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று ...\nமண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்\nமண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று ...\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாக���ான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nபழைய Fr. Berchmans ஆராதனை விடியோவை பாருங்க என்ன உற்சாகம்.\nமகத்தான மனித நேயம்..அன்னை தெரெசா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5419/---------------------------", "date_download": "2019-11-18T09:55:51Z", "digest": "sha1:A2D2KY6VFAURG5UODAARRCUTXVQVXKCO", "length": 6201, "nlines": 150, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nபதின்பருவ முஸ்லிம் பெண்களுக்கான கையேடு\nஹிஜாப் - உள்ளும் புறமும்\nBook Summary of அவள் (பெண்ணியப் பார்வையில்)\nபெண்ணியம், உண்மையில் பெண்களுக்கு முழுமையான விடுதலையைத் தரவில்லை என்பதை இன்றைக்குப் பெண்ணியவாதிகளே உணர்ந்து கொண்டார்கள். தாம் உருவாக்கிய கோட்பாட்டைத் தாமே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது வேறொரு திசையில் பெண்ணியத்துக்கு விளக்கம் தேடும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.\nஇந்தப் பின்னணியில்தான் இஸ்லாம் கூறும் பெண்ணியம் தகத்தகாயப் பேரொளியுடன் வருகிறது. அமெரிக்காவில் முதல் பெண்ணியக் குரல் எழுந்தது 1848 இல்தான் ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே பெண்ணியக் குரல் மண்ணில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழக்கத்தை எழுப்பியவர் பெண்ணோ ஆணோ அல்ல. மாறாக, அந்த மகத்தான முழக்கத்தை முன்வைத்தவன் இறைவன் ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே பெண்ணியக் குரல் மண்ணில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழக்கத்தை எழுப்பியவர் பெண்ணோ ஆணோ அல்ல. மாறாக, அந்த மகத்தான முழக்கத்தை முன்வைத்தவன் இறைவன் ஆம் பெண்ணியல் நோக்கில், பெண்ணியல்பு நோக்கில் அவளுக்குத் தேவையான அத்தனை உரிமைகளையும் இறைவன் வழங்கினான். அந்த உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. போராடாமலே பெண் இனத்துக்குக் கிடைத்த பெரும் புதையல் அது\nநாடறிந்த நல்லிணக்கச் சிந்���னையாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் காலம் கருதி இந்த நூலை இயற்றித் தந்துள்ளார்.\nBook Reviews of அவள் (பெண்ணியப் பார்வையில்)\nView all அவள் (பெண்ணியப் பார்வையில்) reviews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72799-hyderabad-woman-found-dead-in-her-us-home-parents-allege-torture-by-husband.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-18T08:43:08Z", "digest": "sha1:XR5AAC5LO3ZAJJDXRUSISBC4MVMRD5VD", "length": 9704, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா? | Hyderabad woman found dead in her US home, parents allege torture by husband", "raw_content": "\nராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா\nஹைதராபாத்தை சேர்ந்த பெண் அமெரிக்காவில் தன்னுடைய வீட்டில் உயிரிழந்துள்ளார்.\nஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கஜம் வனிதா(38). இவர் தன்னுடைய கணவர் ரசகொண்டா சிவக்குமார்(40) உடன் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சிவக்குமார் சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணி புரிந்து வருகிறார்.\nஇந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய வீட்டில் அவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தார். வனிதா உயிரிழந்தது குறித்த தகவல் உறவினர்கள் மூலமாக அவரது பெற்றோர்களுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, தன்னுடைய மகளின் மரணம் குறித்து காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அவரது தந்தை அளித்தார். அந்தப் புகாரில், “தன்னுடைய மகள் கடந்த ஜூன் மாதம் தான் அமெரிக்காவிற்கு கணவருடன் சென்றார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அமெரிக்கா சென்றது முதல் அவர் எங்களை தொடர்பு கொண்டு பேசவில்லை.\nதன்னுடைய மகள் அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். வனிதாவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் இங்கு வந்தபிறகு தான் எங்களால் எதனையும் உறுதியாக சொல்ல முடியும்” என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, வனிதாவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் சிவக்குமாரிடம் காவலில் வைத்து அமெரிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n“எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்\nஅக்டோபர் 12இல் வெளியாகிறது பிகில் ட்ரெய்லர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\n‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி\nவிஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\n’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை\nதேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\n6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு\nதண்டவாளத்தில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர் : வீடியோ\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்\nஅக்டோபர் 12இல் வெளியாகிறது பிகில் ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/08/blog-post_24.html", "date_download": "2019-11-18T09:19:28Z", "digest": "sha1:T4E6YOX5NZXFU2YR7NWJPGTKEVUNWJHY", "length": 5812, "nlines": 155, "source_domain": "www.tettnpsc.com", "title": "அறிந்து பயன்படுத்துவோம்! - ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம்", "raw_content": "\n - ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம்\n - ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம்\nஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெ��ும். அவை\n1. எழுவாய் 2. பயனிலை 3. செயப்படுபொருள்\n என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.\n(எ.கா.) நீலன் பாடத்தைப் படித்தான்.\nஇத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.\nஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.\n(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.\nஇத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.\nயாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.\n(எ.கா.) நான் கவிதையைப் படித்தேன்.\nஎன் புத்தகத்தை எடுத்தது யார்\nஇத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படு பொருள்கள்.\nமரபுப் பிழையை நீக்குதல் - ஒலி மரபு\nபேரிடர் மேலாண்மை - ஆழிப் பேரலை (சுனாமி)\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nபொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன\nபொது கணக்குக் குழு (Public Accounts Committee) அரசின் நிதி நிர்வாகம் பொது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2014/01/", "date_download": "2019-11-18T09:15:45Z", "digest": "sha1:RPACWKDN7K4ZAVV7EBUUBAE5Q7OJEHXO", "length": 64946, "nlines": 246, "source_domain": "amas32.wordpress.com", "title": "January | 2014 | amas32", "raw_content": "\n“அவரவர் தமதமதறி வறிவகை வகை\nஅவரவ ரிறையவ ரெனவடி அடைவார்கள்\nஅவரவர் ரிறையவர் குறைவில் ரிறையவர்\nஅவரவர் விதிவழி யடைய நின்றனரே”\nஅவரவர் விருப்பபடி இருப்பதே இன்பம். மேலும் அவரவர் இஷ்ட தெய்வத்தை அவரவர் விருப்பபடி வணங்குவதுமே தான் இயல்பு நிலை. ஒவ்வொருவரின் அறிவும் புரிந்து கொள்ளும் திறனும் மாறுபடுகிறது. என் தன்மைக்கு ஏற்ப நான் புரிந்து கொள்கிறேன். என்னால் முடியும் முயற்சியில் இறங்கி என் சக்திக்கேற்ப நான் இறைவனை முயன்று அடைகிறேன். குறையொன்றும் இதிலில்லை எம்முறைப்படியும் இறைவன் திருப்பாதங்களை அடையமுடியும். இதனை ஆணித்தரமாகச் சொன்னவர் நம்மாழ்வார்.\nஒரு சிறந்த ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரி சொல்லிக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மாணவனின் கிரகிக்கும் தன்மை வேறு வேறு. திறமைக்கு ஏற்பப் பாடத்தை நடத்தி, சொல்ல வந்த விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ள வைப்பதில் இருக்கிறது அவர் சாமர்த்தியம். இறைவனும் அதையே செய்கிறார். தேவைக்கேற்ப முறையும் மாறுபடுகிறது. சூரியனை வழிபடுபவர்களும் மாடசாமியை வழிபடுபவர்களும் ரங்கனா��ரை வழிபடுபவரும் யாவரும் வணங்குவது ஒரே இறைத்தன்மையைத் தான். இதனால் வணங்குபவர்கள் இடையே எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இதனை அழகுத் தமிழ் பாசுரங்கள் வாயிலாகச் சொல்கிறார் நம்மாழ்வார். ஒரு இறைவனை வணங்குபவர் வேறு இறைவனை வணங்குபவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.\nவேளாண் குடியில் பிறந்த காரியார் அவரின் மனைவி உடைய நங்கையார் என்ற உயர்ந்த பக்தர்களுக்கு வைகாசி விசாகத்தன்று திருக்கருகூரில் நம்மாழ்வார் பிறந்தார் (தற்போது ஆழ்வார் திருநகரி என்று பெயர்). பிறந்தது முதல் உண்ணாமல் அழாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்தியப் பெற்றோர்கள் திருநகரியில் உள்ள ஆதி பிரான் கோவிலில் வந்து குழந்தையைக் கிடத்தி இறைவனிடம் பிரார்த்தித்தனர். அப்பொழுது அது வரை அசையாது இருந்த குழந்தை அங்கே இருந்த ஒரு புளிய மரத்தடிக்குத் தவழ்ந்து சென்று அந்த மரத்தில் உள்ள பொந்தில் உட்கார்ந்து கொண்டது. மற்ற குழந்தைகளை விட மாறுபட்டு இருந்தக் காரணத்தினால் மாறன் என்று பெயரிட்டனர். அக்குழந்தை பதினாறு வருடங்கள் அந்த பொந்திலேயே அமர்ந்திருந்தது.\nநம்மாழ்வார் அவதரித்த இடம். நன்றி KRS\nஇராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன், நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.\nஉறங்காப் புளி – ஆழ்வார்திருநகரி\nஅந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.\nஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.\nதிருமாலின் திருப்பாதங்களாகவே நம்மாழ்வார் கருதப்பட்டார். நம்மாழ்வார் சடாரி நம்மாழ்வாரின் உருவம் பதித்த சடாரி இங்கே.\nவைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார். இதில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது மதுரகவியாழ்வார் அந்தணக் குலத்தைச் சேர்ந்தவர். அவர் தன் குருவாக ஏற்றுக் கொண்டு இறைவன் மேல் கூடப் பாடாமல் தான் ஆச்சார்யனே இறைவன் என்று அவர் மேல் மட்டும் பாடியது விவசாயக் குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரை.\nஇவை யாருடைய பாக்கள என்று எல்லோரும் கேட்க, இவை நம் ஆழ்வாரின் பாக்கள் நம் ஆழ்வாரின் பாக்கள் என்று மதுரகவியார் சொல்லிச் சொல்லி ஆழ்வாரின் திரு நாமமும் நம்மாழ்வார் என்றாயிற்று. நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், வகுளாபரணன், குருகூர் நம்பி, குருகைப் பிரான், திருநாவீறுடைய பிரான், தென்னரங்கன் பொன்னடி என்று பல பேர்கள் உண்டு. காரி மாறன் என்று தந்தை பெயருடன் கூடிய பெயரும் உண்டு.\n���ம்மாழ்வர்களின் பெயர்கள் – நன்றி KRS\nபக்தி என்னும் அங்குசத்தால் பரமன் என்னும் களிற்றை வசப்படுத்தியதால் பராங்குசம் என்றும், மகிழம்பூக்களால் ஆன மாலையணிந்து அழகுற இருந்ததால் வகுளாபரணன் என்றும், ஊர் பேரைச் சேர்த்து குருகூர் நம்பி, குருகைப் பிரான் என்றும், ‘பர’ தத்துவத்தை விளக்கியதாலும் திருமாலுக்குள்ளே அனைத்துத் தெய்வங்களும் அடக்கம் என்னும் கருத்தை வீறு கொண்டு விளக்கியதால் நாவீறுடையான் எனவும் வழங்கப்பட்டார்.\nநம்மாழ்வார் திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி என்னும் நான்கு திருமறைகளை அருளினார். இதனை மதுரகவியாழ்வார் ஓலையில் எழுதினர். இந்த நான்கும் வேதத்தின் சாரமாகும். அதாவது வடமொழியில் உள்ள ரிக், யஜூர், சாம அதர்வண வேதத்தின் கருத்துக்களை ஆழ்வார் தமிழில் விளக்கினார். எனவே தான் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்னும் பெயரும் இவருக்கு உண்டாயிற்று. நம்மாழ்வாரின் பாடல்கள் திராவிட வேதம் என்றழைக்கப்பட்டன.\nஎல்லாவற்றிற்கும் வித்தாக இருப்பவன் இறைவன். அவனே எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான். இது தான் இறைவனைப் பற்றி கீதை உபதேசிக்கும் தத்துவமாகும். இதனை ஆழ்வார்,\n“யாவரும் யாவையும் எல்லாப் பொருளும்\nகவர்வின்றி தன்னுள் ஒடுங்க நின்று\nபவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி”\n“அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானே\nஅமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரோ”\nஎன்று அந்த இறைவன் திருநாமம் நாராயணன் என்றும் அவன் பாற்கடலில் பள்ளிக் கொண்டவன் என்றும் இவனுக்குள் சகலமும் அடக்கம் என்றும், இதை அறிந்து கொள்வதே இறைவனை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாகும் என்று கூறுகிறார். எல்லாருக்கும் இந்த ஞானம் வருவது எளிது கிடையாது. எனவே தான் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு பற்பல தெய்வங்களை வணங்குகின்றோம்.\nஉயிரினங்கள் துயரமின்றி வாழ ஒரே வழி இறைவனைத் தொழுவதே யாகும் என்பது இவர் கொள்கை.\nஅற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்\nபக்தியால் உலகில் எதனையும் பெறமுடியும் என்பது அவருடைய எண்ணம். நம்மாழ்வார்க்குக் காணுகின்ற பொருளனைத்தும் கண்ணன் வடிவாகவே காட்சியளிக்கும். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்திலும் அவன் உள்ளான் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் அவர் ஏற்படுத்தினார். வானில் திரியும் ம���கங்களைப் பார்த்து, “மேகங்களே நீங்கள் திருமாலின் திருமேனியழகை எப்படிப் பெற்றீர்” என்று கேட்பார்\nஇவரது பாடல்களைத் தமிழ் சங்கத்தார் சங்கப் பலகை ஏற்றுக் கொண்டதோ என்று கேட்க, கண்ணன் கழலிணை என்னும் பாசுரத்தின் முதல் அடியை மட்டும் பலகையில் வைக்க உடன் வைக்கப்பட்ட இதர நூல்களையெல்லாம் தள்ளி திருவாய் மொழியினைச் சங்கப் பலகை பெருமையுடன் தாங்கி நின்றது.\nநம்மாழ்வாரின் திருவாய் மொழியின் தாக்கம் கம்பராமாயணத்தில் நன்கு வெளிப்படுகிறது. கம்பர் ஆழ்வாரின் பாசுரங்களை நன்குக் கற்று நம்மாழ்வாரைப் போற்றி அவரது பெயரிலேயே சடகோபரந்தாதி என்ற நூலை இயற்றினார்.\n“வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்\nமுன் செல்க குணங் கடந்த\nமேலும் இவர் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாக இறைவனை மிகவும் இறைஞ்சி பலப் பாடல்களைப் பாடியுள்ளார். இது இவரின் தனி சிறப்பு. மடலூர்தல் என்பது சங்கக் கால மரபு. தான் விரும்பியப் பெண்ணை அடைய முடியாதத் தலைவன் அவளின்றி தான் வாழ முடியாத நிலையைக் காட்ட குதிரையிலேறி எருக்கம் பூ மாலை அணிந்து அப்பெண்ணின் படம் எழுதப்பட்டக் கொடியை கையில் வைத்துக் கொண்டு உடம்பெல்லாம் புழுதிப் பூசிக்கொண்டு வெட்கத்தை விட்டு நடுத்தெருவில் நின்று என்னைக் கைவிட்ட இரக்கமில்லாத பெண் இவள் தான் என்று கூவுவானாம். இதைக் கண்ட அவ்வூர் பெரியவர்கள் மனமிரங்கி அந்தப் பெண்ணை இவனுக்கு மணமுடித்து வைப்பார்களாம்.\nதன்னை நாயகியாய் பாவித்துக் கொண்ட நம்மாழ்வார் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பகவானிடம் மன்றாடிப் பலப் பாடல்கள் பாடுகிறார். கண்ணபிரான் பராமுகமாக இருக்கிறான், என்னைக் கைவிட்டு விட்டான் என்று அலர் தூற்றியவாறே மடலூர்வேன் என்கிறார்.\nஎன்று பக்தி இலக்கியத்தில் முதல் முறை மடலேறுதலைப் புகுத்தியது நம்மாழ்வார் தான்.\nநம்மாழார் பள்ளிக்கொண்டிருக்க பெருமாள் காதலனாய்\nபெண்ணாக இருந்து அன்பு செலுத்தி இறைவனை அடைவது எளிது. அதைத் தான் ஆண்டாள் செய்தாள். அவள் காட்டுக்குச் செல்லவில்லை, தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை, மந்திரங்கள் பயிலவில்லை. பூமாலையை தினம் இறைவனுக்குச் சூடிக் கொடுத்தாள். இந்த அண்டத்தில் பரமாத்மா மட்டுமே ஆண் மற்ற ஜீவராசிகள் அனைத்தும் பெண் இனம். அதனால் பெண்ணான மீராவைப் போல ஆண்டாளைப் போல அன்பு செலுத்தினால் அவன் த��ருவடிகளை அடைவது எளிது.\nநாயகி பாவத்தின் வேறு ஒரு பரிணாமமாக தன்னை மறந்த நிலையில் தலைவி செய்யும் செயல்களைக் கண்டு ஒரு தாய் புலம்புவதாக இந்தப் பாடல் வருகிறது,\nமண்ணையிருந்து துழாவி வாமனன் மண்இது என்னும்\nவிண்ணைத் தொழுது அவன்மேவு வைகுந்தம் என்று\nகண்ணையுள் நீர்மல்க நின்று கடல் வண்ணன் என்னும்\nபெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என்செய்கேன்\nநாரை, பூவை முதலிய பறவைகளை இறைவனிடம் தூதாக அனுப்பிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. பழங்காலத் துறைகள் மட்டுமல்லாமல், பழங்கால இலக்கியத் தொடர்களும் திருவாய்மொழியில் சில இடங்களில் அப்படியே உள்ளன.\nநம்மாழ்வார் வேதத்தின் கருத்துக்களைத் தமிழ் படுத்தி இறை நிலையை உலகுக்கு உணரச் செய்தார். அதனை இராமனுசர் பேணிக் காத்து வளர்த்துப் பெரிது படுத்தினார். நம்மாழ்வாரின் பாசுரங்கள் இறைவனது பண்புகளையும், அவனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும், ஊழ்வினை அடிப்படையில் அதற்கேற்படும் இடையுறுகளையும், அதை வெல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்குகின்றன.\nபூரண அன்பு நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும். அந்த அன்பு தியாகத்தில் இருந்து தான் பிறக்கும். இறைவனிடம் அன்பு வைத்து, தொண்டில் நம்மை முழுக்க ஐக்கியப் படுத்திக் கொண்டால் அந்த இறைவனே நம்மை ஆட்கொள்வான் என்னும் உயர்ந்த தத்துவத்தை அளித்துள்ளார் நம்மாழ்வார். அவரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி\nதேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்\nகாண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்\n“நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தாற்கு மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டவர்க்கும், எல்லா சமயத்தவர்க்கும் எல்லா இனத்தவர்க்கும் உரியவர்.” – திருவிக (தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் எட்டாம் பக்கத்தில் எழுதியது)\nமகாபாரதத்துக்கு நடுவே பகவத் கீதை என்னும் முத்துக் கிடைத்ததுப் போலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இடையே நம்மாழ்வாரின் பாசுரங்கள் இரத்தினமாக மிளிர்கின்றன.\nஆழ்வார் திருநகரி கோவில் (திருக்குருகூர்) நன்றி KRS\nஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார். நன்றி KRS\nஆழ்வார்கள் வரலாறு- அ. எதிராஜன்\nநாலாயிர திவ்யபிரபந்தம் – இரா.வ.கமலக்கண்ணன்\nசில அரியப் புகைப்படங்கள் கொடுத்து உதவிய @kryes க்கு நன்றி.\nவீரம் – திரை விமர்சனம்\nஅடிதடி சண்டையோடு கூடிய குடும்பச் சித்திரம் வீரம். அஜித்துக்குரிய charisma வுடன் திரையில் தோன்றுகிறார். வந்து நின்றாலே ஒரு கம்பீரம். இவருக்குத் தான் நரையுடன் திரையில் தோன்ற நிறைய தில்லு உள்ளது முழுப் படமும் இவரால் மட்டுமே நகருகிறது.\nசந்தானம் காமெடி பலப் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சிரித்து ரசிக்கும்படி உள்ளது. அஜித்தின் நான்கு தம்பிகளில் ஒரு தம்பியான விதார்த் நன்றாகச் செய்துள்ளார். தமன்னா படம் முழுக்க அழகாக வருகிறார். அவர் செய்ய வேண்டிய பாத்திரத்தைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.\nகொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். தமன்னா மேல் அஜீத்துக்குக் காதல் வருவதை இன்னும் கொஞ்சம் பலமானக் காரணங்கள் மூலம் சித்தரித்து இருக்கலாம். திருமணமே வேண்டாம் என்று இருப்பவர் அவ்வளவு எளிதாக காதல் வயப்படுவது நம்பும்படியாக இல்லை. மேலும் கதையில் சுவாரசியம் அதிகம் இல்லை. பெரிய ஹீரோ வைத்துப் படம் எடுத்தால் கதையைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று இயக்குநர்களுக்கு யாரோ பாடம் எடுத்திருக்கிறார்கள் போல மாஸ் ஹீரோ படங்களில் கதையை சல்லடைப் போட்டுத் தேட வேண்டியிருக்கிறது. எந்தப் படத்தின் தரத்துக்கும் கதை தான் மூலதனம். அதை உணரும் இயக்குனரே வெற்றி பெற முடியும் என்பது என் தாழ்மையானக் கருத்து.\nDSP இசை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பாடல்களும் மனதில் நிற்கவில்லை, பின்னணி இசையும் பிராமாதம் என்று சொல்லமுடியாது. சில இடங்களில் மட்டும் நன்றாக இருந்தது. பெரிய blessing படம் 2 மணி 40 நிமிடங்கள் தான்.\nஇந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் trainஇல் நடக்கும் சண்டைக்காட்சி நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளது. Editingம் சிறப்பாக உள்ளது. மற்றப்படி படம் முழுக்க வரும் சண்டைக் காட்சிகள் பார்த்துப் பார்த்து சலித்த சண்டைகளே. இதில் நேற்று நான் பார்த்த ஜில்லாவில் நடித்த அதே ஸ்டன்ட் பார்ட்டிகள் இதிலும் நடித்து ஆயாசப் படுத்தினார்கள். இதற்காகவே அஜித்தும் விஜயும் ஒரு ரெண்டு மாத இடைவெளியில் அவர்கள் படங்களை ரிலீஸ் பண்ணினால் நன்று\nஅஜித் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். Confusion இல்லாமல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ச���வா. சில இடங்களில் வசனங்கள் நன்றாகவே உள்ளன. ஆனால் அஜித் சார் நீங்களும் நல்ல கதையைத் தேர்ந்தெடுங்களேன்.\nஜில்லா – திரை விமர்சனம்\nவிஜய் படத்துக்குப் படம் இளமையாகிறார் என்ன இரகசியமோ தெரியவில்லை. உடலை ட்ரிம் ஆக வைத்துக் கொள்வது எப்படி என்று இவர் கொஞ்சம் மற்ற கலை உலக நண்பர்களுக்கும் சொல்லித் தரலாம். நடனம் என்ன இரகசியமோ தெரியவில்லை. உடலை ட்ரிம் ஆக வைத்துக் கொள்வது எப்படி என்று இவர் கொஞ்சம் மற்ற கலை உலக நண்பர்களுக்கும் சொல்லித் தரலாம். நடனம் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை பேசாம அவர் நடனங்களை மட்டும் தொகுத்து ரிலீஸ் பண்ணியிருக்கலாம். D.இமானின் பாடல்கள் okay ரகமாக இருந்தாலும் படத்தில் விஜயின் நடனத்தோடு சேர்ந்து பார்க்கும் பொழுது பாடலும் அழகாகத் தொனிக்கிறது. விஜயும் ஸ்ரேயா கோஷலும் பாடிய கஞ்ஜா பாடல் அருமை. விரசாப் போகையிலே பாடல் படமாக்கப் பட்ட விதமும் ஷங்கர் பட பீல் இருந்தது.\nமோகன் லாலும் விஜயும் நல்ல காம்பிநேஷன். அவர்களுக்குள் ஈகோ இல்லாமல் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பது படம் முழுக்கத் தெரிகிறது. இருவருக்குமே நடிக்கவும் நல்ல வாய்ப்பும் உள்ளது, நன்றாகப் பயன் படுத்தியுள்ளார்கள்.\nஹீரோயின் காஜல் அகர்வால். படத்தின் முதல் தப்பு. துப்பாக்கியையே திரும்பப் பார்ப்பது போலத் தோன்றுவதற்கு ஒரு முக்கியக் காரணம் ஆகிவிட்டார். ஒரே மாதிரி expressions. நடை உடை பாவனையில் போன படத்தில் இருந்து இந்தப் படத்திற்கு மாற்றமே இல்லை. இவ்வளவு தான் நடிக்க வரும் என்று தெரிந்திருந்தால் வேறு நடிகையைப் போட்டிருக்கலாமே, நடிகைகளுக்கு அவ்வளவு பஞ்சமா மேலும் show piece தானே மேலும் show piece தானே ஒரு போலிசுக்கான உடல் மொழி அவரிடம் சிறிதும் இல்லை.\nபெண்களை ஏளனப்படுத்தும் வசனங்களும் காஜல் அகர்வாலின் பின்பக்கத்தைத் தட்டும் அந்தக் காட்சியும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஒரு பெண்ணை பலம் உள்ள ஒருவன் வந்து பெண் கேட்டால் பயந்து ஒத்துக் கொள்வார்கள் போலப் பெண்ணின் பெற்றோரைக் காட்டியிருப்பது சமூகத்துக்குத் தவறான செய்தியை அனுப்புகிறது. இன்னும் எத்தனை காலம் தான் இது தொடரும் மேலும் ஹீரோயின் போலிசாக இருந்தாலும் லூசாகக் காட்டுவது ஏனோ\n தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவையே அரைப்பதற்கு ஏன் இத்தனை பணத்தையும், நடிகர்கள், இதர தொழில் ந���ட்ப வல்லுனர்களின் நேரத்தையும் உழைப்பையும் விரயம் செய்ய வேண்டும் பழைய கதையாக இருந்தாலும் திரைக்கதை சிறப்பாக இருந்தால் பார்ப்பவர்களை வசப்படுத்தும். அதுவோ இங்கே படு மோசம். எப்பவும் போல ஒரு தாதா கதை, வாரிசு, ஹீரோ எனப்படுபவன் பத்துப் பேரை ஒரே அடியில் பீரங்கியால் தாக்கியது போல வீழ்த்திவிடுவான் – அதையும் நம்ப நாம் திரையரங்கில் காதில் ஒரு முழம் பூ சுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்போம்.\nஎன்ன தான் பதவி பணம் இருந்தாலும் போலீசில் சேருவது அவ்வளவு சுலபமா கதாப்பாத்திரம் படி விஜய் என்ன படித்திருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை அடியாள் ரேஞ்சுக்குக் காட்டிவிட்டு திடீரென்று நிமிஷமாக Assistant Commissioner ஆகிவிட்டார் என்கிறார்கள். அதுக்கும் மேல ஒரே ராத்திரியில் ஆபரேஷன் கிளீன் என்று ஒரு மருத்துவர் இல்லா ஆபரேஷனையும் நடத்துகிறார். முதல்வனில் ஒரு நாள் முதல்வர் செய்ததை ஓர் இரவில் ரவுடி டர்ண்ட் AC செய்கிறார்\nஅடிதடி, மணல் கொள்ளை, கிரேனைட் கொள்ளை என்றால் மதுரை தான் ஹெட் குவார்ட்டர்ஸ் என்பது சினிமாவில் தற்போது எழுதப் படாத விதி. மொட்டை மாடி சீன்களில் மதுரை கோவில்களைக் காட்டிவிட்டால் கதைக் களம் மதுரை என்றாகிவிடாது. பேசும் மொழியில் வட்டார வழக்கு இருக்க வேண்டும். இங்கோ மோகன் லால் மலையாள வாடையுடன் பேசுகிறார். விஜய் எப்பவும் போலப் பேசுகிறார். இதுக்கு எதுக்கு மதுரஎத்தனையோ ஓட்டைகள் அதில் இது ஒன்றும் பெரிய ஓட்டை இல்லை என்று விட்டுவிட வேண்டியது தான் seasoned cinema goer ன் கடமை\nடைட்டிலில் காஜல் அகர்வால் பெயருக்கு அடுத்தப் பெயராக சூரியின் பெயர் நல்ல பிரமோஷன் தான். அனால் இந்தப் படத்தில் காமெடி மிகப் பெரிய டிராஜடி. சூரி சோபிக்கவில்லை. அதுக்குப் பதிலா விஜயின் பல சீன்கள் காமெடியாக இருந்து அதற்கு ஈடு கட்டுகின்றன.\nபூர்ணிமா பாக்கியராஜ் தான் அம்மா கம் மோகன்லால் மனைவி. அவர் நடிப்புக் கூட அழுத்தமாக இல்லாதது திரைக்கதை சொதப்பலால் வந்த வினை. சம்பத் ஒரு மந்திரி என்பதே நம்ப முடியாமல் இருக்கும் பொழுது அவர் தான் வில்லன் என்றும் அவருக்கு ஒரு flashback கொடுப்பதும் டார்ச்சரின் உச்சம். நீண்ட/சுருள் சுருள் முடியோடு வரும் அடியாட்கள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டார்களா என்று சந்தேகிக்கும் அளவுக்கு படம் முழுக்க ஸ்டண்ட் பார்ட்டிகள் கும்��ல்.\nகாப்பியடிப்பதிலும் ஒரு நேர்த்தி வேண்டும். வெளிநாட்டுப் படங்களைக் காப்பி அடித்தாலும் சரி நம்முடைய பழையப் படங்களைக் காப்பி அடித்தாலும் சரி பார்க்கிற ரசிகனுக்குப் படம் சுவாரசியமாக இருக்க வேண்டும். இந்த இயக்குனர் நேசன் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. ஒரு messageம் இல்லை.\nஒரு பெரிய நடிகர் இருந்தால் எப்படிப்பட்ட படம் எடுத்தாலும் ஓடிவிடும் என்ற மாயத் தோற்றத்தை நாம் தான் உடைக்க வேண்டும். அதே போல விஜய் போன்ற நல்ல திறமையும், பவரும் உள்ள நடிகர்கள் சிறந்த படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பு. இந்தப் படத்தை எங்கள் வீட்டில் இருந்து மூன்று பேர் போய் பார்த்தோம். 450ரூ செலவு. அதற்குப் பதில் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தேவையான உடை வாங்கிக் கொடுத்திருக்கலாம். விஜயின் டேலன்ட் இப்படி வீணாவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.\nவாழ்க்கையே ஒரு நாடகம் தானே\nஇந்த வருடம் மாதுரி சேகரின் இரண்டு நாடகங்கள் அமெரிக்காவில் அரங்கேறுகின்றன. ஒரு பெரிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் வேலையை விட்டுவிட்டு எப்படி ஒரு நாடக ஆசிரியராக மாறினார் என்பதை இந்த சென்னைப் பெண் அனுஷா பார்த்தசாரதியிடம் பகிர்கிறார்\nமுதலில் நாடக மேடையின் மேல் இருந்த ஈடுபாட்டை ஒரு பொழுதுபோக்காக எண்ணியதால் அமெரிக்காவில் தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் நல்ல ஒரு மார்கெடிங்க் வேலையில் அமர்ந்தார். ஆனால் அவருள் இருந்த கதாசரியை அவரை நிம்மதியாக அந்த வேலையில் இருக்க விடவில்லை. நல்ல ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு MFA (Masters in Fine Arts, The University of Southern California, Los Angeles, California) முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பயிற்சி ஜூன் 2013ல் பட்டம் பெற்றார். தற்போது அவரின் இரண்டு நாடகங்கள் “In Love And Warcraft” ம் “A Nice Indian Boy” பெரிய நாடகக் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் அரங்கேற உள்ளன.\nஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சரித்திர பாடத்தில் இளங்கலை பட்டப் படிப்புப் பெற்றார். சிறு வயது முதலே கதை சொல்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரி நாடகங்கள் பலவற்றில் பங்கேற்றாலும் நாடகத் துறையை தன் தொழிலாகக் கொள்ள அப்பொழுது அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர் தன் முதல் முதுகலைப் பட்டம் பெற்ற கல்லூரியில் நாடகத் துறை இருந்ததால் தன���னுள்ளிருந்த ஆர்வம் வெளிப்பட அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.\n“எப்பொழுதுமே என் ஆழ்மனத்தில் அந்த எண்ணம் இருந்ததால் ஒரு வாய்ப்புக் கிடைத்தவுடன் வெளி வந்துவிட்டது.” என்கிறார். நாடகத்துடனான அவர் காதல்அவர் தந்தை Bay Area (USA)வில் கிரேசி மோகனின் நாடகங்களை அரங்கேற்றும் சமயத்திற்கு, பல வருடங்கள் பின்னோக்கிப் போகிறது “நான் அவர் ஒத்திகை செய்து நடிப்பதைப் பார்த்து வளர்ந்தேன், என் ஆர்வம் அங்கு ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்கிறார்.\n2010ல் MFA பட்டப்படிப்பில் சேர்ந்தார். மூன்று வருட படிப்பில் நாடகத் திரைக்கதை -வசனம், தொலைக்காட்சித் திரைக்கதை- வசனம், சினிமா திரைக்கதை -வசனம், ஆகியவற்றில் தேர்ந்து 6 நாடகங்களும், 2 சினிமாக் கதைகளும் எழுதி முடித்திருக்கிறார். “இந்தப் படிப்பின் பயிற்சி ஒருவரை பன்முக எழுத்தாளராக மாற்றுகிறது. என் நல்ல வேலையை விட்டுவிட்டு இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்த என் முடிவில் நிறைய அபாயம் இருந்தும் நான் இந்த முடிவில் தீர்மானமாக இருந்து செயல்பட்டேன். இதை நான் செய்யாவிட்டால் பின்னாளில் வருந்துவேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.” மேலும் சொல்கிறார், “என்னை எது மகிழ்விக்கிறதோ அந்தத் துறையில் முழுமையான ஈடுபாட்டோடு அந்த 3 வருடங்கள் பயிற்சிப் பெற்றது எனக்கு ஒரு மிக அற்புதமான அனுபவம். இதை நான் பகுதி நேர பயிற்சியாகவோ அல்லது பயிற்சியே இல்லாமல் இந்தத் துறைக்கு வந்திருந்தாலோ இந்த அளவு தேர்ச்சி எனக்கு வந்திருக்காது”.\nதயாரிப்பில் இருக்கும் இரண்டு நாடகங்களுமே அவர் படிக்கும் பொழுது எழுதியவை. “மூன்றாம் வருடப் படிப்பில் இருக்கும்போது அந்த வருடம் பட்டம் பெறுபவர்களும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நாடகப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அதில் வெற்றிப் பெறுபவரின் படைப்பை The Alliance Group in Atlanta தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும்” என்கிறார் மாதுரி. இவருடைய நாடகம், “In Love And Warcraft”மற்ற மிகப் பெரிய கல்லூரிகளான Colombia University, NYU, Julliard School, ஆகியக் கல்லூரிகளில் படித்தவர்கள் சமர்ப்பித்த நாடகங்களுள் மிகச் சிறந்ததாகத் தேர்வாகி “Kendeda Play Writing Contest” ல் முதல் பரிசை வென்றது. இந்த நாடகம் இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தயாராகி மேடை ஏறும். “2013 ஆம் வருடம் மிக அற்புதமான வருடமாக எனக்கு இருந்தது. இந்தப் போட்டியில் வெற்���ிப் பெற்ற சூட்டோடு என்னுடைய thesis நாடகமான A Nice Indian Boyஐ East West Players என்கிற மிகப் பழமையும் பாரம்பரியமும் மிக்க ஆசிய அமெரிக்க நாடகக் கம்பெனியினால் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்கிறார். இந்த நாடகம் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தயாராகி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அரங்கேறும். மேலும் இந்த நாடகம் சான் டியாகோ என்னும் ஊரில் உள்ள The Old Globe Theater லும் படிக்கப்பட்டது.\n“In Love And Warcraft” நாடகம் ஒரு ரோமான்டிக் காமெடி. இந்த நாடகத்தின் நாயகி வார்கிராப்ட் என்ற கணினி விளையாட்டின் தீவிர விசிறி/விளையாட்டு வெறியர். அவளை நிஜ வாழ்வில் ஒரு பையன் விரும்பும் போது என்னாகும் என்பதே கதை. “A Nice Indian Boy” வேறு மாதிரியானக் கதை. “அமெரிக்கா வாழ் ஓரினச் சேர்க்கையாள இந்தியப் பையன் ஒரு இந்துத் திருமண முறையில் தனக்குப் பிடித்தத் தன் காதலனை மணக்க விரும்புகிறான். அவன் விரும்புவதோ ஒரு அமெரிக்க ஆணை பெற்றோர்களோ அப்பொழுது தான் தங்கள் மகன் இப்படிப்பட்டவன் என்கிற உண்மையை உணர்ந்து மனத்தைத் தேத்திக் கொண்டிருக்கும் தருவாய. அப்பொழுது அவன் தன காதலனை வீட்டுக்கு அழைத்து வந்து அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் கோரிக்கையை முன் வைக்கிறான். அதே சமயம் பெரியோர்களால் நிச்சயித்த அவர்கள் மகளின் திருமணம் ஆட்டம் கண்டு அவள் தன் கணவனை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்ற முடிவோடு தாய் வீடு திரும்புகிறாள். இந்த நாடகம் திருமண பந்தத்தை இந்தியர்களுடைய பார்வையில் அலசுகிறது” என்கிறார் மாதுரி.\nசிகண்டி பற்றியும், அரவான் பற்றியும் இந்த நாடகத்தில் ஒரு சீனில் கதாநாயகன் மேற்கோள் காட்டுவதாக வருகிறது.” இந்த நாடகம் முழுக்க விநாயகர் பற்றிய குறியீடுகளும் வந்து கொண்டே இருக்கும். இந்து மதப்படி அவர் திருமணம் ஆகாதவர் ஆயினும் மற்றவர் திருமணங்களுக்கு உதவுபவர். இந்த விஷயங்களை எல்லாம் இந்திய அமெரிக்க வாழ்வியலோடுப் பின்னிப் பிணைக்க ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் வளர்க்கப்பட்டாலும் இந்து மதத்தோடு ஒரு தொடர்பை அழுத்தமாக ஏற்படுத்திக் கொள்ள நினைக்கும் ஒரு இந்திய வம்சாவளியின் கதை இது. மேலும் arranged திருமணம் புரிந்த சகோதரி, தன பெற்றோருக்கு அது சரிப்பட்டாலும் அவளுக்கு அது சரியாக அமையாமல் இருப்பது பற்றியும் இதில் பேசுகிறேன்” என்கிறார் மாதுரி.\nலாச் என்ஜலசில் நடக்கும் ஒரு நாடக ��சிரியர்கள் பயிற்சி கூட்டத்திற்கும் மாதுரி அழைக்கப் பட்டுள்ளார். (L.A’s Center Theater Group) “ஒரு வருடத்திற்கு 7 கதாசிரியர்களுக்கு மட்டுமே அவர்கள் அழைப்பு விடுப்பார்கள். அவர்களுக்காக ஒரு நாடகம் எழுத நான் அழைக்கப் பட்டிருக்கிறேன். இந்த நாடகத்தின் கதைக் களம் ஒரு கெமிஸ்ட்ரி லேப். என் அறைத் தோழியின் முதுகலைப் படிப்பு வாழ்க்கையில் இருந்து வந்த ஒரு கதைக் கரு இது”.\nUniversity of Southern California வில் உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றி வருகிறார். ” என்னை அமெரிக்காவில் உள்ளோர்கள் ஒரு இந்திய எழுத்தாளராக பார்க்கக் கூடாது என்பதற்காக என் முதல் நாடகம் முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பற்றியதாக எழுதினேன். நடிப்பவர்களும் எல்லா தேசத்தவராகவும் இருக்கின்றனர். நான் பல்கலைக் கழகத்தில், என் உபரி வருமானத்திற்காக உலக நாடகத்தின் சரித்திரம் பற்றி பாடம் எடுக்கிறேன்”.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533112", "date_download": "2019-11-18T09:27:14Z", "digest": "sha1:TTOA7OEKEILA4XF6P3QMHK5GYZV5RVRN", "length": 14623, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Telangana Transport Staff In the 9th day of struggle Suicide by fire: police concentrate as fighting intensifies | தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் 9வது நாள் போராட்டத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை: போராட்டம் தீவிரமடைந்ததால் போலீசார் குவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோ��ிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் 9வது நாள் போராட்டத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை: போராட்டம் தீவிரமடைந்ததால் போலீசார் குவிப்பு\nதெலுங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் தொகுப்பு\nதிருமலை: கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பஸ் ஊழியர்கள் தெலங்கானா மாநிலம் முழுவதும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பஸ் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ் ஊழியர்கள் தொடர்ந்து நேற்று 10வது நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், ஊழியர்கள் சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் தெலங்கானாவில் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடந்த 5ம் தேதி மாலைக்குள் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்தார்.\nஇதையடுத்து, 1200 ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினர். மேலும், வேலைக்கு திரும்பாத 48 ஆயிரம் பேர் அதிரடியாக நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில் 9வது நாளாக நேற்று முன்தினமும் நடந்த போராட்டத்தின் போது கம்மம் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து டிரைவர் நிவாஸ் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை உடனிருந்தவர்கள் மீட்டு ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்ச�� பலனின்றி நேற்று நிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்கு அரசு தான் முழுபொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் நிவாஸ் உயிரிழந்ததால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை ஐதராபாத்தில் உள்ள பிரகதி பவனியில் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது:சட்டத்திற்குப் புறம்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் செய்யும் வேலை நிறுத்தத்திற்கு எக்காரணத்தை கொண்டும் அரசு பணியாது. தொழிற்சங்கத்தினரின் இந்த நடவடிக்கையால் 48 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கண் மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்கின்றனர். மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜ மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அவர்கள் ஆளும் மாநிலத்தில் எதற்காக போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்கவில்லை. மத்திய அரசு பல ரயில் நிலையங்களை தனியார் மயமாக்கியதோடு, செகந்திரபாத் ரயில் நிலையத்தையும் தனியார் மயமாக்கியுள்ளது. பல ரயில் சேவையையும் தனியாருக்கு தாரைவார்த்தது. அவர்கள் செய்வது நியாயம் என்று கூறும் பாஜ, மாநிலத்தில் செய்தால் மட்டும் தவறு என்று கூறுவது ஏன் 3 நாளில் போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பும் என்றார்.\nகடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர் வாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nநாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது: பிரதமர் மோடி உரை\n144 தடையையும் மீறி நாடாளுமன்றம் நோக்கி ஜே.என்.யு மாணவர்கள் பேரணி : பிரச்சனையை பேசித் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைத்தது மத்திய அரசு\nஆதார் அதிக பயனுள்ளது: வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகம்...பில் கேட்ஸ் அறிக்கை\nவரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தொடரில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை\nபொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கின் விசாரணையை டிச.2-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம்: அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nடிசம்பர் 13-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு\nஇந்தியாவில் கொலை நடக்க முக்கிய காரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியீடு: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்\nகுளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே அமளி: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\n× RELATED போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/539503", "date_download": "2019-11-18T08:41:11Z", "digest": "sha1:7ZGX6V3MW7FPZKK7UPFOTKMQIHOQ2YBW", "length": 11696, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Sivaganga | சிவகங்கை அருகே அரசு பஸ் திடீர் நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிவகங்கை அருகே அரசு பஸ் திடீர் நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள்\nசிவகங்கா: மாணவர் சிவகங்காவில் நடைபயிற்சி\nசிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அருகே மல்லல் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 450க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மருதங்குடி, சத்தரசன்கோட்டை, குருந்தன்குளம், கடம்பன்குடி தம்புலிகன் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர மானாமதுரையில் இருந்து மல்லல் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் மாலையில் இயங்கி வந்த பேருந்தை வேறு வழித்தடத்திற்கு அதிகாரிகள் திடீரென மாற்றி விட்டதாக தெரிகிறது. இதனால் பள்ளியில் பயிலும் 75க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இலவச பயண அட்டை இருந்தும் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி முடிந்ததும் ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர்.\nசாலை வழியாக சென்றால் சுமார் 4 முதல் 5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக அப்பகுதியில் உள்ள கண்மாயை கடந்து சென்றால் தூரம் குறையும் என்பதால் அவ்வழியை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்கின்றனர். கடந்த சில காலங்களாக நல்ல மழை பெய்து வருவதால் கண்மாய் முழுமையாக நிரம்பியுள்ளது. தற்போது மாணவர்கள் தங்களின் இடுப்பளவு தண்ணீர் உள்ள அந்த கண்மாயை கடந்து ஆபத்தான முறையில் வீடுகளுக்கு செல்கின்றனர்.\nஇதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு எங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் மானாமதுரையில் இருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது மாலையில் வந்த பேருந்து வராததால் இடுப்பளவு தண்ணீர் உள்ள கண்மாயில் ஆபத்தான முறையில் வீடுகளுக்கு வருகின்றனர். ஆகையால் மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை கவனத்தில் கொண்டு மாலையில் நிறுத்திய பேருந்தை திரும்ப இயக்க வேண்டும்’’ என்றனர்.\nஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nபுளியங்குடி, கடையம் பகுதியில் தொடரும் அவலம் இ��ுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் மக்கள்\nநிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி கரையோரங்களில் விளைச்சல் அமோகம் கோரை புல் அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள்\nமழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி கண்களை கட்டிக் கொண்டு 5 கிமீ ஓடி காவலர் சாதனை\nதொடரும் கடல் அரிப்பால் மெகா ஆபத்து குந்துகால் கடற்கரை சாலை குப்புறக் கவிழ்த்திடும் ஆளை\n9 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு : போடிமெட்டு சாலையில் கனமழையால் மண்சரிவு\nமதுரை மேலவளவில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலை செய்யப்பட்டது எப்படி\nசர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது\nசேலம் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்ததால் தனக்கு பிறந்த குழந்தையை பெற்றோர் விற்பனை செய்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு\n× RELATED ஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/102403-pakistan-wins-the-series-against-world-eleven", "date_download": "2019-11-18T08:13:37Z", "digest": "sha1:WEIDHQ7BSGTAUNS34P4HCOURYEMCTI67", "length": 9302, "nlines": 98, "source_domain": "sports.vikatan.com", "title": "சொந்த மண்ணில் தொடரை வென்ற பாகிஸ்தான். உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் | Pakistan wins the series against world eleven", "raw_content": "\nசொந்த மண்ணில் தொடரை வென்ற பாகிஸ்தான். உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்\nசொந்த மண்ணில் தொடரை வென்ற பாகிஸ்தான். உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்\nபாகிஸ்தானில், உலக லெவன் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. நேற்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றிபெற்று, சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்.\nபாகிஸ்தானில், இலங்கை அணிக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தது. ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் விளையாடினாலும், அது ஐ.சி.சி-யின் ஒத்துழைப்பு இல்லாமல்தான் நடைபெற்றது. அந்தப் போட்டியில், ஐ.சி.சி தனது நடுவர்களை அனுப்ப மறுத்துவிட்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேசப் போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஅதன் முதல் படியாக, பாகிஸ்தானில் டுப்ளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி சுற்ற��ப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடியது. முதல் இரண்டு போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் யாருக்கு என்பதை முடிவுசெய்யும் மூன்றாவது டி20 போட்டி, நேற்று இரவு லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற உலக லெவன் அணி, முதலில் பந்து வீச முடிவுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஃபக்கார் சமான், அகமது ஷேஷாத், பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர், சமான், 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் அசாம் உடன் ஜோடி சேர்ந்தார் ஷேஷாத். இருவரும் அதிரடியாக விளையாட, பாகிஸ்தானின் ரன்களும் அதிரடியாக உயர்ந்தன.\nஷேஷாத், 55 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் எடுத்தது. உலக லெவன் சார்பில் பெரேரா மட்டும் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.\n184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, உலக லெவன் அணி. தமீம் இக்பால் மற்றும் ஆம்லா ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும், நிலைத்துநின்று ஆடவில்லை. உலக லெவன் அணியில் நடுவரிசையில் களமிறங்கிட பென் கட்டிங், டுளெசிஸ், பெய்லி ஆகியோர் சொதப்ப, அந்த அணி தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய மில்லர், பெரேரா மற்றும் சமி ஆகியோர் முயற்சி செய்தும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், அந்த அணியால் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. இறுதியில், உலக லெவன் அணி 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டும் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக ஷேஷாத் தேர்வுசெய்யப்பட்டார். மூன்று போட்டிகள்கொண்ட தொடரின் நாயகனாக பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டார்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு, பாகிஸ்தானில் நடந்த தொடரை பாகிஸ்தான் வென்றதால், அந்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்சியில் கொண்டாடி வருகின்றனர். விரைவில் தங்கள் நாட்டில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று மற்ற உலக நாடுகளின் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/06/25/95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-11-18T09:27:30Z", "digest": "sha1:5ZIGUJ2T2G4F24S6MGEVBGBAN6KXTFSZ", "length": 26690, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஹே கேசினோ - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகளில் 95 இலவச வைப்பு போனஸ் இல்லை", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஹே கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 25, 2017 ஜூன் 25, 2017 ஆசிரியர் இனிய comments ஹே கேசினோவில் 95 இலவச வைப்பு போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை பழைய ஹவானா கேசினோ\nஹே கேசினோவில் எக்ஸ்என்யூஎம��எக்ஸ் இலவச வைப்புத்தொகை இல்லை + இன்ட்ராகேம் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ்\n9 போனஸ் குறியீடு: 7A9IGELB டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBGA2BAPK1 மொபைல் இல்\nமொரிஷியஸில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபிஜி விளையாட்டாளர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகிறிஸ்மஸ் தீவிலிருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் லிசா, டென்ஸ்மோர், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் டிசம்பர் 10 டிசம்பர்\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% ���ோனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த காசினோ போனஸ் எந்த வைப்பு:\nBetbright காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nடிராபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBetSpin கேசினோவில் 85 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nScratch155 கேசினோ காஸினோவில் இலவசமாக சுழலும்\nகரீபிக் கேசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nBetChan காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nAllIrish காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவென்டிங்கோ காஸினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nGDFplay காசினோவில் 135 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nடாக்டர் கேஜினோவில் டிபாசிட் போனஸ் இல்லை\nலாண்டிங் பக்கம் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nNordicbet காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஜெஃப் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகரம்பா காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாம்னோ காஸினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nயுனிபட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBertil Casino இல் 80 இலவசமாக ஸ்போன்ஸ் போனஸ்\nTIPBET காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nKultakaivos காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nராயல் பான்டா காசினோவில் இலவசமாக சுழலும்\nMaxiPlay Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெய்ன் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nDiamondWorld காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஸ்பின்ஸன் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\n1 பழைய ஹவானா காஸினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 ஹே கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச வைப்புத்தொகை இல்லை + இன்ட்ராகேம் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த காசினோ போனஸ் எந்த வைப்பு:\nகான்னோ காஸினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபாஸ் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆ���்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/peoples-reaction-on-election-leading-results-on-social-media/articleshow/69456923.cms", "date_download": "2019-11-18T10:02:58Z", "digest": "sha1:YGK2THZYS32BTRCRIRHPBPJBG4VSLXQD", "length": 11720, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "BJP seats: அட என்னங்க இப்படி ஆ���ிடுச்சு...! தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மக்கள் சொல்வது என்ன? - peoples reaction on election leading results on social media | Samayam Tamil", "raw_content": "\nஅட என்னங்க இப்படி ஆகிடுச்சு... தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மக்கள் சொல்வது என்ன\nதற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ., தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅட என்னங்க இப்படி ஆகிடுச்சு... தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மக்கள் சொல்வ...\nதற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ., தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் பொதுமக்கள் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பல பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த பதிவுகளில் சிலவற்றை கீழே காணுங்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nபள்ளிகூடத்தை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடி வெளுத்துருவேன்...\nஉங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் எல்லாம் வருகிறதா அதற்கு இது தான் அர்த்தம்...\nChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், புகைப்படங்கள்\nடிக் டாக்கில் பேயாக மாறிய பூனை- வைரலாகும் வீடியோ\nஉணவை கடவுளுக்கும் பகிர்ந்து உண்ணும் குரங்கு...\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\n3 முறை திருமணம் தள்ளி போன ஜோடிக்கு 4வது முறையாக நடந்த வித்தியாசமான திருமணம்\nபிகினியில் வந்தால் பெட்ரோல் இலவசம்ன்னு அறிவிப்பு விட்டதற்காக இப்படியா\nஒரே நாள் இரவில் எடுத்த பெயர் எல்லாம் ஒரே போட்டோவால் பறிபோன பரிதாபம்..\nதன் நிழலில் ஆமையாக மாறிய பெண்..\n க்யூட்டாக பாடி வைரலான மலையாள சிறுமி\nகல்வி நிறுவனங்களில் சாதியவாதத்தை நிறுத்துங்கள்: நாடாளுமன்றத்தில் கனிமொழி காட்டம்\nஉர���ளைக்கிழங்கு சாப்பிட்டே வெயிட் குறையணுமா... அப்போ இப்படி சாப்பிடுங்க கடகடனு க..\nமாநிலங்களவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்- 250வது கூட்டத்தொடரில் மோடி பெருமித..\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரையாளர் பணியிட..\nஇவர் வழி தனி வழி தான் போங்க…..வழி தவறி செல்லும் ரஜினியை விளாசும் நெட்டிசன்ஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅட என்னங்க இப்படி ஆகிடுச்சு... தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த...\n\"நரம்பில் துடிக்கும் முதுகெலும்பே\" டைமிங்கில் வச்சு செய்யும் சூர...\n\"நம் கையில் மாநில அரசு; நாம் காட்டுவதே மத்திய அரசு\" வைரலாகும் கர...\nDD Iconic Logo: தூர்தர்ஷனிற்கு புதிய லோகோ மாறப்போகுதாம்...\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் எது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/32818-38-4.html", "date_download": "2019-11-18T09:57:02Z", "digest": "sha1:KVSOZRY2X2GURKMGEHKFBAJW4ASFEQWF", "length": 19374, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "உலகத்தோட உசுரு எதுல இருக்கு? | உலகத்தோட உசுரு எதுல இருக்கு?", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஉலகத்தோட உசுரு எதுல இருக்கு\nசெல்லக் குழந்தைகளே, குளம், ஏரி பக்கத்துல போகும்போது என்னை நீங்க பார்த்திருந்தாலும், தண்ணீல வாழ்ற ஏதோ ஒரு குட்டிப் பறவைன்னு நினைச்சிருப்பீங்க. பார்க்கிறதுக்குக் கறுப்பா இருக்கிற என்னோட பேரு முக்குளிப்பான்.\nகுளம், குட்டை, ஏரிகள்ல வாத்து மாதிரி நீந்திகிட்டு இருப்பேன். என்னை நீங்க கவனிச்சுப் பார்க்கலனாலும்கூட, நான் வாழ்ற நீர்நிலைகளை நிச்சயமா பார்த்திருப்பீங்க. ஏன்னா, நீர்நிலைகள் என்னைவிட ரொம்பப் பெரிசு. அதோட நீர்நிலை பக்கமா ஜில்லுனு வீசுமே இதமான தென்றல் காத்து, அதை மறந்திருக்க மாட்டீங்க.\nநானும் என் அண்ணன், அக்கா, அம்மா, அப்பாவும் வாழ நீர்நிலைகள்தான் ஆதாரமா இருக்கு. எங்களால ரொம்ப தூரம் பறக்க முடியாது. எங்களுக்கு நல்லா நீந்த மட்டும்தான் தெரியும். ஆனா, நீர்நிலை வத்திப் போச்சுன்னா, அப்போ புதுசா வேற நீர்நிலைக்குப் பறந்து போயிடுவோம்.\nஆனா, இப்ப அப்படிப் பறந்து போய் வாழ்றதுக்கு எங்களைச் சுத்தி நிறைய நீர்நிலைகள் இல்லே. இ��்கேயே ஜாக்கிரதையா இருந்துக்கோ செல்லம்னு அம்மா சொன்னாங்க.\nஎல்லா ஊர்கள்லயும் ஆறு ஓடுறதில்லையே. அந்த நேரத்துல, அந்த ஊர்ல இருக்குற குளம், ஏரிகள்ல இருந்துதான் குடிக்க தண்ணி, விவசாய நிலங்களுக்குத் தண்ணி கிடைக்குது. ஆனா, எல்லா நீர்நிலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிஞ்சுக்கிட்டே வந்தா என்ன ஆகும்\nஒரு நாள் மொத்தமா காணாமப் போயிடும், இல்லையா நிறைய ஊர்ல பஸ் ஸ்டாண்டே நீர்நிலைகள் மேலதான் கட்டியிருக்காங்க. அப்படியும் இல்லேன்னா ஊரோட குப்பையெல்லாத்தையும் கொண்டுபோய், மொத்தமா கொட்டி வைக்கிறாங்க.\nஆனா, பஸ் ஸ்டாண்ட், கட்டிடங்கள், வீடுகள், மார்கெட்டை எல்லாம் கட்டுறதுனால மக்களுக்கு நல்லது தானேன்னு நீங்க கேட்கலாம். ஆனா, நீர்நிலைகளை மண்ணைப் போட்டு மூடி கட்டிடம் கட்டிட்டா, மழை பெய்யுற தண்ணி தேங்க எப்படி எடம் கிடைக்கும் வெள்ளம் வந்ததும் மக்கள் அவஸ்தைப்படுவாங்க.\nஅதைவிடக் கொடுமை என்னன்னு கேட்டீங்கன்னா, இதே மக்கள் வெயில் காலத்துல குடத்தத் தூக்கிக்கிட்டு தெருத்தெருவா தண்ணியத் தேடி ஓடுவாங்க பாருங்க, அதுதான். இதுக்கு நல்ல உதாரணம் தமிழகத்தோட தலைநகரமான சென்னை. அங்க நல்லா மழை பெய்யும், அப்போ ஊரே வெள்ளக்காடா கிடக்கும். ஆனா, வெயில் காலத்துல தண்ணிக்கு அலைவாங்க. ஒரு குளத்தையோ, ஏரியையோ யாரு அழிச்சாலும், கடைசில இதுதான் பலனா கிடைக்குது.\nஏன்னா, நீர்நிலைகள்தான் மழைக்காலத்துல ‘ஸ்பாஞ்ச்’ மாதிரி தண்ணிய சேர்த்து வைச்சுக்கிட்டு, வெயில் காலத்துல தண்ணி கிடைக்க உதவுது. இத நாம முதல்ல புரிஞ்சுக்கணும். அது மட்டுமில்ல, நீர்ப்பிடிப்புப் பகுதிகள்லதான் குளம், ஏரியெல்லாம் இயற்கையாவே அமையும்.\nஇந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளைக் கண்டுபிடிச்சுத்தான் பழைய காலத்துல ஏரி, குளமெல்லாம் வெட்டினாங்க. அசோகர் மரம் நட்டார்னு சொல்றது மாதிரி, தமிழ்நாட்டுல சோழர் காலத்துல நிறைய குளங்கள் வெட்டினதா சொல்வாங்க.\nபெரிய கோயில் இருக்குற பெரும்பாலான ஊர்கள்ல கோயிலுக்குன்னு தனியா குளம் இருக்கும். ஊரே அதைச் சுத்தித்தான் உருவாகியிருக்கும். அந்தக் குளத்துக்கு ஆத்துலேர்ந்தோ, ஏரிலேர்ந்தோ தண்ணி போகும். பக்கத்துல இருக்குற கிணறுகள்லயும் நல்லா தண்ணி கிடைக்கும்.\nஒவ்வொரு வருஷமும் குளத்தை மையமா வச்சு திருவிழாக்கள் நடக்கும். குளத்தையும் ஏரியையும் மக்களே தூர்வாருவாங்க. ஏரி வத்தப் போற நேரத்துல ஊரே சேர்ந்து மீன் பிடிச்சு கோலாகலமா சாப்பிடுவாங்க. இன்னைக்கு எல்லாமே காணாமப் போச்சு. கிணறு இல்ல, குளத்தைக் காணோம், ஏரியையும் அங்க இருந்த மீன்களையும் காணோம். குளத்துக்குப் போகும் நீர்ப்பாதைகள் இல்லாததால, குளங்கள் தூர்ந்து போச்சு.\nமிச்சம் இருக்குற குளம், ஏரிகள்லயும் ஊரோட சாக்கடை, கழிவைக் கலக்குறாங்க. இதனால தண்ணி மாசுபட்டு விஷமா மாறுது. அது மட்டுமில்லாம கிருமிகள் அதிகரிச்சு, நோய்கள் பெருகவும் காரணமாக இருக்குது.\nஉங்க ஊர்ல நீர்நிலைகள் என்ன நிலைமைல இருக்குன்னு பாருங்களேன். நல்லா இருந்தா அதைப் பராமரிங்க. மோசமாக இருந்தா, சீரமைக்க முயற்சி பண்ணுங்க. இப்பவாவது காப்பாத்துங்க. அங்க இருக்குற தண்ணி, தாவரங்கள், பறவைகள், உயிரினங்களைக் காப்பாத்துனாதான் ஊரும் நல்லா இருக்கும்; நாமளும் நல்லா இருக்க முடியும். இதை எப்பவும் மறந்துடாதீங்க.\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\n''முதல்ல இங்க விளையாடச் சொல்லுங்க''- விளாசிய பாக். பிரதமர்; முன்னாள் கேப்டனுக்கு இந்த...\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nஅரசின் கடைசி துருப்பு சீட்டு\nநவீனத்தின் நாயகன் 01: கனவு வியாபாரி\nஎஸ்ஐபி தொகையை ஏன் அதிகரிக்க வேண்டும்\nஅந்த நாள் 39: வந்தார்கள் பாளையக்காரர்கள்\nஅந்த நாள் 40: நாயக்கர் புகழை நிலைநாட்டியவர்\nபெண் வரலாறு: அறிவுச் சுடர் ஏற்றிய ‘சகோதரி’\nசேவையே வாழ்க்கை: ஆரோக்கியம் காக்கப் போராடிய ஐவர்\nதருமபுரி காலபைரவர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 15 பெண்களிடம் 50 பவ���ன் நகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/imports-of-gold-in-july-plunge-55-as-prices-rally-report-2080655?ndtv_nextstory", "date_download": "2019-11-18T08:26:38Z", "digest": "sha1:EF67N7G5VGIFUCKFC2CDMKUJ4KI5OAAJ", "length": 6755, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "Gold Imports In July Plunge 55% As Prices Rally: Report | வரி உயர்வு எதிரொலி! இந்தியாவில் தங்கம் இறக்குமதி 55 சதவீதம் சரிந்தது!!", "raw_content": "\n இந்தியாவில் தங்கம் இறக்குமதி 55 சதவீதம் சரிந்தது\nகடந்த ஆண்டு ஜூலை மாதத்தின்போது வெளிநாடுகளில் இருந்து 88.16 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.\nஇறக்குமதி வரி உயர்வு தங்கத்தின் இறக்குமதி குறைந்ததற்கு முக்கிய காரணம்\nஉள்ளூர் சந்தையில் விலை உயர்வு, இறக்குமதிக்கான வரி உயர்வு உள்ளிட்டவை காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 55 சதவீதம் வரை குறைந்துள்ளது.\nஆபரண சந்தையை பொருத்தளவில் உலகில் தங்கத்திற்கு டிமாண்ட இருக்கும் 2-வது மிகப்பெரும் நாடாக இந்தியா உள்ளது. முன்பு தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதமாக இருந்து வந்தது.\nஇந்த நிலையில் கடந்த பட்ஜெட்டின்போது அதனை 12.5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதேபோன்று சர்வதேச காரணங்களால் உள்ளூர் சந்தைகளில் தங்கத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது.\nகடந்த 2018 ஜூலை மாதத்தில் 88.16 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. அது தற்போது 55 சதவீதம் வரை குறைந்து 39.66 டன்னாக உள்ளது.\n2018-19-ல் மட்டும் ரூ. 2.32 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.\nஇஎம்ஐ கட்டுகிறவர்களுக்கு நற்செய்தி : ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது\nஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் துறையில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் அபாயம்\nதொடர்ந்து 5வது நாளாக உயர்ந்த பெட்ரோல் விலை\nதிவாலான Reliance Communications நிறுனத்தின் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nபயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் 0.28 அதிகரித்துள்ளது: SIAM தகவல்\nதங்கம் விலை அதிகரித்தது : தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்தது: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nதீபாவளியை முன்னிட்டு தங்கத்தின் விலை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4031", "date_download": "2019-11-18T08:09:55Z", "digest": "sha1:53Q334DWXG2EO5G6TYFHQT3TONF2ZANP", "length": 13959, "nlines": 186, "source_domain": "nellaieruvadi.com", "title": "புகையில்லா பொங்கல் - விழிப்புணர்வு முகாம்! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nபுகையில்லா பொங்கல் - விழிப்புணர்வு முகாம்\n\"விழிப்புணர்வுடன் வாழும் வாழ்க்கையே எப்போதும் பாதுகாப்பானது\"\nஏர்வாடி பேரூராட்சி மன்றத்தின் சார்பாக அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு புகையில்லா பொங்கல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று (07/01/2015) பேரூராட்சி மன்றத் தலைவர்,\nதிரு M.A ஆசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇன்று இந்த பூமி சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமே போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் என்பது மறுக்க முடியாத விஷயம்.\nஅதிலும் குறிப்பாக தூய்மை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் தேவை இப்போது நமது ஊருக்கு மிக மிக அவசியமானது.\nகாரணம் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள், அவை தயாரிக்கப்பட்ட தன்மை முற்றிலும் இயற்க்கைக்கு எதிரானது.\nஅவற்றை பயன்படுத்திவிட்டு எளிதாக நாம் வீதியில் வீசுவதாலும், தீயிட்டுக் கொழுத்துவதாலும் மண்ணின் வளத்திற்கும், காற்றின் தூய்மைக்கும், சுற்றுச்சூழலின் கெடுதிக்கும் மகா எதிரியாக அவை உருவெடுத்து விடுகிறது.\nஇதனால் நாம் இழந்தவைகளும், இழந்து கொண்டிருப்பவைகளும் மிக ஏராளம்.\nஇது பற்றிய சரியான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டால் மட்டுமே நிலையான தீர்வு கிடைக்கும்.\nமாணவர்களிடம் முன்வைக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் வரவேற்கப்பட வேண்டியது, பாராட்டப்பட வேண்டியது.\nசுற்றுச்சூழல், சுகாதாரம், தூய்மை இவைகள் குறித்து என்னதான் மக்களிடம் அரசும், அரசு சார்ந்தவர்களும், சமூக ஆர்வளர்களும் மாய்ந்து மாய்ந்து சொன்னாலும் மிகச் சிலரைத் தவிர பெரும்பான்மையோர் அவற்றுக்கு செவி சாய்ப்பதே இல்லை.\nஅதே விஷயத்தை பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனோ, மாணவியோ தங்கள் பெற்றோர்களிடம்,\nகெடுதியை முன்வைத்துச் சொல்லி விளக்கும் போது நம் பிள்ளை சொல்லிவிட்டான் என்பதற்காகவே அவற்றை கடைபிடிக்க வாய்ப்புகள் அதிகமுண்டு.\nஅந்த வாய்ப்பை இது போன்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் தான் அமைத்துக் கொடுக்கும்.\nபேரூராட்சி மன்றத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்,\nவி.ஓ திரு. பாபு சந்திர சேகரன், பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் திரு. பீர், ஏர்வாடி வளர்ச்சி மன்றக் குழு செயலாளர் திரு. அண்ணாவி உதுமான், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. முத்து கிருஷ்ணன், ஆசிரியர் திரு. தங்கவேல் சார், வியாபாரிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் திரு. ஹமீது ஹம்சா, ஏர்வாடி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் திரு. சேக் முஹம்மது, வார்டு உறுப்பினர்கள் திரு. அய்யூப் கான், திரு. மாஹீன், ஏர்வாடி பைத்துஸ்ஸலாம் முகநூல் குழும அட்மின் திரு. S.I சுல்தான் ஆகியோர் பங்கேற்றனர்.\nமுகாமில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களும், பேரூராட்சி மன்ற ஊழியர்களும் கலந்து கொண்டணர்.\nமுகாமில் மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பேரூராட்சி தலைவர் திரு. M.A ஆசாத் அவர்கள் உட்பட பலரும் புகையில்லா பொங்கல், குப்பையில்லா நகரம் போன்ற விஷயங்களை முன் வைத்து உரையாற்றினார்கள்.\nஅனைவருக்கும் நமது நன்றிகளும், பாராட்டுக்களும்....... .....\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாரும��ல்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/95-215610", "date_download": "2019-11-18T08:15:20Z", "digest": "sha1:T5XMYYUJT3HVRWMMBF4S6KNPZRC5SHUK", "length": 9825, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் கொடுப்பனவு", "raw_content": "\n2019 நவம்பர் 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் கொடுப்பனவு\nஅரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் கொடுப்பனவு\nகடந்த அரசின் காலத்தில், அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள், பதவியுயர்வுகள் மிக விரைவில் வழங்கப்படும் என, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை, இன்று (08) காலை பத்தரமுல்லையில் உள்ள, அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளி���ிட்ட அவர்,\n“கடந்த அரசின் காலப்பகுதியில், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பலர், சட்டத்துக்கு முரணாக அரசியல் காரணங்களுக்காக அலுவலக ரீதியில் பழிவாங்கப்பட்டனர். இவ்வாறு அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு, பதவி உயர்வு வழங்க எமது அரசு தீர்மானித்து தகுதியானவர்களுக்கு இந்த சலுகைகளை வழங்க நேர்முகத் தேர்வையும் நடாத்தி இருந்தது. எனினும் ஒரு சில தவிர்க்கமுடியாத காரணங்களால், அந்த சலுகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது” என்றார்.\nமேலும், நேர்முகத் தேர்வை முடித்த ஆசிரியர்களின் சலுகைகளை, விரைவில் வழங்குமாறுக் கூறி, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை ஆசிரியர் சங்கத்துடன் சந்தித்து கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட அவர், குறித்த கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகள், இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், மிக விரைவில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் கொடுப்பனவுகளையும் வழங்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடி அறிமுகம்\nஅனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயலாற்றுவோம்\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\nகவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/05/15/", "date_download": "2019-11-18T09:45:08Z", "digest": "sha1:FCVYXQ66J3ACXQS2KZMS3AMDPPUS4OZV", "length": 8444, "nlines": 424, "source_domain": "blog.scribblers.in", "title": "May 15, 2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nவட்டியினால் சேரும் செல்வம் யாருக்கும் பயன்படாது\nவட்டியினால் சேரும் செல்வம் யாருக்கும் பயன்படாது\nஎட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன\nஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்\nவட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும்\nபட்டிப் பதக���் பயன்அறி யாரே. – (திருமந்திரம் –260)\nஎட்டிப் பழம் பெரிதாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். ஆனால் அது கசப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால் யாருக்கும் பயன்படாது. அதுபோல தனக்குரிய அறத்தினை செய்யாதவர்களின் செல்வம் யாருக்கும் பயன் தராமல் வீணாகி விடும். வட்டி வாங்கி செல்வம் சேர்க்கும் பாதகர்கள், அறத்தின் பயனை அறியாதவர்கள். அவர்கள் சேர்த்த செல்வம் யாருக்கும் பயன்படாமல் மண்ணில் புதையும்.\nதிருமந்திரம் அறம், ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533113", "date_download": "2019-11-18T09:19:20Z", "digest": "sha1:PAZ2QWHKXVFUXPMYTQFX7X6OGEIGTTUJ", "length": 11607, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "With the hand and leg veins cut Karnataka Police DSP attempted suicide | கை, கால் நரம்புகளை அறுத்து கொண்டு கர்நாடகா போலீஸ் டிஎஸ்பி தற்கொலை முயற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி க��ருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகை, கால் நரம்புகளை அறுத்து கொண்டு கர்நாடகா போலீஸ் டிஎஸ்பி தற்கொலை முயற்சி\nமைசூரு: கர்நாடகாவில் போலீஸ் டிஎஸ்பி ஒருவர் கை, கால் நரம்புகளை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்டிணா காவல்நிலையத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் யோகானந்த். இவர் பாபுராயனகொப்பலில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று காலை போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் கை மற்றும் கால்களின் நரம்புகளை அறுத்து கொண்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கப்பட்டிணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக மைசூரு நாராயண ஹிருதாலயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஸ்ரீரங்கபட்டிணா காவல் நிலையத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் யோகானந்த், சமீபத்தில் குடும்ப பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்து போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாவட்ட எஸ்பி பரசுராம் உள்ளிட்ட உயரதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று யோகானந்த் உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர், மாவட்ட எஸ்பி பரசுராம் கூறுகையில், ‘‘யோகானந்த் உடல்நலம் சரியில்லாததால் கடந்த 5 நாட்களாக விடுமுறையில் இருந்தார். மேலும், 5 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், கை, கால் நரம்புகளை அறுத்து கொண்டு தற்ெகாலைக்கு முயன்றுள்ளார். தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்த பின்னர் முழு தகவல் பெறப்படும்’’ என்றார். போலீஸ் டிஎஸ்பி தற்���ொலைக்கு முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது: பிரதமர் மோடி உரை\n144 தடையையும் மீறி நாடாளுமன்றம் நோக்கி ஜே.என்.யு மாணவர்கள் பேரணி : பிரச்சனையை பேசித் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைத்தது மத்திய அரசு\nஆதார் அதிக பயனுள்ளது: வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகம்...பில் கேட்ஸ் அறிக்கை\nவரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தொடரில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை\nபொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கின் விசாரணையை டிச.2-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம்: அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nடிசம்பர் 13-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு\nஇந்தியாவில் கொலை நடக்க முக்கிய காரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியீடு: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்\nகுளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே அமளி: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்\n× RELATED தற்கொலைக்கு முயன்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=desc&tagged=63autoplaypreferences&show=done&order=updated&filter=solved", "date_download": "2019-11-18T08:18:07Z", "digest": "sha1:UNCLVPGCBJ67OKERIELKLDEQI6E2AS6M", "length": 9674, "nlines": 207, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Droxy 1 வருடத்திற்கு முன்பு\nanswered by James 1 வருடத்திற்கு முன்பு\nasked by gsmnp34 1 வருடத்திற்கு முன்பு\nanswered by philipp 1 வருடத்திற்கு முன்பு\nasked by kentover1 1 வருடத்திற்கு முன்பு\nanswered by philipp 1 வருடத்திற்கு முன்பு\nasked by jerrygar 1 வருடத்திற்கு முன்பு\nanswered by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by BooBooBo 1 வருடத்திற்கு முன்பு\nanswered by philipp 1 வருடத்திற்கு முன்பு\nasked by resucami2 1 வருடத்திற்கு முன்பு\nanswered by philipp 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/36897-.html", "date_download": "2019-11-18T09:58:31Z", "digest": "sha1:GPGK4HH7BYKZ7E6W5ZHCHTPMJUUYILFX", "length": 14709, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் | அரசு மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஅரசு மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஅரசு மாணவர் விடுதிகளில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் 1657 தலித் மற்றும் பழங்குடியினர் நல அரசு விடுதிகளும், 1305 பிற் படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதிகளும் உள்ளன. இவ்விடுதி களில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இவ்விடுதிகளில் குடிநீர், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், சுகாதாரமும் போதுமானதாக இல்லை.\nவிடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற தாக உள்ளது. இவ்விடுதிகளில் ஒரு நாள் உணவுக்கு பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.24.35ம், கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.28.22ம் செலவிடப்படுகிறது. இது மிகவும் குறைவான தொகையாகும்.\nஅரசு விடுதி மாணவர்கள் பிரச்சினைகளில் அரசு உடனடி யாக தலையிட்டு, விடுதிகளின் அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும். உணவுக்கான ஒதுக்கீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.\nமேலும் சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தலித் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் அரசாணை எண்.92-ஐ அமல்படுத்த வேண் டும். இக்கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்ததைவிட பன்மடங்கு கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅரசு ம���ணவர் விடுதிஅடிப்படை வசதிகள்ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nஒரு ஆண்டுக்கு கெடாத மீன்குழம்பு செய்வது எப்படி - காரைக்கால் மீனவப் பெண்களுக்கு...\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\n''முதல்ல இங்க விளையாடச் சொல்லுங்க''- விளாசிய பாக். பிரதமர்; முன்னாள் கேப்டனுக்கு இந்த...\nஒரு ஆண்டுக்கு கெடாத மீன்குழம்பு செய்வது எப்படி - காரைக்கால் மீனவப் பெண்களுக்கு...\nஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தும் உயிர்ப்புடன்...\nமாமூல் வாங்கும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யச் சொன்ன தனி நீதிபதியின்...\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nஒரு ஆண்டுக்கு கெடாத மீன்குழம்பு செய்வது எப்படி - காரைக்கால் மீனவப் பெண்களுக்கு...\nஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 50க்கும் மேற்பட்டோர்...\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: உபரிநீர் வெளியேற்றத்தால் வெள்ள...\nதரக்குறைவான அரசியல் செய்யும் மத்திய அமைச்சர்கள்: கேஜ்ரிவால் சாடல்\nதேர்வுத் துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை\nகுழந்தைப் பாடல்: கோடை வெயிலை வெல்லுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669730.38/wet/CC-MAIN-20191118080848-20191118104848-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}