diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0197.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0197.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0197.json.gz.jsonl" @@ -0,0 +1,300 @@ +{"url": "http://rightmantra.com/?p=7255", "date_download": "2019-09-16T06:57:50Z", "digest": "sha1:AK6TGTM5XPJNX7GWLHBQFZKBPNIT6VAE", "length": 58186, "nlines": 334, "source_domain": "rightmantra.com", "title": "பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா\nபாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா\nபாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்\nஉயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்\nவயிர முடைய நெஞ்சு வேணும் – இது\nஅக்டோபர் 7, திங்கட்கிழமை என் வாழ்வில் மறக்க முடியாத மற்றுமொரு நாளாகிவிட்டது. திங்கட்கிழமைக்கே உரிய போக்குவரத்து நெரிசலில் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அலுவலகம் சென்றபோது அரை மணிநேரம் தாமதமாகிவிட்டது. எங்கள் அலுவலகம் எதிரே உள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது நரிக்குறவர்கள் இருவர் ஏறி நின்று கவண்கல்லை (உண்டிகோல்) வைத்து எதையோ அடித்துக்கொண்டிருந்தனர். எதிரே உள்ள வீட்டில் மாமரம் உண்டு. சரி ஏதோ மாங்காய் தான் அடிக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டு பைக்கை ஆபீஸ் போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைய எத்தனிக்கையில் அவர்களில் ஒருவர் கீழே விழுந்த எதையோ எடுத்ததை பார்த்தேன்.\n சற்று உற்றுப் பார்க்கும்போது தான் புரிந்தது. அணிற்குஞ்சு.\nஎனக்கு புரிந்துவிட்டது. நரிக்குறவர்கள் அணில் வேட்டையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் எங்கே வந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து… தைரியமாக ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி நின்றுகொண்டு… எனக்கு வந்தது பாருங்கள் ஆத்திரம். உடனே அவர்களை நோக்கி சென்றேன்.\n என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க இங்கே வந்து\nஎன் குரலை அவர்கள் சட்டை செய்யவில்லை.\nஎப்படியாவது அந்த அணிலை காப்பாற்ற துடித்தேன். “அந்த அணிலை என்கிட்டே கொடுத்துடுங்க… பணம் வேணும்னா வாங்கிக்கோங்க….” என் சட்டைப் பையில் கையை விட்டேன். என் குரலை அவர்கள் பொருட்படுத்தாது அவர்கள் பாட்டுக்கு வேகமாக நடந்தார்கள்.\nகைகளில் இருந்த சாக்கு மூட்டையை பார்க்கும்போது மனம் ஒரு கணம் பதறியது. அடப்பாவிகளா எத்தனை அணிலை இந்த மாதிரி அடிச்சி எடுத்துகிட்டு போறீங்க… எத்தனை அணிலை இந்த மாதிரி அடிச்சி எடுத்துகிட்டு போறீங்க… என்ன ஆனாலும் சரி… இவர்களை விடக்கூடாது என்று முடிவு செய்து துரத்த ஆரம்பித்தேன்.\n“ஏ���்… நில்லுங்க முதல்லே…” என் கோபாவேசமான குரலை கேட்டு அவர்கள் ஓட ஆரம்பிக்க…. நானும் துரத்த… வழியில் நின்றிருந்தவர்களை “அவங்களை பிடிங்க சார்… அவங்களை பிடிங்க” என்று கத்தியபடி ஓட… அங்கிருந்த சிலர் ஓடிச் சென்று அவர்களில் ஒருவனை பிடித்துவிட்டார்கள். கைகளில் சாக்குப்பை வைத்திருந்த மற்றொருவன் எவர் பிடிக்கும் சிக்காமல் தப்பி ஓட…. அந்நேரம் பார்த்து ஆபத்பாந்தவனாய் ஒரு போலீஸ்காரர் பைக்கில் வந்தார்.\n“சார்… சார்… அவனை பிடிங்க…” என்று கத்தினேன். உடனே அவனை துரத்திய அந்த போலீஸ்காரர் அவன் சட்டையை கொத்தாய் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்.\nஎனக்கு இவர்களை துரத்திக்கொண்டு ஓடியதில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.\nஇந்தே களேபரத்தை கண்டு ஒரே கூட்டம் கூடிவிட்டது.\n“ஒவ்வொரு வீட்டு காம்பவுண்ட் சுவரா ஏறி ஏறி உண்டிகோலை வெச்சி எதையோ அடிச்சி அடிச்சி கோணிப் பைக்குள்ளே போட்டுக்கிட்டு வர்றாங்க… இது குடியிருப்பு பகுதி… நான் என்னன்னு விசாரிக்க கூப்பிட்டா பதில் சொல்லாம ஓடுறாங்க…” என்று கூடிய கூட்டத்திடம் விளக்கம் கொடுத்தேன்.\nஅதில் ஒருவர் சென்று அந்த கோணிப்பையை பறித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க… நான்கைந்து அணிற்பிள்ளைகள் குற்றுயிரும் குலையுயிருமாய் காயப்பட்டு துடித்துக்கொண்டிருந்தன.\nஐயோ…சர்வேஸ்வரா… என்ன இது கொடுமை அந்த காட்சியை கண்டு பதறிப்போனேன்.\nஅணிற்பிள்ளைகள் விளையாடுவதை நாளெல்லாம் கூட பார்த்து ரசித்து கொண்டிருக்கலாமே… அவற்றை இப்படி அடித்துபோட எப்படி இந்த பாதகர்களுக்கு மனம் வந்தது என் கோபம் அவர்களை நோக்கி திரும்பியது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க சாக்குபையை வைத்துக்கொண்டிருந்தவனை நையப்புடைத்துவிட்டேன். எனக்கு இப்படி ஒரு கோபம் வந்ததேயில்லை.\n“நான் அவ்ளோ தூரம் கூப்பிடுறேன்… கெஞ்சுறேன்… கொஞ்சமாவது சட்டை பண்ணியா நீ என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு போ…அங்கே லாடம் கட்டுவாங்க… அப்போ தெரியும்டா வலின்னா என்னனு உனக்கு” என்று கூறி மீண்டும் ஒரு அடி கொடுக்க …. அப்போதும் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை.\n(இந்த நிகழ்வை பொறுத்தவரை யார் இதை செய்தது என்று பார்க்கத் தேவையில்லை. அவர்கள் செய்தது என்ன என்றே பார்க்கவேண்டும்.)\nஅவர்கள் மீது புகார் பதிய காவல் நிலையம் கூட செல்ல தயாராய் இருந்தேன். ஆனால் போலீஸ்காரர் “நான் பார்த்துக்குறேன் சார் இவங்களை” என்று கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு தன் மொபைலில் இருந்து ஃபோன் செய்தார். அந்த பகுதி அரசு உயரதிகாரிகள், பெரும் பணக்கார்கள் வசிக்கும் HI-SECURITY ஏரியா என்பதால் போலீஸ்காரர் இதை சற்று சீரியசாகவே டீல் செய்தார்.\nகூடிய கூட்டத்திடம் “சார்… இங்கே பக்கத்துல வெட்ரினரி டாக்டர் யாராச்சும் இருக்காங்களா” என்று விசாரிக்க, ஒருவருக்கும் தெரியவில்லை.\nநேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் அணில் குட்டிகளின் உயிருக்கு ஆபத்து.\nஅந்த சாக்குமூட்டையை கைகளில் பாதுகாப்பாக ஏந்திக்கொண்டு அலுவலகம் சென்றேன். நான் மூச்சு வாங்க வேகமாக வருவதை அலுவலகத்தில் மேனேஜர் பார்க்க… அவரிடம் நடந்ததை விவரித்து, “இப்போ உடனடியா இந்த அணிற்பிள்ளைகளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாகணும்… நான் பக்கத்துல ஏதாவது வெட்ரினரி கிளினிக் போய்ட்டு வந்துடுறேன்… நீங்க பார்த்துக்கோங்க”…. அவருடைய பதிலுக்கோ ஒப்புதலுக்கோ காத்திருக்காமல் நான் பாட்டுக்கு அவசர அவசரமாக ஜஸ்ட் டயலுக்கு (JUST DIAL) ஃபோன் செய்து அந்த பகுதியில் உள்ள வெட்ரினரி கிளினிக்குகள் நம்பரை கேட்க்க… அவர்கள் உடனடியாக சில கிளினிக்குகளின் முகவரியை தொலைபேசி எண்ணுடன் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள்.\nஎங்கள் பகுதியின் அருகில் இருந்த கிளினிக்கில் முதலில் பேசினேன்.\nஎன்ன ஏது என்று விசாரித்தவர்கள்…. அணில்குட்டிகளுக்கு ட்ரீட்மென்ட் என்றவுடன்… “நீங்க உடனடியா வேப்பேரி போங்க” என்றனர். (வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைதான் இது போன்ற சிறிய விலங்குகளுக்கு பெஸ்ட்டாம்.)\nஅடுத்து வேறு ஒரு க்ளினிக்கின் லேடி டாக்டரிடம் பேசினேன். அவர்கள் நிலைமையை புரிந்துகொண்டார்கள். “சார்… நான் இப்போ ஒரு செமினார்ல இருக்கேன். சாயந்திரம் 6 மணியாகும் வர்றதுக்கு. நீங்க உடனே பக்கத்துல சைதாப்பேட்டையில் இருக்குற வெட்ரினரி ஹாஸ்பிடலுக்கு போங்க…. அவங்க பர்ஸ்ட் எய்ட் கொடுத்து உடனே அதுகளை காப்பாத்த முயற்சி பண்ணுவாங்க…” என்றார்.\nஅவரிடம் மருத்துவமனையின் சரியான லொக்கேஷனை கேட்டு தெரிந்துகொண்டேன். அண்ணாசாலையில மெயின் ரோட்டிலேயே இருக்கிறது ஹாஸ்பிடல் என்று தெரிந்துகொண்டேன். உடனே பைக்கை ஸ்டார்ட் செய்து, சைதை நோக்கி விரைந்தேன். பத்தே நிமிட��்தில் வெட்ரினரி ஹாஸ்பிடலை அடைந்தேன். கைகளில் வைத்திருந்த கோணிப்பையுடன் உள்ளே ஓடினேன்.\nதலைமை மருத்துவரின் அறையில் ஒரு லேடி டாக்டர் பணியில் இருந்தார். ஏதோ ஒரு செல்லப் பிராணிக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தார்.\nஅணிற்பிள்ளைகள் வேட்டையாடப்பட்ட விஷயத்தையும் அவைகளை மீட்டு கொண்டு வந்துள்ள விஷயத்தையும் கூறி உடனே முதலுதவி வேண்டும் என்றேன்.\n“அங்கே டேபிள் மேல வைங்க… இதோ வர்றேன்” என்றார்.\nடேபிளில் கோணிப்பையை வைத்து… உள்ளுக்குள் பிரார்த்தித்தபடி கோணியை கவிழ்க்க நான்கு அணிற்பிள்ளைகள் பொத் பொத்தென்று விழுந்தன.\nஉச்சு கொட்டியபடியே அந்த பெண் மருத்துவர்… ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்து… “சாரி… சார்… ஒன்னு கூட உயிரோட இல்லை…” என்றார்.\nதுடித்துப் போய்விட்டேன். ஐயோ… இதற்காகவா… இறைவா இப்படி ஓடிவந்தேன்… எந்த விலங்கிற்கும் இல்லாத பெயர் அணிலுக்கு தானே உண்டு…. அணிற்பிள்ளை என்று. இந்த குழந்தைகளை காப்பாற்றியிருக்க கூடாதா…. கண்கள் கசிந்தன. ஒவ்வொன்றும் அத்தனை அழகு. (ஒரு வேளை அவை காப்பாற்றப்பட்டிருந்தால் அவைகளை நிச்சயம் ஃபோட்டோ எடுத்து உங்களுக்கு காண்பித்திருப்பேன்.)\nஇந்த அணிற்பிள்ளைகளில் தாய் அணில் ஏதேனும் இருந்தால் மரத்திலுள்ள அதன் குட்டிகள் தங்கள் தாயை காணாது தவிக்குமே… கனத்த இதயத்துடன் மீண்டும் அவைகளை கோணியில் போட்டுகொண்டு அலுவலகம் திரும்பினேன். நடுவே சிக்னலில் நின்றபோது என் வண்டியின் முன்னே நான் சுருட்டி வைத்திருந்த கோணியையும் என்னையும் சிலர் ஏற இறங்க பார்த்தனர்.\nஎங்கள் அலுவலகத்திலேயே முன்புறம் மரத்தின் கீழே ஒரு சிறிய பள்ளம் தோண்டி அவற்றை அடக்கம் செய்துவிடுவதாக மானேஜரிடம் சொன்னேன்.\n பக்கத்துல காலி கிரவுண்டு இருக்கே… அங்கே போய் போட்டுட்டு வந்துடுங்க…” என்றார்.\nஉள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது…. ஒன்றும் பேசாமல் கைகளில் கோணிப்பையை எடுத்துக்கொண்டு அந்த காலி மைதானத்திற்கு சென்று கையில் கிடைத்த சிமென்ட் ஓடு ஒன்றை வைத்து சிறிய பள்ளம் தோண்டி அந்த அணிற்பிள்ளைகளை எனக்கு தெரிந்த சில ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லடக்கம் செய்தேன்.\nஅலுவலகம் வந்த பின்னரும் வேலை ஓடவில்லை. சகஜ நிலைக்கு வருவதற்கு சற்று நேரம் பிடித்தது. அணிற்பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போனது குறித்து வருத்தம் ��ருந்து கொண்டிருந்தது. இருப்பினும் இறைவன் ஏன் இன்று நம்மை இந்த செயலில் ஈடுபடுத்தினான்\nசற்று நேரம் கழித்து தான் புரிந்துகொண்டேன்.\nபரவாயில்லை… நரிக்குறவர்கள் நம்ம கண்ணுல மட்டும் படாம இருந்திருந்தா எத்தனை அணிற்பிள்ளைகளை சாகடித்திருப்பார்களோ… அந்த மட்டும் பல அணிற்பிள்ளைகளின் உயிர்களை இன்று அவர்கள் கவண் கல் தாக்குதலில் இருந்து காப்பாற்றியிருக்கிறோம் என்று மனம் சமாதானம் சொன்னது.\nகொசுறு தகவல் : சுற்றுச் சூழலை பாதுகாப்பதில், பசுமையை பெருகச் செய்வதில் அணில் இனத்தின் பங்கு அபாரமானது. அணில்கள் இருக்கும் இடத்தில் பசுமை என்றும் செழித்திருக்கும். மனிதனுக்கு அணில் இனம் மூலம் எந்த நோய்த் தொற்றும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து நான் செய்யப்போகும் உடனடி காரியம் என்ன தெரியுமா … ப்ளூ கிராஸில் உறுப்பினராவது தான். ஏனெனில் இது போன்ற கொடுமைகளை காணும்போது அவற்றுக்கு எதிராக போராட, நடவடிக்கை எடுக்க, சட்ட ரீதியான பலம் நமக்கு கிடைத்துவிடும்.\nஇதை ஏன் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் தெரியுமா\nஇது போன்ற ஜீவ ஹிம்சைகளை நீங்கள் காண நேர்ந்தால் நமக்கென்ன என்று விட்டுவிடாது அதை தடுக்க இயன்றவரை போராடவேண்டும் என்பதற்காகத் தான். இதுவும் ஒரு வகையில் இறை வழிபாடு தான்.\nமன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப\nதன்னுயிர் அஞ்சும் வினை. (குறள் 244)\nஇந்த பதிவில் அளிக்க வேண்டி பொருத்தமான பாரதி பாடல் ஒன்றை இணையத்தில் தேடியபோது பாரதி இது போன்ற சந்தர்ப்பத்தில் செய்த ஒரு செயலை பற்றி படித்தேன்.\nபாரதியின் தீவிர அடிப்பொடி அடியேன் என்பதாலோ என்னவோ, அவருக்கிருந்த அதே ஜீவகாருண்யம் நம் மனதிலும் புகுந்துவிட்டது போல…\nhttp://sugarsenthil.wordpress.com என்ற தளத்தில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள்…\n////எங்கள் ஊரில் பாரதி தங்கி இருந்தபோது பெரும்புயல் ஒன்று அநேகமாக 1916ம் ஆண்டு வீசியது. இது தொடர்பாக அவரது கவிதைகள்- வசனங்கள் உங்களுக்கு நினைவு வர வேண்டும். இது பற்றி ஒரு கதை வழங்குகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இது நடந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.பேசியும் எழுதியும் வருகிறேன்.\nசுமார் பத்து நாட்களுக்குப் பிறகு சூரியனை மக்கள் பார்த்தார்கள். பெரும் சேதம். காடெல்லாம் விறகாச்சு. அரவிந்தர், மண்டயம் ஆச்சாரியார், வ.ரா. எல்லோரும் அரிசி, பருப்பு தண்டி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கிக்கொண்டு சென்றார்கள். பாரதியும் ஐயரும் (வ.வெ.சு. ஐயர்) ஒரு பெரிய கூடையை எடுத்துக்கொண்டு தெருவில் விழுந்து கிடக்கும் செத்த பறவைகளைத் திரட்டி எடுத்துச் சென்று மனிதர்களை அடக்கம் செய்வது போல அடக்கம் செய்தார்கள்.\nபாரதி இப்படிச் செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். காக்கை குருவி எங்கள் சாதி என்றது அவரல்லவோ அது வெறும் கவிதை வரி அல்லவே. அதுதானே பாரதியின் வாழ்க்கை நெறி.////\nதீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place\nமாணவர்கள் மத்தியில் அறிவியில் ஆர்வத்தை தூண்டும் ஒரு அரும்பணி – UNSUNG HEROES 2\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\n32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் — Rightmantra Prayer Club\nஉங்கள் பிள்ளை நன்றாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற…\n25 thoughts on “பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா\nஇன்று ஒரு நல்ல காரியம் செய்தீர்கள்.\nகாரணம் இல்லாமல் காரியம் இல்லை ….இருந்தல்லும் அணிற்பிள்ளை இறந்தது மனம் வரதமாக உள்ளது …..எல்லாம் அவன் செயல்.\nமனிதன் எவற்றை எல்லாம் கொன்று சாப்பிடுவது என்ற வரைமுறை இல்லாத இக்காலத்திலும் ஆரூயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்று நீங்கள் நிருபித்து விட்டிர்கள். ஆனால் மற்றவர்க்கு இது சாதரணமாகவோ அல்லது கேலிக்குரிய விஷயமாகவோதான் தெரியும். நம்மோடே ஒருத்தர் வாழ்ந்து நம் கண்முன்னே அவரின் மரணத்தை பார்த்தவர்களுக்குத்தான் மற்ற உயிர்களின் வலி என்ன பிரிவுத்துயர் என்ன \nஅணில்பிள்ளைகளை காப்பாற்றமுடியாதது வருத்தம் என்றாலும் எல்லோர்க்கும் ஒரு பாடம் இந்த பதிவு. நம் சக்திக்கு மீறி நடப்பதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் நன்மைக்கே\nவாடிய பயிரை கண்ட போதெல்லம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் தான் ஞாபகம் வந்தார்\nமனதிற்குள் அழுது கொண்டு ,மனதையும் தேற்றிக்கொண்டு ,தாங்களே ஆறுதலும் தேறிக்கொண்டு அப்பப்பா எவ்வளவு போராட்டத்திற்கு பிறகு இந்த பதிவினை அளித்தது புரிகிறது.நேற்று காலை முதல் தங்கள் குரலில் இருந்த தாக்கம் தெரிகிறது.\nஇதை ஏன் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் தெரியுமா\n\\\\\\ இது போன்ற ஜீவ ஹிம்சைகளை நீங்கள் காண நேர்ந்தால் நமக்கென்ன என்று விட்டுவிடாது அதை தடுக்க இயன்றவரை போராடவேண்டும் என்பதற்காகத் தான். இதுவும் ஒரு வகையில் இறை வழிபாடு தான்.\\\\\\\n\\\\\\ உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்\n\\\\பரவாயில்லை… நரிக்குறவர்கள் நம்ம கண்ணுல மட்டும் படாம இருந்திருந்தா எத்தனை அணிற்பிள்ளைகளை சாகடித்திருப்பார்களோ…\nஎல்லாம் அவன் செயல் .\nநல்ல காரியம் செய்தீர்கள் சுந்தர். அணில் பிள்ளைகளை நினைக்கும்போது மனது மிகவும் கனக்கிறது. குழந்தைகளை பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷம் அணில் பிள்ளைகளை பார்க்கும்போதும் கிடைக்கும். அணில் உட்கார்ந்து சாப்பிடும் அழகே அழகு. அப்படிப்பட்ட குழந்தைகளை கொல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனது வருகிறதோ. என்ன செய்வது, எத்தனையோ இயற்க்கை கோளாறுகளில் இதுவும் ஒன்று போலிருக்கிறது. ப்ளூ கிராஸ் உறுப்பினராகும் உங்கள் முயற்சி மிகவும் சரியானது. உங்கள் சமூக உணர்வுக்கு ஒரு சலாம்.\nசாதாரண அணில் பில்லைக்கே இப்படி போராடிய உங்கள் குணம் பாராட்டத்தக்கது ……ஆனால் இன்று மனித இனங்கள் எவ்வளவோ நடு ரோட்டில் படுகொலை செய்யப்பட்டு கேட்க நாதியற்று உயிருக்கு போராடி கிடக்கிறது அவற்றை எல்லாம் கண்டும் காணாது செல்வோர் எவ்ளோபேர்ஏன் இப்படி போகிறார்கள் தெரியுமாஏன் இப்படி போகிறார்கள் தெரியுமா பின்னால் கோர்ட்டு… கேசு…சாட்சி ..என அலையவேண்டுமே பின்னால் கோர்ட்டு… கேசு…சாட்சி ..என அலையவேண்டுமே ..அதுமட்டுமல்ல தவறு செய்தவனை விட்டு விட்டு உதவி செய்தவனை தொந்தரவு செய்யும் நமது காவல்துறை…சட்டம் ..\nஎங்கே போகுது நம் நாடு ….சர்வேஸ்வரா\nசினிமா நடிகர்களை மேடைஜெற்றி அழகு பார்க்கும் தமிழக அரசு நரி குறவர்களுக்கு என்ன செய்தது\nஇதை ஒரு பணக்கார பைஜன்கள் செய்தால் உங்களால் என்ன செயச முடியும்.\nஅணிலுக்கு உதவிய நீங்கள் அந்த சிறுவர்களுக்கு ஒரு உணவு பொட்டலம் கொடுதிருக்கலாம்.\nஎன் அன்பான வேண்டுகோள் தயவு செய்து ஏழை குழந்தைகளை நோகடிக்க வேண்டாம்.\nஉன்ன ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.\nஅன்பு நண்பரே தங்கள் கருத்தை கண்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.\nதமிழக அரசு நரிக்குறவர்களின் மேம்பாட்டுக்கு என்ன செய்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் சைதையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் குறிப்பாக நூற்றுக்கும் மேல் நரிக்குறவ மாணவர���கள் பயிலும் திருவள்ளுவர் குருகுலத்தில் இதுவரை நம் தளம் சார்பாக இந்த இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை வடை பாயசத்துடன் அன்னதானம் செய்துவிட்டோம். அது குறித்த பதிவுகளையும் அவ்வப்போது அளித்துவந்துள்ளோம். எம் வாசகர்களும் அதை அறிவார்கள்.\nஇந்த அணில் வேட்டை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது எதை வைத்து அந்த முடிவுக்கு வந்தீர்கள் எதை வைத்து அந்த முடிவுக்கு வந்தீர்கள் அதில் ஒருவனுக்கு வயது இருபதுக்கு மேலும் மற்றவனுக்கு வயது எப்படியும் முப்பத்தைந்துக்கும் மேலும் இருக்கும்.\nசென்ற வாரம் செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற இந்த தளத்தின் ஆண்டுவிழா அன்று கூட அங்கு அக்குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் கூடிய அன்னதானம் நடைபெற்றது. (அது குறித்த புகைப்படம் நம் பேஸ்புக்கில் பகிரப்பட்டது\nஅவ்வளவு ஏன், ஆடிபெருக்கு அன்றும், விநாயக சதுர்த்தி அன்றும் கூட நரிக்குறவ இனத்து குழந்தைகள் படிக்கும் அங்கு நம் தளம் சார்பாக நண்பர்களுடன் சென்று அன்னதானம் செய்தோம்.\nஏன்… வரும் ஞாயிறு அன்று கூட காலை அங்கு அன்னதானம் நடைபெறவிருக்கிறது. தெரியுமா\nதளத்தை முழுமையாக படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை எதுவாகிலும் வைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஇதே பணக்கார வீட்டு குழந்தைகள் இந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும் இதையே செய்திருப்பேன். சொல்லப்போனால் இதை விட கடுமையாக எனது செயல் அமைந்திருக்கும்.\nநமது தமிழக அரசு அவர்களுக்கு வீடு கொடுத்து, அவர்கள் செய்யும் தொழிலுக்கு உதவியும் அளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் பஸ்டாண்டில் அவர்கள் வாழ்கை நடத்தி வந்தார்கள். இப்போது அவர்களை தாங்கள் அங்கு பார்க்க இயலாது.\nஇன்று காலை தினமலரில் கூட ஒரு செய்தி ,திருவான்மியூரில் பூனைகளை கறிக்காக வேட்டையாடி வைத்து உள்ளார்கள் என்று சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்களை பிடித்து கொடுத்து உள்ளார்கள்\nஉண்மையில் நரிகுறவர்கள் தங்கள் நிலையை மாற்ற வேண்டும் என்று நினைப்பது 10 சதவீதம் தான் ,மீதி இருப்பவர்கள் இப்படி தான் இருகிறார்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மாற மனம் வருவதில்லை ,இது நான் நேற்று திருவள்ளுவர் பள்ளிக்கூடம் சென்றேன் அங்கே கண்கூட பார்த்தது\nகல���யுகத்தில் நாம் பண்ணும் ஹோமம் பிரார்த்தனை இவைகளுக்கு\nபலன் குறைவு நம் முயற்சிக்கு தான் பலன் தங்கள் முயற்சி தான்\nசின்ன குழந்தைகள்மீதோ,ஏழைகள் மீதோ கனிவு காட்டுவது சரிதான். என்றாலும், அணில் பிள்ளைகள் போன்ற சிறுசிறு உயிர்களிடத்தும் கனிவு காட்டாதவர்கள் மீது நாமும் கனிவு காட்டுவது அல்லது உணவு தருவது அங்கிகரிக்கப்பட்ட பாவம் என்பதே உண்மை. சுந்தர்ஜி தங்கள் வீரமான, நியாயமான கனிவுக்கு மக்கள் நேயமுடன் சல்யூட்.\nஅணில் பிள்ளைகளுக்கு நீங்க தர்ப்பணம் பண்னோம் ப்ராப்தம் சார்\n“என் கோபம் அவர்களை நோக்கி திரும்பியது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க சாக்குபையை வைத்துக்கொண்டிருந்தவனை நையப்புடைத்துவிட்டேன். எனக்கு இப்படி ஒரு கோபம் வந்ததேயில்லை” — செம காமெடி சுந்தர்… அணில் பிள்ளைக்கு பாவம் பாத்த நீங்க அந்த நரி குறவர்களுக்கு பாவம் பாக்காம ஏன் அடித்தீர்கள் அது பாவம் இல்லையா அந்த இடத்தில் நரி குறவர்களுக்கு பதில் வேற யாராவது இருந்திருந்தால் (நல்ல உடல் வாகுவுடன் ) இப்படி அடிக்க போயிருப்பீங்களா போயிருந்தா உங்களுக்கு தான் ‘செம’ அடி கிடைச்சி இருக்கும்… நான் ஏன் சொல்றேன் னா ஊருல எவ்ளோ ரவுடிங்க இந்த மாதிரி நிறைய அநியாயங்கள் பண்றாங்க… எங்க அவங்கள போயி இந்த மாதிரி ‘அடிச்சி’ போலீஸ்ல புடிச்சி கொடுங்க பாப்போம்… நீங்க இங்க செஞ்சது அணில் மேல் உள்ள அன்பு தான் காரணம் னு எனக்கு தெரியும்… ஆனா அந்த குறவர்கள அடிச்சிது ரொம்ப தப்பு… நீங்க இன்னும் மேம்படணும் சுந்தர்… I Know you are not going to publish this , Its Okay 🙂\n////நீங்க இங்க செஞ்சது அணில் மேல் உள்ள அன்பு தான் காரணம் னு எனக்கு தெரியும்…////\nஆம் அணில்களின் மேல் உள்ள அன்பினால் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்பது உண்மை தான்.\nஅவ்வாறு நான் நடந்துகொண்டிருக்க கூடாது. தவறுக்கு வருந்துகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலைகள் எழுந்தால் உணர்ச்சிவசப்படாமல் அணுக முயற்சிக்கிறேன்.\nதவறை நயமாக சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.\nகலைஅரசன் அவர்களின் கமெண்ட்டை போட்டு அதற்கு பதில் சொல்லி மன்னிப்பும் கேட்டதற்கு சபாஷ் சுந்தர். இதைத்தான் உங்களிடம் எதிர் பார்த்தேன். இதில் உங்கள் பரந்த மனமும் மனமுதிர்ச்சியும் தெரிகிறது.\nமாபெரும் தவமுனிகள்கூட கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு சாபம் கொடுத்து தங்கள் ��வ வலிமையை இழந்திருக்கிறார்கள். சுந்தர் கலியுகத்தில் வாழும் ஒரு சராசரி மனிதர். ஆனால் சமூக உணர்வு மிக்கவர். அவர் இன்னும் பக்குவப்பட்டு நிறைய நல்ல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு தேவை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை.\nஉங்களுக்கு நல்லது என்று தோன்றியதை செய்திருக்கிறீர்கள். நன்று. தொடரட்டும் தங்களின் நற்பணிகள்.\nஉங்கள் பதிவு மற்றும் பதில் இரண்டும் நயமாக இருக்கிறது …உங்கள் பணி தொடரட்டும் … வாழ்த்துக்களுடன்\nசிவ.அ.விஜய் பெரிய சுவாமி says:\nஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு…..\nநல்லது செய்தால் சில கமெண்ட்ஸ் வரதான் செய்யும் ….சுந்தர் சார் அதற்கு எல்லாம் பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாமல் அந்த டைம் இல் சில நல்ல பதிவுகள் போடலாம் …..\nஒரு ஜீவன் ஆபத்தால் துக்கப்படுவதைக் கண்டபோதும், கேட்டபோதும், அறிந்தபோதும், மற்றொரு ஜீவனுக்கு உருக்கமுண்டாவது ஆன்ம உருக்கத்தின் உரிமை என்று அறிய வேண்டும்.ஊழ்வகையாலும், அஜாக்கிரதையாலும் அன்னிய ஜீவர்களுக்கு நேரிடுகின்ற அபாயங்களை நிவர்த்தி செய்ய தக்க சுதந்திரமும், அறிவுமிருந்தும் ஜீவகாருண்யம் செய்யாமல் வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பத்தோடு மோட்ச இன்பத்தை அனுபவிகின்ற சுதந்திரம் அருளால் அடையப்படுவதில்லை.ஒரு ஜீவனைக்கொன்று மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுவித்தல் கடவுளருளுக்குச் சம்மதமுமல்ல, ஜீவகாருணிய ஒழுக்கமுமல்ல என்று சத்தியமாக அறிய வேண்டும்.\nஏ, ஜீவன்களே, இந்த மலையின் காந்த சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள். இது இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்து இழுக்கிறது. இதை நினைக்கும் அந்தக் கணத்திலேயே நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, காம, க்ரோத, மத, மாச்சரியங்களை வெல்லும் வல்லமை ஒருவனுக்கு வருகிறது. இந்த மலையை நோக்கி அவன் இழுக்கப்படுகிறான். இது மனிதனைத் தன் பக்கம் இழுப்பது மட்டுமில்லை; அவனை நிர்குணம் படைத்தவனாகவும் ஆக்குகிறது. இதனுடைய சக்தி அளப்பரியது. இது யுகம் யுகமாக இங்கே நின்று கொண்டு பலருடைய ஒப்பற்ற தியாகங்களையும் பார்த்துக்கொண்டு ஒரு மெளன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. ஏ, மானுடர்களே, இதன் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொண்டு இதனோடு ஐக்கியமாகி விடுதலை பெறுங்கள்.”.இது சேஷாத்ரி சுவாமிகள் சொல்லியது ….\nஉலகில் வாழும் சின்னஞ்சிற���ய ஜீவராசிகளான ஈ, எறும்பு போன்றவற்றிற்கும் ஆத்மா இருப்பதால் அவற்றைக் கொல்வது மகாபாவம் என்ற எண்ணம் கொண்ட சுந்தர் சார் சாரின் செயலை பாராட்டுவோம்\nஇந்த பதிவை படிக்கும் பொழுது மனது கனக்கிறது. அன்றைய தினம் அணில்களை தாங்கள் எப்படியும் காப்பற்றி இருப்பீர்கள் என்று நினைத்தோம். முடிவில் எவ்வளவு பிரயத்தனப் பட்டும் அதை காப்பாற்ற முடியவில்லை என்று நினைக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த பத்தி அளித்து 9 மாதங்கள் இருக்கும் . தாங்கள் சொன்னபடி ப்ளூ கிராஸ் மெம்பெர் ஆகி விட்டீர்களா.\nதைகள் நரிக்குறவர்களை அடித்தது தவறு என்று உணர்ந்து sorry சொல்லி இருக்கிறீர்கள். இது தாங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. இந்த பெருந்தன்மை தான் தாங்களை இந்த அளவு உயர வைத்திருக்கிறது.\nஎவ்வளவோ முயன்றும் கடைசி வரை காப்பத்த\nமுடியாமல் போனதே/ ரொம்பவும் கஷ்டமா இருந்தாலும் அந்த பசங்கள்ளலே மத்த அணில்கள் காப்பாததியது சந்தோசமா இருக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/5328", "date_download": "2019-09-16T06:53:56Z", "digest": "sha1:MEMQANEEZOYA7LIOVCPRX6S73VCQSBD5", "length": 35789, "nlines": 46, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஆயிரத்திச் சொச்சமாவது காதல் கதை\nஎழுத்தாளர் : சிவகௌதம் மின்னஞ்சல் முகவரி: sivagowtham90@gmail.com\nகதைக்குள் செல்வதற்கு முதல் இந்த கதையின் ஹீரோ 'நான்' பற்றி ஒரு சிறிய இன்ரோ. 'இன்ரடக்சன் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை. கதை மட்டுமே போதும் 'நான்' என்று வருகின்ற இடங்களில் எல்லாம் நாங்கள், எங்களையே போட்டு வாசித்து கொள்கின்றோம்' என்று நினைப்பவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் இரண்டாம் பந்தியை தவிர்த்துவிட்டு நேரடியாக மூன்றாம் பந்திக்கு தாவுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் சில நொடிகளை சேமித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த இன்ரோவில் வருகின்ற சில விடயங்கள் கதைக்கு தேவைப்படலாம் என்பதையும் இப்போதே சொல்லி விடுகின்றேன்.\nநான்.... இருபத்தாறு பிளஸ் வயதுள்ள எழுமாற்றான ஒரு இளைஞனை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்வீர்களானால் உங்கள் ஞாபகத்துக்கு வருகின்ற முதலாவது ஆளைப் போல நான் இருப்பேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். தவிர நான் ஒரு சிவில் இஞ்சினியர். ராஜகிரியவில் எனது பொறுப்பின் கீழ் பத்து மாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. அலுவலர்கள், சப் கொன்ராக்ரர்கள் தொடக்கம் அடிமட்ட தொழிலாளர்கள் வரை கிட்டத்தட்ட ஐம்பது பேர் எனது தலைமையின் கீழ் அங்கு வேலை செய்கின்றார்கள். இந்த தலைமை என்பது ஒரு விதத்தில் சர்வாதிகார ஆட்சியைப் போன்றது. நான் என்னால் இயன்றவரை அங்கு ஹிட்லர் ஆகாமல் நல்லாட்சி நடாத்திக்கொண்டிருக்கின்றேன். ஆனாலும் சில சமயங்களில் என்னையறியாமலேயே நான் ஹிட்லர் ஆகிவிடுகின்றேன். பலமுறை முயன்றும் என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. அதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது தொழிலாளிகளே. மேலும் எனக்கு சொந்தங்களில்; பல சகோதரிகள் இருப்பதாலோ என்னவோ வெளிப் பெண்களுடன் கதைப்பதற்கு எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. அப்படியே கதைத்தாலும் அந்த உரையாடல் ஐந்து நிமிடங்களைத் தாண்டியதாக வரலாறில்லை. ஏனென்றால் ஒரு நிமிட முடிவிலேயே எனது உடல் ஏழு ரிச்ரரை தாண்டிய பூமியதிர்ச்சியை உணர்ந்தது போல பதறத் தொடங்கிவிடும். அந்தப் பதட்டம் என் குரலுக்குப் பரவ, இதனால் நான் வார்த்தைகளைக் கோர்க்கத் திணற..... இதற்கு மேலும் ஏன் அந்தக் கேவலத்தைப் பற்றிச் கதைத்துக் கொண்டு... எனது அலை நீளத்துடன் ஒத்துப்போகக் கூடிய, எனக்கு சமனாக கதைக்கவல்ல ஒரு பெண்ணுடன் மட்டுமே என்னால் சகஜமாக பேச முடியும்' என்று இன்றுவரை மனதார நம்பிக்கொண்டிருக்கின்றேன். அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டும் இருக்கின்றேன். இவ்வளவு குணாதிசயங்களையும் உள்ளடக்கிய 'நான்' இந்தக் கதைக்குப் போதுமானது என்பதால் இனி கதைக்குள் நுழையலாம்.\nகொழும்பு வெள்ளவத்தையில் உருத்திராமாவத்தையை உங்களில் பெரும்பாலானவர்களிற்கு தெரிந்திருக்கலாம். (தெரியாதவர்கள் கூகிள் மைப்பை நாடவும்.) அந்த உருத்திராமாவத்தையால் காலி வீதி நோக்கி வந்து, காலி வீதியில் இடது பக்கம் திரும்பினீர்கள் என்றால் நீங்கள் முதலில் எதிர்படுவது வெள்ளவத்தை கொமஷல் வங்கியின் கட்டடமாகத்தான் இருக்கும். மிக அண்மையில்தான் கட்டபட்டு இன்னமும் கூட புதுப் பொலிவு மங்காத அந்த வங்கி கட்டடத்திற்கு இப்போது போய்க்கொண்டிருப்பதையும் சேர்த்து கடந்த இரு மாதங்களில் மட்டும் நான் இருபத்தாறு தடவைகள் சென்று வந்திருக்கிறேன் (பெரும்பாலும் காரணங்களே இல்லாமல்). இடையில் நான்கைந்து தடவைகள் ஒரே நாளிலேயே இரண்டு தரமெல்லாம் கூடப் போயிருக்கிறேன் இவ்வாறு அடிக்கடி ��ோய்வருவதால் அந்த வங்கியில் எல்லா விடயங்களும் எனக்கு அத்துப்படி என்று நீங்கள் நினைப்பீர்கள் ஆயின் நீங்கள் என்னைத் தவறாக கணித்து வைத்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம். இந்த விடயத்தில் நான் அhர்ஜூனன் மாதிரி. கிளியின் கழுத்து மட்டும் தான் எனக்குத் தெரியும். வேறு எதுவுமே தெரியாது. ஏனென்னறால் அந்த கழுத்தின் ஈர்ப்பு அப்படி. இங்கு அந்த சக்திவாய்ந்த 'கழுத்து' என்னவென்று உங்களுக்குப் போகப்போகத் தான் தெரியும்.\nஇன்று காலை, சைட்டில் தனக்கு புதிய வங்கிக் கணக்கு திறப்பதற்கு அரை நாள் லீவு வேண்டும் என்று கேட்ட ஒரு சிங்கள தொழிலாளியின் (பெயர்: அஞ்சன) அருளால் எனது இந்த இருபத்தாறாவது பயணம் ஏற்பட்டிருக்கிறது. அல்லது சிவனே என்று தனியே போக இருந்தவனை வலுக்கட்டாயமாக நான் கூட்டிப் போவதால், இந்த பயணம் என்னால் வன்முறையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். இப்படி ஒரு 'மாத்தையா' தனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி அந்த பாமர அஞ்சன தன் மனதுக்குள் என்னைப்பற்றி பெருமைப் பட்டிருக்கக் கூடும். ஆனால் இந்த செயலுக்குள் மறைந்திருக்கின்ற என் சுயநல ராஜதந்திரம் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.\nநானும் அஞ்சனவும் வங்கிக்குள் நுழைந்தோம். நேரம் காலை 10 மணி. ஏசியின் உபயத்தால் குட்டி சுவிஸ்லாந்தாகவே மாறியிருந்தது அந்த வங்கி. சுமாரான படத்துக்கு இரண்டாம் வாரத்தில் தியேட்டரில் இருக்கின்றளவு கூட்டம் உள்ளே இருந்தது. நான் வழமை போல அவளைத் தேட ஆரம்பித்தேன். வழக்கமாக அவள் இருக்கும் இடத்தில், சில கணங்களில் வெடித்துவிடக் கூடிய நன்கு ஊதிய பலூன் போல ஒருவன் இருந்து என் மீது சந்தேகப் பார்வை ஒன்றை எறிந்துகொண்டிருந்தான். தொடர்ந்து இருபத்திச் சொச்சமாவது தடவையாக நான் இங்கு வந்திருப்பதால் ஒருவேளை அவன் என்னைக் கவனித்திருக்கக் கூடும். 'நீயெல்லாம் என்னைக் கவனித்து என்னடா பிரயோசனம்' என்ற பதில் அலட்சியப் பார்வையுடன் நான் என் தேடுதலைத் தொடர்ந்தேன்.\nஇதோ கண்டுபிடித்தவிட்டேன். வெளிநாட்டுப் பணம் பரிமாற்றும் பிரிவில் அவள் இன்று அமர்ந்திருந்தாள். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனாலும் அந்த வரிசையிலேயே என் அப்பாவி அஞ்சனவை நிற்க வைத்தேன். இது நான் ஹிட்லராக மாறுகின்ற ஒரு சந்தர்ப்பம். வாசிப்பறிவில்லாத அவனும் அந்த வரிசையில் ஏழாவது ஆளாகப் போய் நின்று கொண்டான். அவனின் ரேண் வரும்போது நான் வருவதாகக் கூறிவிட்டு நல்லதொரு வியூ கிடைக்கக் கூடிய இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.\nஇன்று அவள், அதுதான் நயனா இளம் வெள்ளையில் கடும் வெள்ளையால் மெல்லிய வேலைபாடுகள் செய்யப்பட்ட நீல கரை சேலை அணிந்திருந்தாள். அது அவளின் அழகை பல ஆயிரம் மடங்காக உருப்பெருக்கிக் காட்டியது. தங்களின் அழகை துளி கவர்ச்சியும் இல்லாமல் சிறப்பாக வெளிக்காட்டுவது, அழகான பெண்களுக்கு மட்டுமே கைவரப்பெற்றிருக்கின்ற கலை. அல்லது அவ்வாறு கைவரப்பெற்றவர்களே அழகான பெண்கள் எனப்படுகிறார்கள். வழமைபோலவே இன்றும் அவள் தலை முடியை முற்றாக வாரி பின்னால் இழுத்து குதிரைவால் போல கட்டியிருந்தாள். 'டயானா' கட்டுக்கு அடுத்தபடியாக பெண்களை மிக மிடுக்காக காட்டுகின்ற தலையலங்காரம் நிச்சயம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். மந்தைக் கூட்டத்திலிருந்து தவறிவிட்ட ஆடுகள் போல அவளின் அந்த குதிரைவாலிலிருந்தும் சில முடிகள் தப்பி வந்து அவளின் முகத்தை தழுவியபடியிருக்கும். சரியாக ஒரு நிமிடம் நாற்பது செக்கன்களுக்கு ஒருமுறை அவள் தப்பிவந்த அந்த ஆடுகளை எடுத்து தன் காதுகளின் பின்னால் விட்டுக்கொள்வாள். அடுத்த பதினைந்து செக்கன்களில் அவை அவளின் முகத்தைத் தழுவ மீண்டும் வந்துவிடும். மீண்டும் அவள் அவற்றை எடுத்து தன் காதுகளின் பின்னால் விட்டுக் கொள்வாள். இது ஒரு ஊசல் இயக்கம் போல அல்லது பூமியின் சுழற்சி இயக்கம் போல சீரான இடைவெளிகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இது, நான் இங்கு வந்த முதல் இருபது தடவைகளில் செய்த ஆய்வுகளின் பலனாக கிடைத்திருந்த முடிவு. ஆனால், இன்றுடன் சேர்த்து இறுதி ஆறு தடவைகளும் அந்த முடிவில் சற்று விலகல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவேளை நானே காரணமாக இருக்கலாம்.\nவழமையான லொக்கேசனில் புள்ளியாய் கறுப்புப் பொட்டு, மேம்போக்காக பூசப்பட்ட கண் மை, அலட்சியமான காது வளையங்கள், சற்றே வட இந்திய சாயல் மூக்கு என்று இந்த இருபத்தைந்து நாட்களில் நான் அவளில் பார்த்து மனப்பாடமாக்கியிருந்தவற்றை ஒரு முறை மீட்டிப்பார்த்துக்கொண்டேன். எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் அவளின் மூக்கு நுனியில் இருக்கின்ற அந்த ஒரு வியர்வைத் துளி மட்டும் இன்று எக்ஸ்ரா. 'அட... இவள் மூக்குத்தி குத்தினால் இன்னும் அழகாக இருப்பாளே.' என்ற இன்ஸ்ரன்ட் எண்ணத்தை அந்த வியர்வைத்துளி எனக்குள் ஏற்படுத்தியது. பொட்டு, புள்ளி மச்சம் போல மூக்குத்திகள் எல்லாப் பெண்களுக்கும் அழகைக் கொடுப்பதில்லை தான். ஆனால் இவளுக்கு மூக்குத்தி பொருத்தமாக இருக்கும் போல தான் படுகிறது. 'முதல் சந்திப்பின்போது மூக்குத்தியை அவளுக்கு ரெக்கொமன்ட் பண்ண வேண்டும்.' என்று அபத்தமாக முடிவெடுத்துக் கொண்டேன். அவளின் நாடியின் ஓரத்தில் திருஸ்ட்டி பொட்டு போல சின்னதாய் ஒரு மச்சம் இருக்கும். அவள் குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்ததால் அது எனக்கு தெரியவில்லை. அதை தேடும் முயற்சியில் நான் முற்றுமுழுதாக என்னை அர்ப்பணித்திருந்த வேளை,\n'தம்பி மேனே இந்த போமை ஒருக்கா நிரப்பித் தாறியே..\nஒரு எழுபதைத் தொட்ட ராஜ்கிரண் சாயல் கிழம் ஒன்று என் கலை தாகத்தையும் காதல் தாகத்தையும் ஒரே வார்த்தையில் குலைத்தது.\n'கொழும்பில இருக்கிறியள். எழுதப்படிக்கத் தெரியாதே..'\nஎன்ற பதில் கவுண்டரை கண்களாலேயே அந்த ராஜ்கிரணுக்குக் கொடுத்தேன். அது அந்தாளுக்கு நன்றாக விளங்கிவிட்டது போலும்.\n'இல்ல மோனே கண்ணாடியை மறந்துபோய் வீட்ட விட்டிட்டு வந்திட்டன்.'\nபதிலளித்தார். பார்க்க வேறு பாவமாய் இருந்தார். மனதுக்குள் கறுவியவாறு அந்த படிவத்தை நிரப்பத் தொடங்கினேன். இதை அவள் பாத்திருந்தால் நிச்சயமாய்; ஒரு சிரிப்புச் சிரித்திருப்பாள்.\nஅந்த ராஜ்கிரணின் படிவத்தை நிரப்பி முடித்து நிமிர, அஞ்சன என்னைப் பார்த்து 'மாத்தையா என்ட...' என்று கொஞ்சம் சத்தமாகவே விழித்தான். குறைந்தது பதினைந்து தலைகளாவது என்னைத் திருப்பிப் பார்த்திருக்கும். அதில் ஒன்று நிச்சயமாய் அவளுடையது. 'வெற்றிக் கொடிகட்டு...' கரோக்கி மனதுக்குள்; பாட நான் ரஜனிகாந்தாய் நடந்து போய் ஒரு 'ஹாய்'உடன் அவள் முன்னாலிருந்த கதிரையில் அமர்ந்தேன். நான் வருவதை உணர்ந்து எதையோ எழுதுபவள் போல பாசாங்கு செய்துகொண்டிருந்த அவள், தன்னை மறந்து பதிலுக்கு 'ஹாய்..' என்றுவிட்டாள். அந்த ஹாயின் முடிவில் தான் தன்னை உணர்ந்து கொண்ட அவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். கவிதை...\n'சொல்லுங்கோ சேர். உங்களுக்கு என்ன வேணும்..' சமாளித்துவிட்டாள். அவளின் பேச்சு முதலாம் தடவை நான் வந்தபோது கதைத்த மாதிரி இல்லாமல் மிகச் சகஜமாகவும் இயல்பாகவும் இருந்ததை நான் ���ுறித்துக்கொண்டேன்.\n'நீ தான் வேணும்' என்று சொல்ல நினைத்து, 'சேர் எல்லாம் தேவையில்லை. அவ்வளவு பெரியாளில்லை நான்...' என்று அப்பட்டமாக வழிந்தேன்..\n'சரி. ஓகே. சொல்லுங்கோ அண்ணா. எதுக்கு வந்திங்கள்..' சொல்லி முடித்துவிட்டு கொடுப்புக்குள் லேசான ஒரு சிரிப்புடன் மேல் கண்களால் என்னை வேவு பார்த்தாள். ராட்ஸசி...\nஉண்மையில் நான் சற்றுத் திகைத்துத் தான் போனேன். நல்ல அல்ஜிபிரா கணக்கு ஒன்றை நிறுவ முடியாமல் போகும் போது ஏற்படுகின்ற ஒருவிதமான கவலை எனக்குள் லேசாக எட்டிப்பார்த்தது. 'இதுக்கு சேரே பரவாயில்லை போல கிடக்கு' என்று நான் முணுமுணுத்தேன். அது அவளுக்கு கேட்டிருக்க வேண்டும்.\n'அப்ப மாத்தையா எண்டு கூப்பிடட்டா..' என்ற அவளின் அடுத்த டூஸ்ராவில் நான் சகலதும் இழந்து நிராயுதபாணியாகி அப்பாவியாகச் சிரித்தேன். அதை அவள் நன்றாக இரசித்திருக்கக் கூடும். கிராதகி...' என்ற அவளின் அடுத்த டூஸ்ராவில் நான் சகலதும் இழந்து நிராயுதபாணியாகி அப்பாவியாகச் சிரித்தேன். அதை அவள் நன்றாக இரசித்திருக்கக் கூடும். கிராதகி... அதை லேசாக சாமாளித்து மழுப்ப 'இவனுக்கு புதுசாய் எக்கவுண்ட் ஒண்டு தொடங்க வேணும். அதுக்குத் தான் வந்தனாங்கள்..' என்று அடுத்த ஸ்ரெப்புக்கு தாவி அஞ்சனவை உள்ளே இழுத்துவிட்டேன். விளக்கவுரை இல்லாத கமல் ருவீட் வாசித்த சாமானியன் போல அஞ்சன என்னைப் பார்த்து விழித்தான்.\nஉண்மையில் அவள், 'இது வெளிநாட்டு காசு மாத்திற பகுதி. எக்கவுண்ட் ஓப்பிண் பண்ண வேணும் என்றால் அடுத்த லைன்ல போய் நில்லுங்கோ' என்று எங்களைக் கட்பண்ணி விட்டிருக்க வேண்டும். ஆனால் அவளோ அதற்குப் பதிலாக 'பைவ் மினிற்ஸ் வெயிட் பண்ணுங்கோ. இதோ வாறன்' என்றுவிட்டு எழுந்தாள். ஆக அவள் என்னோடு தொடர்ந்து கதைக்க விரும்புகின்றாள் அவளின் இன்றைய நடவடிக்கைகள் எனக்கு வியப்புக்கு மேல் வியப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அவள் நேராக அருகிலிருந்த ஊதிய பலூனிடம் சென்று என்னவோ கதைத்துவிட்டு அவனிடமிருந்து சில படிவங்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று மறைந்தாள். இப்போது அந்த ஊதிய பலூன் என்னை வில்லன் பார்வை பார்த்தது. நான் ஹீரோ ஆகிக்கொண்டிருந்தேன்.\nஅடுத்த ஐந்து நிமிடங்களில் அவள் மீண்டும் வந்தாள். கைகளில் அதே படிவங்கள். ஆனால் முகத்தில் கொஞ்சம் அவசரமான தேஜஸ். ஆம், அந்த ஐந்து நிமிடங்��ளில் அவள் முகம் கழுவி, பொட்டை நேராக்கி, மூக்கு நுனி வியர்வை ஒற்றி, சேலையை இன்னும் சீர்ப்படுத்தியிருந்தாள். இதை எனது மூளை குறிப்பெடுத்து பழைய முடிவுகளுடன் ஒப்பிட்டு ஒரு நல்ல முடிவுக்கு வர எத்தனித்திருந்தது.\nதன் திடீர்ப் பொலிவை நான் கவனித்து விட்டேன் என்ற உணர்வு அவளுக்கு ஒருவித வெட்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தலையை தாழ்த்தியவாறு வந்து, அமர்ந்து அந்த படிவங்களை நிரப்பத் தொடங்கினாள். அவளின் அந்த வெட்கத்தின் முடிவில் 'இவள் உனக்கானவளாகிவிட்டாள்' என்ற நல்ல முடிவை எனது மூளை பகிரங்கமாக எனக்கு அறிவித்தது. எனது ஏனைய அங்கங்கள் எல்லாம் அந்த முடிவின் குதூகலத்தால் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன. இது சினிமாவாக மட்டும் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த இடத்தில் ஹரிகரனின் குரலில், வெளிநாட்டு லொக்கேசனில் நல்லதொரு மெலடி டூயட் ஒன்றை வைத்திருந்திருக்கலாம்;. 'மாத்தையா மகே ஐ.சி ஓணத..' கிராதகன் அஞ்சன என் கனவைக் கலைத்து பூமிக்குக் கொண்டுவந்தான். நான் தட்டுத்தடுமாறி அவன் சொன்னதை அவளுக்கு தமிழில் மொழிபெயர்த்தேன். அவள் சிரித்துவிட்டு 'எனக்குச் சிங்களம் தெரியும்' என்று சிரித்தாள். மறுபடிம் நான் 'சட்டப்' ஆனேன். அடுத்த பத்து நிமிடகளுக்குள் அஞ்சனவின் வங்கிக் கணக்கு வேலை ஒரு முடிவுக்கு வந்தது. அந்த பத்து நிமிடத்துக்குள் நான் அவளை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு ஒரு முழு பிரபந்தமே இயற்றி முடித்திருந்தேன்.\nஅப்போது அவளின் மேலதிகாரி ஒருவர் பெரிய தொப்பை மற்றும் நரைமுடி சகிதமாக அவளருகில் வந்து 'நயனா, மற்றவர்களின்ர வேலையையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாமல் அவர்களுக்கும் வேலைசெய்ய கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுங்கோ' என்று சொல்லிச் சிரித்தார். அதற்கு அவள், 'இல்லை சேர். இவர்கள் எனக்கு தெரிஞ்சவர்கள் அது தான்....' என்று இழுத்தாள்.\nஆக 'நான் அவளுக்கு தெரிந்தவனாகிவிட்டேன்' என்ற எண்ணம் என் மனதில் உருவாக ஆரம்பிக்க நான் என்னையே கட்டுப்படுத்த இயலாதவனாகி கொஞ்சம் சத்தமாகவே விசிலடித்தேன். அந்த சத்தத்தால் அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். அவளின் முகம் முழுவதும் வெட்கம் அப்பியிருந்தது. பொய்க் கோபத்தால் அதை மறைக்க முயற்சித்திருந்தாள். ஆனால் அது அவளால் இயலவில்லை.\n'அப்ப என்ர எக்கவுண்ட்டை எப்ப தொடங்கிறது..' என்று நான��� ஆரம்பித்தேன்.\n'அது தான் ஓல்ரெடி ஓப்பிண் பண்ணியாச்சே. பிறகென்ன..' 'என்னிடமா டரிள் மீனிங்கில் கதைக்கிறாய்' 'என்னிடமா டரிள் மீனிங்கில் கதைக்கிறாய்' என்ற ஏளனம் அவளின் பதிலில் தெரிந்தது.\n'அப்ப எப்பெப்ப இனி எக்கவுண்டை அப்டேட் பண்ண வேணும்' – எனது பவுண்ஸர்.\n'இவ்வளவு நாளும் எப்பிடி அப்டேட் பண்ணினிங்களோ, அப்பிடி தான்.' – அவள் சளைக்காமல் இலகுவாக சிக்சர் அடித்தாள்.\n'இனியும் இங்க பாங்கில தான் அப்டேட் பண்ண வேணுமா..'- கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இந்த முறை யோக்கர் ஒன்று போட்டேன்.\n'இப்போதைக்கு இங்க தான்...' அதுவும் சிக்சர் தான்.\nஅவளின் பதில்களிலிருந்த தெளிவையும், சிலேடையையும் மனதுக்குள் இரசித்தவாறு, எனக்கானவளைக் கண்டபிடித்துவிட்ட திருப்தியுடன் அவளிடமிருந்து விலக மனமில்லாமல் கதிரையிலிருந்து எழுந்தேன். கிட்டத்தட்ட அதே எண்ணங்கள் அவளின் முகத்திலும் பிரதிபலித்தன. இன்னும் நான்கு அடிகள் வைத்து வங்கியின் வெளிக் கதவை திறக்கும்போது நான் திரும்பி அவளைப் பார்ப்பேன் என்றும், அவ்வளவு நேரமும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் ஒரு வெட்க சிரிப்புடன் வேறு எங்கேயோ பார்ப்பது போல நடிப்பாள் என்றும் எனக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31145", "date_download": "2019-09-16T06:05:13Z", "digest": "sha1:X5XNRCRTCCN75TKY4H2YGPOKMFUD6C5Q", "length": 12483, "nlines": 320, "source_domain": "www.arusuvai.com", "title": "சீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்)\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்) 1/5Give சீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்) 2/5Give சீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்) 3/5Give சீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்) 4/5Give சீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்) 5/5\nமைதா மாவு - அரை கப்\nதுருவிய சீஸ் - 2 தேக்கரண்டி\nசர்க்கரை - 2 தேக்கரண்டி\nமைதாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவை போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.\nபிசைந்த மாவை வட்ட வடிவில் அப்பளங்களாக திரட்டிக��� கொள்ளவும்.\nசீஸ் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து வைக்கவும்.\nதிரட்டிய அப்பளத்தை அரை வட்ட வடிவில் பாதியாக கத்தியால் வெட்டி ஒரு பக்கத்தில் சீஸ் ஸ்டஃபிங் வைக்கவும்\nமறுபக்கத்தால் மூடிவிட்டு ஓரங்களை ஒரு ஃபோர்க்கினால் அழுத்தி விடவும்.\nபூரிகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nகுழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டஃப்ட் பூரி தயார். இதனுள்ளே சீஸ் மற்றும் சர்க்கரை இரண்டும் உருகி கலந்திருப்பது நல்ல சுவையாக இருக்கும்.\nயம்மி டிஸ் சூப்பர் வாணி.. கலக்கல்..\nரொம்ப‌ நல்லா இருக்கு. குழந்தைக்காக‌ ரொம்ப‌ மெனக்கெடுவீங்களோ இப்டி டிஷ்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2018/05/", "date_download": "2019-09-16T06:23:49Z", "digest": "sha1:2LQ7T5RY2DIU5PJLOBISHZTIHOHWPL5J", "length": 80726, "nlines": 342, "source_domain": "www.kaveriurimai.com", "title": "May 2018 | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nகதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு\nகதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகக் கடந்த 19.05.2018 அன்று நடைபெற்ற 365ஆவது நாள் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்கள் மீது, தமிழகக் காவல்துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், காவிரி உரிமை மீட்புக் க���ழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் உள்ளிட்ட 26 பேர் மீது பந்தநல்லூர் காவல்நிலையத்தில், அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். பலரைத் தேடி வருகின்றனர்.\nஓ.என்.ஜி.சி.க்கு எதிராக தன்னெழுச்சியுடன் போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அறவழியில் கூட்டம் நடத்திய தலைவர்கள் மீதும், களப்போராளிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள செயல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது\n அறப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது அடக்குமுறையை ஏவாதே\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : கதிராமங்கலம், காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், போராட்டம்\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன்.\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன் - காவிரி உரிமை மீட்புக்குழு, ஒருங்கிணைப்பாளர்.\nஉச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.\nஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.\nகர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான் செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணை இட்டால், நிலைமை என்னவாகும்\nஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.\nகடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிஸ்ரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது கர்நாடக அரசு. அ��ு மட்டுமின்றி, கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு.\nஉச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கர்நாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்\nஇரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பது உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் – ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.\nஇதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள் நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஇந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா கடந்த கால அனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.\nஇவற்றிக��கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்கு தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.\nஇந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.\nஎனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.\nமேற்கண்ட எச்சரிக்கைகளுடன் - விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : எச்சரிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\nஅதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் கைது\nஅதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் கைது\nகாவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ளது போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டத்தை தந்திரமாகத் தாக்கல் செய்து, தமிழினத்தை மீண்டும் வஞ்சிக்க முயன்றுள்ளது இந்திய அரசு இந்திய அரசின் இந்த வஞ்சகச் செயலைக் கண்டித்து, இன்று (17.05.2018) புதுச்சேரியில், இந்திய அர��ு ஆவணக் காப்பகம் முற்றுகையிடப்பட்டது.\nபுதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய அரசு ஆவணக் காப்பகத்தை முற்றுகையிடும் இப்போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார்.\nஉலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் திரு. வெ. கார்த்திகேயன், நா.த.க. தொழிலாளர் நலச்சங்கச் செயலாளர் தோழர் இரமேசு, இளைஞர் பாசறை தோழர் மணிபாரதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் மணி, ஆனந்தன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25 தோழர்கள் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது, தன்வந்திரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், போராட்டம், முற்றுகை\nகாவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி வழக்கில் இன்று (16.05.2018) உச்ச நீதிமன்றத்தில் மிகவும் அடிப்படையான – உயிரான திருத்தம் ஒன்றை தமிழ்நாடு அரசு முன்வைக்காமல் போனது பெருந்துயரம் ஆகும் அதாவது அமைக்கப்படவுள்ள “காவிரி செயல்திட்டம்” – தற்சார்பான தன்னதிகாரம் (Independent) கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உச்ச நீதிமன்றம் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். செயல்திட்டத்தின் அதிகாரம் தெளிவில்லாமல் இருக்கிறது என்று கூறியதோடு தமிழ்நாடு அரசு நிறுத்தியிருக்கக் கூடாது\nகாவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பு பாகம் – 5இல் – 15ஆம் பத்தியில் (Para) செயல்திட்டம் பற்றி கூறும்போது, “தற்சார்பு அதிகாரம்” (Independent) கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்குமுன் 14ஆம் பத்தியில் “செயல்திட்டம் போதுமான அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்; அவ்வாறான அதிகாரம் அதற்கு இல்லையென்றால் தீர்ப்பாயத்தின் முடிவுகள் ஒரு துண்டுத்தா���ில் (Piece of Paper) மட்டுமே இருக்கும் என்று அஞ்சுகிறோம்” என்று தீர்ப்பாய நீதிபதிகள் மூவரும் கூறியுள்ளனர்.\nஇந்திய அரசின் நீர்வளத்துறை தயாரித்த செயல் திட்ட வரைவில் வேண்டுமென்றே தந்திரமாக “தற்சார்பு அதிகாரம் (Independent)” என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டது; தீர்ப்பாயத்தில் உள்ள மற்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறது.\nஅப்படிப்பட்ட இந்த செயல்திட்டத்திற்குத்தான் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று பெயர் மட்டும் வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியிருக்கிறது. அக்கோரிக்கையை உச்ச நீதிமன்றமும், இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது.\nஇந்த “காவிரி மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏதாவதொரு மாநிலம் செயல்படுத்த மறுத்தால், அதைச் செயல்படுத்திக் கொள்வதற்கு தேவையான உதவியை அது நடுவண் அரசிடம் கோரலாம் என்று தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது. இதை “செயல்படுத்த மறுப்பது பற்றி நடுவண் அரசிடம் மேலாண்மை வாரியம் கூறி உதவி கோரலாம்; அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது” என்று வரைவுச் செயல்திட்டத்தில் நடுவண் அரசு தந்திரமாகச் சேர்த்துள்ளது.\n“மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏற்க ஒரு மாநிலம் மறுத்தால், அதைச் செயல்படுத்தி வைக்கத் தேவையான காவல்துறை மற்றும் இராணுவ உதவிகளைப் போன்ற உதவிகளை இந்திய அரசிடம் கோரலாம் என்ற பொருளில்தான் மேலாண்மை வாரியம் நடுவண் அரசின் உதவியைக் கோரலாம் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.\nஇந்திய அரசின் முடிவே இறுதி முடிவு என்று புதிதாகச் சேர்க்கப்பட்ட பத்தியை நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியதும், அத்திருத்தத்தை தீபக் மிஸ்ரா ஆயம் ஏற்றுக் கொண்டதும் வரவேற்கத்தக்கது\nஅடுத்து, என்னென்ன பயிர் செய்ய வேண்டும் என்பதையும், சொட்டு நீர்ப் பாசனம் உட்பட என்னென்ன பாசன முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மேலாண்மை வாரியம் முடிவு செய்யும் என்று நடுவண் நீர்வளத் துறை தயாரித்த செயல் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதையும் நீக்குமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கோர வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் யாரும் கட்டக் கூடாது என்பதை செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.\nகர்நாடக அரசு திருந்தவே இல்லை என்பதற்கான சான்றாகத்தான் “மாதவாரியாகத் தண்ணீர்திறந்து விடக் கூறும் பகுதியை நீக்க வேண்டும்” என்றும், சூலை மாதத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் அடாவடிக் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் முறையற்ற கோரிக்கைகளை ஏற்கக் கூடாது\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\nஇந்திய அரசு தாக்கல் செய்துள்ள “பொம்மை” - செயல் திட்ட வரைவு - 2018\nஇந்திய அரசின் நீர்வளத்துறை 14.05.2018 அன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் - தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது. அதன் முழு வடிவம் இதுதான்\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, காவிரி வரைவுச் செயல்திட்டம், செய்திகள்\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nஇந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் - தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது.\n“காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில், உட்பிரிவு (iv) பின்வருமாறு கூறுகிறது :\n“கேரளத்தின் பாணாசுர சாகர், கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டின் கீழ்பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில், அந்தந்த மாநிலம் தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் கொடுக்கும்”.\nஇந்த ஆணையம் தன் பொறுப்பில் தண்ணீர் திறந்துவிடாது என்பதை இப்பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசுதான் இந்த ஆணையம் வந்தபிறகும் திறந்துவிடுமாம்\nஒரு மேற்பார்வைப் பணியைத்தான் இந்த ஆணையம் செய்யும் என்பதை ஏற்கெனவே, இதற்கு முன் உள்ள பிரிவு (9)(ii) உறுதி செய்கிறது.\nஉ��்ச நீதிமன்றத்தின் கட்டளையையே துச்சமாகத் தூக்கியெறிந்துவரும் கர்நாடகம், புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் “வழிகாட்டுதலையா” செயல்படுத்தும் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு மதி எங்கே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது\nஅடுத்து, பின்வரும் பிரிவு (9)(xiv)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் நடுவண் அரசிடம் முறையிடும் என்றும் அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.\n1991 – சூன் 25ஆம் நாள், காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருகிறது என்பதை, தமிழ்நாடு மட்டுமல்ல – உலகமே அறியும் புதிய ஆணையத்தின் வழிகாட்டுதலை கர்நாடகம் ஏற்க மறுத்தால், இந்திய அரசிடம் புகார் செய்து தீர்வு காணலாம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்\nஇந்த வரைவுச் செயல்திட்டம் – நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவது, கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான தண்ணீர்ப் பகிர்வு, அதன்படி கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் திறந்துவிடுதல் என்ற வரம்புகளுக்கு அப்பால் சென்று, என்னென்ன பயிர் செய்யலாம், என்னென்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது, மற்ற மற்ற காரியங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது உள்ளிட்ட எல்லா செய்திகளிலும் தலையிடும் என்றும் இதிலும் இந்திய அரசின் தலையீடு இருக்குமென்றும் கூறுகிறது.\nஅடுத்து, பிரிவு (9)(xviii)இல், இந்திய அரசு அவ்வப்போது வெளியிடும் எல்லா வகை வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதைவிடக் கொடுமையாக இந்த ஆணையம், தனது மேற்கண்ட பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு – 12 கூறுகிறது.\nஇவற்றையெல்லாம் பார்க்கும்போது, குரங்கு ஆப்பம் பிரித்த கதைதான் நினைவுக்கு வருகிறது\nகாவிரித் தண்ணீரை இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையின்படி தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, சாகுபடிக்கும் குடிநீருக்கும் மீட்டர் வைத்து விற்பனை ��ெய்யும் திட்டத்தை செயல்படுத்தவும் இந்த ஆணையத்திற்கு இந்திய அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது.\nகடந்த 08.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில், வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் - நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியாததுதான் என்றும், தலைமை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குச் சென்று விட்டனர் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் காரணம் கூறினார்.\nஆனால், இன்று (14.05.2018) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவுச் செயல்திட்டம், நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. இதுபற்றி, உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்த தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கேட்டபோது, நடுவண் நீர்வளத்துறையின் வரைவுச் செயல்திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை, உச்ச நீதிமன்றத்தில் அதை நேரடியாகத் தாக்கல் செய்ய அவர்களுக்கு அதிகாரமிருக்கிறது என்று கூறினார். கடந்த 08.05.2018 அன்று வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் அமைச்சரவை ஒப்புதல் இல்லாததுதான் என்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியது முழுப்பொய் என்பதற்கு தமிழ்நாடு சட்ட அமைச்சரின் கூற்றே சாட்சியம் இதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், 08.05.2018 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என்று கூறாதது ஏன்\nஅதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று தாக்கல் செய்யப்பட்ட - கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமில்லாத செயல்திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்று கூறினார். அத்துடன் இந்திய அரசுக்கு நன்றி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.\nஇவையெல்லாம், ஏற்கெனவே பா.ச.க. தலைமையினால் எழுதிக் கொடுக்கப்பட்ட வாசகங்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பா.ச.க.வின் ஊதுகுழல்தான் அண்ணா தி.மு.க. ஆட்சி என்று அ.இ.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள்\nபல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குப் பாலூட்டும் தாயாக விளங்கி வந்த காவிரியின் மார்பறுக்கும் நரேந்திர மோடியின் நயவஞ்சகத்தையும், தமிழ்நாடு அரசின் இனத்துரோகத்தையும் முறியடிக்கும் வகையில் தமிழர்���ள் கிளர்ந்தெழுந்து உரிமை மீட்புப் போராட்டக் களங்களை அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\nஇந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்படைத்தளம் முற்றுகை தோழர் பெ. மணியரசன் அழைப்பு\nஇந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்படைத்தளம் முற்றுகை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அழைப்பு\nஇன ஒதுக்கல் கொள்கை உள்ள நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலாவது காவிரி உரிமையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிபோல் இனப்பாகுபாடு காட்டி அநீதி இழைக்கப்பட்டதுண்டா\nஇந்தியாவிலிருந்து சிந்து, சீலம், செனாப் ஆறுகள் ஒப்பந்தப்படி பாக்கித்தானுக்கு ஓடும்; கங்கை வங்காளதேசத்துக்கு ஓடும். இந்தியாவுக்குள்ளேயே நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி அண்டை அயல் மாநிலங்களுக்கு ஓடும் ஆனால், தீர்ப்பாயம் தீர்ப்புக் கொடுத்தாலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் காவிரி மட்டும் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓடி வராதா\nஇந்த இனப்பாகுபாடு மற்றும் இன ஒதுக்கல் அநீதிக்கு யார் யார் பொறுப்பு\nமுதல் குற்றவாளி – கர்நாடகம்; இரண்டாவது குற்றவாளி இந்திய அரசு; மூன்றாவது பொறுப்பாளி உச்ச நீதிமன்றம்\n நாம் என்றால் நமக்கு வாய்த்த அரசியல் தலைமைகள் சட்டப்படியான காவிரி உரிமையைக் கூட காப்பாற்ற முடியாத தலைமைகள் சட்டப்படியான காவிரி உரிமையைக் கூட காப்பாற்ற முடியாத தலைமைகள் அந்த அரசியல் தலைமைகளை சுமந்து கொண்டிருக்கும் நாம்\nதமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டு கோடி பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் இருந்தும், நமக்கான தேசிய இன அங்கீகாரத்தை இந்திய அரசு தரவில்லை இருந்தும், நமக்கான தேசிய இன அங்கீகாரத்தை இந்திய அரசு தரவில்லை\nஇந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்துள்ளன. 1956ஆம் ஆண்டின் ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டப்படியும், இந்த��ய அரசமைப்புச் சட்டப்படியும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்காமல் காங்கிரசும், பா.ச.க.வும் தடுத்து வந்துள்ளன.\nபா.ச.க. – காங்கிரசு தலைமைகளின் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கு இப்போது உச்ச நீதிமன்றமும் ஒத்தூதுகிறது. அதிலும் தீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இச்சிக்கலில் புறந்தள்ளி அநீதி இழைத்துள்ளது.\nதமிழ்நாட்டுக் காவிரி உரிமையைப் பலியிடத் திட்டமிடும் மோடி அரசுக்கு முழுவதும் துணைபோகறது உச்ச நீதிமன்றம்\nதமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி உரிமைப் போராட்டம் எழுச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில், இறுதி வெற்றி கிடைக்கும் வரை இப்போராட்டத்தைத் தொடர வேண்டும். காவிரி உரிமை மீட்புக் குழு பல போராட்டங்களை நடத்தி வருகிறது.\nஅதன் அடுத்த போராட்டம் – 12.05.2018 – காரி (சனி)க்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை விமானப் படைத்தளத்தை முற்றுகையிடும் போராட்டம்\n1. இந்திய அரசே, காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு\n2. காவிரி டெல்டாவில் இராணுவத்தை அனுப்பாதே – காவிரியை அனுப்பு\n3. அதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்தால் எதிர்த்துப் போராடுவோம்\n4. உச்ச நீதிமன்றமே, கட்டப்பஞ்சாயத்து செய்யாதே சட்டக் கடமையை நடுநிலையோடு செயல்படுத்து சட்டக் கடமையை நடுநிலையோடு செயல்படுத்து\n5. தமிழ்நாடு அரசே, தீபக் மிஸ்ரா ஆயத் தீர்ப்பினால் தமிழ்நாடு இழந்துள்ள காவிரி உரிமைகளை மீட்க – காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைத்திட சட்டப்போராட்டம் நடத்து இனத்துரோகம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்கள் பக்கம் நில்\nதமிழர்களே, 12.05.2018 – காரி (சனி)க் கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை மேலவஸ்தாசாவடியில் கூடி விமானப்படைத்தளம் நோக்கி பெருந்திரளாய் அணிவகுப்போம்\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், தஞ்சை, விமானப்படைத்தளம் முற்றுகை\n\" -- காவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைக்கும் தஞ்சை விமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமை\nஅதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்து இனப்பாகுப்பாடு காட்டாதே\nகாவிரிச் சமவெளியை இராணுவ முகாம் ஆக்காதே\nஇந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் 1956 ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டம் இரண்டிற்கும் முரணாகத் தீர்ப்புச் சொல்லாதே\nகாவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்து செய்யாதே\nஇந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலுக்குத் துணை போகாதே சொந்த மக்கள் பக்கம் நில்\nதீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக வழங்கியுள்ள தீர்ப்பை மாற்றிட உச்சநீதிமன்ற அரசமைப்பு ஆயம் (Constitution Bench) அமைக்க ஏற்பாடு செய்\nகாவிரிச் சமவெளியில் இராணுவத்தை அனுமதிக்காதே\nகாவிரிசட சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்திடு\nகளம் காணாமல் காவிரி இல்லை\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், விமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரி உரிமை - கருத்தரங்கம்\nகாவிரி உரிமை - கருத்தரங்கம்\n“காவரி உரிமை - சிக்கலும் புரிதலும்” என்ற தலைப்பில், நாளை (04.05.2018) சென்னையில் காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.\nசென்னை எழும்பூர் இக்சா அரங்கில், நாளை (மே 5) மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. செ. பூரணச்சந்திரன் தலைமை தாங்குகிறார். திரு. த. பிரபு வரவேற்கிறார்.\nகாவிரி குறித்த ஓவியக் கண்காட்சியை, ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. கோட்ட மேலாளர் திரு. தே. தலக்கையா தொடங்கி வைத்துப் பேசுகிறார். ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி திரு. இரா. மூர்த்தி தொடக்கவுரையாற்றுகிறார்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், ஊடகவியலாளர் திரு. கா. அய்யநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.\nநிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : கருத்தரங்கம், காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், சென்னை\nஅதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு மறைமுகத் திட்டம் காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும் காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nஅதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு மறைமுகத் திட்டம் காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரி��ுபடுத்த வேண்டும் காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி வழக்கில் நேற்று (03.05.2018) தீபக் மிஸ்ரா ஆயம் நடத்திய விசாரணையும் கூறிய முடிவுகளும் அந்த ஆயத்தின் மீது கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தவர்களையும் ஏமாற்றிவிட்டது.\nகர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குத் தலைமை அமைச்சரும் மற்ற நடுவண் அமைச்சர்களும் போய்விட்டதால் அமைச்சரவையைக் கூட்டி – அதில் காவிரிக்கான செயல் திட்டத்தை வைத்து ஒப்புதல் கேட்க வாய்ப்பில்லை, எனவே மேலும் இரண்டு வாரம் தள்ளி காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், தீபக் மிஸ்ரா ஆயத்தின் முன் கூறினார்.\nகே.கே. வேணுகோபாலின் இந்தப் பொய்க் கூற்றை ஏற்றுக் கொண்ட தீபக் மிஸ்ரா, நரேந்திர மோடி அரசைக் கண்டிப்பதுபோல் பாவனை காட்டினார். இவ்வாறு வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் கூறிய நாளுக்கு முதல் நாள்தான் (02.05.2018) புதுதில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடுவண் அமைச்சரவை கூடி சுரங்கம், புகையிலை, மருத்துவமனை உள்ளிட்ட ஆறு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தது.\nஅதற்கு முன் 2018 ஏப்ரல் 9 அன்று உச்ச நீதிமன்ற விசாரணையில், தீபக் மிஸ்ரா ஆயம் 03.05.2018க்குள் “செயல்திட்டம்” அமைக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு ஆணையிட்டது. அதன்பிறகு, 11.04.2018 அன்றும், 25.04.2018 அன்றும், கடைசியாக 02.05.2018 அன்றும் என மூன்று முறை நடுவண் அமைச்சரவை கூடியுள்ளது. அமைச்சரவைக் கூடுவதற்கே நேரமில்லை என்று நரேந்திர மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுவது எவ்வளவு பெரிய பொய்\nகாவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்புடன் – அதிகாரத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற ஒற்றை முழக்கம் தமிழ்நாடு முழுக்க ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்தக் கோரிக்கையலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்குடன் உடனடியாக 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்திடம் கோரினார் தீபக் மிஸ்ரா சற்று நேரத்தில், அதைக் குறைத்து 2 டி.எம்.சி. திறந்துவிட வேண்டும் என்றார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கர்நாடகம் நாள்தோறும் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமெ��்று முதலில் கட்டளையிட்டார் தீபக் மிஸ்ரா. கர்நாடக அரசு அவ்வாறு திறந்துவிட மறுத்துவிட்டது. அதன்பிறகு, 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்துக்கு கட்டளையிட்டார். அதையும் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. அதன்பிறகு, நாள்தோறும் 2,000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு அடுத்தடுத்து 4 வாய்தாக்களில் தீபக் மிஸ்ரா கட்டளையிட்டார். அதையும் செயல்படுத்த முடியாது என்று சித்தராமையா மறுத்துவிட்டார்.\nஇதற்காக முதலமைச்சர் சித்தராமையா மீதோ, கர்நாடகத் தலைமைச் செயலாளர் மீதோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தீபக் மிஸ்ரா ஆயம் பதிவு செய்யவில்லை. இப்பொழுது இந்த ஆயம் கட்டளையிட்டபடி 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பாசன அமைச்சர் எம்.பி. பாட்டிலும் நேற்றே (03.05.2018) கூறி விட்டார்கள். இந்த நீதிமன்ற அவமதிப்புக்கு தீபக் மிஸ்ரா ஆயம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது\nஅடுத்து, பெயரை மட்டும் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று வைத்துக் கொண்டு, காவிரித் தீர்ப்பாயம் கூறிய அதன் கட்டமைப்பு மற்றும் அதன் அதிகாரங்களையெல்லாம் பறித்து, அதிகாரமற்ற ஒரு “செயல் திட்டத்தை”க் கொண்டு வர இந்திய அரசு முயல்கிறது. உச்ச நீதிமன்றம் அதற்கு துணை போகும் என்று கருதக் கூடிய நிலையில்தான் அதன் விசாரணை முறை உள்ளது.\nநடுவண் அரசின் நீர்வளத்துறை 29.03.2018 நாளிட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்கம் கேட்கும் மனுவில், காவிரித் தீர்ப்பாயம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை அதிகாரமில்லாத உதவாக்கரை வாரியமாக மாற்றியமைக்கும் நோக்கில்தான் உச்ச நீதிமன்றத்திடம் அது விளக்கங்கள் கேட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு :\n1. காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பாயம் சொல்லியதில் தொழில்நுட்பத் துறை அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதை ஆட்சித்துறை அதிகாரிகளையும், தொழில்நுட்பத்துறை அதிகாரிகளையும் கொண்டதாக மாற்றி அமைக்கலாமா\n2. காவிரித் தீர்ப்பாயம், காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து கூறியுள்ளவற்றை மாற்றி அமைக்கலாமா\n3. இதில் தொடர்புடைய மாநிலங்கள் கூறக் கூடிய மாற்றுக் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு காவிரி மே��ாண்மை வாரியம் என்பதை மாற்றி அமைக்கலாமா\n4. இந்த புதிய “செயல் திட்டத்தை” உருவாக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் வேண்டும்.\nநடுவண் நீர்வளத்துறையின் விளக்கம் கேட்கும் மனுவின் சாரம் இதுதான்\nஇதன் பொருள், காவிரித் தீர்ப்பாயம் கூறிய “காவிரி மேலாண்மை வாரியம்” என்பதை சாரத்தில் கொன்றுவிட்டு, அதிகாரமில்லாத ஒரு செயல்திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில், அல்லது வேறொரு பெயரில் கொண்டு வரவே இந்திய அரசு விரும்புகிறது என்பதாகும்\nநேற்று (03.04.2018) நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், காவிரி செயல் திட்டம் தயாராகிவிட்டது, நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியது மேற்கண்ட சூழ்ச்சிகளையும் உள்ளடக்கியதுதான்\nஎனவே, கர்நாடகத்தின் இனவெறிச் செயலுக்கும் நடுவண் அரசின் இனப்பாகுபாட்டு அணுகு முறைக்கும் துணை போகக் கூடிய நிலையில், தீபக் மிஸ்ரா ஆயம் செயல்படும் நிலையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே வேண்டும் என்று கோரிக்கையைத் துல்லியமாக்கி, கடுமையாகப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nதமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு, இந்திய அரசினுடைய நிர்வாகம் செயல்பட முடியாது என்ற அளவிற்கு ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழர்கள் வலுப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும் இந்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் செயல்பட முடியாத நிலையை குறிப்பிட்ட காலத்திற்கு உருவாக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மண...\nஅதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்த...\nகாவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நா...\nஇந்திய அரசு தாக்கல் செய்துள்ள “பொம்மை” - செயல் திட...\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்���ிறது மோடி அரசு\nஇந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்...\nகாவிரி உரிமை - கருத்தரங்கம்\nஅதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு ம...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/07/12747/", "date_download": "2019-09-16T06:18:55Z", "digest": "sha1:77D2SSZ4XUYAPKCM2LCIOPZD77EDQ2NT", "length": 15735, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "அறிவோம் பழமொழி:கொலையும் செய்வாள் பத்தினி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் பழமொழி அறிவோம் பழமொழி:கொலையும் செய்வாள் பத்தினி\nஅறிவோம் பழமொழி:கொலையும் செய்வாள் பத்தினி\nகொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை எருமைக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் பெரியவரிடம் “தாத்தா பத்தினி என்றால் கொலை செய்வார்களா\nஅதற்கு பெரியவர் “நம் நாட்டில் ‘பத்தினித் தெய்வம்’ என்று கற்புடைய மகளிரை போற்றி வணங்குவர். அப்படி இருக்கையில் பத்தினியை கொலை செய்யத் தூண்டும் விதமாக இந்தப் பழமொழியை எவ்வாறு கூறியிருக்க முடியும். இப்பழமொழியை விளக்கி கூறுகிறேன் கேளுங்கள்.”\nசிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கண்ணகியின் கதை எல்லோருக்கும் தெரியும். பாண்டியமன்னன் நெடுஞ்செழியன் கண்ணகியின் கணவனான கோவலனை பாண்டியஅரசியின் கால்சிலம்புகளை திருடிய கள்வன் என்று கருதி அவனை கொன்றுவிடுமாறு தவறாகத் தீர்ப்பு வழங்கிவிட்டான்.\nபாண்டியனின் ஆணைப்படி கோவலன் கொலை செய்யப்பட்டான். இதனை அறிந்த கண்ணகி நேராக பாண்டியனின் அவைக்குச் சென்றாள்.\nகோவலன் வைத்திருந்தது தன்னுடைய மாணிக்க பரல்கள் கொண்ட கால்சிலம்பு என்றும், பாண்டிய அரசியின் கால்சிலம்பு முத்து என்றுகூறி தன்னுடைய கால் சிலம்பினை உடைத்தாள். பின் தன்னுடைய கணவனின் கொலை நியாயமற்றது என்று அதற்காக வழக்குரைத்தாள்.\nகண்ணகியின் வாதத்தினைக் கேட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னுடைய தவறாகத் தீர்ப்பினை எண்ணி உயிர் துறந்தான். இதனைத் தொடர்ந்து பாண்டியனின் மனைவியான கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தாள்.\nஅதாவது பாண்டியன் மற்றும் பாண்டிமாதேவியின் மரணத்திற்கும் கணவனின் மீது பற்று கொண்ட ‘கற்பின் அரசி’ யான கண்ணகிதான் காரண கர்த்தா\nஇச்செய்தியை மக்களுக்கு விளக்கும் விதமாகவே ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்ற பழமொழி உருவாகியது.\nஇன்றும் சில தாய்மார்கள் கிராமங்களில் “என் புருசனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு காரணமாவங்கள வெட்டியே கொன்னு போட்டுவேன்” என்று கூறுவதைக் காணலாம். இவையெல்லாம் இந்தப் பழமொழியை நினைவூட்டக் கூடிய நிகழ்ச்சியாக அமைகிறது.\nநம்நாட்டுப் பெண்கள் தங்களது தாலிக்கும், கற்புக்கும் ஊறுவிளையும்போது அதை தவிர்க்கவும், அதிலிருந்து தப்பிக்கவும் கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் என்பதை தெளிவாக விளக்குவதற்காக உண்டான பழமொழியே இது.” என்று கூறினார்.\nNext articleமுந்திரி பழத்தின் மருத்துவப் பண்புகள்\nகாலை வழிப்பாட்டுக் கூட்டத்திலும் வகுப்பறையிலும் குழந்தைகளுக்கு கூற நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகள்.\nஅறிவோம் பழமொழி:கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.\nஅறிவோம் பழமொழி:விருந்தும் மருந்தும் மூன்று நாள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nதற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு.\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஜாக்டோ – ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஜாக்டோ - ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் *அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பு புயல் பாதிப்பு பகுதிகளில் சீரமைப்பு பணியை பாதிக்கும். - முதல்வர் பழனிசாமி *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/pudukottai/5", "date_download": "2019-09-16T06:38:27Z", "digest": "sha1:KR4BPGPXSH7MSVTZ366GGHGKCBUNPMZJ", "length": 23557, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "pudukottai: Latest pudukottai News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 5", "raw_content": "\n'கோ' படம் ஆர்யா பண்ண வேண்டியது : கே. வி....\nபெரிய ஹீரோக்கள் மிஸ் பண்ணு...\nமெடலை உடைக்க மாட்டேன், கதவ...\nபொது இடத்தில் பேனர் வைத்தா...\nChennai Rains: இன்று புரட்டி போடும் கனமழ...\nபரோல் முடிந்து மீண்டும் சி...\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு ...\nஒருநாள் ஒரு பொழுதாவது விடி...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘ட...\nInd vs SA : கனமழை காரணமாக ...\n7 பந்தில் 7 சிக்சர்கள் விள...\nமழையால் பாதிக்குமா முதல் ட...\nஜோ டென்லே மிரட்டல்... தவிக...\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செய...\nநம்மில் எத்தனை பேருக்கு இந...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகல்யாண வீட்டில் சாப்பிட பெண்ணிற்கு \"பில்...\n74 வயது தாத்தாவிற்கு முளைக...\nசெக்ஸ் செய்யும் போது பலிய...\nசும்மா இருந்த தம்பதிக்கு க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: ஏறவும் இல்லை, இறங்கவும் இல...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி..\nGaja Cyclone: மத்திய குழு வருகையால் 9 நாட்களுக்கு பிறகு மின்வெளிச்சத்தை கண்ட மக்கள்\nவடகாடு பகுதி மக்கள், 9 நாட்களுக்கு பிறகு மின் வெளிச்சத்தை நேரில் கண்ட கண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nGaja Cyclone: மத்திய குழு வருகையால் 9 நாட்களுக்கு பிறகு மின்வெளிச்சத்தை கண்ட மக்கள்\nவடகாடு பகுதி மக்கள், 9 நாட்களுக்கு பிறகு மின் வெளிச்சத்தை நேரில் கண்ட கண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தம்\nபுதுக்கோட்டையில் மாப்பிள்ளைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவரது திருமணம் நின்று போனது\nபுழல் சிறை சொகுசு வாழ்க்கை; புதுக்கோட்டை மத்திய சிறையில் போலீசார் இன்று அதிரடி சோதனை\nபுதுக்கோட்டை: கைதிகள் மறைத்து வைத்திருக்கும் பொருட்கள் தொடர்பாக போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.\nநீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகப் பேசிய வீடியோவில் இருப்பது தன் குரல் அல்ல என்று கூடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குரல் சோதனைக்குத் தயாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nநீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகப் பேசிய வீடியோவில் இருப்பது தன் குரல் அல்ல என்று கூடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குரல் சோதனைக்குத் தயாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nநீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகப் பேசிய வீடியோவில் இருப்பது தன் குரல் அல்ல என்று கூடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குரல் சோதனைக்குத் தயாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஹெச். ராஜாவின் சர்ச்சைகளை பாஜக வேடிக்கை பார்ப்பது ஏன்\nபாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக கடுமையான கருத்துக்களைப் பேசுவது போல சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ பல தவிர்க்க முடியாத கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஹெச். ராஜாவின் சர்ச்சைகளை பாஜக வேடிக்கை பார்ப்பது ஏன்\nபாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக கடுமையான கருத்துக்களைப் பேசுவது போல சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ பல தவிர்க்க முடியாத கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஹெச். ராஜாவின் சர்ச்சைகளை பாஜக வேடிக்கை பார்ப்பது ஏன்\nபாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக கடுமையான கருத்துக்களைப் பேசுவது போல சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ பல தவிர்க்க முடியாத கேள்விகளை எழுப்பியுள்ளது.\nH Raja: ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nபுதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசோபியாவிற்கு ஒரு நியாயம்; ஹெச்.ராஜாவிற்கு இன்னொரு நியாயமா; நெட்டிசன்கள் கொந்தளிப்பு\nஉயர்நீதிமன்றத்தை விமர்சித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.\nBharat Ratna : கருணாநிதிக்கு முழு வெண்கல சிலை வைப்பதாக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு\nசென்னை : புதுக்கோட்டை மாவட்டம், அரந்தாங்கியில் கருணாநிதியின் முழு உருவ சிலை வைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவ���த்துள்ளார்.\nபுதுக்கோட்டை வேளாண் அதிகாரி கொலை வழக்கு; பெண் தட்டச்சர் கைது\nவேளாண் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில், பெண் தட்டச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதமிழக மீனவர்கள் 7 பேர் 2 படகுகளுடன் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை, இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழக அரசுப் பேருந்திற்குள் பெய்த கனமழை; குடை பிடித்தபடியே பயணித்த மக்கள்\nபேருந்திற்குள் பெய்த மழையால், பொதுமக்கள் குடை பிடித்துப் பயணித்தனர்.\nகாடுகளை உயிர்பிக்க வலியுறுத்தி, குடையுடன் போராடிய புதுக்கோட்டை குழந்தைகள்\nகாடுகளை பாதுகாக்க குழந்தைகள் குடையுடன் போராடினர்.\nஅமைச்சா் ராஜூவுக்கு எதிராக குளத்தில் தொ்மாகோல் விடும் போராட்டம்\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூவின் பேச்சுக்கு எதிா்ப்பு தொிவித்து புதுக்கோட்டையில் பொதுமக்கள் சிலா் குளத்தில் தொ்மாகோல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nமூளைச்சாவு அடைந்த புதுக்கோட்டை இளைஞர்; உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு\nபொறியியல் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.\nபுதுக்கோட்டையில் கணவனை தூக்கில் தொங்கவிட்ட மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள்\nகணவனைக் கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nலவ் டிப்ஸ் கொடுத்தார் சூர்யா : ஆர்யா\nஇன்று 74வது பிறந்த நாளைக் கொண்டாடும் ப.சிதம்பரத்திற்கு இப்படியொரு சோகம்\niPhone வைத்திருக்கும் பாதி பேருக்கு இந்த WhatsApp தந்திரம் தெரியாது\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Samsung Galaxy M30s உடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய 3700 கி.மீ பயணம், இதோ உங்களுக்காக\nசாம்சங் கேலக்ஸி M30S-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nநயன்தாராவின் நெற்றிக்கண்: அட, இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா\nதொங்கலாகத் தொடங்கிய வர்த்தகம்: சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் கீழே\nபண்டிகை கால விற்பனை: டூ-வீலர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்த ஹோண்டா\nகல்யாண வீட்டில் சாப்பிட பெண்ணிற்கு \"பில்\" அனுப்பிய பெண் வீட்டார்...\nஇன்று புரட்டி போடும் கனமழை; 14 மாவட்டங்களுக்கு உஷார்- வானிலை மையம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/villupuram-man-drinks-poison-over-depression-in-wife-video.html", "date_download": "2019-09-16T06:22:43Z", "digest": "sha1:S6N6UI6UIVUUSFMSNSAFU6PPGGVU3QAD", "length": 7164, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Villupuram man drinks poison over depression in wife, video | Tamil Nadu News", "raw_content": "\n‘காலேஜ் பொண்ணுங்களா கடத்திட்டு வந்து’.. ‘கணவன், மனைவியின் வாக்குமூலத்தைக் கேட்டு’.. ‘உறைந்துபோன போலீஸார்’..\n‘என் மனைவி பிரிஞ்சி போயிட்டாங்க’... ‘அதனால, விபரீத முடிவு எடுத்து’... ‘வீடியோவாக வாட்ஸ்-அப் அனுப்பிய இளைஞர்’\n‘குழந்தை படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவி’.. கணவன் செய்த விபரீத செயல்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\n'2வது முறையும் பெண் குழந்தைய பெக்க வெச்சுட்டியே'.. கணவரைத் தீர்த்துகட்டிய மனைவி\n'மனைவி, மகள்ங்குற அக்கறை வேணாம்'.. 'இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க'.. 'இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க\n‘திருமணத்தைத் தாண்டிய உறவால் நடந்த விபரீதம்’.. ‘ஆத்திரத்தில் மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\nபெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\nமனைவியை விவாகரத்து செய்ய காரணமான 8 லட்டு’.. மிரள வைத்த விநோத சம்பவம்..\n‘அப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க’... 'நம்பிஅனுப்பிய மாணவியிடம்'... 'உறவினர் செய்த பகீர் காரியம்'\n‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..\n‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’\n‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’\n‘எங்க வாழ்க்கையை அப்பா சீரழச்சிட்டார்’.. ‘மாணவியின் கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..\n‘நம்பி வந்த மனைவிக்கு..’ சாலையிலேயே நடந்த பயங்கரம்.. கணவரின் செயலால்.. ‘அச்சத்தில் உறைந்து போன தெரு மக்கள்..’\n'... ‘பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'நண்பருடன் சேர்ந்து, கணவர் செய்த காரியம்'\n'அப்பா சாகல'... 'என்ன ஆசீர்வாதம் பண்ணிட்டாரு'...'இறந்த தந்தையின் முன்பு திருமணம்'...நெகிழவைத்த மகன்\n'கணவருக்கு வயசு 60'...'நரக வேதனையை கொடுக்குறாரு'... அதிர்ந்து போன 25 வயது மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tnschools.gov.in/", "date_download": "2019-09-16T07:40:08Z", "digest": "sha1:MWCLVQIQ2O2O5QXERW6D4CJ4WLWOUL32", "length": 22339, "nlines": 196, "source_domain": "tnschools.gov.in", "title": "பள்ளிக்கல்வித் துறை , தமிழக அரசு", "raw_content": "\nவிலையில்லா - புத்தகப் பை\nவிலையில்லா - புத்தகங்கள் / நோட்டு புத்தகங்கள்\nவிலையில்லா - கணித உபகரணப் பெட்டி\nவிலையில்லா - வண்ண மெழுகுக் குச்சிகள்\nவிலையில்லா - மழைக்கால / குளிர்கால உடுப்பு\nவிலையில்லா - பேருந்து பயணச்சீட்டு\nவருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணாக்கர்களுக்கான நிதி உதவி\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்.\nஅனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து கல்வித்தொலைக்காட்சி துவக்க விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு -2019, தாள் -2 க்கான தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (trb.tn.nic.in)\nமாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் CEO மற்றும் DEO க்களுக்கான 3 நாள் பயிற்சி நிகழ்ச்சியை 20.08.2019 அன்று தொடக்கி வைத்தார்.\n10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடு ஆசிரியர் தளம் (TNTP)\nசேவைகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை\nதேசிய கல்விக் கொள்கை - கருத்துக் கேட்பு\nசான்றிதழ்கள் - இணையவழிக் கட்டணம் செலுத்த\nஉங்கள் பள்ளிக் கட்டண விவரம் அறிய\nஇணையவழியில் துறையின் சேவைகள் :\nஇணையவழி மதிப்பெண் பட்டியல் சரிபார்த்தல்\nநுழைவுச் சீட்டு தரவிறக்கம் - ESLC பொதுத் தேர்வு - ஜனவரி -2019 - தனித்தேர்வர்\nமேல்நிலை முதலாமாண்டு - மார்ச்சு 2019 - Arrear - கட்டண விவரம் - தரவிறக்கம்\nஇணையவழி பாடப்புத்தக விற்பனைக் கோரிக்கை - மாணவர்களுக்கானது\nஇணையவழி பாடப்புத்தக விற்பனைக் கோரிக்கை - பள்ளிகளுக்கானது\nNIOS மூலமாக பல்வேறு பிரிவுகளுக்கான இணையவழி விண்ணப்பம்\nஇணையவழியில் சான்றிதழ்களுக்கான கட்டணம் செலுத்தும் தளங்கள் :\nகீழ்காணும் சான்றிதழ்களுக்குக் கட்டணம் செலுத்த SBI தளத்துக்குச்செல்ல இங்கே சொடுக்கவும்\nமதிப்பெண் பட்டியல் நகல் சான்றிதழ்\nஇணைய வழியில் தேர்வு (ம) இதர கட்டணங்கள் - SBI தளத்தின் மூலம் செலுத்தும் வழிமுறை\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் 'கல்வித் தொலைக்காட்சி' யினை தமிழக மாணவர் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்கள்.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு - 2019, தாள் 2க்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் (trb.tn.nic.in) வெளியீடு.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு-2019, தாள்-1 க்கான தேர்வு முடிவுகள் 20.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.\n2018-19 - உதவியாளர்/உடற்கல்வி இயக்குனர் நிலை-1 - நேரடி நியமனத்திற்க்கான இணைய வழி தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.\nஅனைத்து மாவட்டங்களிலும் 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை , கட்டுரை, பேச்சுப் போட்டிகள் (2019-20) நடைபெற உள்ளன . நடைபெறும் நாள் : 07/08/2019\nNIEPA வின் கீழ் உள்ள NCFSL , தேசம் முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களை , பள்ளி தலைமை மற்றும் மேலாண்மை குறித்த இணையவழி திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள அழைக்கிறது. இந்த திட்டம் அனைத்து மத்திய அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் 'கல்வித் தொலைக்காட்சி' யினை தமிழக மாணவர் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்கள்.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு - 2019, தாள் 2க்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் (trb.tn.nic.in) வெளியீடு.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு-2019, தாள்-1 க்கான தேர்வு முடிவுகள் 20.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.\n2018-19 - உதவியாளர்/உடற்கல்வி இயக்குனர் நிலை-1 - நேரடி நியமனத்திற்க்கான இணைய வழி தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.\nஅனைத்து மாவட்டங்களிலும் 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை , கட்டுரை, பேச்சுப் போட்டிகள் (2019-20) நடைபெற உள்ளன . நடைபெறும் நாள் : 07/08/2019\nNIEPA வின் கீழ் உள���ள NCFSL , தேசம் முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களை , பள்ளி தலைமை மற்றும் மேலாண்மை குறித்த இணையவழி திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள அழைக்கிறது. இந்த திட்டம் அனைத்து மத்திய அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்திற்கான கல்வித்தொலைக்காட்சி அலைவரிசையினை துவக்கி வைக்கிறார்.\nபல்வேறு அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக, மெய்ந்நிகர் வகுப்பறைகளை (SMART CLASSES) துவக்கி வைத்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் துவக்கி வைத்து மாணவர்கள்,பெற்றோர்களிடையே உரையாடினார்.\nTNTET - 2019 தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து (trb.tn.nic.in ) இப்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபள்ளி கல்வி இயக்குநரகம், \"பயம் இல்லா கற்றல் \" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பதாகை வெளியிட்டது.\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1)C ன் படி , அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயதிநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப்படிவம்\nகணினி பயிற்றுனர் (முதுநிலை ) பதவிக்கான செய்திக்குறிப்பு , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் 'கல்வித் தொலைக்காட்சி' யினை தமிழக மாணவர் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்கள்.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு - 2019, தாள் 2க்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் (trb.tn.nic.in) வெளியீடு.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு-2019, தாள்-1 க்கான தேர்வு முடிவுகள் 20.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.\n2018-19 - உதவியாளர்/உடற்கல்வி இயக்குனர் நிலை-1 - நேரடி நியமனத்திற்க்கான இணைய வழி தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.\nஅனைத்து மாவட்டங்களிலும் 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை , கட்டுரை, பேச்சுப் போட்டிகள் (2019-20) நடைபெற உள்ளன . நடைபெறும் நாள் : 07/08/2019\nNIEPA வின் கீழ் உள்ள NCFSL , தேசம் முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களை , பள்ளி தலைமை மற்றும் மேலாண்மை குறித்த இணையவழி திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள அழைக்கிறது. இந்த திட்டம் அனைத்து மத்திய அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும்.\nதொடக்கக் கல்வித் துறை இயக்ககம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்\nபள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்\nஎதிர்கால சமூகம் கல்வியில் சிறந்திட அரசின் திட்டங்களில் நன்கொடை மூலம் நீங்களும் பங்கேற்கலாம் .\nதுறை - ஒரு கண்ணோட்டம்\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்\nஇந்த இணையதளம் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை, கல்வித் துறை, தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nகடைசியாக இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட நாள் : 28/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jun/07/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3166305.html", "date_download": "2019-09-16T06:09:06Z", "digest": "sha1:MZPDS4SKP3RCK2IZQVK26OOMNAOZZSBF", "length": 3969, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு: அறிவியல் செய்முறைத்தேர்வு - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019\nபத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு: அறிவியல் செய்முறைத்தேர்வு\nகடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கு வருகை புரியாத, தேர்ச்சி பெறாத மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் நேரடியாக இந்த மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைப் பொதுத்தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஆகியோர் ஜூன் 10, 11 ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ள ஜூன் 2019 சிறப்புத் துணைத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇது குறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமையாசிரியரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ள வேண���டும். மேலும் தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு இது குறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்படமாட்டாது என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n3-ஆக பிரிக்கப்படுமா சென்னை மாநகராட்சி\nஇறந்த காலத்தை சேமித்து வைத்திருக்கும் களஞ்சியம் நூலகம்\nவன உயிரின வாரம்: மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்\nஜமீன் பல்லாவரத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை\nஜமீன் பல்லாவரத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/01/02153147/1220932/This-year-2019-12-Rasi-special.vpf", "date_download": "2019-09-16T07:16:20Z", "digest": "sha1:76TEZX756YYRQHYSTBHEYDZDYGAGMRN6", "length": 16549, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இனிய வாழ்வு தரும் புத்தாண்டு 2019 || This year 2019 12 Rasi special", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇனிய வாழ்வு தரும் புத்தாண்டு 2019\nசுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.\nசுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.\nசுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது. குருமங்கள யோகத்தோடும், புத ஆதித்ய யோகத்தோடும். தைரியகாரகன் செவ்வாய்க்கு உரிய செவ்வாய்க்கிழமையில் புத்தாண்டு பிறப்பதால் எண்ணங்களை நிறைவேற்றி வைத்து இனிய வாழ்வை நமக்கு வழங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.\nபுத்தாண்டின் கூட்டுத் தொகை (2+0+1+9=12, (1+2)=3 என்ற) குருவிற்குரிய எண் ஆதிக்கத்தில் வருவதால் குருவருளும், திருவருளும் நமக்குக் கிடைக்க குரு பகவான் வழிபாட்டையும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும், அறுபத்துமூவர் வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல இயலும்.\nயோகம்பெறும் ராசி மற்றும் நட்சத்திரங்கள்\nஇந்தப் புத்தாண்டு குருவின் ஆதிக்கத்தில் பிறப்பதால் குருவிற்குரிய நட்சத்திரங்களாக விளங்கும் விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்க���ம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கும், 3 எண் ஆதிக்கத்தில் பிறப்பதால் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்தப் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது.\nமற்ற ராசிக்காரர்களும், மற்ற நட்சத்திரக்காரர்களும், தங்கள் சுய ஜாதகத்தில் பாக்ய ஸ்தானத்தின் பலமறிந்து, அதற்குரிய தெய்வ வழிபாடுகளை, யோகபலம் பெற்ற நாளில் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் யோக வாய்ப்புகள் அனைத்தும் அடுக்கடுக்காக வந்து சேரும். உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.\nகீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்\nஇந்தப் புத்தாண்டில் 13.2.2019-ல் ராகு-கேது பெயர்ச்சியும், 28.10.2019-ல் குருப்பெயர்ச்சியும் நிகழ இருக்கின்றது. முரண்பாடான கிரக சேர்க்கை காலத்திலும், கிரகப்பெயர்ச்சி காலங்களிலும் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற சிறப்புப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.\nஆண்டின் தொடக்க நாளில் ஆனைமுகப் பெருமானை வழிபட்டு அதன்பிறகு சிவாலயம், விஷ்ணு ஆலயம், குலதெய்வம், இஷ்ட தெய்வம், முன்னோர்களையும் வழிபட்டால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம்\nஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து வரும் 30-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம்- சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு\nசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nநாகராஜா கோவிலில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு\nதிரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/php-tutorial/php-html-form-input-tutorial-part6/", "date_download": "2019-09-16T06:13:19Z", "digest": "sha1:BVCRFJTLE535VDP2GB7XT6YKOFNHQBC7", "length": 4463, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "PHP – HTML Form Input Tutorial Part6 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18419", "date_download": "2019-09-16T07:06:03Z", "digest": "sha1:3KE5PG65J36LX62M5WWFDAMZG4ZVTHBQ", "length": 18058, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "வடமாகாண மாற்றத்திறனாளிகளின் நலன் சார்ந்து அரசு சிந்திக்க வேண்டும் – அனந்தி சசிதரன் – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ���யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nவடமாகாண மாற்றத்திறனாளிகளின் நலன் சார்ந்து அரசு சிந்திக்க வேண்டும் – அனந்தி சசிதரன்\nசெய்திகள் ஜூன் 7, 2018ஜூன் 12, 2018 இலக்கியன்\nவடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை யுத்தம் தோற்றிவித்துள்ளது. யுத்தத்தினை மேற்கொண்ட அரசு அவர்களின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து ஆழமாக சிந்திக்க வேண்டும் இல்லையேல் காலப்போக்கில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என வடமாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கென கொள்கை வரைவு தயாரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் மேலும் தொடர்ந்து பேசுகையில்: சாதாரன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை விட இம் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். போரின் காரணமாக மீள எழும்ப முடியாதவர்களாகவும் அவர்களுடைய குடும்பங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாததாகவும் வறுமை அதிகரித்த வண்ணமே சென்று கொண்டிருக்கிறது.\nபல மாணவர்கள், பெண்கள் இன்று தம் அவயவங்களில் செல் துண்டுகளை சுமந்த வண்ணம் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இது பிற்காலங்களில் பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது. இது பற்றி அரசாங்கம் சிந்திக்கவில்லை. சுருக்கமாக யுத்தம் என்ற ஒன்றை வெற்றிகரமாக முடித்து, உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்று சாதாரனமாகக் கூறுகின்றது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை, இனி ஏற்படப்போகும் விளைவுகளை சிந்திக்கவில்லை. இவ் கொடூர யுத்தம் எம் இனத்தின் வீரியத்தை, எம் சந்ததியின் உரிமைகளை மற்றும் வளர்ச்சியை நசுக்கியுள்ளது. இவையெல்லாம் ஆராயப்படவேண்டும்.\nவடமாகாணத்திற்கென தனித்துவமான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. உதவிகள் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் இச் செயல் வேதனையளிக்கிறது. ஏனெனில் பிற மாகாணங்களுடன் இவர்களுடைய பிரச்சினைகளை ஒப்பிடமுடியாது. யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வட மாகாணத்திலேயே உள்ளனர். ஆயினும் தமக்குரிய தீர்வுகள் எட்டாத நிலையிலும் கூட மாற்றுத்திறனாளிகள் ஓர் தொழிலைச் செய்வோம் எனும் தமது சுய முயற்சி உண்மையிலேயே போற்றக்கூடியது.\nஎடுத்துக்காட்டாக சாதாரனமாக இயங்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தமது சுயமுயற்சியீடுபட வாகன அனுமதிப் பத்திரத்தை பெற முடியாமலிருக்கின்றனர். இது தொடர்பாக பலரிடம் எடுத்துக்கூறியும் இன்றுவரை மறுக்கப்பட்ட உரிமையாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி மாற்றத்திறனாளிகளின் காணிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. அது அவர்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றது. அவர்களுக்கு வழங்கக்கூடிய 3000ரூபா கொடுப்பனவுகள் கூட 3000பேரிற்கே வழங்கப்படுகிறது. அக் கொடுப்பணவு அவர்களுடைய அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு போதாத நிலையிலும் இவ் அரசினால் தகுதியான எல்லோருக்கும் வழங்கமுடியாதிருப்பது அவர்கள் நலன் சார்ந்து இவ் அரசு யோசிக்கவில்லை என்ற ஐயத்தை தோற்றிவித்துள்ளது. ஆனால் நிலை மாறுநீதி என்றெல்லாம் கவர்ச்சிகரமாக பேசுகின்றதை விடுத்து மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை, திட்டங்களை இப் பகுதியில் நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.\nபாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து இத் துறைசார்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரனைகள் கொண்டுவரப்படவேண்டும்.\nஇன்று வடமாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்து உருவாக்கியுள்ள இக் கொள்கையானது எதிர்காலங்களில் வலுவுள்ளதாக விளங்கும். இது வடமாகாணத்திற்கென தனித்துவமான ஓர் மைல்கல்லாகும். இவர்களது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் உரிமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல திணைக்களங்களினது கருத்துக்களை ஆழமாக உள்வாங்கி குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இக் கொள்கை இதன் உருவாக்கத்தில் துணைபுரிந்த அனைவரது கடின உழைப்பு பாராட்டப்படத்தக்கதாகும். இக் கொள்கையானது அமைச்சர் சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின் மாகாண சபையில் அனுமதி பெற்ற�� வடமாகாணத்திற்கென தனித்துவமான கொள்கையாக இது வெளிவரும் எனத் தெரிவித்தார்.\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று மதியம் வடமாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான ஒன்றியத்தின் (NPCODA) உத்தியோகத்தர்கள், இக் கொள்கை வகுப்பிற்கு நிதி உதவி வழங்கிய வேல்ட் விஷன் லங்கா (WVL) உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\nஇந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு \"United States of India\" என மதிமுக பொதுசெயலர் வைகோ\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nஇலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்\nதமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nவடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்���ட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T06:47:30Z", "digest": "sha1:53YRGK4NXCIJPWIVGSJIPRNLNRKTCEO2", "length": 3363, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "விசுவாசம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவின் மீது விசுவாசங்கொண்டவர்கள் இறந்த பின்னால் உயிரோடு வருவார்கள் என்றால் இறந்த போப்புகள் ஏன் உயிரோடு வருவதில்லை\nகிறித்தவ் பொது மக்களுக்குத் தான் பைபிளில் நம்பிக்கை உள்ளது. பாதிரிகளைக் கடவுளாக ஆக்கி அந்தஸ்தை தக்க வைக்கவே ஏசுவுக்கு எதிரான கொள்கையை பவுல் ஊண்டாக்கி அதை கிறித்தவ்ம் என்றார்\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-16T07:04:17Z", "digest": "sha1:B5DXWW6AH3WFO45PYV3DLKKBWGTO3YW5", "length": 28557, "nlines": 167, "source_domain": "orupaper.com", "title": "முற்றத்து தைப்பொங்கல்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / தாய் நாடு / ஊரின் வாசம் / முற்றத்து தைப்பொங்கல்\nதைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த இனிக்கும் நினைவுகள்சுவையானவை. போர்ச்சூழல் வாழ்விலும், புலம்பெயர்ந்த பின்னைய வாழ்விலும் அதனைப் போல ஊரே மகிழ்ந்து கொண்டாடிய தைப் பொங்கலை மீளக் காண முடியவில்லை. அம்மா, அண்ணைமார், சித்தி என்று ஒரே கூட்டுக்குடும்பமாக ஒரே உலைச் சோறு உண்ட காலம்.மாமி வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பு வீடு என்றுஅயல் வீடுக்கு வேலிப் பொட்டுக்குள்ளால், கறிகள் பரிமாறி, ஓடிப் போய் விளையாடி உறவுகொண்டாடிய காலம்.\nஒரு வீட்டில் கூக்குரல் கேட்டால் ஊரே ஓடி வந்து உதவிய காலம் அது. அயல், ஊர் என்ற சமூகத்திற்குள் எளிமையான சிக்கனமாக வாழ்வை தமிழ் சமூகம் கொண்டிருந்த அந்தக்காலத்தில் எல்லா வைபவத்தைப் போலவேதைப் பொங்கலும் ஊர் மகிழ்ந்து கொண்டாடியகொண்டாட்டமாக இருந்தது.\nஎங்கள் தெல்லிப்பளை ஊரிலும் மாரி வெள்ளம் வடிந்து வற்றி வளவுகள், வீதிகள் எல்லா நிலமும் ஈரம் மாறாத நிலையில் தான் தை பிறக்கும். நீண்ட கால விடுமுறையின் பின் மகாஜனாப் பள்ளிகள் உட்பட பள்ளிகள் ஆரம்பித்து விடும். வகுப்பேறிய மகிழ்ச்சி, புதிய வகுப்பு, புதிய ரீச்சர், புதிய புத்தகங்கள், கொப்பிகள், புத்தகத்துக்கு உறை போட்டு மேல் மூலையில் பெயரும், வகுப்பும் எழுதி சித்தி தைத்துத் தந்த சீலைப் பைக்குள் கொண்டு போவதே ஒரு ஆனந்தம்.\nமாரிக்குள் நிலவிய இருள் மாறி அதிகாலையிலேயே சூரிய ஒளி மஞ்சள் நிறமாக ஊருக்கு ஒளி காட்ட ஆரம்பித்து விடும். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் 5 மணிக்கும் 6 மணிக்கும் ஒலிக்கும் சங்கு கணீரென்று ஒலிப்பதும் அந்த மாரி முடிந்த கையோடு தான். இவ்வாறாக உழவர்கள் காளை மாடுகளை ஈரம்மாறாத நிலத்துக்கு கலப்பையோடு உற்சாகமாக ஓடிச் செல்லும் சத்தம் ஒழுங்கைகளில் கேட்கும். வளவுகளும், வீதிகளும் வெள்ளத்தால் கழுவப்பட்டு சுத்தமாக காட்சி தரும். பள்ளிஆரம்பமான சில நாட்களில் ஜனவரி 14ஆம்நாள் தைப்பொங்கல் வரும். அது பள்ளி நாளென்றாலும், அரச விடுமுறை தான். இருவாரங்களுக்கு முன்பாகவே கடைகளில் வெடிகள், பூரிசுகள், புதிய மண்பானை, சிரட்டை அகப்பை, சர்க்கரை, தயிர், பச்சையரிசி, கசுக்கொட்டை, முந்திரிகைவத்தல், வெற்றிலை பாக்கு என்று பொங்கல் சாமான் விற்பனைக்கு வந்துவிடும்.\nகூப்பன் கடை என்று சொல்லப்படும் சங்கக்கடைகளில் மலிவான விலையில் குடும்ப அங்கத்தவர்களுக்கு தக்கபடி இவை வழங்கப்படும். வண்டிலில் மண்பானை சட்டிகளை அடுக்கிஉடையாமல் வைக்கல் பரப்பி வீதிகளில் கூவிக்கூவி விற்கப்படும் பானை சட்டி வண்டில்களையும் வீதிகளில் எங்கு காணமுடியும். சந்திகளில் கலகலப்பு. கரும்பு முதலான வெற்றிலை,பாக்கு, சர்க்கரை, வாழைப்பழம் எல்லாம் மலிவாகக் கிடைப்பது எல்லாம் சந்தைகளில் தான்.\nசுன்னாகம் சந்தை திங்கள், புதன், வெள்ளி என்று கலகலப்பது அந்த நாட்களில் தான். பொங்கலுக்கு விசேட கழிவில் சேலைகள் யாழ்ப்பாண பட்டணத்தை அலங்கரிக்கும். மலிவுவிற்பனையாளர்களின் விளம்பரப் பலகைகள் எங்கும் தொங்கும். இவ்வாறான மலிவு சேலைவாங்கவும், ஒரு சினிமாப் படத்தை பார்த்து விட்டுவருவதற்கும் சித்தி எங்களை காரில் அழைத்துக் கொண்டு போவா. புதிய எம்.ஜி.ஆர்., சிவாஜி திரைப்படங்கள் தைக்கு வெளியாகும், அவற்றின் விளம்பரங்கள் எங்கும் தொங்கும். ஸ்பீக்கரில் கோன் பூட்டி காரில் ஒலிபரப்பிக் கொண்டு போவார்கள். நோட்டீஸ் போடுவார்கள், ஓடிப் போய் பொறுக்குவோம். எங்கள் வீட்டுக்கு முன்பாகவுள்ள கடையில் சினிமாப் போஸ்டர்கள் ஒட்டியிருக்கும். சிவாஜி சாவித்திரியோடு இருக்கும் படத்தை நின்று ரசிப்பதில் ஒரு ஆனந்தம்.\nதெல்லிப்பளை சந்தி பேப்பர்க்கடையில் அண்ணா, கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் வாங்கிவருவார். அதில் புதுவருடப் பொங்கல்சிறப்பு இருக்கும். பொங்கலுக்கு முன்பான இரவுகளில் வெடியோசைகள் ஆரம்பித்துவரும். யானை மார்க் வெடி தான் பெயர் போனது. ஒரு வெடிப்புத்தகத்தில் 24 வெடி இருக்கும். வட்டவடிவான வெடிப்பெட்டிகள் 100 வெடிகள் கொண்டிருக்கும். சின்னப் பிள்ளைகள் என்பதால் பூரிஸ் பெட்டி தான் கிடைக்கும். அண்ணாமாருக்கு வெடிப்பெட்டி சித்தி, சரவணமுத்து மாமா வாங்கித் தருவார்கள். பொங்கல் அதிகாலை 4 மணிக்கு எழும்பி வெடி கொழுத்தஆரம்பிப்போம். எங்கள் வீட்டு நாற்சார் வீட்டின் நடு முற்றத்தில் பொங்கல் நடக்கும். அம்மா முதல் நாள் சேகரித்த மாட்டுச் சாணியால் முற்றத்தில் மெழுகுவார். அம்மாவின் கல்யாண பொன்னுருக்குக்கு நட்ட முருக்கம் மரம்பருத்து வளர்ந்து அடர்த்தியாக முற்றத்தில் நின்றது. மாரிக்கு மாரி அது மொட்டையடிக்கப்படுவதால் அந்த முருக்கம் சருகுகள் கூட முற்றத்தில் இருக்காது.\nஇவ்வாறாக மெழுகி முடிய சித்தி கோலம் போட ஆரம்பிப்பா, உலக்கை வைத்து, எல்லைபோட்டு நடுவில் அழகாக சீமெந்துத் தாளில் அன்னம், தாமரை போன்ற படங்கள் வரைந்து ஓட்டை துளைத்து போட்ட பட கோலங்களும் முற்றத்தை அலங்கரிக்கும். இவ்வாறாக கோலம் போட்டு முடிய, நடுவில் மூன்று கல் அடுப்பு அதன் மேலே பெரிய புதிய மண்பானை, மண்பானையின் கழுத்தில் மாலை போல் சுற்றி 7 மாவிலைகள், சுற்றவர விபுதி, சந்தனப் பூச்சு, இவ்வாறாக நாற் புறமும் தடி நட்டு மாவிலைதோறனம் கட்டி, வாழைக்குட்டிகள், கரும்பு என்று சோடித்து முற்றம் கலகலப்பாகும்.\nஒரு மூலையில் நிறைகுடம், வெற்றிலை, பாக்கு என்று சாணகப்பிள்ளையாரோடு வாழையிலையில் வைக்கப்பட்டிருக்கும். எங்கும் வெடியோசைகள், தென்னம்பாளை, தென்னம்மட்டை என்பன தான் விறகு. பானையில் பால் விட்டு சூடு பட்டு பால் நுரை தள்ள பானைக்குஅரிசி எடுத்து மூன்று முறை சுற்றி போட வேண்டும். நாங்கள் குளித்து தோய்த்து உலர்ந்த ஆடையை போட்டால் அரிசி போட விடுவார்கள். அம்மாவும் விடியற்காலையில் தோய்ந்து லங்கா சேலையை முடிந்து விபுதி பூசி காட்சியளிப்பா. அரிசி பதமாக சர்க்கரை கரசல், கசுக்கொட்டை, முந்திரிகை வத்தல் போட்டு பொங்கலை பொங்குவா. சித்தப்பா அப்படி செய், இப்படிச் செய் என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டு இருப்பார். சிரட்டைக்குள் வைத்துவெடி வைப்பது, உரலுக்குள் வெடியை போடுவது என்று விளையாடிக் கொண்டிருப்போம்.\nபொங்கல் பானை பொங்கி முடிய மூன்று தலை வாழை இலையில் படைத்தல் ஆரம்பமாகும். ஒவ்வொரு இலையிலும் மூன்று அகப்பை போட்டு வாழைப்பழம் உரித்து வைத்து, கற்பூரம் சாம்பிராணியோடு எரித்து பூப்போட்டு எல்லோரும் சுற்றி வந்து சூரியனைக் கும்பிடுவோம். ஒரு புறம் எங்கள் வீட்டில் படையல் நடப்பதை தொடர் வெடித்து அண்ணா ஊருக்கு பறைசாற்றிக் கொண்டிருப்பார். பொங்கல் முடிய குடும்பமாக எல்லோரும் விறாந்தையில் பந்திப்பாயில் வரிசையாக இருந்து உண்ண ஆரம்பிப்போம். அம்மா பரிமாறிக் கொண்டிருப்பார்.\nஒவ்வொருவருக்கும் வாழையிலையில் வடை, பாயாசம் என்று பொங்கலோடு வைக்கப்பட்டிருக்கும். அம்மம்மாவும் சப்பாணி கட்டி இருக்க முடியாது என்றாலும் ஒரு காலை மடக்கிஎங்களோடு பொங்கல் பந்தியில் இருந்து சாப்பிடுவார். பொங்கல் அன்று பல வீட்டு பொங்கல் மற்றும் பலகாரங்கள் எங்கள் வீட்டுக்கு வரும். குஞ்சுப் பெட்டி என்ற பனையோலைப் பெட்டியில் வைத்துத் தான் வந்து சேரும். எங்கள் வீட்டுப் பொங்கலும் அப்படியே அயல் வீடுகளுக்குப் போகும்.\nவருடாவருடம் ராதாவின் அக்கா மாமங்கா அக்காவின் பொங்கல் தான் மிக மிக இனிப்பாக சுவையாக இருக்கும். எங்கும் வெடியோசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். மாலையில் உயனைவெளியில் மாட்டு வண்டிச் சவாரிநடக்கும். பார்க்க போவோம். மாடுகள் குறுக்கே இழுக்கும் என்பதால் துÖரத்தில் நின்று பார்வையிட வீட்டுக்காரர் அனுமதிப்பார்கள்.\nஇரவானால் அம்பனை வைரவர் கோயில் முன்பாக கலைப்பெருமன்றத்தின் உழவர்விழா நடக்கும். பட்டிமன்றம், கவியரங்கம், நாடகங்கள், நடனங்கள் என்று கலகலப்பாக இரவிரவாக நடந்து முடியும்.\nஅடுத்த நாள் மாட்டுப் பொங்கல் இவ்வாறாகஅந்த இனிய பொங்கலின் நினைவுகள் இன்றும்மகிழ்ச்சியாகத் தான் பொங்கிக் கொண்டிருக்கின்றது.\nகடல் கடந்தாலும் தாயகத்தின் நினைவுகளை மீட்டிப்பார்க் வைக்கும் கட்டுரைகளை தரும் எழுத்தாளர்...\nPrevious தொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nNext 2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதமிழ் மொழியும், எம் பிள்ளைகளும்\nதாய் மொழி என்பது ஆங்கிலத்தில் mother tongue என்பர். ஆங்கில அகராதியில் ஒரு பிள்ளை வளரும் பருவத்தில் பேசப்பட்ட மொழி …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/15", "date_download": "2019-09-16T07:15:59Z", "digest": "sha1:B4BBKKXHFBEOOMJ6VK7MVEWEC2M7V67M", "length": 8892, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "15 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவேட்பாளர்கள் தெரிவில் இறங்கியது கூட்டமைப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 15, 2017 | 3:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய சட்டத்தினால் பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடி அலையும் அரசியல் கட்சிகள்\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத் தொடங்கியுள்ளன.\nவிரிவு Oct 15, 2017 | 3:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வரிப்பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வர முடிவு\nசிறிலங்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த ஆண்டு ���ரிப் பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரியை இரட்டிப்பாக்கும் புதிய திட்டத்துக்கமைய இந்த நடைமுறை கொண்டு வரப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Oct 15, 2017 | 3:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n335 உள்ளூராட்சி சபைகளுக்கு ஜனவரி 20இல் தேர்தல் நடப்பது உறுதி – தேர்தல் ஆணைக்குழு\nஎதிர்வரும் 2018 ஜனவரி 20ஆம் நாள், 333 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறுவது உறுதி என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 15, 2017 | 3:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்ட பேச்சில் சுமந்திரனும் பங்கேற்பு\nமீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்றன.\nவிரிவு Oct 15, 2017 | 2:59 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497969", "date_download": "2019-09-16T06:53:36Z", "digest": "sha1:BJLLXJIUYWGXVS3PYRTK6H33Y3KNCA6J", "length": 9628, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Flooded in Oman 4 Indian corpses recovery | ஓமனில் வெள்ளத்தில் சிக்கிய 4 இந்தியர் சடலங்கள் மீட்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓமனில் வெள்ளத்தில் சிக்கிய 4 இந்தியர் சடலங்கள் மீட்பு\nதுபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமனில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. அப்பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.\nஅந்நேரம், இந்தியாவை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர் தனது குடும்பத்தினருடன் மஸ்கட்டில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள வாடி பானி காலித் என்னும் இடத்துக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதில் இருந்து தப்பிய அவர் அருகில் இருந்த பனை மரத்தின் மீது ஏறி உயிர் தப்பினார். அவரது பெற்றோர், மனைவி, 2 குழந்தைகள் உள்பட 6 பேர் இருந்த வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.\nஇதுகுறித்து ஓமன் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் அவர்களை தேடும் பணி நடந்து வந்தது.இந்நிலையில், ஓமன் போலீஸ் வெள்ளத்தில் சிக்கிய 4 இந்தியர்களின் சடலங்களை மீட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காணாமல் போன இந்தியர்களை தேடும் பணியில் நால்வரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மீட்புப் படையினர் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்று கூறினார்.\nஅமெரிக்காவில் இந்தியர்கள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு: வெள்ளை மாளிகை உறுதி\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nஉலக நாடுகளின் ஆதரவை பெற பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nபாம்பை கடிக்க வைத்து கொல்ல போவதாக மோடிக்கு பாக். பாடகி கொலை மிரட்டல்: வலைதளத்தில் வைரலானதால் வழக்கு பதிவு\nடிரோன் தாக்குதலில் பயங்கர சேதம்: கச்சா எண்ணெய் சப்ளையை பாதியாக குறைத்தது சவுதி: பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம்\nகாஷ்மீர் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவுங்கள் ஐநா.வுக்கு மலாலா வேண்டுகோள்\nஇந்தியாவுடன் போர் மூளும் வாய்ப்பு பாகிஸ்தான் தோற்றாலும் விளைவு மோசமாக இருக்கும்: இம்ரான் கான் பேட்டி\nஇங்கிலாந்து மாஜி பிரதமர் பயன்படுத்திய தங்க ‘டாய்லெட்’ மாயம்: லண்டன் போலீஸ் விசாரணை\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் : ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\n9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ்: அமெரிக்காவில் அபூர்வம்\n× RELATED ‘ஆளை தூக்கும்’ நகரமாகும் தூங்கா நகரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933839/amp", "date_download": "2019-09-16T06:36:55Z", "digest": "sha1:5AOUBBNSVHRKBXZW6M5FZQR2K3UJB3HN", "length": 8793, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "₹740க்கு பதிலாக ₹5 ஆயிரம் மின் கட்டணம் ஊழியரின் தவறான தகவலால் நுகர்வோர் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "\n₹740க்கு பதிலாக ₹5 ஆயிரம் மின் கட்டணம் ஊழியரின் தவறான தகவலால் நுகர்வோர் அதிர்��்சி\nவாழப்பாடி, மே 15: வாழப்பாடி அருகே மின்கட்டணம் கணக்கிட வந்த ஊழியர் ₹740க்கு பதிலாக ₹5 ஆயிரம் என தெரிவித்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அதிகாரியிடம் நேரில் புகார் அவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடியை சேர்ந்தவர் முருகானந்தம் (48). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர் தனது வீட்டிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பேளூர் மின்சார வாரிய அலுவலகத்தின் பதிவு செய்து மின் இணைப்பு பெற்றுள்ளார். இவரது வீட்டில் பிரிட்ஜ், டிவி, மூன்று பேன்கள், யுபிஎஸ் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு மின்கட்டணம் கணக்கிட வந்த மின்வாரிய ஊழியர், இந்த மாதம் மின்சார கட்டணம் ₹5 ஆயிரத்துக்கும் மேல் வரும் என முருகானந்தத்திடம் தெரிவித்து உள்ளார். இதை கேட்டு முருகானந்தம் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் நேற்று மாலை ₹740 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என அவருடையை செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.\nஇதையடுத்து முருகானந்தம், மின்மீட்டரில் உள்ள அளவை செல்போனில் படம் பிடித்து எடுத்துசென்று, சிங்கிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் பொறுப்பு வனிதாவிடம் தெரிவித்துள்ளார். அவருடன் வக்கீல் பாலாஜி சென்றுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட செயற்பொறியாளர், அதிகாரிகளை நேரில் அனுப்பி டிஜிட்டல் மீட்டரை ஆய்வு செய்து விசாரிப்பதாக உறுதியளித்தார்.\nகொங்கணாபுரம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது\nமேற்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதேவைக்கு அதிகமாக புரதச்சத்தை மாடுகளுக்கு கொடுக்கக்கூடாது கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை\nகெங்கவல்லி பகுதியில் கனமழை வறண்டு கடந்த சுவேத நதியில் தண்ணீர் பெருக்கெடுத்தது\nஅயோத்தியாப்பட்டணம் பகுதியில் கவுதம சிகாமணி எம்பி நன்றி தெரிவிப்பு\nபுல்லட் திருடிய 2 பேர் கைது\nகிழக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20ம் தேதி போராட்டம்\nகோகுலம் மருத்துவமனை சார்பில் அவசர சிகிச்சைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம்\nவேலை வாங்கித்தருவதாக பணம் மோசடி வாலிபரை தாக்கிய வேளாண் அதிகாரி கைது\nசேலம் மாவட்டத்தில் 331 மி.மீட்டர் மழை பதிவு\nவாலிபரை தாக்கிய வேளாண் அதிகாரி கைது\nபோக்குவரத்து விதி மீறல் சேலம் சரகத்தில் ஒரே நாளில் 6195 பேருக்கு அபராதம்\nஎனது மகன் திருமணத்தை நடத்தி தர வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதன்முறையாக சேலம் வரும் முதல்வர்\nமண், கல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்\nகுடிபோதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி கைது\nகோயில் விழா நடத்துவதில் பிரச்னை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது\nதிருவண்ணாமலையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்\nசேலத்தில் ஒரே நாளில் துணிகரம் 2 பெண்களிடம் 16 பவுன் நகை பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pm-modi-full-speech-at-madurai-aiims/", "date_download": "2019-09-16T07:32:24Z", "digest": "sha1:DV6RD7JXX36KXYIEGFKHUGFEWFD5EKMN", "length": 26316, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Modi full speech at Madurai - ரூ.21 ஆயிரம் கோடி செலவில் ராமேஸ்வரம், பாம்பனை தனுஷ்கோடியோடு இணைக்கும் திட்டம் - பிரதமர் மோடி", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nரூ.21 ஆயிரம் கோடி செலவில் ராமேஸ்வரம், பாம்பனை தனுஷ்கோடியோடு இணைக்கும் திட்டம்\n9 கோடி கழிவறைகளில் 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்திற்கு மட்டும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன\n21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரத்தையும், பாம்பனையும் தனுஷ்கோடியோடு இணைப்பதற்கான திட்டத்தை மேற்கொண்டு இருக்கிறோம் என பா.ஜனதா மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பிரதமர் மோடி பேசினார்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.\nஅப்போது பிரதமர் மோடி பேசுகையில், “தமிழக சகோதர சகோதரிகள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி. இந்த நகரில் எய்ம்ஸ் மருத்துவமனையயை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுகாதார துறையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1,200 கோடி ரூ��ாய் செலவில் கட்டப்படுகிறது. விரைவில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும். அனைவருக்கும் குறைந்த விலையில் சிகிச்சை கிடைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கி வைத்தது வரலாற்று சாதனை. இந்த திட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு கிடைக்கிறது.\nஇந்திய மக்களுக்கு, உலகத் தரத்தில் குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்கச் செய்வதே எங்களின் நோக்கம்” என்றார்.\nபா.ஜனதா மண்டல மாநாட்டில் உரையாற்றிய மோடி\nஎய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் அதே பகுதியில் நடைபெற்ற பா.ஜனதா மண்டல மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.\nஇந்த மாநாட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nபா.ஜனதா மண்டல மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தமிழக சகோதர சகோதரிகளே. உங்களுக்கு என்னுடைய வணக்கம். நீண்ட பல ஆண்டுகளான மதுரை தொன்மையான மதுரை மாநகருக்கு என் வணக்கம். மதுரை பல ஆண்டுகளாக தமிழ்ச்சங்கத்தின் இருப்பிடமாக இருந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தொன்மையான பாரம்பரியமான புனித தலமாக உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நான் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.\nநான் சற்றுமுன் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான முக்கியமான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இந்த எய்ம்ஸ் மருத்துவ திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அதற்காக என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன.\nஏழைகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையின் அம்சமாகவே இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 3 பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்குவது நமது நோக்கம். இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் முக்கியமான முன்முயற்சிகளை பற்றி நான் கூறினேன். நேரடியாக மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதோடு நோய்கள் வராமல் தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அதன் முக்கியமான தூய்மை இந்தியா திட்டம் மிகப்பெரிய அளவில் மக்கள் திட்டமாக இன்று ஏற்பட்டு இருக்கிறது.\nகிராமப்புறங்களில் சுகாதாரம் என்பது 2014-ல் 38 சதவீதமாக இருந்ததை இன்று 98 சதவீதமாக நாம் உயர்த்தி இருக்கிறோம். இந்த காலக்கட்டத்திற்கு உள்ளாக 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த 9 கோடி கழிவறைகளில் 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்திற்கு மட்டும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.\nநண்பர்களே, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வை எளிதாக்குகின்ற நடவடிக்கைகளுக்கான முன்னேற்ற திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றோம். இந்த முன்னேற்றத்தின் பலன்கள் அனைத்தும், அனைத்து பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.\nஅடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு 21-ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பல்வேறு இணைப்பு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை, நீர்வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப இணைப்பு என்று அனைத்து துறைகளிலும் நாம் மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.\nகடந்த 4½ ஆண்டுகளில் இதுவரை 35 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே லைன்கள் விரைவுபடுத்தப்பட்டு, இந்த 4½ ஆண்டுக்குள் அது 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களை நாம் விரைந்து செயல்படுத்திடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.\nஅதேபோல ராமேஸ்வரம் – பாம்பன் இணைப்பானது 1964-ல் துண்டாடப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாதையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ஆகவேதான், 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமேசுவரத்தையும், பாம்பனையும் தனுஷ்கோடியோடு இணைப்பதற்கான திட்டத்தை நாம் மேற்கொண்டு இருக்கிறோம். அதேபோல் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்���ப்பட்டு வருகிறது.\nஅதேபோல இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான விரைவு ரயில் திட்டத்திற்காக தேஜஸ் ரயில் மதுரை – சென்னை இடையே இயக்கப்பட உள்ளது. 10 ஸ்மார்ட் சிட்டி பணிகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நண்பர்களே சிறந்த உள்கட்டமைப்பு வசதி, சிறந்த இணைப்பு திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்க அத்தியாவசியமானது. தமிழகம் நன்கு முன்னேறிய தொழில்வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக மத்திய அரசின் முயற்சியில் தமிழகத்திற்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாநிலங்களில் தமிழகம் அனைவராலும் வந்து இங்கு தொழிற்சாலை அமைக்க மையமாக அமைய வேண்டும் என்பதுதான் நமது முயற்சி.\nஅதேபோல நம்முடைய குறிக்கோள் விண்வெளி ஆராய்ச்சி மையம் பாதுகாப்பு தொழில்களின் மையமாக தமிழகம் விளங்க வேண்டும் என்பதே. பொறியியல், டிசைன் உற்பத்தி போன்றவற்றை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.\nதூத்துக்குடி துறைமுகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் பிரதான பாதையில் முதல் கப்பல் இயக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்திலே தென்னிந்தியாவில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் முன்னேற்றப்படும். இதன் மூலமாக இப்பகுதியில் தொழில் முன்னேற்றத்திற்கு முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nஆன்லைனில் ஏலத்திற்கு வரும் பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள்\nஜாமின் கேட்கும் ப சிதம்பரம்: பிரதமர் மோடி மறைமுக தாக்கு\nபிரதமரின் நினைவுப் பரிசுகள் ஏலத்திற்கு வருகின்றன- என்ன காரணம் தெரியுமா\nட்ரெம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்லும் மோடி… ஒரே வருடத்தில் 3வது முறையாக சந்திப்பு\nவேலூரில் இருந்து மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய தந்தை; பிரதமர் மோடி அளித்த இன்ப அதிர்ச்சி\nசென்னை – ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து; தமிழகத்தில் மேலும் 6 அணு உலைகள்\nபிரதமரிடம் பயமின்றி வாதிடக்கூடியத் தலைவர்கள் தேவை: முரளி மனோகர் ஜோஷி கருத்து\nபிற மொழியை அறிவதன் மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு பெருகும் – பிரதமர் மோடி\nசீனியர் சிட்டிசன்களுக்கு குறைந்த கட்டணத்தில் ரயில்வே டிக்கெட் புக் செய்ய வேண்டுமா\nநோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்… புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்…\nஅண்ணா பல்கலையில் பணிவாய்ப்பு – பி.இ., பி.எஸ்சி. பட்டதாரிகளே விரைவீர்\nAnna University : அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் புரொபஷனல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிடைத் தாள் திருத்தும் பணியை டிஜிட்டல் ஆக்குகிறது அண்ணா பல்கலைக்கழகம்\nஇந்த முயற்சி நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/Computers/2018/12/06151603/1216752/FB-Messenger-Lite-for-Android-gets-Gifs-Emoji-file.vpf", "date_download": "2019-09-16T07:16:56Z", "digest": "sha1:PMFMCQBQTRTI32ZCQYH4KZMCUWIQETR6", "length": 7063, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: FB Messenger Lite for Android gets Gifs, Emoji, file sharing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் செயலியில் புது வசதிகள் அறிமுகம்\nபதிவு: டிசம்பர் 06, 2018 15:16\nஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலியில் ஜிஃப், எமோஜி, ஃபைல் ஷேரிங் என பல்வேறு புது வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. #Facebook #Apps\nமெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலிக்கு வழங்கப்படும் புது அப்டேட் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜிஃப் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு கீபோர்டு தேவைப்படும். இதைக் கொண்டு ஜிஃப்களை சேமித்துக் கொள்ளவும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும்.\nஇதனுடன் எமோஜிக்களை வெவ்வேறு நிறங்களில் தேர்வு செய்யும் வசதியும், எமோஜிக்களுக்கான வசதியும் வழங்கப்படுகிறது. எமோஜிக்களை பயன்படுத்த, வலதுபுறமாக இருக்கும் இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து நிறங்கள், நிக்நேம் மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம்.\nமாற்றம் செய்யும் போது, நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை நீங்கள் சாட் செய்வோரும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இனி மெசஞ்சரில் ஃபைல், பிக்சர், வீடியோ அல்லது ஆடியோ ஃபைல் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். தரவுகளை பகிர்ந்து கொள்ள “+” பட்டனை கிளிக் செய்து நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய தரவுகளை தேர்வு செய்து அவற்றை அனுப்பலாம்.\nவெறும் 10 எம்.பி. மெமரி கொண்டிருக்கும் மெசஞ்சர் லைட் செயலியில் வீடியோ காலிங் வசதி இந்த ஆண்டின் துவக்கத்தில் சேர்க்கப்பட்டது. செயலியில் பிழைகள் அடிக்கடி சரி செய்யப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை அடிக்கடி எடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. #Facebook #Apps\nவிரைவில் இந்தியா வரும் Mi பேண்ட் 4\nபட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் அறிமுகம் செய்த ரியல்மி\nவிரைவில் இந்தியா வரும் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி.\nபுத்தம் புதிய அம்சங்களுடன் 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம்\nநாள் ஒன்றுக்கு 33 ஜி.பி. டேட்டா - ஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ���லோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/75-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-09-16T07:04:19Z", "digest": "sha1:AXFI6UWUU5WAEE2RDT5GIBCBPFN4BC5I", "length": 7804, "nlines": 124, "source_domain": "www.techtamil.com", "title": "75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்\n75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்\nநீங்கள் பயன்படுத்தும் கணினியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும். அதாவது கணினியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம்.\nஇதனால் வன்தட்டில்(Hard Disk) இடம் வெகுவாக குறைவடைவதோடு ஒன்றிற்கு மேற்பட்ட மென்பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதானல் பிரதான நினைவகத்தின்(RAM) அளவும் குறைவடைகின்றது. இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்புள்ளது.\nஇப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மிகவும் உதவியாக உள்ள மென்பொருளே Free File Opener ஆகும். இதில் 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறக்க முடியும். 25MB அளவுடைய இம்மென்பொருள் மூலம் பின்வரும் கோப்பு வகைகளை திறக்க முடியும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nWindows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மி���்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-mar17/32633-2017-03-10-02-53-17", "date_download": "2019-09-16T06:57:12Z", "digest": "sha1:TZB3WT3NVEJIPAGVI5DUNVXHQDHNUNYH", "length": 23435, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "மாணவர் - இளைஞர் எழுச்சி சிறு பொறி மட்டுமே! பெரு நெருப்பு அல்ல!!", "raw_content": "\nசிந்தனையாளன் - மார்ச் 2017\nபன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nஆற்றல் சான்ற தலைமை வேண்டும்\nமதுரை மாநகர் - புறநகரில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை\nமெரினா - தை எழுச்சி\nதமிழ் மக்களின் சல்லிக்கட்டு உரிமைப் போராட்டமும் தமிழீழமும்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல்\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nபிரிவு: சிந்தனையாளன் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2017\nமாணவர் - இளைஞர் எழுச்சி சிறு பொறி மட்டுமே\nசட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால், மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடைக்காது. சட்டம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால், மக்களுக்கு ஓரளவுக்குப் பயன் இருக்கும் என்று மேதை அம்பேத்கர் கூறினார்.\nவிவசாய, நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டங்கள் மிகவும் நல்லவை. ஆனால் அதன் செயலாக்கம் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் இருந்ததால் மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லாமல் போய்விட்டது.\nவாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்த பொழுது \"அனைவருக்கும் கல்வி\" எனும் திட்டத்தை மிகவும் ஆடம்பரமாக அறிவித்தார். ஆனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காவிக் கும்பலினர் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில், கோவில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதற்கும், சுண்டல் விநியோகிப்பதற்கும் செலவழித்த னர். ஆனால் காமராசர் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் கிராமப்புறங்களில் பள்ளிகளைத் திறந்தார்; கல்வியை அளித்தார். மோசமான முத���ாளித்துவ, பார்ப்பன ஆதிக்கச் சட்டங்களின் கீழ், கடுமையான நிதிப் பற்றாக் குறையிலும் காமராசரால் கல்வியை அளிக்க முடிந்தது.\nஇன்றைய நிகழ்வுகளும் சட்டங்களும் மோசமானவை யாக இருந்ததால் அவற்றை நடைமுறைப்படுத்தும் நல்லவர்கள் இடம் பெற முடியாமல் போய்விடும் என்று மெய்ப்பித்துக் கொண்டு இருக்கின்றன.\nசுற்றுச் சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும் முதலாளித்துவ உற்பத்தி முறை தெடர்ந்தால், உலகம் அழிந்துவிடும் என்று அச்சுறுத்திக் கொண்டு இருக் கின்றன. அதன் விளைவுகளால் உலக மக்களிடையே அமைதியின்மையும், தீவிரவாதமும் வளர்ந்து வரு கின்றன. ஆகவே முதலாளித்துவ முறைக்குக் கடிவாளம் போட வேண்டும் என்று போப் ஆண்டவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட முயன்ற பெர்னி சாண்டெர்சும் (Bernie Sanders) உரக்கச் சொன்னார்கள், ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் போப் ஆண்டவர் மதம் தொடர்பான வேலைகளை மட்டும் செய்தால் போதும் என்று கூறிவிட்டனர். பெர்னி சாண்டெர்சைப் பொறுத்தமட்டில் அவர் வேட்பாளராகக் கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அது மட்டும் அல்ல; புவி வெப்பம் உயரவில்லை என்று பச்சைப் பொய்யைக் கூச்ச நாச்சம் இல்லாமல் கூறும் டொனால்ட் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இப்பொழுது அமெரிக்க மக்கள் அவரை எதிர்த்து அமைதி வழியில் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.\nஉலக நிகழ்வுகள் ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழ் நாட்டு நிகழ்வுகளைப் பார்ப்போம்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல பரபரப்பான நிகழ்வுகள் நடந்து உள்ளன. சசிகலா முதல்வர் ஆவதற்கு முயன்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், எடப்பாடி பழநிச்சாமியை அப்பதவிக்கு நியமித்தார், அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறை வைத்து, அவர்களை அப்படியே குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். தமிழக மக்கள் அனைவரும் இதற்கு எதிராகக் கொந்தளித்து நின்ற போதிலும், மக்களின் விருப்பத்திற்கு எதிராக இச்செயல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிகழ்வுக்கு முன், மாணவர்களும், இளைஞர் களும் மெரினா கடற்கரையில் குழுமி ஏறு தழுவல் விளையாட்டை நடத்த அனுமதிக்க ��ேண்டும் என்று போராடி, உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு என அனைத்து அரசுப் பொறியமைவுகளையும் வென்றதைச் சுட்டிக்காட்டி, இதே போல் மக்களின் முழுமையான எதிர்ப்பை மீறி அமைந்த அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று மிகப் பெரும்பான்மையான மக்கள் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தனர்.\nஏறு தழுவல் போராட்டம் போல், இப்போராட்டம் சென்னையில் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத் தார்கள். ஆனால் இப்போராட்டம் தொடங்கப்படவே இல்லை. ஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட வீரம், மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெளிப்பட முடியாமல் போனதற்குக் காரணங்கள் யாவை\nஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட மக்களின் ஆற்றல் மகத்தானது என்று கூறிக் கொண்டாலும், அது ஒரு சிறு பொறியே, ஒழிய, பெரு நெருப்பு அல்ல. ஒரு முறை ஊதினாலேயே அவிந்து விடும் அளவிற்கு வலிமை குறைவானது. அப்படி என்றால் உச்ச நீதி மன்றம், மத்திய அரசு போன்ற வலிமை மிக்க அரசுப் பொறியமைவுகள் எப்படிப் பணிந்தன\nஉண்மையில் ஏறு தழுவல் விளையாட்டு நடப்பதைப் பற்றியே, நடக்காமல் போவதைப் பற்றியோ அரசுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது. அவர்களைப் பொறுத்தமட்டில் பார்ப்பன ஆதிக்கத்தையும், முதலாளித்து வப் பொருளாதார முறையையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் அக்கறை. அந்த விஷயங்களைப் பற்றி விவாதம் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் மற்ற விஷயங்களில் நம்மை திசை திருப்பிவிட்டு அழுத்துகிறார்கள். இவர்களுடைய அழுத்தத்தை மீறி, அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து நிலையிலும் அறிவும் திறனும் உடையவர்கள் இருப்பதால், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார நடவடிக்கைகளில், அனைத்து நிலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களும் இடம் பெறும் விதமாக, விகிதாச்சாரப் பங்கீடு முறை வேண்டும் என்று போராடிப் பாருங்கள். மேலும் சுற்றுச் சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும் உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதைச் சுட்டிக் காட்டி, அதைத் தடுத்து உலகை மீட்டு எடுக்க, இலாபம் வருகிறது என்ப தற்காகப் புவி வெப்பத்தை உயர்த்தும் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாது என்று போராடிப் பாருங்கள்.\n பணியமாட்டா. அரசின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் கோரமாக மக்களின் மேல் தாக்குதலைத் தொடுக்கும். ஏறு தழுவல் போராட்டத்தின் இறுதியில் தொடுக்கப்பட்ட தாக்கு தல், ஒரு சிறு பொறி மட்டுமே என்று உணரும் அளவிற்கு அடக்குமுறை மிகப் பெரும் நெருப்பாக உருவெடுக்கும்.\nஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட மாணவர்களின், இளைஞர்களின் ஆற்றல் எந்த விதத்திலும் போதாது. அது ஒரு சிறு பொறி மட்டுமே. பெரு நெருப்பு என்று சொல்லும் அளவிற்கு வெளிப்பட்டால் தான்-பார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ அரசை எதிர்கெள்ள முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-16T06:05:43Z", "digest": "sha1:TV5FHREHWOBDQFNRO74IV4GIWBDSE734", "length": 3696, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "காட்சி – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவை தரிசித்தவர் எத்தனைப் பேர்\nஇயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த பின் அவரைச் சந்தித்தவர்கள் குறித்த தகவலிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.\nஇயேசு மீண்டும் உயிர்த்து எழுந்து தனது சீடர்களுக்கு காட்சி தந்திருந்தால் அவர் ஆவியாகத் தான் இருக்க முடியும். ஆனால் சீடர்களுக்கு அவர் காட்சி தந்த போது உடலுடன் காட்சி தந்தது மட்டுமின்றி நான் ஆவி அல்ல என்றும் கூறி இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது.\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101680", "date_download": "2019-09-16T06:43:31Z", "digest": "sha1:NACPY6MWZSYR6MCSVPSXKLBGW2JE5YNG", "length": 6048, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "9ஆயிரம் தேங்காய்களில் உருவான விநாயகர் சிலை..!", "raw_content": "\n9ஆயிரம் தேங்காய்களில் உருவான விநாயகர் சிலை..\n9ஆயிரம் தேங்காய்களில் உருவான விநாயகர் சிலை..\nஇந்தியாவில் கர்நாடகாவில், 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (2ம் திகதி), விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதைமுன்னிட்டு ‘பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்’, ‘சைக்கிள் ஓட்டும் விநாயகர்’, ‘காளையை அடக்கும் விநாயகர்’, ‘கிரிக்கெட் விளையாடும் விநாயகர்’, ‘நீச்சல் குளத்தில் படகில் செல்லும் விநாயகர்’, ‘ரயில் ஓட்டும் விநாயகர்’ என, வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வீதிகளில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது.\nஅந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை பயன்படுத்தி 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.\nஇந்த சிலையை, 70 பக்தர்கள் ஒன்றிணைந்து கடந்த 20 நாட்களாக வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிநாயகர் பற்றிய அறிந்திடாத சில தகவல்கள்\nபியர் பாட்டிலில் விநாயகர் படம் - உண்மை என்ன\n14 நாட்களாக மாற்றப்படாததால் டயப்பரில் புழுக்கள் உருவானதால் குழந்தை பலி\nஅமேசானில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு - மின்சாரத்தை வெளியேற்றும் விலாங்கு\nஅமேசானில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு - மின்சாரத்தை வெளியேற்றும் விலாங்கு\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/01/30/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-09-16T06:31:47Z", "digest": "sha1:Q7QIRYB2TIWCI7SAGXPLWUZTYL43S4RE", "length": 8782, "nlines": 132, "source_domain": "vivasayam.org", "title": "மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது\nin செய்திகள், பயிர் பாதுகாப்பு\nதற்ப���து அறிவியல் அறிஞர்கள் விவசாய முறையில் மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பழைய தாவரத்தின் மூலக்கூறினை அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வினை Carl R.Woese Institute for Genomic Biology, University of Illinois at Urbana-Champaign ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர்.\nதாவரத்தின் மரபணுவினை பயன்படுத்தி பயிர்களின் நீண்டகால வாழ்க்கை சுழற்சிக்கு இனப்பெருக்கத்தை கொண்டு வர உள்ளனர். பெருகி வரும் உலக மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு மற்றும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய அதிக மகசூல் பெற ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தாவரங்கள் தங்களின் மரபணுவினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். இந்த அனைத்து பணிகளும் மூலக்கூறினை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.\nஇந்த முறையில் குறிப்பிட்ட மரபணுவினை கண்டறிய ஒளிரும் அல்லது கதிரியக்க சாயத்தை பயன்படுத்தி, டிஎன்ஏ பெரிய அளவிற்கு பிரித்தெடுத்து, ஒரு நேரத்தில் ஒரு சில மாதிரிகளில் இருந்து பதிய தாவர மரபணுவினை உற்பத்தி செய்கின்றனர். இந்த முறையில் மிக குறைவான காலத்தில் அதிக உணவு பொருள்களை உற்பத்தி செய்ய உள்ளனர்.\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nHumming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது\nசாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது\nகோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/famous-actor-test-drive-in-bentley-continental-gt/", "date_download": "2019-09-16T07:41:43Z", "digest": "sha1:CRKQSAZ66XCACMHTJEL2UEW6V5PHWSHA", "length": 11794, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "4 கோடியில் கண்களை பறிக்கும் சொசுகு கார்.. வாங்கியது யார் தெரியுமா? - famous actor test drive in Bentley Continenta GT", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\n4 கோடியில் கண்களை பறிக்கும் சொசுகு கார்.. வாங்கியது யார் தெரியுமா\nஇந்த காரை சென்னையில் முதல் முறையாக வாங்கியது இவர் தான்.\nகார் பிரியர்கள் கண்களை விரித்து பிரமிப்பாக பார்க்கும் பென்ட்லி கான்டினென்டல் ஜிடி காரை நடிகர் சிம்பு வாங்கியுள்ளார். காரை முதன்முதலாக சிம்பு ஓட்டிப்பார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nசிம்பு காட்டில் அடை மழை:\nநடிகர் சிம்பு காட்டில் அடை மழை தான். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ”செக்க சிவந்த வானம்” திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக படத்தில் சிம்புவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.\nதற்போது சிம்பு பிஸியான நடிகராக மாறி விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பென்ட்லி கான்டினென்டல் ஜிடி எனும் சொகுசு காரை சிம்பு வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.4 கோடி என்று கூறப்படுகிறது.இந்த காரை சென்னையில் முதல் முறையாக வாங்கியது சிம்பு தான் என்றும் கூறப்படுகிறது. இந்த காரை ஹைதரபாத்தில் அவர் டெஸ்ட் டிரைவ் செய்த புகைபடங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nதமிழ் ராக்கர்ஸில் புதுப் படங்கள்: கைதுக்கும் பயமில்லை, வழக்குகளுக்கும் அச்சமில்லை\n மகள்களுடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள் பாச கேலரி.\nஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்: பாக்ஸ் ஆபீஸ் பொய்களுக்கு முடிவு கட்டும���\nஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய ஹீரோயின்கள் கேலரி.. ரசிகர்களின் ஃபேவரெட் இவங்க தான்\nIETAMIL Sunday Analysis: வட சென்னை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா தமிழ் சினிமா\nஇவங்களாம் யாரு எங்கயோ பார்த்த மாறி இருக்கே ஒரே படத்தில் நடித்து காணாமல் போன நடிகைகளின் கேலரி\nகுடும்பத்தை ஆலமரம் போல் கட்டி காக்கும் சினிமா பிரபலங்கள்\nகஜ புயல் : பாரபட்சமின்றி தமிழக அரசை பாராட்டி தள்ளும் அரசியல் பிரமுகர்கள்\nகோர தாண்டவம் ஆடிய கஜ புயல் – புகைப்படத் தொகுப்பு\nஐஆர்சிடிசி செயலியில் ரயில் டிக்கெட்டை புக் செய்வது இவ்வளவு சுலபமா\nIRCTC Train ticket : பி.என்.ஆர், ரயில் எண், பயண தேதி, வகுப்பு உள்ளிட்ட உருதி செய்யப்பட்ட டிக்கெட்டின் முழு விவரங்கள் பயணிகளுக்கு எஸ்எம்எஸ் சில் கிடைக்கும்\nரயில் டிக்கெட்டுகளை IRCTC- ல் புக் செய்பவரா நீங்கள்\nசுலபமாக இதன் நடைமுறை உள்ளதால் மக்களால் எளிதில் இதனை பயன்படுத்த முடிகிறது.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2376/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-16T07:08:25Z", "digest": "sha1:O4H2UVXJXA7MAOUUDGFOUZJPSVDMD2Z6", "length": 10366, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "சிரிய போர்நிறுத்தம் நிலைக்குமா? நீடிக்குமா? – மின்முரசு", "raw_content": "\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\nநாமக்கல்: சூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும் என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும் என்ற ஒரு கருத்து...\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி பதில்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு வரும 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜம்மு...\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nபொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக...\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nசின்னமனூர்: தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் தொகுதியான குச்சனூரில் 5 மாதங்களாக தரைமட்டமாக கிடக்கும் துவக்கப்பள்ளியால் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி உள்ளது. இங்கு போடி விலக்கில் சின்னமனூர் ஊராட்சி...\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\nஉடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு...\nசிரிய அரசுக்கும் கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்திருக்கிறது.\nடமாஸ்கஸ் புறநகர் பகுதியில் சில மோதல்���ள் நடந்ததாக செய்திகள் கூறினாலும் வேறெங்கும் மோதல்கள் நடக்கவில்லை.\nரஷ்யாவும் துருக்கியும் கொண்டுவந்துள்ள இந்த ஒப்பந்தத்துக்கு முக்கிய கிளர்ச்சிக்குழுக்கள் உடன்பட்டுள்ளன.\nஆனால் இஸ்லாமிய அரசு எனப்படும் அமைப்புக்கு எதிரான வான் தாக்குதலை ரஷ்யா தொடர்கிறது.\nமிகுந்த எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள இந்த சமாதான முன்னெடுப்பு நிலைக்குமா நீடிக்குமா\nபூச்சிக்கொல்லி மருந்துகள்: தடை செய்த நாடுகளை எவை\nபூச்சிக்கொல்லி மருந்துகள்: தடை செய்த நாடுகளை எவை\nஅமெரிக்காவில் மருத்துவரின் வீட்டில் 2000க்கும் மேற்பட்ட கருக்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் மருத்துவரின் வீட்டில் 2000க்கும் மேற்பட்ட கருக்கள் கண்டுபிடிப்பு\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை ஏற்றம்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை ஏற்றம்\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு கோமாளியை அழைத்து சென்ற நபர் மற்றும் பிற செய்திகள்\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு கோமாளியை அழைத்து சென்ற நபர் மற்றும் பிற செய்திகள்\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி பதில்\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி பதில்\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3978133&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=14&pi=8&wsf_ref=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-09-16T06:48:33Z", "digest": "sha1:JZQIEXPYGACGA3I2NGZYFBV4Q5645GSQ", "length": 16363, "nlines": 69, "source_domain": "3gdongle.airtel.in", "title": "Kennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’ -Oneindia-Filmi Reviews-Tamil-WSFDV", "raw_content": "\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nசென்னை: பெண்கள் கபடியில் தேசிய அளவில் நடக்கும் ஊழலும், அந்த தடைகற்களை தாண்டி வெற்றி பெறும் தமிழக வீராங்கனைகளுமே கென்னடி கிளப் படத்தின் மையக்கரு.\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கென்னடி க்ளப் எனும் பெண்கள் அணியை நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான பாரதிராஜா. தனது ஓய்வூதியத்தைக் கூட கபடிக்காக செலவழிக்கும் அளவுக்கு ஈடுபாடு கொண்ட கோச் அவர். கபடி விளையாட்டில் திறமையான ஏழை மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பயிற்சி அளித்து வருகிறார். அந்த மாணவிகளை எப்படியாவது நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது பாரதிராஜாவின் லட்சியம்.\nஇந்நிலையில் அவருக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டு, தொடர்ந்து பயிற்சி கொடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் தனது முன்னாள் மாணவரான சசிகுமாரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். சசியும் மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வைக்கிறார்.\nகென்னடி கிளப் அணியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்திய அளவில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தேர்வாளர் முகேஷ் ரத்தோர் அந்த மாணவியிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்கிறார். இதனால் மனமுடையும் அந்த மாணவி தற்கொலைக்கு முயல்கிறார். மற்ற மாணவிகளின் பெற்றோரும் கபடி வேண்டாம் எனக்கூறி தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்கின்றனர். கென்னடி கிளப் அணி ஆளில்லாமல் போகிறது. கென்னடி கிளப்பை மீண்டும் உயிர்ப்பிக்க செய்யும் சசிகுமார் எடுக்கும் முயற்சிகளும், ஊழல் அதிகாரிக்கு எதிராக அவர் நடத்தும் தர்மயுத்தமும் தான் மீதிப்படம்.\nவிளையாட்டு படங்கள் அனைத்துக்கும் ஒரே டெம்ப்ளேட் தான். கென்னடி கிளப்பும் அதில் இருந்து வித்தியாசப்படவில்லை. ஆனால் உண்மையான கபடி வீராங்கனைகள் களத்தில் இருந்து, இரண்டரை மணி நேரத்திற்கு கபடி போட்டி நடத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழுவில் உள்ளூர் கபடியை காட்டிய காட்டிய சுசீ, கென்னடி கிளப்பில் தேசிய அளவிலான கபடி போட்டிகளை காண்பித்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்.\nதிரையில் கபடி விளையாடுவது உண்மையான வீராங்கனைகள் என்பதால் எந்த போட்டியும் ��ினிமாவாக தெரியவில்லை. டிவியில் புரோ கபடி பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது தான் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.\nஆனால் மிக எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை என்பதால், இது தான் நடக்கப்போகிறது என முன்னரே தெரிந்துவிடுகிறது. இறுதிச்சுற்று, கனா உள்பட ஏற்கனவே வெளிவந்த பல விளையாட்டு படங்களின் பாதிப்பு கென்னடி கிளப்பில் நிறையவே தெரிகிறது. வில்லன் கதாபாத்திரமும், சசிகுமாருடன் அவருக்கான மோதலும் கிட்டத்தட்ட இறுதிச்சுற்றையே நினைவுப்படுத்துகிறது.\nக்ளைமாக்ஸ் காட்சியில் பாரதிராஜா பேசும் வசனங்கள் எல்லாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்து போரடித்து போன ஒன்று. அதுவும் எக்ஸ் மிலிட்டரிமேனான பாரதிராஜா இந்தி தெரியாமல் சசிகுமாரிடம் அர்த்தம் கேட்பதெல்லாம் லாஜிக் பிழையின் உச்சம். ஒட்டன்சத்திரத்தில் கென்னடி கிளப்பிற்காக கபடி விளையாடும் பெண்கள், தமிழ்நாட்டுக்காக தேசிய போட்டியில் கலந்துகொள்வது, ரயில்வே ஊழியரான சசிகுமார் அதற்கு கோச்சாக இருப்பது என ஒரு ஆளே உள்ளே நுழையும் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் ஏராளம்.\nபடம் ஆரம்பிக்கும் போதே நேரடியாக கபடிக்குள் சென்றுவிடுகிறார் இயக்குனர். அதுவும் தங்களை கிண்டல் செய்த ஆண்களை கபடி விளையாடி துவம்சம் செய்யும் பெண்களின் ஆட்டம் செம மாஸ். இதை பார்த்ததும், \"ஓ படம் சூப்பராக இருக்கும் போல \" என நினைக்கும் போதே, சசிகுமார் எண்ட்ரியாகி, ரஜினி ஸ்டைலில் சண்டை எல்லாம் போட்டு, \"அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதீங்க\" என நமக்கும் சேர்த்து அடி போடுகிறார்.\nமாவட்ட கபடி போட்டியில் தஞ்சாவூர் அணிக்கு செம பில்டப் கொடுத்துவிட்டு, அந்த அணியின் கோச்சாக சூரியை கொஸ்ட் ரோல் செய்ய வைத்திருப்பது எல்லாம் கடுப்பேற்றும் காமெடி. ஆனால் கபடி பெண் கலையரசியில் கவிதை காதலன் செம ஆறுதல். மொக்கையாக கவிதை சொல்லி இம்சித்தாலும், கடைசியில் சோலார் ஸ்டார் ராஜகுமாரனாக மாறி சிரிக்க வைக்கிறார்.\nபலவீனமான திரைக்கதையுடன் கூடிய இந்த படத்தை தாங்கிப்பிடிப்பது இமானின் இசையும், கபடி கேர்ள்ஸ்சின் உழைப்பும் தான். 'கபடி கபடி' பாடல் பெண்களை ஊக்கப்படுத்தும் அர்த்தமுள்ள 'மகளிர் ஆந்தம்'.\nகபடி வீராங்கனைகளாக நடித்துள்ள அனைத்து பெண்களும் இந்த படத்தின் நிஜ ஹீரோயின்ஸ். சசிகுமார், பாரதிராஜா எல்லாம் கெஸ்ட் ரோல் கணக்கு தான். வழக்கம் போல தன்னுடைய அமைதியான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார் சசிகுமார். வயதான பயிற்சியாளராக, யதார்த்த மனிதராக தெரிகிறார் பாரதிராஜா.\nகுருதேவின் ஒளிப்பதிவை நிறையவே பாராட்டலாம். கபடி போட்டிகளை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். திரைக்கதை பலவீனமாக இருந்தாலும், தனது கட்ஸ்களால் விறுவிறுப்பாக்கி இருக்கிறார் எடிட்டர் ஆண்டனி.\nஏற்கனவே வந்த பல விளையாட்டு படங்களின் சாயல் இருந்தாலும், 'பெண்கள் கபடி' எனும் ஒன்றை சொல்லில் தனித்து நிற்கிறது கென்னடி கிளப்.\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nநிபா வைரஸ் இப்படிதான் பரவிக்கிட்டு இருக்கா என்ன அறிகுறி வெளியில் தெரியும்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\n அப்போ உ��்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=13603", "date_download": "2019-09-16T07:03:11Z", "digest": "sha1:URA3QOLBRYDMQG3P37Z6QIQBRO2JMIRK", "length": 61690, "nlines": 315, "source_domain": "rightmantra.com", "title": "எங்கே செல்லும் இந்த பாதை? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > எங்கே செல்லும் இந்த பாதை\nஎங்கே செல்லும் இந்த பாதை\nதேவாரம் திருபுகழ் பாடும் வாரியார் சுவாமிகளின் வாரிசுகள், வள்ளி மற்றும் லோச்சனா ஆகியோரின் தந்தை நம் நண்பர் சீதாராமன் அவர்கள் சென்ற வாரம் ஒரு நாள் நம்மை தொடர்புகொண்டு, போரூர் காரம்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே பிள்ளையார் சிலை முன்பு இரவு 8.00 மணியளவில் வள்ளியும் லோச்சனாவும் தேவாரம், திருப்புகழ் பாடவிருப்பதாகவும் நம்மை முடிந்தால் வரும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.\nஎப்படியும் வீட்டுக்கு போரூர் வழியாகத் தான் செல்லவேண்டும் என்பதால் “முடிந்தால் நிச்சயம் வருகிறேன் சார். திருப்புகழ் பாடுவதை கேட்பதைவிட வேறு என்ன முக்கியமாக இருக்கமுடியும்\nசொன்னபடியே சரியாக 8.10 மணியளவில் காரம்பாக்கம் சென்றுவிட்டோம். குழந்தைகள் பாடிக்கொண்டிருக்க, அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகரை தரிசித்துவிட்டு, வள்ளி லோச்சனா பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தோம்.\nகுழந்தைகள் பாடி முடித்ததும் விழா குழுவினர் சார்பாக பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். தேவாரம் திருப்புகழ் பாடுபவர்களை கௌரவிக்க கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நாம் தவறவிடுவதில்லை. எனவே சபை நடுவே இருவரையும் கௌரவிக்க நமது விருப்பத்தை குழந்தைகளின் தாத்தா திரு.சுவாமிநாதனிடம் தெரிவித்தோம். முருகனருளால் பொன்னான வாய்ப்பு கிடைத்தது.\n“உங்கள் பாடலால் இந்த பகுதி பவித்திரம் பெற்றது. உங்கள் தேவார, திருப்புகழ் தொண்டு மேன்மேலும் வளர ஆனைமுகனும் முருகப் பெருமானும் துனையிருப்பார்களாக.” என்று குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி குழுமியிருந்த பக்தர்களின் கரகோஷத்துக்கு நடுவே பொன்னாடை அணிவித்தோம்.\nமேடையைவிட்டு இறங்கியதும், சிறுவர் பட்டாளம் ஒன்று குதூகலத்துடன் எதற்கோ காத்திருந்ததை கவனித்தோம். அருகே ஒரு பெரிய ஸ்டாண்டில் வெண் திறை வேறு காணப்பட்டது. என்ன ஏதென்று விசாரித்ததில், நிகழ்ச்சி முடிந்தவுடன் ப்ரொஜெக்டரில் ‘அகத்தியர்’ திரைப்பட��் காட்டப்படவிருப்பதாக கூறினார்கள். கேட்கவே அத்தனை சந்தோஷமாக இருந்தது. ‘அகத்தியர்’, ‘திருவிளையாடல்’, ‘திருவருட்செல்வர், ‘தசாவதாரம்’ போன்ற பக்தி திரைப்படங்களை நாம் டி.வி.டி.யிலோ அரிதாக ஏதோ தொலைக்காட்சியிலோ பார்க்க நேரும்போதெல்லாம், இந்த கால சந்ததியினருக்கு இந்த படங்கள் பற்றி தெரியாமலே போகும் அபாயம் இருக்கிறதே என்று அச்சப்படுவது உண்டு.\nநாம் வளர்ந்த காலகட்டங்களில் எங்கள் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில், நிகழ்ச்சிகளில், இரவு இது போன்ற படங்களை ப்ரொஜெக்டரில் காட்டுவார்கள். (அப்போதெல்லாம் பிலிம் சுருள் தான். டி.வி.டி. கிடையாது.). மேற்படி திரைப்படங்களால் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டவர்கள் பலர் உண்டு. நற்சிந்தனை சிறுவயதிலேயே விதைக்கப்பட அது ஒரு காரணமாக அமைந்தது. ஆனால்… இப்போது இந்த வழக்கமே முற்றிலும் நீங்கிவிட்டதொரு சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்விப்பட்டவுடன், நமது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.\nவிழா அமைப்பாளரை நமக்கு திரு.சுவாமிநாதன் அறிமுகம் செய்துவைத்தார். அவரிடம் இது பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தோம். எதிர்காலத்தில் இது போன்ற பக்தி திரைப்படங்களை ப்ரொஜக்டரில் ஒளிபரப்பினால், நமக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அந்தப் பணியில் நம்மையும் ஈடுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் கூறியிருக்கிறோம். அவருடன் மேற்கொண்டு மும்முரமாக நாம் பேசிக்கொண்டிருக்க, சுவாமிநாதன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விடைபெற்றுச் சென்றுவிட்டார்.\nஇங்கே நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு இளம்பெண், தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து, அவரிடம் “சார்… சார்… குழந்தை ஒரே அழுகை. அந்த பாட்டை கொஞ்சம் போடுங்க சார்… இதோ இந்த பென் ட்ரைவ்ல கூட இருக்கு சார். ஏழாவது பாட்டு சார்.” என்று சொன்னார்.\n“இப்போ முடியாதும்மா.. நான் வேற வேலையில இருக்கேன்” சற்று எரிந்து விழுவது போல அவர்களிடம் பதில் கூறினார்.\n“சார் ப்ளீஸ் சார்… குழந்தை என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா… அழுவுறா… ப்ளீஸ் சார்… ஒரே ஒரு முறை ப்ளே பண்ணீங்கன்னா போதும்” அந்த பெண்மணியின் கெஞ்சல் அதிகமாக, நமக்கு பார்க்க பாவமாக இருந்தது.\nநம்முடன் பேசிக்கொண்டிருப்பதால் தான் அவர்கள் கேட்பதை மறுக்கிறார் என்று கருதி, “சார்… அவங்க கேட்கிற பாட��டை போடுங்க… குழந்தை தானே… பாவம்… நான் வேணும்னா வெயிட் பண்றேன்” என்று நாம் அவரிடம் கூற, அவர் “இதான் லாஸ்ட் இனிமே தொந்தரவு செய்யாதீங்க” என்று கூறி, அந்த பென்டிரைவை வாங்கிக்கொண்டு நகர்ந்தார்.\nஅப்படி என்ன பாட்டு அது என்று அறிந்துகொள்ள, நாம் இங்கு ஆவலாக காத்திருந்தோம்.\nபென்டிரைவை ஆம்ப்ளிபையரில் அவர் சொருக, இங்கே அந்த குழந்தையை மேடையில் ஏற்றிவிட்டார் அந்த பெண்.\n“ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை\nகருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை\nஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை\nபொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை\nவெட்கத்த வேண்டான்னு ஓட்டி ஃபை”\nஎன்கிற பாட்டு ஒலிக்க அந்த குழந்தை மேடையில் தனக்கு தெரிந்த மழலை நடையில் அபிநயம் பிடித்து ஆட ஆரம்பித்தது. (அந்த பாடலின் வரிகள் போகப் போக மாறும்.) அடுத்த சில வினாடிகளில் அங்கிருந்த மற்ற குழந்தைகள் அனைவரும் மேடைக்கு ஏறிவிட்டார்கள். அனைவரும் சேர்ந்து அந்த பாட்டுக்கு ஆட ஆரம்பிக்க, நாம் ஒரு பக்கம் அதிர்ச்சி மறு பக்கம் அசடு வழிய நின்று கொண்டிருந்தோம். பரிதாபமாக\n“இந்த பாட்டுக்கா குழந்தை அடம்பிடிக்குதுன்னு சொன்னாங்க… கலிகாலம்டா சாமி… இது தெரியாம நாம ரெகமண்டேஷன்லாம் வேற பண்ணிட்டோம்…” என்று மிகவும் ஃபீல் செய்தோம். ஏற்கனவே அந்த பாடலை அங்கு ஒலிக்கவைத்திருப்பார்கள் போல… அதான் குழந்தை கப்பென்று பிடித்துக்கொண்டுவிட்டது.\nமேடையில் அந்த குழந்தை ஆடுவதை அதன் அம்மா, ஆனந்தமாக பெருமை பொங்க மொபைலில் போட்டோவும் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.\nஎல்லாம் முடியட்டும் என்று பொறுமையாக காத்திருந்தோம்.\nபாடல் முடிந்ததும் அந்த அம்மா, குழந்தையை தூக்கிக்கொண்டு நகர, “மேடம்.. ஒரு நிமிஷம் வர்றீங்களா\nஅனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த பிள்ளையார்…\nஎன்ன ஏது என்பது போல பார்த்துக்கொண்டே நம்மிடம் வந்தார்கள்.\n‘குழந்தை அழறா, பாட்டு போடுங்க’ன்னு நீங்க சொன்னப்போ எனக்கு நீங்க இந்த பாட்டை தான் பிளே பண்ணச் சொல்றீங்கன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா, நான் இதுல தலையிட்டிருக்க மாட்டேன். தேவாரம் திருவாசகம் பாடின மேடையில் இந்த பாட்டை பிளே செய்ய சொல்லியிருக்க மாட்டேன்”\n“இல்லே சார்… குழந்தை ரொம்ப அடம் பிடிச்சா அதான்”\n“தப்புமா…தப்பு…. இப்போவே அந்த குழந்தை மனசுல நஞ்சை விதைக்காதீங்க”\nநாம் பேசுவதை மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\n“குழந்தைகளுக்கு இது போன்ற சினிமா பாடல்கள் மீது மோகத்தை திணிக்காதீங்க. இந்த மாதிரி பாட்டுக்கு குழந்தைங்க ஆடுறதை பெருமையாவும் நினைக்காதீங்க..”\n“பெருமையால்லாம் நினைக்கேலே… அவ அழுதா அதான் போடச் சொன்னேன்”\n நாம தான் நல்லது கெட்டது சொல்லித் தரனும்”\n“உங்க குழந்தைக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுங்க, தேவாரம் திருவாசகம் திருப்புகழ் பாட கத்துக்கொடுங்க, மியூசிக்ல இண்டரஸ்ட் இருந்தா வயலின், வீணை இந்த மாதிரி மியூசிக் கத்துக்கொடுங்க… பாட்டு கிளாஸ் அனுப்புங்க.. ஓரளவு கத்துகிட்டதும் இதே மேடையில அவங்களை பெர்பார்ம் பண்ண வெச்சு அதை ஃபோட்டோ எடுத்து சந்தோஷப்படுங்க… ஆனா, இந்த மாதிரி சினிமா பாட்டுக்கு அவங்களை டான்ஸ் ஆட என்கரேஜ் பண்ணாதீங்க… அது அவர்களுக்கு நல்லதில்லே”\n“இப்போவே காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு… அந்த குழந்தை வளர்ற காலகட்டத்துல இன்னும் மோசமா இருக்கும்… நம்ம குழந்தைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கிறது அத்தனை சுலபமா இருக்காது எனவே பெற்றோர்கள் பிஞ்சு மனங்களில் எதை விதைக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.”\n“யாரோ முன்பின் தெரியாதவர் புத்திமதி சொல்வதாக நினைக்காதீங்க… என்னோட தங்கைக்கும் இதே போல ஒரு குழந்தை இருக்கிறாள். அவளுக்கும் இதையே தான் நான் சொல்வேன்…”\n“டி.வி.யில் இதை செய்கிறார்கள், ஏதோ சம்பந்தப்பட்ட குழந்தையின் மிகப் பெரிய சாதனை போல சித்தரிக்கிறார்கள், காட்டுகிறார்கள் என்றால், அவர்கள் நோக்கம் வணிகம். பணம் சம்பாதிப்பது. நமது குழந்தைகள் மனதில் வக்கிரங்களை திணித்து அவர்கள் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள். நாம் ஏன் அதற்கு துணை போகவேண்டும் நம் கையை வைத்தே நம் கண்ணை குத்த அனுமதிக்க வேண்டுமா நம் கையை வைத்தே நம் கண்ணை குத்த அனுமதிக்க வேண்டுமா\nநான் சொல்வதை அங்கிருந்த மற்ற இரண்டு மூன்று பெண்களும் ஆமோதிப்பது போல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\n“சினிமா சாங்ஸ், டி.வி. இதெல்லாம் குழந்தைங்க பார்க்கவே கூடாதுன்னு நான் சொல்லலே… ஆனா, அது மேல் ஒரு ஆழமான மோகத்தை (a craze) நீங்களே உங்க குழந்தைகளுக்கு ஏற்படுத்திடாதீங்க. பாராட்டுக்களுக்கும் அங்கீகாரத்துக்கும் சினிமா சாங்க்ஸ் ரொம்ப முக்கியம் அப்படிங்கிற IMPRESSION உங்கள் குழந்தைகளுக்கு வரவேகூடாது\n“இதே மேடையில, இந்த குழந்தை பரதநாட்டியம் ஆடுறதை நான் பார்க்கணும். அது தான் என்னோட ஆசை\nநாம் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்று நமக்கு தெரியாது. நாம் சொல்வதை நின்று கேட்டுக்கொடிருந்ததே பெரிய விஷயம் என்று கருதுகிறோம். நிச்சயம் சிந்திப்பார்கள். அது போதும் நமக்கு.\nஇதுவே அந்த குழந்தையின் பர்த்டே பார்ட்டியிலோ அல்லது ஒரு தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியிலோ நடந்திருந்தால் கூட ஒன்றுமில்லை. ஆனால் ஒரு கோவில் விழா மேடையில் அதுவும் வற்புறுத்தி கேட்டு நடைபெற்றபடியால் இந்த குமுறல்… நம் ஆதங்கத்தில் நியாயம் உள்ளதாக கருதுகிறோம்…\nஊரைத் திருத்துவது நம் நோக்கமல்ல. குறைந்தபட்சம் நமது தள வாசகர்களாவது அவரவர் குழந்தைகளை நல்ல முறையில், நற்பண்புகளோடு வளர்த்து … சவால்கள் தீயவைகள் நிறைந்த எதிர்கால சூழ்நிலைக்கு அவர்களை தயார் படுத்தவேண்டும் என்பதே நமது நோக்கம்.\nஇது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்…\nபெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இப்படிப்பட்ட விஷயங்களில் ஈர்க்கப்படுவதன் காரணம் என்ன\nநிச்சயம்… 90% காரணம் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களால் தான்.\nஇது தொடர்பாக முகநூளில் காரசாரமாக பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் பதிவு ஒன்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.\n1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.\n2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், “நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.\n3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.\n4.தனியார் சேனல்களும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.\nகுழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி எந்த தனியார் டி.வி.யோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.\nசகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்��்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக\nநம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.\nஇந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள், விரச வரிகள் – சே… ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை\nஇந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.\n2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள\n3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா\nஇன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.\nஇதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை. இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும்.\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nவசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்\nகுழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி\n19 thoughts on “எங்கே செல்லும் இந்த பாதை\nசரியாக சொன்னீர்கள் சுந்தர்.. நான் இது போன்ற நிகழ்சிகளை அறவே வெறுப்பவன். வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபட பெற்றோரே துணை போவது வேதனையிலும் வேதனை. எல்லாம் அந்த தொலைக்காட்சி நிறுவனமும் ஸ்பான்சர்களும் மக்களை இப்படி மாய வலையில் சிக்க வைக்கிறார்கள். போட்டியில் வெற்றி பெற்றால் 50-60 லட்சம் மதிப்புள்ள புத்தம் புதிய வீடு என்னும் பொழுது பேராசை வந்துவிடுகிறது. பிள்ளைகள் கேட்டு போவதற்கு பெற்றோர்களே 60% காரணம் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.\nஆரம்பத்தில் அழகாக போய்க் கொண்டிருந்த பதிவு பின்னால் விரும்பத்தகாத சூழ்நிலைகளை தாங்கள் சித்தரித்ததை படிக்கும் பொழுது என்னவோ போலிருந்தது. தங்கள் குழந்தைகளை ஆக்கப்பூர்வமான பாதைக்கே பெற்றோர் அழைத்துச் செல்லவேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் கடமையை செவ்வனே உணர்ந்தது செயல்பட்டால் குழந்தைகள் நல்ல விதமாக வளர்வார்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் சிறுவயதில் நல்லதை கற்றுக் கொள்ளவில்லை என்றால் பின்னால் எப்படி ஒழுக்க முடையவர்களாக இருப்பார்கள். முடிந்தவரை குழந்தைகளை டிவி பார்க்க allow பண்ணக்கூடாது. அதற்கு பதில் நன்கு விளையாட அனுமதிக்கவேண்டும்.\nகுழந்தைகளுக்கு நல்லத�� கற்றுக் கொடுக்கும் குருவாகவும் ஆசானாகவும் நாம் இருப்போம்.\nஎங்கள் குழந்தைகளுக்கு நல்ல பாட்டு மற்றும் பரதநாட்டியம் கற்றுத்தரும் பள்ளியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்……\nமிகவும் சரியாக சொன்னிர்கள் .குழந்தைகளை ஆட வைத்து வியாபாரம் செய்யும் டிவி சேனல்களை பெற்றோர்கள் முழுவதுமாக வீட்டிற்குள் தடை செய்ய வேண்டும்.\nஆணி தரமான உண்மை. காசு சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கும் போது, கேவலம் கீழ்த்தரமான நெடுந்தொடர்களையும், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பாலியல் வன்மங்களை திணித்து பணம் சம்பாதிக்கும் மனிதர்களை திருத்தவே முடியாது.\nஇன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அறிவை புகட்டுவதை விட ஆபாச சினிமா பாடல்களை பாடுவதை பெருமையாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்\nஅந்த காலத்தில் பாட்டு என்றால் கர்நாடக சங்கீதமும் ,நடனம் என்றால் பரத நாட்டியமும் இருந்தது போக இன்று சினிமா பாடல்களையும் ,சினிமா நடனங்களையும் கற்று கொடுத்து தொலைகாட்சியில் விரசம் மிகுந்த பாடல்களை அதன் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் பாடுவதை பார்த்தால் பாவமாக தான் இருக்கிறது\nநியாயமான ஆதங்கம் சுந்தர் சார். நம் பிள்ளைகளை நாம் தான் வழி நடத்தணும். நல்லது, கேட்டது புரிய வைக்கணும். அதுவும் ஒரு கோயிலின் விழாவில், இந்த மாதிரி கேளிக்கை பொழுதுபோக்கு விசயங்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது.\nமிக மிக அருமையான பயனுள்ள பதிவு..\nகொடுமையான பாலியல் செய்திகளையும் கீழ்த்தரமான செய்திகளையும் வெளியிடும் ஊடகங்கள் இந்த தலைமுறை இளைஞர்களிடம் நஞ்சை விதைக்கும் நிலை மாறவேண்டும்..\nவிரல்கள் டைப் அடிக்க மறுக்கின்ற விசயங்கள் வீட்டின் வரவேற்ப்பு அறைக்கே வருவது எவ்வளவு கொடுமை\nகோயில் தவிர வேறு இல்லையா என குழந்தைகளைக் கேட்க வைக்கும் அளவுக்கு பால்பட்டுப்போன சமுதாய சீரழிவு மாறவேண்டும் ….\nநாம் பெற்ற தோல்விகள் நம் குழந்தைகள் பெறக்கூடாது என்று செல்லம் கொடுத்து சீரழிக்கும் பெற்றோர்கள் மனம் நல்வழியில் திரும்பவேண்டும்..\nநடை உடை மாற்றுவதா நாகரீகம்\nபக்தியும் நல்ல பண்புகளும் குறைவது அழிவின் ஆரம்பம்…\nநமக்கு முன் வாழ்ந்தோர் அனைவரும் நாகரீகத்தின் உச்சியில் வாழ்ந்தவர்கள் …\nதெளிந்த நல் அறிவு வேண்டும்\nபரிதி முன் பனியே போலே\nநண்ணிய நின் முன் இங்கு\nசினிமாவில் நடிப்ப���ர்கள், பாட்டு எழுதுபவர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே தொழிலாக() கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நோக்கம் எல்லாம் இந்த சமூகத்தை கெடுத்து ஒன்றுக்கும் உதவாதவர்களாக, குடிகாரர்களாக, கொலைகாரர்களாக மாற்றுவது மட்டுமே. சில நடிகர்கள் அடையாளப்படுத்தப் பட வேண்டியவர்களே இந்த சமூகம் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். (சிம்பு, தனுஷ் (ராகவேந்திரா) கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நோக்கம் எல்லாம் இந்த சமூகத்தை கெடுத்து ஒன்றுக்கும் உதவாதவர்களாக, குடிகாரர்களாக, கொலைகாரர்களாக மாற்றுவது மட்டுமே. சில நடிகர்கள் அடையாளப்படுத்தப் பட வேண்டியவர்களே இந்த சமூகம் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். (சிம்பு, தனுஷ் (ராகவேந்திரா) , சிவகர்த்திகேயன் (சிவ, சிவ) , சிவகர்த்திகேயன் (சிவ, சிவ) கார்த்தி (இவங்க அப்பாதான் அப்பப்போ நல்ல விஷயங்கள் கூறி நடிப்பார்) விமல், பரோட்டா சூரி (சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை), தாடி வெச்ச நடிகர், இன்னும் பேர் தெரியாத புது புது நடிகர்கள். இவர்கள் சமூகத்திற்கு சொல்லித் தருவது என்னவென்றால், வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர் சுற்றுவது எப்படி) கார்த்தி (இவங்க அப்பாதான் அப்பப்போ நல்ல விஷயங்கள் கூறி நடிப்பார்) விமல், பரோட்டா சூரி (சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை), தாடி வெச்ச நடிகர், இன்னும் பேர் தெரியாத புது புது நடிகர்கள். இவர்கள் சமூகத்திற்கு சொல்லித் தருவது என்னவென்றால், வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர் சுற்றுவது எப்படி எப்படி தண்ணி அடிக்கலாம் எப்படி பொண்ணுகளை சைட் அடிக்கலாம் எப்படி ஊரை கெடுக்கலாம் இதற்குதான் கோடி கோடியாக பணம் கொட்டுகிறார்கள். போதக் குறைக்கு காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வார்த்தைகள். இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது பொழுதுபோக்கு என்பது மறைந்து இன்று முழு தினமும் பாட்டு கூத்து என ஆகி விட்டது. சட்டம் தனியே இயற்றினாலே இந்த நாடு மேலோங்கும்.\n அரபு நாடுகளில் இதுபோல நடிக்கவும் முடியாது, படம் எடுக்கவும் முடியாது. தண்டனை தான். இங்கே யார் இவர்களை கேட்கப் போகிறார்கள் அரசாங்கமா\nநல்ல பல படங்கள், நடிகர் நடிகைகள், பாடலாசிரியர்கள் என சமூகத்தில் இருந்த நிலை இன்று மாறி, தறி கெட்டுப போயுள்ளதற்கு காரணம் நம் மக்கள் தான். திரு. சுந்தர் அவர்களே, கோயில் உழவாரப் பணியுடன் இ���்த நல்ல அரப் பணி நீங்கள் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. தொடங்குவோம்…… இந்த அரப் பணியில், சமூகத்தின் அணைத்து மட்டத்தைச் சேர்ந்தவர்களும் சேர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இல்லாவிட்டால் கோயில் உழவாரப் பணி முடிந்தவுடன், பந்தல் போட்டு ஒலி பெருக்கியில் அந்த சினிமா பாடல்களை போட்டு சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.\nநீங்கள் கூறுவது உண்மையிலும் உண்மை. இளைஞர்களிடையே, பள்ளி மாணவர்களிடையே இன்று குடிப்பழக்கம், புகைப்பழக்கம் சர்வசாதாரணமாக காணப்படுகிறது. அதற்கு காரணம், மேற்படி திரைப்படங்களே என்றால மிகையாகாது. ‘கதாநாயகன் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுபவன்’ என்றே முடிவு செய்துவிட்டார்கள். அவனையும் நேசிக்க, கதாநாயகி என்ற ஒருத்தி. எங்கே போய் முட்டிக்கொள்வது நிழலை பார்த்து நிஜத்தில் இளைஞர்கள் சீரழிந்து போகிறார்கள். அவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க, இவர்கள் கடைசியில் தெருக்கோடிக்கு வந்துவிடுகிறார்கள்.\nநீங்கள் கூறுவது போல, உழவாரப்பணியை விட இந்த பணியே இப்போது சமுதாயத்துக்கு தேவை. என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பது குறித்த உங்கள் கருத்துக்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னால் முடிந்தால் செயல்வடிவம் கொடுக்க முயற்சிக்கிறேன்.\nஇன்று அனைத்துமே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது…கல்வி கூட…இத்தகைய நிகழ்ச்சிகளின் முக்கய நோக்கமே பணம் சம்பாதிப்பது தான்…கலந்து கொள்பவர்களுக்கும் பணம்…நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் பணம்…மற்றபடி இத்தகைய நிகழ்ச்சிகளின் நோக்கம் வேறு எதுவும் இல்லை….அவர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்க நம்மவர்கள் தங்கள் குழந்தைகளை அடகு வைக்கிறார்கள்..இந்த உண்மை எப்போது தான் புரியப் போகிறதோ\nதாலாட்டுக் கேட்டு குழந்தைகள் தூங்கிய காலம் மலையேறி விட்டது…இப்போது எந்த வீட்டிலும் தாலாட்டு என்பதே கேட்பதில்லை..வெறும் மியூசிக் சானல்கள் தான்….\n“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”\nகொடுமை வேற என்ன சொல்றது\nஇன்னும் வரும் காலத்தில் இனி பிறக்க போகும் குழந்தையின் நிலைமை நினைக்கவே கதி கலங்குகிறது\nபெற்றோர் மட்டும் மாறினால் பத்தாது\nபள்ளிக்கூடமும் அதே நிலைமை தான்\nஇப்போ எதுமே தப்பில (அளவுக்கு மிகாமல்)\nஅது என்ன அளவு தெரியவில்லை\nஎ��்லாம் பண்ணிட்டு நல்ல மார்க் வாங்கின பெற்றோரும் கண்டுக்க மாட்டாங்க போல\nசெந்தில்குமார் அவர்களின் கருத்தை அப்படியே வார்த்தை மாறாமல் ஒப்புக்கொள்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எதிராக ஒரு புதிய போராட்டம் தேவை என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் விழிப்புணர்வு பிரசாரம்போல் ஏதாவது செய்யவேண்டும். எந்த டிவி சானல் போட்டாலும் குத்தாட்டம். எல்லோரும் சேர்ந்துகொண்டு சமூகத்தை சீரழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டால், மாற்றம் கொண்டு வருவது சற்றே கடினம்தான். நம் முயற்சியுடன் சேர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்வோம்.\nஎன்னத்த சொல்ல , கொடும கொடும அப்படீன்னு சொல்லி கோவிலுக்கு போன அங்க ரெண்டு கொடும ஜங்கு ஜங்குனு ஆடுச்சுன்னு கிராமதில சொல்லுவாங்க அதுதான் நினைவு வருது.\nஇந்த பதிவை படித்தவுடன் சமீபத்தில் நடந்த இரு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n1. எனது மனைவியின் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தோம். அங்கே இரண்டாம் வகுப்பு படிக்கும் அவர்களது பெண் குழந்தை தனது பள்ளியில் வாங்கிய பரிசுகளை காட்டினாள். படிப்பிலும், விளையாட்டிலும் முதல் பரிசு பெற்ற சான்றிதழ்களை காண்பித்தாள். அவளை பாராட்டி விட்டு உனக்கு வேறு என்ன வெல்லாம் தெரியும் என்று கேட்டேன். எனக்கு பாட்டு பாட தெரியும் அங்கிள் என்று சொல்லி ஒரு பாட்டு பாடினாள். அந்த பாட்டு நீங்கள் பதிவில் குறிப்பிட்ட அதே “வை பை” பாட்டுதான். இரண்டு வரி பாடியதும் போதும் என்று சொல்லியும் நிறுத்தாமல் பாடிகொண்டே இருந்தாள். அந்த பாடலை முழுவதும் மனப்பாடம் செய்து வைத்து உள்ளால். அந்த பாடல் வரிகள் அனைத்தும் எவ்வளவு விரசம் என்று அனைவருக்கும் தெரியும். அவள் அம்மா அதை பெருமையாக பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக அவளை பாதியில் பாட்டை நிறுத்த சொல்லி விளையாட அனுப்பி விட்டு அவள் அம்மாவிடம் இது பற்றி கேட்டேன். அவர்கள் டிவி யில் அடிக்கடி இந்த பாட்டை தான் போடுறாங்க. அத பாத்து பாத்து அவளுக்கு மனப்பாடம் ஆகிடுச்சு. நாங்க என்ன பண்றது என்று சொன்னார்கள். அவ சின்ன பொண்ணு தானே பாட்டுக்கு அர்த்தம் எல்லாம் தெரியாது. மியூசிக் கேக்க நல்லா இருக்கு எதோ பாடிட்டு போறா, இதுல என்ன தப்பு என்று சொன்னார்கள். சரி அவர்களிடம் பேசி பயனில்லை என்று வந்து விட���டோம்.\n2. கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று எங்கள் வீட்டில் அருகில் உள்ள ஒரு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடினார்கள். அப்பொழுது பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சிகள் ஒலி பெருக்கியில் கேட்டது. அதில் டான்ஸ் போட்டி அறிவித்து மேலே குறிப்பிட்ட அதே பாடலை ஒலி பரப்பினார்கள். ஒரே கை தட்டல், விசில். நமது சுதந்திர தின பதிவிலேயே குறிப்பிட எண்ணினேன். எங்கே போய் கொண்டு இருக்கிறது நம் சமூகம்\nவீடு மற்றும் பள்ளி இரண்டு இடங்களில் தான் வளரும் குழந்தைகள் நிறைய கட்டரு கொள்கிறார்கள். இரண்டு இடங்களிலும் சூழ்நிலை இவ்வாறு இருந்தால் நல்ல விசயங்களை அவர்கள் எங்கிருந்து கற்று கொள்வார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101681", "date_download": "2019-09-16T06:36:57Z", "digest": "sha1:YBBKFQYK5YUXDRVMSNN5E5IJ533XWKWL", "length": 18305, "nlines": 149, "source_domain": "tamilnews.cc", "title": "டைட்டானிக் கப்பல் இப்போது எப்படி உள்ளது? - ஆய்வாளர்கள் சொல்வது என்ன?", "raw_content": "\nடைட்டானிக் கப்பல் இப்போது எப்படி உள்ளது - ஆய்வாளர்கள் சொல்வது என்ன\nடைட்டானிக் கப்பல் இப்போது எப்படி உள்ளது - ஆய்வாளர்கள் சொல்வது என்ன\nஆழ் கடலில் மூழ்கி தேடியபோது, டைட்டானிக்கின் சில பகுதிகள் மறைந்து வருவதை அறிய முடிந்தது.\nசுமார் 15 ஆண்டுகளில் முதன்முறையாக டைட்டானிக்கை தேடி கடலில் இறங்கியவர்கள், உடைந்த அந்தக் கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைந்து வருவதாகக் கூறியுள்ளனர்.\nசர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின்போது, அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கப்பலை ஆய்வு செய்துள்ளனர்.\nஉடைந்த கப்பலின் பாகங்கள் ஆச்சர்யப்படத் தக்க அளவுக்கு நல்ல நிலையில் உள்ள நிலையில், மற்ற சிறப்பு அமைப்புகள் கடலில் சிதைந்து போயுள்ளன.\nஅதிகாரிகள் தங்கும் பகுதியில் கப்பல் முகப்பு வலப்புறம் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது.\nஆழ்கடலில் மூழ்கிய போது தாம் பார்த்த சில காட்சிகள் ``அதிர்ச்சிகரமானதாக'' இருந்தன என்று டைட்டானிக் வரலாற்றாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறியுள்ளார்.\n``டைட்டானிக் பற்றி ஆர்வம் காட்டுபவர்களுக்கு பிடித்தமானது அதனுடைய கேப்டனின் குளியல் தொட்டி - இப்போது அதைக் காணவில்லை'' என்கிறார் அவர்.\n``அந்தப் பக்கம் உள்ள கேபினுக்கு மேலே கடல் மட்டத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் அறைப் பகுதி முழுமையாக சரிந்து வருகிறது, அதனுடன் முக்கிய அறைகளும் அழிகின்றன. இந்த சிதைவு தொடர்ந்து கொண்டிருக்கப் போகிறது' என்று அவர் தெரிவிக்கிறார்.\n``டைட்டானிக் கப்பல் இயற்கையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.\nவலுவான கடல் நீரோட்டம், உப்பு அரிப்பு மற்றும் உலோகத்தை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை இந்தக் கப்பலை சிதைத்து வருகின்றன.\nஆழ்கடலில் அழுத்தத்தைத் தாங்கி உயிர்வாழும் வகையில் உருவாக்கப்பட்ட டிரிட்டான் நீர்மூழ்கியில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.\nஆர்.எம்.எஸ். டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரில் மூழ்கிக் கிடக்கிறது - கனடாவில் நியூபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோ மீட்டர் (370 மைல்கள்) தொலைவில் கடலில் கிடக்கிறது.\nஅந்தக் காலத்தில் மிகப் பெரியதாக உருவாக்கப்பட்ட, அந்தப் பயணிகள் கப்பல் 1912ல் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கி தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போது, மிதக்கும் பனிப் பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் 2,200 பேர் மற்றும் கப்பல் பணியாளர்களில், 1,500 க்கும் மேற்பட்டவர்கள் அதில் இறந்து போனார்கள்.\nமரியானா மர்மக் கடலில் அடியில் அதிகபட்ச ஆழம் வரை சமீபத்தில் சென்ற அதே குழுவினர் தான் டைட்டானிக்கை தேடிய பயணத்திலும் ஈடுபட்டனர். பசிபிக் பெருங்கடலில் சுமார் 12 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மரியானா அகழி பகுதியில் அவர்கள் சென்றிருக்கின்றனர்.\nஇந்த ஆழ்கடல் பயணம் 4.6 மீட்டர் நீளம், 3.7 மீட்டர் உயரம் கொண்ட நீர்மூழ்கியில் - டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் என்ற - நீர்மூழ்கியில் மேற்கொள்ளப் பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டிரிட்டான் நீர்மூழ்கிகள் என்ற நிறுவனம் இதை உருவாக்கிக் கொடுத்துள்ளது.\n600 மீட்டர் இடைவெளியில் இரண்டு பகுதிகளாகக் கிடக்கும் உடைந்த கப்பலின் பாகங்களைச் சுற்றி வழிநடத்திச் செல்வது சவாலான விஷயம்.\nஅட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மோசமான சூழ்நிலையும், வலுவான கீழ் நீரோட்டமும் இந்த நீர்மூழ்கி பயணத்தை சிரமமானதாக ஆக்குகின்றன. உடைந்த கப்பலுக்குள் குழுவினர் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்தும் அதிகம்.\nடைட்டானிக்கை தேடிய ஆய்வுப் பயணத்தின் வரலாறு\n1912 ஏப்ரல் 10 ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் இருந்து பு��ப்பட்ட ஆர்.எம்.எஸ். டைட்டானிக்\n1985 - டைட்டானிக் உள்ள இடத்தை அமெரிக்க - பிரெஞ்ச் குழுவினர் கண்டறிந்தனர்\n1986 - கப்பலின் உடைந்த பாகங்களை ஆல்வின் நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு செய்தது\n1987 - முதலாவது மீட்பு பயணத்தில் டைட்டானிக்கின் 1,800 கலைப் பொருட்கள் சேகரிக்கப் பட்டன.\n1995 - உடைந்த கப்பலுக்கு ஜேம்ஸ் கேமரூன் பயணம் மேற்கொண்டார் - அப்போது எடுத்த காட்சிகள் அவருடைய டைட்டானிக் திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டன.\n1998 - முதலாவது சுற்றுலாவாசிகள் அங்கு மூழ்கி பயணம் செய்தனர்\n1998 - டைட்டானிக் கப்பல் கூட்டின் ஒரு பகுதி மேலே கொண்டு வரப்பட்டது.\n2005 - இரண்டு வீரர்களைக் கொண்ட நீர்மூழ்கிகள் உடைந்த கப்பலுக்குச் சென்றன\n2010 - தானியங்கி ரோபோக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்தன\n2012 - உடைந்த கப்பல் இப்போது யுனெஸ்கோவால் பாதுாகப் பட்டுள்ளது\n2019 - டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் நீர்மூழ்கி ஐந்து முறை நீர்மூழ்கிப் பயணம் மேற்கொண்டது.\nநீரில் மூழ்கிய பயணங்களை, பின்னர் தயாரிக்கப்படவுள்ள ஆவணப் படத்துக்காக அட்லாண்டிக் புரடக்சன்ஸ் நிறுவனத்தாரால் பதிவு செய்யப் பட்டுள்ளன.\nகாட்சிகளைப் படம் எடுப்பதுடன், இந்த ஆய்வுப் பயணத்தில் உள்ள விஞ்ஞானிகள், உடைந்த கப்பலில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.\nஉறைய வைக்கும் சூழ்நிலைகளில், கும்மிருட்டான நீரில், அதி திவீரமான அழுத்தத்திலும் அங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.\nடைட்டானிக் சிதைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த ஆய்வுப் பயணத்தில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானி கிளாரே பிட்ஜ்சிம்மன்ஸ் கூறியுள்ளார்.\n``உடைந்த கப்பலில் நுண்கிருமிகள் உள்ளன. அவை தான் உடைந்த பாகத்தில் உள்ள இரும்பையும் சாப்பிடுகின்றன. அதனால் துருவேற்ற கட்டமைப்பை உருவாக்குகின்றன. அது உலோகத்தின் பலவீனமான நிலையாகக் கருதப் படுகிறது'' என்று அந்தப் பெண் விஞ்ஞானி கூறுகறார்.\n1996ல் ஆய்வுப் பயணம் சென்ற போது படம் பிடிக்கப்பட்ட கேப்டனின் குளியல் தொட்டி - இப்போது காணவில்லை.\nஉடைந்த பாகங்களில் துருவேறிய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அமைப்புகள் - மிகவும் பலவீனமானவையாக இருப்பதால், ஏதும் இடையூறுகள் ஏற்பட்டால் முற்றிலும் நொறுங்கி சரியக் கூடியவையாக உள்ளன.\nஅட்லாண்டிக் ஆழ் கடல���ல் வெவ்வேறு வகையான உலோகங்கள் எப்படி அரிப்புக்கு ஆட்பட்டிருக்கின்றன என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். டைட்டானிக் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பதை மதிப்பிடுகிறார்கள்.\nஉடைந்த கப்பல் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆழத்துக்குச் சென்று ஆவணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று கிரீன்விச்சில் உள்ள தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராபர்ட் பிளித் கூறுகிறார்.\n``டைட்டானிக் பேரழிவுக்கு சாட்சியாக இப்போது இருப்பது இந்த உடைந்த கப்பல்தான்'' என்று அவர் குறிப்பிடுகிறார்.\n``அப்போது உயிர் தப்பிய அனைவரும் இப்போது காலமாகிவிட்டார்கள். எனவே, உடைந்த பாகங்கள் சொல்வதற்கு ஏதோ தகவல் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம்'' என்கிறார் அவர்.\n5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை\nஅலுவலக பயணத்தில் உடலுறவின்போது இறந்த ஊழியர் - நிறுவனம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: ஆப்பிள் மேக் புக் புரோ மடிக்கணினியை விமானத்தில் எடுத்துச் செல்ல தடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/1860", "date_download": "2019-09-16T06:28:01Z", "digest": "sha1:Y4UEKAX4LNZ3HK6HUBHQ772S3INL34KE", "length": 8623, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "எரிபொருள், கேஸ் விலை மேலும் குறையும் வாய்ப்பு | தினகரன்", "raw_content": "\nHome எரிபொருள், கேஸ் விலை மேலும் குறையும் வாய்ப்பு\nஎரிபொருள், கேஸ் விலை மேலும் குறையும் வாய்ப்பு\nஎரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை மேலும் குறைக்கும் நோக்கில் நிதி அமைச்சிடமிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை கேட்டுள்ளார்.\nஉலக சந்தையில் எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் உள்ளூரிலும் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி கவனத்திற் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஐ.தே.க.வின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏற்கனவே நாளைமறுதினம் (15) முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலையை ரூபா 100 இனால் குறைப்பதாக நிதியமைச்சு அறிவித்��ிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரம்மச்சாரியமும் தவறான பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பதும் மிக உயர்ந்த...\nமலையக மக்களின் இஷ்டதெய்வம் மாரியம்மன்\nமேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தநுவர பிரதேச பதுரலிய...\nமுஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின்...\nஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் பலி\nதனது கணவரை பயமுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ...\nவாக்காளர் இடாப்பு திருத்த கால அவகாசம் 19 உடன் நிறைவு\n2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும்...\nபலாலி விமான நிலைய பணிகள் 70% பூர்த்தி\nஅமைச்சர் அர்ஜுன நேற்று திடீர் விஜயம் பலாலி விமான நிலையத்தின் பணிகள்...\nகலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு\nபோதையில் சுற்றுலா பயணிகள் துரத்தியடிப்புகல்கிரியாகம - கலாகம, பலளுவெவ...\nமழை தொடரும்; மின்னல், காற்று முன்னெச்சரிக்கை\nநாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/election-2019", "date_download": "2019-09-16T06:51:36Z", "digest": "sha1:T47W2HPBBOCSCCSEYABS2GCEQFJK6VRC", "length": 26100, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "election 2019: Latest election 2019 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதடை போட்ட விஜய்: அண்ணா பேச்சுக்கு மறுப்ப...\nலவ் டிப்ஸ் கொடுத்தார் சூர்...\n'கோ' படம் ஆர்யா பண்ண வேண்ட...\nபெரிய ஹீரோக்கள் மிஸ் பண்ணு...\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 13 ஆயி...\nபரோல் முடிந்து மீண்டும் சி...\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு ...\nதுவைத்து தொங்கப்போட்ட நபி, சுழலில் மிரட்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘ட...\nInd vs SA : கனமழை காரணமாக ...\n7 பந்தில் 7 சிக்சர்கள் விள...\nமழையால் பாதிக்குமா முதல் ட...\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செய...\nநம்மில் எத்தனை பேருக்கு இந...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nக��்யாண வீட்டில் சாப்பிட பெண்ணிற்கு \"பில்...\n74 வயது தாத்தாவிற்கு முளைக...\nசெக்ஸ் செய்யும் போது பலிய...\nசும்மா இருந்த தம்பதிக்கு க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: ஏறவும் இல்லை, இறங்கவும் இல...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி..\nசெப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்: டெல்லி பல்கலை அறிவிப்பு\nஅனைத்து விவரங்களும் படிவங்களும் டெல்லி பல்கலைக்கழக இணையதளம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளின் இணையதளங்களில் இருக்கும். செப்டம்பர் 4 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.\nஅருண்ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, டெல்லி மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nவேலூர் மக்களவை தொகுதியில் காலை தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை ஆறு மணியுடன் முடிவடைந்தது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற போது, இந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேலூர் மக்களவை தேர்தல் - அதிகரிக்குமா வாக்குப்பதிவு சதவிகிதம்..\nவேலூர் மக்களவை தொகுதியில் காலை தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை ஆறு மணியுடன் முடிவடைந்தது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற போது, இந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nLok Sabha Elections: வேலூரில் நிறைவுற்றது தேர்தல் பரப்புரை: வெற்றி வாய்ப்பு யாருக்கு\nவேலூர் மக்களவை தொ��ுதிக்கான் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவுற்றுள்ளது.\nநடிகர் விஷாலுக்கு பிடிவாரண்ட்: விரைவில் கைது\nநடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் வரமுடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன் விளைவாக அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும்: தேர்தல் பிரச்சாரத்தில் ஈபிஎஸ் கேள்வி\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாணியம்பாடியில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.\nசூடுபிடிக்கும் வேலூர் தேர்தல்: ஸ்டாலின், எடப்பாடி ஒரே நேரத்தில் பிரச்சாரம்\nஒரே நேரத்தில் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என இரு முக்கிய தலைவர்கள் வேலூரில் பரப்புரை மேற்கொண்டுள்ளதால், வேலூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nசூடுபிடிக்கும் வேலூர் தேர்தல்: ஸ்டாலின், எடப்பாடி ஒரே நேரத்தில் பிரச்சாரம்\nஒரே நேரத்தில் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என இரு முக்கிய தலைவர்கள் வேலூரில் பரப்புரை மேற்கொண்டுள்ளதால், வேலூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nதிருவிழா நடத்த அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமத்தினர் அறிவிப்பு\nதிருவிழா நடத்த காவல்துறை தடுப்பதால் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடக்கவுள்ள வேலூர் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, கோவிலின் முன்பு ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவேலூர் மக்களவை தேர்தல்- 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் 31 பேரில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 19 பேரில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 45 பேர் வேட்புமனு தாக்கல்\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 11 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை மொத்தம் 45 பேர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 45 பேர் வேட்புமனு தாக்கல்\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 11 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை மொத்தம் 45 பேர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nபாரதிராஜாவுக்கு எதிராக கிளம்பிய இயக்குநர்கள்: இயக்குநர் சங்கத் தேர்தலை கூண்டாக புறக்கணிப்பு\nபாரதிராஜாவுக்கு ஆதரவு தரும் அணிக்கு எதிராக திரண்ட இயக்குநர்கள் அணி தற்போது கூண்டாக தேர்தலை புறக்கணித்துள்ளது.\nவிஷாலின் கையாள் தான் ஆர் கே செல்வமணி: பொங்கும் சுரேஷ் கமாட்சி\nகடந்த மாதம் தனியார் திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர் சங்க குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா அனைத்து உறுப்பினர்களாலும் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபாரதிராஜா ஒன்னும் சாமி கிடையாது - பொளந்து கட்டும் கரு பழனியப்பன்\nகடந்த மாதம் தனியார் திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர் சங்க குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா அனைத்து உறுப்பினர்களாலும் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநடிகர் சங்கம் தேர்தல் முடிவு அறிவிக்க முடியாது நீதிமன்றம் அறிவிப்பு\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதன் முடிவை இன்று வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nநடிகர் சங்கம் தேர்தல் முடிவு எப்போது\nபரபரப்பாக நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல் முடிவு எப்போது என்று இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு\nஇயக்குனர் பாரதிராஜா இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல்..இன்று முதல் வாகன சோதனை அமல்- ஆட்சியர் பேட்டி\nதேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதடை போட்ட விஜய்: அண்ணா பேச்சுக்கு மறுப்பேதுன்னு அடங்கிய ரசிகர்கள்\nஇன்று 74வது பிறந்த நாளைக் கொண்டாடும் ப.சிதம்பரத்திற்கு இப்படியொரு சோகம்\nலவ் டிப்ஸ் கொடுத்தார் சூர்யா : ஆர்யா\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதி��்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Samsung Galaxy M30s உடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய 3700 கி.மீ பயணம், இதோ உங்களுக்காக\nசாம்சங் கேலக்ஸி M30S-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\niPhone வைத்திருக்கும் பாதி பேருக்கு இந்த WhatsApp தந்திரம் தெரியாது\nதுவைத்து தொங்கப்போட்ட நபி, சுழலில் மிரட்டிய முஜீப்....: வாங்கிக்கட்டிய வங்கதேசம்\nநயன்தாராவின் நெற்றிக்கண்: அட, இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா\nதொங்கலாகத் தொடங்கிய வர்த்தகம்: சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் கீழே\nபண்டிகை கால விற்பனை: டூ-வீலர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்த ஹோண்டா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/9165/", "date_download": "2019-09-16T06:42:24Z", "digest": "sha1:EIQCFAZZWYYXVV7EGK6Z54RIYMCQBJRJ", "length": 4983, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை – புகைப்படம் இதோ\nகடந்த 2002ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளசுகளிடம் பெரும் புரட்சியை ஏற்படுத்திய படம் துள்ளுவதோ இளமை. காரணம் இந்த படத்தில் மிகவும் அழகாக தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய நடிகை ஷெரின்.\nதனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க ஷெரினை மட்டுமே மையப்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் இவங்கள பற்றி பெரிதாக பேச வைக்கவில்லை.\nஇந்நிலையில் பல வருடங்களுக்கு பின் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இவரது புகைப்படம் ரசிகர்களிடையே வலம்வருகின்றது.\nஇப்போது இசிவராது கவர்ச்சி எந்த அளவுக்கு இவங்களுக்கு கை கொடுக்குமா என்று தெரியவில்லை. மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவாரா தெரியவில்லை.\nமார்பகத்தில் இருக்கும் டாட்டூ தெரியும்படி மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி\n மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை ர��்யா பாண்டியன்…\nஉடல் எடை குறைத்து செம்ம குட்டையான ஷாட்ஸ் உடன் போஸ் கொடுத்த யாஷிகா – புகைப்படம் இதோ\nலாஸ்லியாவை பின் தள்ளிய தர்ஷன் தங்கை – க்யூட்டான புகைப்படம் இதோ\nமார்பகத்தில் இருக்கும் டாட்டூ தெரியும்படி மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி\nகுட்டையான ஷாட்ஸ் உடன் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஹனிரோஸ் – போட்டோ உள்ளே\n மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை ரம்யா பாண்டியன்…\nஇதனால் தான் கவினை அடித்தேன்.. உண்மையை உடைத்த கவின் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/54810", "date_download": "2019-09-16T06:47:47Z", "digest": "sha1:CXIWFKK57RLK2VPO4NEJ52ZWYWSD767Y", "length": 22175, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கரம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76\nசங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி, ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். என ஒரு இணையதளத்தில் வாசித்தேன். இது உண்மையா\nஆதிசங்கரரின் வரலாறு என சொல்லப்படும் கதைகளுக்கும் அவர் சொன்ன அத்வைதத்துக்கும் எத்தனை தூரம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள இதைவிடச்சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. ‘அகம் பிரம்மாஸ்மி’ [நானே இறை] என்றும் ‘தத்வமஸி’ [அது நீயே] என்றும் வாதிட்டவர் ‘கோவிந்தனை பாடு மூடநெஞ்சே’ என்று பஜகோவிந்தம் பாடினார் என்று நேர் தலைகீழாக காட்டும் கதைகளின் நோக்கம் மிகத்தெளிவு. அவை அத்வைத நிராகரிப்பு மட்டுமே. சங்கரரை தெய்வமாக்கிவிட்டு அவர் சொன்ன அனைத்தையும் குப்பைக்கூடையில் போடும் முயற்சி.\nஆனால் சங்கரர் சைவர்கள் வைணவர்கள் சாக்தர்கள் மூன்று சாராருக்குமே ‘உண்டு செரித்து உடலாக’ ஆக்கிக்கொள்ளவேண்டிய ஆளுமையாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. சுப்ரமணிய புஜங்கமும், பஜகோவிந்தமும், சௌந்தரிய லஹரியும் ஒரே சமயம் அவரைக்கொண்டு பாடவைக்கவேண்டியிருந்திருக்கிறது\nகடைசியாக ஒன்று. அபிநவ ���ுப்தர் ‘ஏவி விட்டான்’ என்று சொல்லப்படவேண்டிய ‘அசுரன்’ அல்ல. ‘பக்தர்க’ளுக்கு அது புரியாது. அபிநவகுப்தரும் முக்கியமான வேதாந்த அறிஞர். சங்கரருக்கும் அவருக்கும் நிகழ்ந்தது மிக நுட்பமான அறிவுப்போர். சொத்துச்சண்டை அல்ல.\nசங்கரப்புரட்சி என்ற கட்டுரை வாசித்தேன். ஆணித்தரமான கருத்துக்கள். அவற்றைச் சொல்லியிருக்கும் விதமும் குழப்பமில்லாமல் செல்கிறது. சொல்லிச்சொல்லித் தேறிவிட்டீர்கள்போல. சரசரவென்று ஒட்டுமொத்த இந்திய வரலாற்றையுமே சொல்லிமுடிக்க உங்களால் முடிகிறது\nநீங்கள் சொல்லும்போதுதான் வரலாற்றை கற்ற எனக்கே இந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகள் எல்லாமே சூத்திர ஜாதிகளால் உருவாக்கப்பட்டவை அல்லவா என்ற எண்ணம் உறைத்தது. ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் உருவான யாதவப்பேரரசுகள், அவற்றில் இருந்து உருவான ராஷ்டிரகூடர்கள், பிறகு உருவான மராட்டியர்கள், நாயக்கர்கள், சந்தால் பேரரசுகள் எல்லாமே சூத்திரர்களுக்குரியவை. அப்படியென்றால் இந்தியவரலாறு என்பதே பிராமணிய சக்திகளின் வரலாறு என்று எப்படி திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டது\nஇந்த பெரிய சூத்திரப்பேரரசுகள் இந்து புராணங்களில் என்ன விளைவுகளை மாற்றங்களை உருவாக்கின என்று பார்க்கவேண்டியிருக்கிறது. கிருஷ்ணன் என்ற கதாபாத்திரம் யாதவர்களால் எப்படி வளர்க்கப்பட்டது என்று பார்க்கவேண்டியிருக்கிறது. நல்ல தொடக்கம்\nசுவீரா ஜெயஸ்வாலின் வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு நல்ல தொடக்கம் என நினைக்கிறேன். ஆனால் செல்லவேண்டிய திசை இன்னும் மிக அதிகம். ஒட்டுமொத்த இந்தியவரலாறே ‘உயர்’ சாதிகள்’ ‘தாழ்ந்த சாதிகளை’ நிரந்தரமாக ஒடுக்கியதுதான் என்றும் அதற்குரிய கருவி இந்துமதம் என்றும் சொல்லப்படும் ஒற்றைவரிகள் இங்கே வெறும் மதக்காழ்ப்புடன் உருவாக்கப்பட்டவை. உள்நோக்கம் கொண்டவை. வேறெந்த அரசியல் வரலாற்றையும்போலவே இந்தியவரலாறும் அனைத்து மக்கள்குழுக்களும் ஒன்றுடன் ஒன்று நிகழ்த்திய அரசியலதிகாரத்துக்கான போர் மட்டுமே. வெற்றிதோல்விகள் மட்டுமே\nஒரு முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டீர்கள். சைவ வைணவ சாக்த மதங்கள் உருவான பின்னர் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே மதமாக ஆக்கியது வேதாந்தம்தான். வேதாந்தத்தை மறுபிறப்பு எடுக்கவைத்தவர் சங்கரர். இங்கே ஹரிஹரன், சங்க��நாராயணன் போன்ற பெயர்கள் உருவாக காரணமும் சங்கரர்தான். இந்தியாவில் மாபெரும் மதமோதல்கள் உருவாகாமல் தடுத்தவரும் அவர்தான்\nஅன்புள்ள சிவராமன், இது ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை அல்ல. ஏற்கனவே நிகழ்ந்து முடிந்து பெருநூல்களாக நமக்கு வாசிக்கக்கிடைக்கும் ஆய்வுகளை நோக்கி வாசகனை திருப்பும் ஒரு குறிப்பு, அவ்வளவுதான். நீங்கள் சொன்னது உட்பட பல தளங்கள் இந்த ஆய்வுகளில் உண்டு.\nஉதாரணமாக, இந்தியாவில் பௌதமதத்திற்குப்பின் உருவான மறுமலர்ச்சி வைணவ மதங்களே அடித்தள- சூத்திர – மக்களை திரட்டி வல்லரசுகளை உருவாக்கச்செய்தன. [விசிஷ்டாத்வைதம், துவைதம், புஷ்டிமார்க்கம் முதலியவை] யாதவர்கள் நாயக்கர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் வைணவர்கள். ஆனால் அந்த நவீன வைணவங்கள் அனைத்தும் சங்கரரின் அத்வைதத்தின் வளர்ச்சிநிலைகளாக, மறுப்பாகவும் நீட்சியாகவும் உருவாகிவந்தவையே என்கிறார்கள்.ஆய்வாளர்கள் செய்யவேண்டிய பெரும்பணி அது.\nஅப்டீன்னு மூதறிஞர் குரல்ல கேட்டுட்டு, அதுக்கப்பறம் நவீன நந்தனார் எம்.எஸ். குரலில் பஜகோவிந்தம் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்து, இறங்கி இந்து படித்து, ஃபில்டர் காப்பி குடித்துக் கடன் கழித்து அலுவலகம் செல்லும் எம் போன்ற சைவப் பூச்சிகளின் வயிறு கலங்குகிறதே.. இதையும் ஒரிஜினல் சங்கரர் எழுதவில்லையா இனி கோவிலுக்குப் போய் சங்கரர் சிலை முன்னால் நின்னால், “நீர் எத்தனாம் சங்கரர்” என்றுதானே மனம் கேட்கும். சாமி கும்பிட முடியாது. கெடுத்திட்டீரே ஐயா..\nசங்கரர் புரட்சிக்காரர் என்னும் எழவயும் இந்த இடது சாரி ஆய்வாளப் புண்ணாக்குகள்தாம் கண்டுபிடிக்க வேண்டுமா அது சரி, இ.எம்.எஸ் மேலேயிருந்து இன்னும் புத்தகங்கள் எளுதிக் கொண்டிருப்பதாக ஒரு பீதியூட்டும் மந்த மணம் பரவி வருகிறதே – அது உண்மையா அது சரி, இ.எம்.எஸ் மேலேயிருந்து இன்னும் புத்தகங்கள் எளுதிக் கொண்டிருப்பதாக ஒரு பீதியூட்டும் மந்த மணம் பரவி வருகிறதே – அது உண்மையா (எனில், ஒரு தாயத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்)\nபோகட்டும் – எங்கும் நிறைந்திருக்கும் இந்த இடதுசாரிக் கட்டுவிரியன் குட்டிகளை என்ன செய்யலாம் பேசாமல், ஜனமேஜயன் நடத்தியது போன்ற ஒரு யாகத்தை நடத்தி, ஒட்டு மொத்தமாய் போட்டுத் தள்ள வேண்டியதுதான்.\nமுதல்சங்கரருக்கு ஓம் எனும் மந்திரம், நடு சங்கரருக்கு தேங்காய் ,கடைசி சங்கரருக்கு காணிக்கைச் சில்லறை என்று வகுத்துக்கொள்ளவேண்டியதுதான். கடைசி சங்கரர் இளங்குளத்து மனைக்கல் சங்கரர் என்றும் ஒரு பாடபேதம் உண்டு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54\nசுஜாதா விருதுகள் கடிதம் 7\nசீனா - ஒரு கடிதம்\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/trump-iran.html", "date_download": "2019-09-16T07:26:26Z", "digest": "sha1:PWY2FK3BYMWUJHPT2IJISRMBVFSUYB6V", "length": 8506, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஏவுகணை வெடித்ததாம்! நக்கல் அடித்த டிரம்ப்; - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஏவுகணை வெடித்ததாம்\nஈரான் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை அடிக்கடி நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக ஈரான் அதிபர் கிம்மிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதனால், ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா மறுத்து வருகிறது.\nஇந்நிலையில், ஈரானில் ராக்கெட் ஏவுதளத்தில் நான்கைந்து இடங்களில் குண்டு வெடித்து சேதம் ஏற்பட்டிருப்பதைக் காட்டும் போட்டோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அத்துடன், ‘‘ஈரான் ஏவுகணை வெடித்து சேதம் ஏற்பட்டதற்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈரான் தொடர்ந்து முயற்சிக்க வாழ்த்துக்கள்’’ என்று நக்கலாகவும் பதிவு போட்டிருக்கிறார். இது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பு திறமைகள் குறித்து பகிரங்கமாக டிரம்ப் வெளியிட்டது சரியா என்று சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையே, ஏவுகணை வெடிக்கவில்லை, அது பத்திரமாக ஆய்வகத்தில் உள்ளது. ஏவுகளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பெரிய சேதம் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.\nதனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களி...\nகோபத்தில் சீமானுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nநாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிற...\nதமிழன் என்று சொல்லாதே(டா), தலை குனியச் செய்யாதே(டா)\n\"சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது, அவற்றைத் தடை செய்திருக்க வேண்டும்\" என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சா...\nஎழுக தமிழிற்கு சம்பந்தனும் வருகை\nயாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக...\n14வது நாளாகத் தொடரும் நீதிக்கான நடைபயணம்\nதமிழின��் படுகொலைக்கு நீதிகேட்டு ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா நோக்கி நீதிக்கான நடை பயணம் இன்று 14வது நாளாகத் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன்றைய ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை ஆஸ்திரேலியா கனடா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/", "date_download": "2019-09-16T06:34:00Z", "digest": "sha1:OJ5XXWWBF6FTEKGCKNOV77VUNSNMMVVA", "length": 14191, "nlines": 81, "source_domain": "www.tamilandam.com", "title": "தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nசங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் முனைவர் மா.பவானி உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல் துறை (தமிழி அல்லது தமிழ் பிராமி) (பொ.ஆ.மு.5 - பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப்.....\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\n28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.இதைப்பற்றி இந்துவின்.....\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஎகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.கி.மு. 1ம்.....\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nசெ��் 23,2015:- தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிப்பதில் ஒரு தவறும் இல்லை. இதுதொடர்பான வழக்கறிஞர்களின் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை. முற்றிலும் நியாயமான கோரிக்கை அது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக புதிய.....\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nமொழிப் பிரச்னை இன்னும் தீர்ந்துவிடவில்லை. அதற்குப் பரிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று முதல் மந்திரி அண்ணாதுரை கூறினார்.ஆங்கிலோ - இந்திய சங்கத்தின் விழாவில் அவர் பேசினார்.ஹிந்தி திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.ஆங்கிலமானது.....\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாம் - முதல் தலைமுறைதந்தை + தாய் - இரண்டாம் தலைமுறைபாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறைபூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறைஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறைசேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறைபரன் +.....\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில்.....\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nதமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும்.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் காலக் கணக்குகி.மு. 20,000 க்கு முன் பேச்சு மொழி.கி.மு.20,000-15000 சித்திர எழுத்துக் காலம்.கி.மு.15000-12000 எளிய சித்திர எழுத்துக்கள்.கி.மு.12,000-9000 வரை முதல் வகை அசை எழுத்துக்கள்.சிந்து வெளி நாகரிக வகை எழுத்துக்கள் கி.மு.9000-4000வரை நடைமுறையில் இருந்தன.அதன்பின் வட்டெழுத்துக்கள் கி.மு.4000 உருவாகின.இரண்டாம்.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/kavinin-love/", "date_download": "2019-09-16T07:06:13Z", "digest": "sha1:6GTAK2DOHK4VLEJ5IOLNL43OWEIKOVMM", "length": 8846, "nlines": 86, "source_domain": "puradsi.com", "title": "கவினின் காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்த லொஸ்லியா..! இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு.!! | Puradsi.com லொஸ்லியா டி ஆர் பி பிக் பாஸ் அழகான குடும்பம் பிக் பாஸ் லொஸ்லியா அபிராமி சாக்‌ஷி puradsifm vijay tv puradsi.com tamilgun youtube bigg boss live தமிழ் ஈழம் மரியநேசன்", "raw_content": "\nகவினின் காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்த லொஸ்லியா.. இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு.\nஇன்றைய பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா எப்படி நடந்துகொள்ளப் போகிறார், கவினுடன் மீண்டும் காதலை தொடர்வாரா முற்றுப் புள்ளி வைப்பாரா என்ற கேள்வி பலரிடம் இருந்தது, நேற்றைய தினம் வீட்டிற்குள் வந்த தந்தை இவற்றை விட்டுவிடு என கூறியதால் காதலை முடித்துக் கொண்டால் அதன் பின் என்ன நடக்கும் இருவரும் என்ன செய்வார்கள் என தெரிந்து கொள்ள போட்டியாளர்களும் ரசிகர்களும் காத்திருந்தனர்.\nஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஇன்றைய நிகழ்ச்சியில் வழமை போல் பேச ஆரம்பித்த லொஸ்லியா இங்கு இன்றுடன் காதலை முடித்துக் கொள்வோம் என கூறினார். நாம் இப்போது இங்கு இருப்பது நிஜம் இல்லை, வெளியே இருப்பது தான் நிஜம், அதனால் முதல் கேம் விளையாடுவோம் வெளியே சென்றபின் பேசலாம்,\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஇளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலீஸ் உதவி ஆய்வாளர்..\nTicket to final டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனல் செல்லும்…\nஆண்களிற்கு சாமர்த்திய சடங்கு ( Puberty Ceremony) கொண்டாட தயாராகும்…\nமகளை இழந்துவிட்டு கதறி அழுத குடும்பத்திற்கு..கமலஹாசன் செய்த…\nசூட்டிங் தளத்திலும் அதிக நெருக்கமாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ்…\nவனிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இன்று வீட்டிற்குள் வரும் பிக் பாஸ்…\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு\nநீ சந்தோசமாக இருந்தால் மட்டுமே நான் சந்தோசமாக இருப்பேன் நீ விளையாடுவாய் தானே என கேட்கிறார். அதற்கு அமைதியாக இருக்கும் கவினிடம் சொல்லு என கேட்க கவினும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் வீட்டிற்குள் இனி கவின் லொஸ்லியா காதல் இருக்காது வெளியே வந்தபின் இரு வீட்டார் சம்மதித்தால் நடக்கலாம்..பொறுத்திருந்து பார்ப்போம்..\nTicket to final டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனல் செல்லும் போட்டியாளர் இவர்…\nமகளை இழந்துவிட்டு கதறி அழுத குடும்பத்திற்கு..கமலஹாசன் செய்த செயல்..குவியும்…\nசூட்டிங் தளத்திலும் அதிக நெருக்கமாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன்..\nவனிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இன்று வீட்டிற்குள் வரும் பிக் பாஸ் போட்டியாளர்..\nமீண்டும் கவினுடன் காதலில் லொஸ்லியா.. அப்பா சொல்லியும் திருந்தவில்லை என திட்டி…\nமார்பகங்களில் அபிராமி செய்துள்ள செயல்..வைரலாகும் புகைப்படத்தை பார்த்து திட்டி…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/southern-railway-arrangements-for-mandala-magaravilakku-festival/", "date_download": "2019-09-16T07:39:25Z", "digest": "sha1:JNC2LLFMQTOES6JTYRAUK6KJGA3KEFLT", "length": 14544, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபரிமலை மகர விளக்கு பூஜை : கோவிலிற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் - Southern Railway arrangements for Mandala Magaravilakku festival", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nசபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nசெங்கனூர் மற்றும் கோட்டயம் ரயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு மையங்கள் திறப்பு\nசபரிமலை மகர விளக்கு பூஜை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை இன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் இரண்டு மாதங்களுக்கு சபரிமலைக்கு 40 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள்.\nஇந்த இரண்டு வருடங்கள் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு எந்த வித அசௌகரியங்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது திருவனந்தபுரத்தில் இருக்கும் தெற்கு ரயில்வே அலுவலகம்.\nஅதில் செங்கனூர் மற்றும் கோட்டயம் பகுதிகளில் சபரிமலை செல்வதற்கான முன்பதிவு மற்றும் புக்கிங் கவுண்ட்டர்கள் கூடுதலாக திறக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே போல் பம்பை பகுதியில் கூடுதலாக பி.ஆர்.எஸ் கவுண்ட்டர்கள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க : தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஒரு பார்வை\nசபரிமலை மகர விளக்கு பூஜை : கோட்டயம் & செங்கனூர் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்\nகோட்டயம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 500 பக்தர்கள் தங்குவதற்கும், செங்கனூரில் 600 பேர் தங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் கூடுதலாக கேட்டரிங் ஸ்டால்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 220 ரயில்வே காவல் படையினர், ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் இருந்து அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nஅந்த படையினரில் பெண் காவலர்களும் அடங்குவர். ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், 31 பெண் கான்ஸ்டபிள்கள் அடங்குவர்.\nமுன்னாள் ராணுவர வீரர்களும் இந்த பணியில் அமர்த்தபப்ட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. செங்கனூர், கோட்டயம், எர்ணாக்குளம், திரிச்சூர், குருவாயூர், திருவனந்தபுரம், கன்னியாகுமரி ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது,\nசெங்கனூர் மற்றும் கோட்டயம் ரயில் நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மையங்கள் திறக்கப்படும் என்றும் அந்த மையங்களில் ரயில்வே காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. பக்தர்களின் அவசர உதவிகளுக்கு 182 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்.\nபூச்சி மசாலா இல்லை; ஆச்சி மசாலாதான்: இணையத்தை உலுக்கும் சர்ச்சை\nசபரிமலையில் புதிய மாற்றம் வர போகிறதா\nதொழிற்சங்க போராட்டம் எதிரொலி – பாதிக்கப்பட்ட கிளைகளை மூடுகிறது முத்தூட் பைனான்ஸ்\nகடற்படை அதிகாரி திருமணத்தன்று தண்டால் எடுத்த வீடியோ வைரல்\nராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதனின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன\n“ராஜ���னாமா பற்றி முடிவு எடுக்கவில்லை… கொடுக்கப்பட்ட பொறுப்பினை தொடரவும்”- ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்\nகேரளாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஆணவக் கொலை… 10 பேருக்கு இரட்டை ஆயுள்…\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nமுத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் கைது\nமினிமம் பேலன்ஸ் பற்றிய கவலையா அப்ப எஸ்பிஐ வங்கியின் புதிய ஸ்கீம்மை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nSamsung Galaxy A90 5G : மிட்ரேஞ்ச் போனில் 5ஜி தொழில்நுட்பம்… அசத்தும் சாம்சங்\nSamsung Galaxy A90 5G launch : தென் கொரியாவில் வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.\nஉலகின் முதல் மடக்கு போன் கேலக்ஸி ஃபோல்ட் 6ம் தேதி வெளியாகிறது…\nஇந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸுடனான போட்டியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டக���சம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/12/20/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-1/", "date_download": "2019-09-16T06:50:25Z", "digest": "sha1:A2EO5U7YO2K65GZLWD6UVJNO74AF4R4W", "length": 40601, "nlines": 109, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஒன்பது – வெய்யோன் – 1 |", "raw_content": "\nநூல் ஒன்பது – வெய்யோன் – 1\nபகுதி ஒன்று : செந்தழல் வளையம் – 1\n“செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது விழிமுனைகளன்றி பகையேது\nபெரிய நீலநிறத்தலைப்பாகைக்கு மேல் இமயத்து நீள்கழுத்து நாரையின் வெண்பனியிறகைச் சூடி, இரு கைகளிலும் இலைத்தாளங்களை ஏந்தி, அவற்றின் நுனிகளை மெல்ல முட்டி நெஞ்சதிரும் உலோகத்தாளத்தை எழுப்பி, பொற்சலங்கை கட்டிய வலக்காலை முன்னால் வைத்து மெல்ல தட்டி, இமை தாழ்ந்த விழிகள் உள்ளூறிய சொற்சுனை நோக்கி திரும்பியிருக்க தென்புலத்துச்சூதன் பாடினான்.\nஅவனருகே முழவுடன் அமர்ந்த முதியசூதன் பொற்குண்டலங்கள் அசைந்தசைந்து கன்னங்களைத் தொட்டு விலக, உதடுகளை இறுக்கியபடி துடிப்பரப்பில் நின்றாடிய இருவிரல்களால் தாளமிட்டான். மறுபக்கம் சலங்கைக்கோலை கையில் ஏந்தி விரல்களால் அதை தாளத்தில் அசைத்தெழுப்பி கண்மூடி கொழுநனின் குரல் வழி சென்று கொண்டிருந்தாள் விறலி. அவர்களைச் சூழ்ந்திருந்த இசைக்கூடம் கங்கையின் இளம்காற்று உலாவ ஒளியுடன் விரிந்திருந்தது.\nஅங்கநாட்டுத் தலைநகர் சம்பாபுரியின் அரண்மனையில் ஆவணிமாதத்து பின்காலையில் அரசனாகிய கர்ணன் தன் அமைச்சர்களுடனும் அணுக்கர்களுடனும் அமர்ந்து சூதனின் சொற்களை கேட்டுக்கொண்டிருந்தான். சூதனின் கரிய கூர்முகத்தையும் அதில் உடைந்த கருங்கல்சில்லுகளின் நீரற்ற நீர்மையின் ஒளியையும் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் செந்நிறப்பட்டாம்பூச்சியென சிறகடித்துப் பறந்து எழுப்பிய இசை அவனைச்சூழ்ந்து ரீங்கரித்தது.\nஅவனருகே முதன்மை அமைச்சர் ஹரிதர் அமர்ந்திருந்தார். சூதனின் சொற்கள் தன்னை அவிழ்த்து பிறிதொருவராக மாற்றுவதை அவரே பிறிதெங்கோ இருந்து நோக்கிக்கொண்டிருந்தார். சொற்கள் அவரைச்சூழ்ந்து தேன்சுமந்து ஒளிச்சிறகுகளுடன் ரீங்கரித்துச் சுற்றிவந்தன.\nமலருள்ள மண்ணிலெங்கும் எழும் தேனீக்களனைத்தும் ஒற்றை இசையையே பாடுகின்றன. எங்கிருந்து தேன் வருகிறதோ அங்கிருந்து வருவது அவ்விசை. மலரூறும் தேன்களில் சிறுதுளியே தேனீக்களால் தொட்டு சேர்க்கப்படுகிறது. தேனில் முளைத்து எழுகின்றன புதிய தேனீக்கள். தன்னை இங்கு நிலைநிறுத்திக்கொள்ள தேனே உயிர்கொண்டு சிறகுபெற்று தேனீக்களாக எழுகிறது.\n அனைத்துயிரும் விழிதூக்கி நோக்கும் தலைவன்\nகொடுப்பதற்கென விரிந்த முடிவிலா பெருங்கைகள்\nதொட்டு விழிநீர் துடைக்கும் ஒளிக்கதிர் விரல்கள்\nகாய்வதும் கருணையே என்றான கொற்றவன்\nபிரம்மத்தின் சுடர்வெளி அலைத்தெழுந்த சிறுதுமி\nபிரம்மம் என இங்கெழுந்தருளிய தேவன்\nஅவன் அடி எங்கள் அறியாத்தலைமேல் பதிக\nசூதனின் குரல் எழ அவனைச் சூழ்ந்தமர்ந்திருந்தவர்களின் இசைக்கருவிகள் அனைத்தும் பொங்கிப் பேரொலியாகி எழுந்து புலரியெனும் ஒலிக்காட்சியை சமைத்தன. முகில்கள் பொன்னணிய தளிர்கள் ஒளிகொள்ள பறவைகள் சிறகு சூட சுனைகளில் நகைமலர காலை விரிந்து நிறைந்தது.\nமெல்ல காலடிவைத்து நடனமிட்டபோது சூதன் அவனே கதிரவனானான். கைகளை விரித்து ஒளிவிரிவை உருவாக்கினான். இமையாது நோக்கி எரிந்தபடி விண்ணில் ஒழுகினான். கீழே அவ்விழிகளை நோக்கி மலர்ந்த பல்லாயிரம் மலர்களாகவும் அவனே ஆனான். அவ்வொளி கொண்டு நகைமலர்ந்த சுனைகளானான்.\n“சூரியனின் மைந்தா, இவ்வுலகாளும் விரிகதிர்வேந்தனுக்குரிய தீயூழ் என்னவென்றறிவாயா அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா\n“கிழக்கெழுந்து உச்சி நின்று புரந்து மேற்கமைந்து இருளில் மறைபவன் அவன். அவன் இன்மையுருக்கொண்டு இருப்பதன்றோ இரவு இன்மையென இங்கிருந்து அவன் புரப்பதன்றோ இருள் இன்மையென இங்கிருந்து அவன் புரப்பதன்றோ இருள் அவன் வாழ்க எளிய உயிர்களுக்கு அன்னமும் இறகு கொண்டவைக்கு இன்பமும் எண்ணமெழுந்தவர்களுக்கு ஞானமும் நுதல்விழி திறந்தவர்களுக்கு பிரம்மமும் ஆகி நிற்கும் அவனை வாழ்த்துவோம்.”\n” என்றனர் அவனைச் சூழ்ந்திருந்த பிற சூதர். அவ்வொலி அவிந்ததும் எழுந்த அமைதியைக்கேட்டு கர்ணன் தன் இருக்கையில் மெல்ல அசைந்து கால்களை நீட்டினான். அவனுக்கு வலப்பக்கம் நின்றிருந்த அடைப்பக்காரன் சற்றே குனிந்து நீட்டிய வெற்றிலையில் சுருட்டப்பட்ட சுக்கையும் மிளகையும் வாங்கி வாயிலிட்டு மென்றபடி பொருள் வந்து அமையாத வெற்றுவிழிகளால் சூதனை நோக்கிக் கொண்டிருந்தான்.\n“அணையா வெம்மை கொண்டு எழுந்த அனல்குலத்தோன் ஒருவனின் கதையுடன் இந்த அவைக்கு வந்தேன். துயிலற்றவன், அழிவற்றவன், காய்பவன், கனிபவன்” என்று சூதன் தொடர்ந்தான். சலங்கை கட்டிய கையைத் தூக்கி உரத்தகுரலில் “அடங்கா வெஞ்சினம் கொண்ட அவன் பெயர் பரசுராமன்” என்றான்.\n“பிருகு குலத்தவன். பார்க்கவ ஜமதக்னியின் இளையமைந்தன். எண்ணமெனச் சென்று தைக்கும் அம்புகள் கொண்டவன். என்றும் தளராத வில்லேந்தியவன். கூற்றுத்தெய்வத்தின் செந்நாவென விடாய்கொண்ட மழுவை சூடியவன். களைகட்டு பைங்கூழ் பேணியவன். குருதிவேள்வியில் குலம்தழைக்கும் அமுதை எழச்செய்தவன். அவன் வாழ்க” அவனைச்சூழ்ந்திருந்த சூதர் “வாழ்க” அவனைச்சூழ்ந்திருந்த சூதர் “வாழ்க வாழ்க\nமாமுனிவனுக்கு மனைவியான அவன் அன்னை ரேணுகை முன்பொரு நாள் கணவனுக்கு காலைவேள்விக்கு நீர்கொணரச் சென்றாள். குனிந்தமர்ந்து மணல்கூட்டி உளம்குவித்து மாமங்கலத்தின் வல்லமையால் குடம் சமைக்கும் நேரம் தன் நெஞ்சென தெளிந்தோடிய நதியில் விண்ணில் விரைந்த ஒரு கந்தர்வனின் நிழலை கண்டாள். அவள் அள்ள அள்ளக் கலைந்தது நதி மணல். ஆயிரம் காலடிகள் பதிந்த மணல். அவற்றை அழித்தோடிய நதியே காலமென்றறிந்த மணல். அன்றுகாலை எழுந்த புத்தம்புதுமணல்.\nகலம்திரளாமை கண்டு அவள் திகைத்து எழுந்தாள். விழிதூக்கி கந்தர்வன் சென்ற வழியை நீலவானில் ஒரு வண்ணத்தீற்றலென கண்டாள். முதிரா இளமகளென தன்னை உணர்ந்து ஒரு கணம் புன்னகைத்தாள். பின்பு அஞ்சி உளம் கலுழ்ந்தாள்.\nஅழுத கண்களுடன் ஈரநெஞ்சை இருகைகொண்டு பற்றி கால்பின்ன நடந்தாள். அந்த நிழல் அவளுள் கரந்து உடன் வந்தது. இல்லம் மீண்டு தன் கணவன் முன் ஒவ்வொரு மணலும் விடுதலை கொண்டுவிட்ட தனது நதியைப் பற்றி அவள் சொன்னாள். ஒன்றென இணைக்கும் ஒன்றை அவள் இழந்துவிட்டாள் என்று உணர்ந்து சினந்தெழுந்த ஜமதக்னி முனிவர், தன் மைந்தரை நோக்கி அவள் தலை கொய்யும்படி ஆணையிட்டார். கொழுநரென மைந்தரெனச் சூழ்ந்த அவைநடுவே தனித்து கண்ணீர் வழிய நின்றாள் பெண்.\nசினம் மேலும் மூள “செய்க இக்கணமே” என்றார் தந்தை. இயலாது என கை நடுங்கி நெஞ்சுலைந்து பின்னகர்ந்தனர் மைந்தர். அவர்களில் இளையோனோ தந்தையின் சொல்லை ஏற்று “அவ்வண்ணமே” என்றுரைத்து வாளை உருவி அன்னை முன் வந்து நின்றான். கையில் எழுந்த வாளுடன் அவள் விழிகளை ஒரு கணம் நோக்கினான். தன் உள்ளத்தை அவ்விழிகளில் இருந்து பிடுங்கி கனவுக்குள் புதைவுக்குள் முடிவிலிக்குள் அழுத்தினான். மின்னலென சுழன்ற அவன் வாள் அவள் தலை கொய்து குருதி தெறிக்க மீண்டது.\nதிகைத்து விலகிச் சுழன்று விழுந்துருண்டு கூந்தல் பரப்பி தரையில் கிடந்த அவள் தலையில் விழிகள் இறுதி நோக்கை சிலைச்செதுக்கென மாற்றிக்கொண்டிருந்தன. தெறித்த குருதி அரைவட்டமென, செவ்வரளி மாலைச் சுழலென குடில்சுவரிலும் நிலத்திலும் படிந்திருந்தது. உடல் விதிர்த்து சுவரோடு முதுகொட்டி நின்று நடுங்கிக்கொண்டிருந்தனர் பிற உடன்வயிற்றோர்..\nஅவன் தந்தை கைநீட்டி வந்து தோள்தழுவினார். “மைந்தா நீ வென்றாய். இங்குள ஒவ்வொரு உயிரும் தெய்வங்களிட்ட தளைகளால் ஆனது என்றுணர்க நீ வென்றாய். இங்குள ஒவ்வொரு உயிரும் தெய்வங்களிட்ட தளைகளால் ஆனது என்றுணர்க மீனுக்கு நீரும், புழுவுக்கு வளையும், மானுக்கு நிலமும், குரங்குக்கு மரமும், பறவைக்கு வானும் எல்லைகளாக வகுக்கப்பட்டுள்ளன. மானுடனுக்கோ அச்சங்களும் ஐயங்களுமே எல்லையை சமைக்கின்றன” என்றார் தந்தை.\n“ஒவ்வொரு தளையாக வென்று, தானெனும் இறுதித் தளையை அறுத்து அப்பால் செல்பவனுக்குரியது இங்கென திகழ்ந்து எங்குமென காட்டி அங்கிருக்கும் அது எனும் உண்மை. இப்புவியில் மானுடர் எவரும் கடக்க முடியாத தளையொன்றை இன்று கடந்தாய். இனி இவ்வண்ணமே ஆகுக உன் பயணம்” என்று தலைதொட்டு வாழ்த்தினார். “உன் நெறியில் சென்று குன்றாச்சிறப்பை அடைக. விண்நோக்கி உதிர்க”\n“ஆணை, தந்தையே” என்று தலைவணங்கி குருதிவழிந்து கருமை கொள்ளத் தொடங்கிய வாளுடன் அவன் திரும்பிச் சென்றான். “அந்த வாள் உன்னுடன் இருக்கட்டும்” என்று தந்தை அவனுக்குப் பின்னால் ஆணையிட்டார் “ஏனென்றால் அதுவே இனி உன் பாதை. வேதமல்ல வெங்குருதியே இனி உன்னைச்சூழ்ந்திருக்கும். ஓம் அவ்வாறே ஆகுக”.\nதயங்காத காலடிகளின் ஓசை சீரான தாளமென தன்னைச் சூழ்ந்திருந்த காற்றில் இலைமுகில்குவைகளுக்கு மேல் முட்டி எதிரொலிக்க நடந்து ஆற்றை அடைந்தான். அந்த வாளை நீரில் அமிழ்த்தி முழந்தாளிட்டு அமர்ந்து கழுவத்தொடங்கினான். கரைந்து கரைந்து செந்நிறம் கொண்டது நீலத்தெளிநீர். அவ்வாள் ஒரு குருதிக் கட்டியென செம்புனல்பெருக்கை எழுப்பியது. அதன் ஆணிப் பொருத்துகளுக்குள்ளிருந்து ஆழ்புண் என குருதி ஊறி வருவது போல் இருந்தது. கை நகங்களால் சுரண்டியும் மென் மணல் கொண்டு உரசியும் அவன் கழுவக் கழுவ குருதி பெருகி வந்தது.\nபின் ஏதோ எண்ணி அவன் விழி தூக்கி நோக்கியபோது அப்பெருநதி செங்குருதியின் அலைப்பெருக்கென விழிநிறைத்து சென்று கொண்டிருக்கக் கண்டான். அஞ்சி எழுந்து மூன்றடி பின்னால் நடந்து பதறும் கைகளுடன் நின்றவன் நோக்கில் அச்செம்பரப்பில் எழுந்தது அவள் நிழல். அவ்விறுதி நோக்கின் அழிவிலாக் கணம்.\n” என்று அவன் கூவினான். “அன்னையே, நீயா நீதானா” அவள் முகம் கொண்ட சிலைப்பை உணர்ந்து “அன்னையே, என் சொற்களைக் கேள், என் துயரை அறி, என் தனிமை உணர்.” ஆனால் வெங்கதிரோன் புதல்வனே, நம் நிழல் நம் சொற்களை கேட்பதில்லை. நம் தொடுகையை உணர்வதில்லை.\nநம்முடன் உரையாடி நம் குரல் கேட்காதிருக்கும் தெய்வங்கள்தான் எத்தனை இரக்கமற்றவை சொல்லால் தொடப்படாதவைதான் எத்தனை தொலைவிலுள்ளவை சொல்லால் தொடப்படாதவைதான் எத்தனை தொலைவிலுள்ளவை சொல்லுக்கு அப்பால் உள்ள அனைத்துமே பேருருக் கொண்டவை அல்லவா சொல்லுக்கு அப்பால் உள்ள அனைத்துமே பேருருக் கொண்டவை அல்லவா சொல்லைச் சிறிதாக்கும் முடிவின்மையாக எழுபவை அவை.\nஅறுந்து விழுந்த மணிமாலையென மொழி கீழே விழுந்து சொற்கள் உருண்டு மறையக்கண்டு நின்ற அவன் தீ பட்ட காட்டுவிலங்கென ஊளையிட்டபடி திரும்பி மரக்கூட்டங்களிடையே ஓடினான். சாட்டையெனச் சுழன்று அவனை அறைந்தன காட்டுக் கொடிகள். முனைகூர்ந்து அவனை கீறிச்சென்றன முட்செடிகளின் கூருகிர்கள். நாகமென வளைந்து அவன் கால் சுற்றி இழுத்து நிலத்திட்டன வேர்ப்பின்னல்கள். சினந்தெழுந்து அவனை அறைந்தது நிலம். அவனது ஒரு குரலை வாங்கி ஆயிரம் நிழல்மடக்குகளுக்குள் சுழற்றி நகைப்பொலியாக மாற்றி அவனை சூழச்செய்தது கருணையற்ற அக்காடு.\nஏழு நாட்கள் அவன் ஓடிக் கொண்டிருந்தான். இறுதிவிசையும் இழிந்து அகன்றபின் இல���லையென்றான கால்களுடன் தளர்ந்து மடிந்து அவன் விழுந்த இடத்தில் இருந்த சிறு சுனையில் எழுந்திருந்தன அணையா விழித்தழல்கள். சொல்லெனும் பொருளெனும் உணர்வெனும் ஒழுக்கு தீண்டா இரு வெறும் கூர் முனைகள்.\nஇரு கைகளையும் ஊன்றி தலை தூக்கி “அன்னையே அன்னையே” என்றவன் அங்கு அமர்ந்து கதறி அழுதான். “ஒன்று உரை. தீச்சொல்லிட்டென்னை சுடு. இப்புவியில் ஒரு புழுவாக, ஏதுமின்றி காலத்தில் உறைந்த பாறையாக, எவர் காலிலும் மிதிபடும் புழுதியாக என்னை ஆக்கு. அன்றி விழி திறந்து என் ஒரு சொல்லை கேள். அங்கிருந்து வெறும் நோக்கென என்னைச் சூழும் இப்பெரும் வதையை விடு. உன் முலையமுதை அருந்தியவன் நான். இன்று உன் பழியூறிய நஞ்சை நாடுகிறேன்.”\n“கருக்குழியில் என்னை வைத்து இரு காலிடைக் குழியில் ஈன்று முலைக் குழியிலெனை அழுத்தி இப்புவிக்களித்தாய் நீ. உன் குருதியில் எழுந்த குமிழியென்பதால் நான் உனக்கு கட்டுப்பட்டவன். அன்னையே அதனாலேயே நீ எனக்கு கட்டுப்பட்டவளும் கூட. சொல் அதனாலேயே நீ எனக்கு கட்டுப்பட்டவளும் கூட. சொல் என்ன செய்ய வேண்டுமென எனக்கு ஆணையிடுகிறது உன் ஊமைவிழியிணை என்ன செய்ய வேண்டுமென எனக்கு ஆணையிடுகிறது உன் ஊமைவிழியிணை எதன் பொருட்டு நீரெலாம் விழிதிறந்து என்னை நோக்குகிறாய் எதன் பொருட்டு நீரெலாம் விழிதிறந்து என்னை நோக்குகிறாய்” ஆயிரம் கோடி நாவுகளாக மாறி அவன் சொற்களை படபடத்தது காட்டின் இலைப் பெருவெளி. அதைச்சூழ்ந்திருந்தது மாற்றிலாத அமைதி.\nகிளைகளுக்குள் சீறிச் சுழன்றது அவன் நெடுமூச்சு. நுரைத்துப் பெருகி நிறைந்து ஒவ்வொன்றாய் உடைந்து எஞ்சி இறுதித் துளியும் உலர்ந்து மறைந்தது சொல்வெளி. சற்று துயின்று உணர்ந்து எழுந்தபோது அவன் நெஞ்சிறுகி வைரம் பாய்ந்திருந்தது. “ஆம், உணர்கிறேன். நீ பேச முடியாது. நம் இரு உலகங்களுக்கு நடுவே பாய்கிறது இன்மையின் பெருநதி. இங்கு ஆற்றுவன முடித்து அச்செயல் அனைத்தையும் கடந்து அங்கு நான் வரும்போது உன்னிடம் சொல்ல என ஒரு சொல் கரந்து இவ்வுள்ளத்தில் வைத்துளேன். அதுவரை நீ என் நிழல். இரவில் என்னைச் சூழும் இருள். என் சொற்களை உண்ணும் ஆழம்.”\nமீண்டு வந்த மைந்தன் பிறிதொருவனாக இருந்தான். அவன் சொற்கள் நுண்மை கொண்டன. எப்போதும் தனிமையை நாடினான். எரியணையா வேள்விக்குளமாகியது அவன் உள்ளம். அதன் வெம்மையில் உர���கிய பொன்னெனச் சுடர்ந்தது அவன் உடல். கற்றவை எல்லாம் கனன்று மறைந்தன. தானன்றி பிறிதற்ற தனிமையை சூழநிறுத்தி தன்னை எரித்தான்.எரியோன் மைந்த, தழல் தானிருக்குமிடத்தில் தான்மட்டுமே என எண்ணும் தகைமைகொண்டது.\nஐந்தழல் நடுவே அமர்ந்து தவம்செய்து தன்னை உதிர்க்க அவன் எண்ணியபோது ஜமதக்னியின் தவக்குடிலில் நுழைந்து அவர் வழிபட்ட காமதேனுவை கவர்ந்து சென்றான் மாகிஷ்மதியை ஆண்ட ஹேஹய மாமன்னன் கார்த்தவீரியன். ஆயிரம் கையுடையோன். பாரதவர்ஷத்தை தன் கொடுங்குடைக்கீழ் நிறுத்தி ஆண்ட திறலுடையோன். யாதவர்குலத்து எழுந்த முதல்பெருமன்னன்.\nதன் தந்தையைக் கொன்ற அரசனை, அவனைக் கொன்று நெறிநிலைநாட்ட அஞ்சிய ஷத்ரியகுலத்தை வேரோடு அழிக்க வஞ்சினம் பூண்டான். கடுந்தவம் கொண்டு கங்கைசூடியவனை வரவழைத்து வெல்லற்கரிய மழுவைப்பெற்றான். “அறம் அறியாதோர் மாய்க புத்தறம் இப்புவியில் எழுக இப்படைக்கலம் மழுங்கி கூரழிவதுவரை கொற்றவர்களை அழிப்பேன். என் சொல்வாழும் புது மன்னர்குலத்தை படைப்பேன்” என்று சூளுரை கொண்டான்.\nகுருதியாடும் கொடுஞ்சினமொன்றே அவன் குணமென்று இருந்தது. அவன் விழிபட்ட விலங்குகள் உடல் சிலிர்த்து அஞ்சி ஓலமிட்டு விலகி ஓடின. தர்ப்பைப்புல்லில் அவன் கைபட்டால் அனல் பற்றி எழுந்தது. மூவெரி எழுப்பி அவன் வேள்வி செய்யவில்லை. விண்ணவருக்கும் நீத்தோருக்கும் கடன் எதையும் கழிக்கவில்லை. நெய் உண்டு நெளிந்தாடும் வேள்வித்தீயே அவன் உயிர்.. அவன் உண்ணும் ஒவ்வொன்றும் அவி.\nநீராட நதிக்கரைக்கு அவன் செல்கையில் நீர்ப்பரப்பு அனல் வடிவாவதை கண்டனர். அவன் உடலில் விழுந்த மழைத்துளிகள் உலை வெங்கலம் மீது பட்டவை போல பொசுங்கி வெண்ணிற ஆவியென மாறிச்சூழ்வதை அறிந்தனர். அவன் துயில்கையிலும் அவன் மழு துயிலாது அசைந்துகொண்டிருந்ததைக் கண்டு அஞ்சினர்.\nகொலைகொள் பெருந்தெய்வமென அவன் எழுந்தான். முப்பெரும் கடல்சூழ் பாரதப்பெருநிலத்தை மும்முறை சுற்றிவந்தான். ஷத்ரிய குலங்களைக் கொன்று குருதியாடினான். அவர்களின் புரங்களை எரித்தழித்தான். குலக்கொழுந்துகளை கிள்ளி அகற்றினான். கொல்லும்தோறும் பெருகும் சினமும் வெல்ல வெல்ல எழும் வேட்கையும் கொண்டு அலைந்த அவன் விழைவதுதான் என்ன என்றறியாது தவித்தனர் முடிமன்னர். எதைக் கடக்க எண்ணுகின்றான்\n தன்னைத் தொடரும் நிழலிலி���ுந்தல்லவா அவன் விரைந்தோடிக் கொண்டிருந்தான் நிழலால் துரத்தப்பட்டவன் எத்தனை விரைவாக ஓடினால் தப்ப முடியும் நிழலால் துரத்தப்பட்டவன் எத்தனை விரைவாக ஓடினால் தப்ப முடியும் எத்தனை அரியணைகளில் அமர்ந்தால் வெல்ல முடியும் எத்தனை அரியணைகளில் அமர்ந்தால் வெல்ல முடியும்\nசூதன் சொல்லி நிறுத்தியபோது விதிர்ப்புடன் மீண்டது அவை. முதன்மை அமைச்சர் ஹரிதர் திரும்பி அவனை நோக்கினார். அவன் அனைத்துப்பீடங்களிலும் களைத்து அமர்ந்திருப்பவனைப்போல கால்களை நீட்டி, கைகள் தளர இருப்பதே வழக்கம். அரியணையில்கூட அவ்வாறே தோன்றுவான்.\nஅமர்ந்திருக்கும் பீடங்களையெல்லாம் அரியணையாக்கியவன் என்று மாமன்னர் உபரிசிரவசுவைப்பற்றி சூதன் ஒருவன் பாடிய சொல்லை அவர் அறிந்திருந்தார். அரியணையையும் மஞ்சமாக்கியவன் என்று அவனை அந்தச்சூதன் பாடக்கூடும் என எண்ணியதும் அவர் புன்னகைசெய்தார். அவனுடைய உடலின் நீளமே அந்த அமர்வை அமைக்கிறது என அவர் அறிந்திருந்தார்.\nநீள்மூச்சுடன் ஹரிதர் அவையை சூழநோக்கினார். அந்த கதையாட்டு அங்கே முடிந்தாலென்ன என்று தோன்றியது. அச்சொற்கள் சூடிய நெருப்பால் மெல்ல அவைக்கூடமே பற்றி எரியத்தொடங்குவதுபோன்ற உளமயக்கால் அவர் அமைதியிழந்தார். அருகே குனிந்த துணையமைச்சரிடம் ஒன்றுமில்லை என்று தலையசைத்தார்.\nகர்ணனின் அணுக்கர் அவனிடம் குனிந்து ஏதோ சொன்னார். அவன் அச்சொற்களை கேட்கவில்லை. சூதன் கண்களைமூடி அசையாமல் நின்றிருக்க இளம் விறலி பின்னாலிருந்து மூங்கில் குவளையில் அவன் அருந்த வெய்யநீரை அளித்தாள். அதை வாங்கி அவன் மும்மிடறு அருந்திவிட்டு மீண்டும் தொடங்கினான். “வெய்யோன் மகனே, எரிதலே மாமனிதர்களை உருவாக்குகிறதென்று அறிக எரியாது எஞ்சுவது தெய்வங்களுக்கு. எரிதலின் ஒளியே இவ்வுலகுக்கு.”\n“ஓம் ஓம் ஓம்” என்றனர் சூழ்ந்திருந்தவர்கள். சூதன் தன் கதையை தொடர்ந்தான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n← நூல் எட்டு – காண்டீபம் – 74\nநூல் ஒன்பது – வெய்யோன் – 2 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 53\nநூல் இர���பத்திரண்டு – தீயின் எடை – 52\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 51\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 50\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/128561?ref=archive-feed", "date_download": "2019-09-16T07:36:16Z", "digest": "sha1:SXPVRYBXTHMPWIQ2VZ67SSRLEOWBWU7H", "length": 6405, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "என்னால் நம்ப முடியவில்லை - அதிர்ச்சியில் ராதிகா ! - Cineulagam", "raw_content": "\nபரபரப்பான அந்த ஒரு தருணம் வெளியேறப்போவது யாருணு தெரிஞ்சிடுச்சி போல - கமல் ஹாசனின் சூசகம்\nதர்ஷனுடன் விதிமீறல் வாக்குவாதம்... லொஸ்லியாவை எச்சரித்து தலைகுனிய வைத்த பிக்பாஸ்\nவசமாக சிக்கிய முக்கிய போட்டியாளர் இவர் இந்த விசயத்தில் வீக்கா இவர் இந்த விசயத்தில் வீக்கா கேட்டாங்க பாரு ஒரு கேள்வி\nதர்ஷனின் பிறந்தநாள்.. காதலி சனம் ஷெட்டி அனுப்பிய நெகிழ்ச்சியான கிப்ட்\nலாஸ்லியா ஒரு தவக்களை.. பிக்பாஸில் கமல் முன்னிலையிலேயே கலாய்த்த பிரபலம்\nபிகில் படத்திலிருந்து வெளியான அடுத்த ஸ்பெஷல்\nகவினை அடித்துவிட்டு.. கவின் நண்பர் லொஸ்லியாவிடம் என்ன கூறியுள்ளார் பாருங்க.. நீக்கப்பட்ட காட்சி..\nமருமகன் சாண்டியை பார்த்து கண்ணீர்விட்டு உருகி பேசிய மாமியார்.. என்ன சொன்னார் தெரியுமா\nலொஸ்லியாவை பார்த்தால் சாண்டி மனைவிக்குள் இப்படியொரு மாற்றமா\nபிக்பாஸ் வீட்டிற்குள் இன்று உள்ளே நுழையும் பிரபலம்... டிக்கெட் டூ பினாலே இறுதிப்போட்டிக்கு செல்வது யார்\nகவர்ச்சி புயல் நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்\nசினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் அருண் விஜய்யின் குடும்ப புகைப்படங்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த லெஜிமோல் ஜோஸ் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகா எப்படி மாறிவிட்டார் பாருங்க, கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சாக்ஷியின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎன்னால் நம்ப முடியவில்லை - அதிர்ச்சியில் ராதிகா \nபிரபல நடிகை ராதிகா தமிழ் சினிமா 80’களில் தொடங்கி இன்று வரை தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். இன்று எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு தான் பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து நலம் விசாரித்த ராதிகா இவரின் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இன்று இறப்பு செய்தியை கேட்டு ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/12/14153234/1218032/Edappadi-near-accident-driver-death.vpf", "date_download": "2019-09-16T07:12:18Z", "digest": "sha1:LAABNRTLFBMIMEZ5FYBJIUV2WS6JHE32", "length": 6601, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Edappadi near accident driver death", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎடப்பாடி அருகே விபத்து - டிரைவர் பலி\nபதிவு: டிசம்பர் 14, 2018 15:32\nஎடப்பாடி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பி.மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டுசாமி. இவரது மகன் சந்தானபாரதி (வயது 28). வேன் டிரைவர். திருமணம் ஆகவில்லை.\nஇவர் கறிக்கடைகளுக்கு கோழிகள் சப்ளை செய்யும் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.\nஇன்று அதிகாலை சந்தானபாரதி வேன் மூலம் எடப்பாடி பகுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்த பின்னர், மீதமுள்ள கோழிகளுடன் சங்ககிரி நோக்கி வேனை ஓட்டிச் சென்றார்.\nஎடப்பாடி- சங்ககிரி சாலையில் உள்ள கோனமோரி மேடு பகுதியில் காலேஜ் இறக்கம் பகுதியில் வேன் சென்றபோது, எதிர்திசையில் சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி வந்த சுற்றுலா பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.\nஇதில் படுகாயமடைந்த சந்தானபாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா பஸ்சில் வந்த பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வேன் டிரைவர் சந்தானபாரதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தர்.\nமேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமழைநீரில் மின்சாரம் பாய்ந்து 8-ம் வகுப்பு மாணவன் பலி\nசுபஸ்ரீ பலியான இடம் அருகே விபத்து - விளம்பர பலகை சரிந்து காயம் அடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை\nதோ‌ஷம் கழிக்க பூஜை - 30 பெண்களிடம் 100 பவுன் நகைகளை பறித்த போலி சாமியார்\nகோவில், ரெயில் நிலையங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்- சென்னையில் பலத்த பாதுகாப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை திடீர் உயர்வு\nதனித்த���்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/will-always-support-the-people-of-kerala-ks-alagiri-onam-greetings.php", "date_download": "2019-09-16T06:52:23Z", "digest": "sha1:BAYIU3UMPBL5K4BW6I4UIWSP6VPWAESQ", "length": 8340, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "கேரள மக்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்…. கே.எஸ்.அழகிரி ஓணம் வாழ்த்து..!! – Seithi Solai", "raw_content": "\nஇன்றைய டயட் உணவு – கம்பு ரொட்டி\nசட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.\n“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..\n“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..\n”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nகேரள மக்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்…. கே.எஸ்.அழகிரி ஓணம் வாழ்த்து..\nஅரசியல் ஓணம் பண்டிகை பல்சுவை\nதமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் கேரள மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அத்திப்பூ கோலமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஓனம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் ஓணம் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள சகோதர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் எப்பொழுதும் துணை நிற்பார்கள் என்று காங்கிரஸ்கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.\n← தொடங்கியது ஓணம் கொண்டாட்டம்…. தமிழக முதல்வர் வாழ்த்து…\nBREAKING : குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு…\n“மதிப்புமிக்க யோசனைகள்” நன்றி கூறி பிரதமர் மோடி ட்வீட் …\nஎவ்வித மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விலை….\n“தங��கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 128 அதிகரிப்பு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190515-28492.html", "date_download": "2019-09-16T06:44:28Z", "digest": "sha1:KXLNVY3FYJDM73DIPFKNFR5IDXZPPRCZ", "length": 8635, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘எம்மதமும் எனக்கு சம்மதம்’ | Tamil Murasu", "raw_content": "\nகுறிப்பிட்ட ஒரு கடவுளின் மீது அதீத பக்தி என்பதெல்லாம் கிடையாது என்கிறார் நடிகை பிரியா ஆனந்த்.\nமனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முடிந்தவரை அனைத்து மக்களின் நம்பிக்கைகளையும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். அண்மையில் பிரியா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அது பொய்யான தகவல் என்கிறார்.\n“அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்துக் கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எம்மதமும் சம்மதம்தான். தேவாலயம், தர்காவுக்கும் செல்வேன். பிடித்தமான அனைத்துக் கோவில்களுக்கும் சென்று வருகிறேன்,” என்கிறார் பிரியா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅஜித்தின் மகளாக மீண்டும் அனிகா\nஇரண்டு படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் படத்தில் ஒரு காட்சி. படம்: ஊடகம்\n19ஆம் தேதி ‘பிகில்’ இசை வெளியீடு\nகொடூரமாக மடிந்த இந்திய ஊழியர்; முதலாளிக்கு 140,000 வெள்ளி அபராதம்\nஉடலுறவின்போது ஊழியர் மரணம்: இழப்பீடு தர நிறுவனத்திற்கு உத்தரவு\nதாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுக��ன்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்\nஉமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1322", "date_download": "2019-09-16T07:01:03Z", "digest": "sha1:ZAIBVLV4MWNTNCKNH6ELW3SYLNETO33J", "length": 33618, "nlines": 48, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - இரேனியஸ் அடிகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- மதுசூதனன் தெ. | ஜூன் 2005 |\nதமிழ்நாட்டிற்கு கிறித்தவத்தின் வருகை சமயப் பணிகளுக்கு அப்பால் சமூக, அரசியல் மற்றும் சிந்தனை வாழ்வியல் சார்ந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது என்பது வரலாறு. கிறித்தவ வழிவந்த மரபுகள் தமிழரோடும் தமிழ் மொழியோடும் கொண்ட தொடர்பு தற்காலத் தமிழ் வரலாற்றின் ஒரு முக்கிய பங்கு எனலாம்.\nஐரோப்பியக் கிறித்தவர்கள் பலர் தமிழ்ச் சிந்தனையின் மீளுருவாக்கத்துக்கும் தமிழியல் ஆய்வுச் செல்நெறிக��ின் தோற்றுவாய்க்கும் முன்னோடிகளாக இருந்துள்ளார்கள். வீரமாமுனிவர், கால்டுவெல், போப் போன்றவர்களின் வரிசையில் வருபவர்தான் இரேனியஸ் அடிகள். இன்னொருவிதமாகக் கூறினால் கால்டுவெலுக்கும் போப்புக்கும் முன்னோடியாக விளங்கியவர் இரேனியஸ் அடிகளார்.\nஇரேனியஸ் 1790 நவம்பர் 5-ல் இன்றைய ஜெர்மனியின் பிரஷியாவில் பிறந்தவர். அப்போது பிரஷியாவில் லூத்தரன் திருச்சபையும் சீர்திருத்தத் திருச்சபையும் இருந்தன. இரேனியஸ் சீர்திருத்தப் பிரிவைச் சேர்ந்தவர். 1811-ல் மறைபரப்பும் திருப்பணியில் சேர உறுதி கொண்டு பெர்லின் நகரில் 15 மாதங்கள் இறையியல் கல்வியும் பயிற்சியும் பெற்றார். 1812-ல் சுவிசேஷ லூத்தரன் திருச்சபையில் குருத்துவப் பட்டம் பெற்றார்.\nலண்டனிலிருந்த சர்ச் மிஷனரி சங்கம் அவரை மிஷனரியாகத் தமிழகம் அனுப்பத் தீர்மானித்தது. 1814 ஜூலை மாதம் சென்னை வந்து சேர்ந்தார். அந்த ஆண்டில் தான் ஆங்கில அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மிஷனரிகளை அனுப்ப அனுமதி தந்திருந்தது. ஆங்கிலிக்கன் சமயத் தொண்டர் யாரும் தயாராக இல்லாததால் சங்கம் இரேனியஸைத் தனது மிஷனரியாக ஏற்றுச் சென்னைக்கு அனுப்பியது. இத்தகைய தொரு ஏற்பாட்டினால் பின்னர் நடக்கவிருந்த கருத்து மோதல்களையும் மன வேதனை தரும் நிகழ்ச்சிகளையும் அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. ஐரோப்பாவின் புராட்டஸ்தாந்திய சபைப் பிரிவுகளின் பிரிவினை உணர்ச்சி அப்போதுதான் முதல் தடவையாக இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.\nஅடிகளார் தரங்கம்பாடியில் தங்கி ஐந்து மாதகாலம் ஊழியப் பயிற்சியும் தமிழ் மொழிப் பயிற்சியும் பெற்றுச் சென்னையில் தமது பணியைத் தொடங்கினார். சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு வாடகை வீட்டில் தங்கி தம் சமயப்பணியை ஆரம்பித்தார். 1814 ஏப்ரல் 12 முதல் அவ்வீட்டில் ஒரு சிறு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் 28 ஞாயிறு அன்று முதல் ஆராதனை நடந்தது. அதுவே ஞாயிறுப் பள்ளியாகவும் பயன் பட்டது. மேலும் அதுவே ஆராதனைத் தலமாகவும் ஓய்வு நாள் வகுப்பாகவும், சமூகக் கூடமாகவும் மாறியது. அவர் தங்கியிருந்த வீடு சமயப்பணியின் உறைவிடமாகவும் இருந்தது.\nமக்களிடையே காணப்பட்ட சாதி பாராட்டும் பண்பு, தீண்டாமைக் கொடுமை மற்றும் சோம்பிக் கிடத்தல் உள்ளிட்ட யாவும் களையப்பட வேண்டியவையாக அடிகளார் இனங்கண்டார். திரு���்சபை இவற்றைக் களைந்து மக்களிடையே சமுகச் சிந்தனை வளர்ந்துவரப் பாடுபட வேண்டும் என்ற கருத்துநிலையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். மக்களிடம் சமூக சமயச் செய்திகளைக் கொண்டு செல்ல சிறுசிறு துண்டறிக்கைகளைப் பயன்படுத்தினார். துண்டறிக்கை வழியாக எளிய மொழி நடையில் சாதாரண மக்களுக்குத் தன் கருத்தினைச் சொல்லும் முறையினை முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர். இரேனியஸ் அடிகளார்தாம். இந்த எண்ணத்தைச் செயலாக்க சென்னை துண்டுப்பிரசுரச் சங்கம் என்ற அமைப்பினை 1818-ல் நிறுவினார். மேலும் தாம் எழுதிய துண்டறிக்கைகளை எழுத்தறிவில்லாத மக்களுக்குப் படித்துக் காட்ட கிறிஸ்தியான் என்ற ஒரு வாசகரையும் நியமித்தார்.\nஅடிகளாரின் முயற்சியால் 1817 நவம்பர் 5-ல் ஒரு வேதாகமச் சங்கம் சென்னையில் நிறுவப்பட்டது. அப்பொழுது நடைமுறையில் இருந்த பெப்ரிஷயஸ் மொழிபெயர்ப்பான தமிழ் வேதாகமம் மக்கள் பேசும், புரியும் மொழியில் இல்லாததனால் 1815 நவம்பர் 15-ம் நாள் முதல் அதன் திருத்தப்பணியை ஆரம்பித்து, தம் இறுதி மூச்சுவரை அப்பணியை இரேனியஸ் செய்து வந்தார். உதவிக்கு ஒரு தமிழாசிரியரை எப்போதும் உடன் வைத்து இருந்தார்.\n1815 மே மாதம் சென்னையின் முதல் பள்ளியை நிறுவினார். பின்பு கிறித்தவப் பள்ளிகள் பெருகத் தொடங்கின. கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் கிடைக்கவில்லை இதனால் சென்னையில் மதபோதகர்கள் பள்ளியான செமினரி ஒன்றைத் தொடங்கி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார். இன்றைய ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளுக்கு அன்றைய செமினரி ஒருவகையில் முன்னோடி எனலாம்.\n1818 அக்டோபரில் சென்னையில் பயங்கர காலரா நோய் பரவியது. பலர் இறந்தனர். பலர் ஊரைவிட்டு ஒடினார். இந்நிலையில் இரேனியஸ் முதலுதவியைத் தைரியத்துடன் செய்தார். பல உயிர்களைக் காப்பாற்றினார். காலரா நோய்த்தடுப்பு பற்றி ஒரு துண்டறிக்கை எழுதி அச்சிட்டு மக்களுக்கு விநியோகித்தார். வாசகர்கள் சிலரை ஆங்காங்கு இருத்திப் படித்துக் காட்டவும் செய்தார்.\nஇரேனியசின் சென்னை ஊழியம் அரைகுறையில் நின்றது. அவர் புரிந்து கொள்ளப்படுவதில் திருச்சபைகளுக்கிடையே முரண்பாடுகள் தோன்றின. இதனால் அவர் வேறொரு இடத்துக்கு ஊழியம் செய்ய அனுப்பப்பட்டார்.\nஜெர்மனிய மிஷனரிகள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துக் கொண்டு போகவேண்ட���ம் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. இரேனியசால் அது இயலவில்லை. எனவே அவரைத் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கத் தீர்மானமாயிற்று. சென்னையைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, பிற சமயத்தவருடன் நெருங்கிப் பழகி உற்சாகமாகச் செயல்பட்டு வந்த இரேனியசுக்கு இது ஏமாற்றமாகவே இருந்தது. ஆயினும் பின்னர் அம்முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.\nசென்னை ஆங்கிலிக்கன் திருச்சபை தரங்கை மிஷனைப் பின்பற்றிச் சாதிபேதத்தைத் திருச்சபையில் அனுசரித்தே வந்தது. இரேனியஸ் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பள்ளியிலும் ஆலயத்திலும் சாதிபேதம் அனுசரிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர். இந்தப் போக்குத்தான் அவர் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டமைக்கான உண்மைக் காரணம்.\nஆங்கிலிக்கன் திருச்சபை கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஒத்துப்போய் விடுவதையே தனது கொள்கையாக கொண்டிருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியோ இந்தியச் சமுதாயப் பாரம்பரியங்களை அனுசரித்துப் போவதே வியாபார விவேகம் எனக் கருதிச் செயல்பட்டது சாதி ஆசாரங்களை எதிர்த்து மேல்சாதியினரைப் பகைத்துக்கொள்வது உடன்பாடல்ல. இப்படியொரு சூழ்நிலையில் இரேனியஸ் நெல்லைக்கு அகற்றப்பட்டார்.\nசாதியப்படிநிலை இறுக்கமாகவும் தீண்டாமைக் கொடுமை மிக மோசமாகவும் கோலோச்சிய அக்காலத்தில் இரேனியசின் முற்போக்குச் சிந்தனை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்புலத்தில் மாற்றத்தைக் கொண்டுவரக் காரணமாயிற்று ஐரோப்பாவின் தொழில் புரட்சி சமுதாய மாற்றங்கள் விஞ்ஞான வளர்ச்சி இவற்றைக் கண்டிருந்த இரேனியஸின் கருத்துக்கள் முற்போக்காக இருந்ததில் வியப்பில்லை.\nஇரேனியஸ் தாழ்த்தப்பட்டவர்களையும் கிறித்தவ சமயத்தில் சேர்த்துக் கொள்வதே கிறித்துவ தர்மமாகும் என்ற கொள்கை வழிநின்று சமுக மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். திருச்சபை சாதி ஒழிப்புப் பிரச்சினையிலும் ஆர்வமும் தீவிரமும் காட்ட வேண்டுமென்ற நிலைமையை உருவாக்கியதில் இரேனியஸ் அடிகளாருக்கு முக்கியமான இடமுண்டு. அடிகளார் சென்னையை விட்டுச் சென்ற பின்னர் ஹாப்ரோ என்ற மிஷனரி அவரைப் பின்பற்றித் திருச்சபையில் சாதி ஒழிப்புப் பிரச்சனையில் தீவிரம் காட்டினார் என அறிய முடிகிறது.\n1820 ஜூன் 2 ஆம் தேதி இரேனியஸ�� குடும்பத்தாரோடு புறப்பட்டு திருச்சி, மதுரை முதலிய இடங்களில் தங்கி ஜூலை 7-ம் தேதி நெல்லையருகே பாளையங்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். நெல்லை வண்ணார் பேட்டையில் 1822-ல் முதல் பள்ளியைத் தொடங்கினார். திருநெல்வேலி, மேலப் பாளையம், குறிச்சி, தச்சநல்லூர் என்று பள்ளிகளும், சபைகளும், ஆலயங்களும் பெருகத் தொடங்கின.\nபாளையங்கோட்டையில் நிறுவிய செமினரி பள்ளியில் சாதி வேறுபாடு கடுமையாகத் தலைதூக்கிற்று. ஆனால் சாதிவெறியை வேரோடு ஒழிப்பதில் இரேனியஸ் உறுதியாக இருந்தார். இதனால் பள்ளியை மூடினார். அதுவே இன்றைய பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆகும். 1823-ல் பெண்களுக்கு ஒரு செமினரியைத் தொடங் கினார். பல ஊர்களில் இருந்து தெரிந்தெடுத்த 39 பேர் அப்பள்ளியில் பயின்றனர்.\nஇரேனியஸ் நெல்லையில் வாழ்ந்த பொழுது கூடத் தொடர்ந்து திருப்பாற் கடல்நாதன் என்பாரிடம் தமிழ் பயின்றார். கடைசிவரை தமிழைக் கற்றுக் கொண்டே இருந்தார். நெல்லையில் அவர் ஊர் ஊராகச் சென்றார். கிறித்தவம் தழுவ மக்கள் திரள்திரளாக வந்தார்கள். இந்த மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் பாரபட்சம் காட்டாமல் அனைத்துச் சாதியினரையும் சமத்துவமாக நடத்துவதில் தொடக்கம் முதல் இரேனியஸ் கவனமாக இருந்தார்.\nஇக்காலத்தில் கிறித்துவ கிராமங்கள் பல உருவாயின. புலியூர்க் குறிச்சி கிராமத்தை 1827-ல் இரேனியஸ் வாங்கி (நிதி உதவிபெற்று) அங்கு கிறித்தவர்களைக் குடியேற்றினார். இதனால் இந்த ஊர் டோனாவூர் என்று வழங்களாயிற்று. 1834இல் 127 ஆலயங்களும், 117 சுதேசிய ஆசிரியர்களும் மற்றும் ஏறத்தாழ 20,000 கிறித்தவர்களும் இருந்தனர். சமயப் பணியுடன் இரேனியஸ் கல்வியில் விசேட கவனம் செலுத்தினார். சாதியப்படி நிலைச் சமூகத்தில் பொதுவாகக் கல்வி என்பது ஆதிக்கச் சாதியினரின் உரிமையாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. கல்வி அனைத்து மக்களுக்கும் உரியதாகும் எனக் கருதி இரேனியஸ் கல்விச் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டார்.\nநெல்லையில் கிறித்தவ சமயத்தினரிடையே சாதி ஆசாரங்கள் பேணப்பட்டே வந்தன. ஆனால் பள்ளியிலும் ஆலயத்திலும் மாணவர் தங்கும் விடுதியிலும் கூடச் சகல மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் இரேனியஸ் மிகக் கண்டிப்பாக இருந்தார். இந்தச் சமூக மாற்றத்தைச் செயற்படுத்துவதில் தெளிவாகவும் உறுதியாகவும் இரேனியஸ் இருந்துள்ளார். தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்படல் வேண்டும் என்பதும் அடிகளாரின் கொள்கையாக இருந்தது. தேவைப்பட்ட நூல்களை மொழிபெயர்த்தும் பிரசுரித்தார். தமிழில் முதன் முதலாக பூகோளம், வரலாறு, பொது அறிவு நூல்கள் அடிகளால் தான் எழுதப்பட்டன.\nஅதே போல் உரைநடைத் தமிழை முதன் முதலாகச் சந்தி பிரித்து எளிமையாக்கியவர் இரேனியஸ் தான். சாதாரண மக்களும் கல்வியறிவு பெறத் தொடங்கியதால் உரைநடையை எளிமையாக்குவதில் அவர் சிறப்புக் கவனம் செலுத்தி வந்தார். இதற்குத் துண்டுப்பிரசுர விநியோகம் கூட உதவி செய்தது. அதாவது சாதாரண மக்களுக்கு, அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில், செய்தி தெளிவாகப் போய்ச்சேர வேண்டு மென்ற நோக்கம் அடிகளாரிடம் தெளிவாக இருந்தது. இந்தக் கண்ணோட்டம் அவர் எழுதிய நூல்களிலும் மொழிபெயர்ப்புகளிலும் அடிநாதமாக இழையோடி இருந்தது.\nஇரேனியஸ் பாளையங்கோட்டையில் 19 ஆண்டுகள் வாழ்ந்து அவர் படைத்த நூல்கள் பல. அவற்றுள் இரண்டை நாம் முக்கியமாகக் கருதலாம். ஒன்று 1825-ல் எழுதிய தமிழ் இலக்கணம் எனும் நூல். மற்றது 1832-ல் எழுதி வெளியிட்ட 'பூமி சாஸ்திரம்' என்னும் தமிழ் நூல்.\nஇரேனியஸ் அடிகள் தமிழ் நாட்டுக்கு வந்து 11 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட நூல்தான் தமிழ் இலக்கணம். இந்நூல் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக அமைந்தது. தமிழில் உதாரண வாக்கியங்களுடன் கூடியது. முடிந்த அளவு வடசொற்கள் நீக்கி எழுதப்பட்டது. இவருக்கு முன் சீகன்பால்கு, பெஸ்கி, வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூல்களில் இருந்து இரேனியஸின் இலக்கண நூல் வேறுபட்டிருந்தது. எனினும் வீரமாமுனிவர் எழுதிய 'தொன்னூல் விளக்கம்' என்ற இலக்கண நூலைப் படித்த பின்பே அந்த நூலைக் கற்க வேண்டும் என்று விரும்பினார். இரேனியஸ் இலக்கணம் கற்ற போது தொல்காப்பியம் வழக்கில் இல்லை. நன்னூலும் செய்யுளில் இருந்தது. இதற்கு உரை விளக்கம் தேவையாய் இருந்தது. ஆதலால் தமது நூல் உரைநடையில் இருக்க வேண்டுமெனக் கருதினார். இந்நூல் மூலம் கொச்சை நீக்கிய எளிமை யான தமிழ் என்ற இரேனியசின் கோட்பாடு வெளிப்பட்டது.\nஇரோனியசின் மற்றொரு படைப்பு 'பூமி சாஸ்திரம்' இந்நூல் 1832-ல் வெளிவந்தது. 728 பக்கங்களை உடையது இந்நூல். நூலில் முகப்புப் பக்கத்தில் தமிழருக்கு அறிவுண்டாக���ம்படிப் பாளையங்கோட்டையில் இருக்கும் இரேனியூசையரால் செய்யப்பட்டது என்ற குறிப்பு காணப்படுகிறது. அதாவது இந்நூல் கிறித்தவர்களுக்கு மட்டுமன்று பொதுக் கல்விக்குரிய அனைத்துச் சமய மக்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் பிறந்த புத்தறிவை ஊட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததாகும். நியூட்டன், பேக்கன் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழில் முதன் முதலாக மேலைநாட்டு மரபில் வந்த புவியியல், வரலாறு, பொது அறிவு நூல்கள் அடிகளால் தான் எழுதப்பட்டன.\nஇதைவிட ஆங்கிலச் சொற்களும் தமிழ் மொழி பெயர்ப்புடன் ரோமானிய எழுத்தில் தரப்பட்டுள்ளன. மேலும் நூல் முழுவதும் தமிழ்ப்புணர்ச்சி விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன. ஏராளமான கலைச் சொற்களைத் தமிழில் ஆக்கிக் காட்டியுள்ளார். தமிழில் கலைச் சொல்லாக்கம் செய்வோருக்கு வழிகாட்டியாகவும் தமிழ் மரபுக்கேற்ற அறிவியில் கண்ணோட்டத்தையும் முன்வைத்துள்ளார்.\nவேதாகம மொழிபெயர்ப்புக் கொள்கைகள் குறித்து இரேனியஸ் 59 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அதில் மொழி பெயர்ப்புக் கோட்பாடுகள் சிலவற்றை சுட்டுகின்றார். தமிழில் மொழிபெயர்ப்புக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொள்வதற்கான அறிவியல் நோக்கு, சிந்தனைப்புலம் ஆகியவற்றை முன்வைத்துள்ள சிறப்பும் அவரைச் சாரும்.\nதமிழில் சொல்வழி மொழிபெயர்ப்பு தவிர்க்கப்பட வேண்டும். கருத்து மொழி பெயர்ப்பாகவே வேத மொழி பெயர்ப்பை நடத்த வேண்டுமென அழுத்தமாகச் சொன்னார். மக்கள் வாசிப்பது அவர்களுக்கு விளங்க வேண்டும். இதனை இரேனியஸ் ஒரு செய்தியாகவே நமக்கு விட்டுள்ளார்கள்.\nஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் பாதிப்புகளோடு 1814-ல் சென்னை வந்து இறங்கிய இரேனியஸ் 1819 முதல் 19 ஆண்டுகள் பாளையங்கோட்டையில் வாழ்ந்து 1838 ஜூன் 5 அன்று பாளையில் காலமானர். 20க்கும் மேற்பட்ட தமிழ் உரை நடை நூல்கள் அவரால் எழுதப்பட்டன.\nஇரேனியசின் சமயப்பணிகள் சமூகப் பணிகள் உள்ளிட்ட தமிழ்ப்பணிகள் தமிழின் சிறப்புக்கும் தமிழரின் வாழ்வுக்கும் புதுப்பாய்ச்சலாக இருந்தது. தமிழில் ஆய்வுச் சூழலுக்கு ஓர் தொடக்கப் புள்ளியாகவும் முன்னோடியாகவும் விளங்கியுள்ளார். அவரது வாழ்வும் சிந்தனையும் நமக்கு விட்டுச் சென்றுள்ள தடங்கள் ஆழமானவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/contradiction34/", "date_download": "2019-09-16T06:07:10Z", "digest": "sha1:3NNBZQKEABP2Z4E33HCI57TN6CQXOSD4", "length": 4419, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 34!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 34\nஇயேசு இரகசியமாக எதையாவது சொன்னாரா\na. இல்லை (இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. யோவான் 18:20)\nb. ஆம் (இயேசு தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு உவமைகளினால் எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார். மார்க் 4:34).\nc. ஆம் (சீஷர்கள் இயேசுவிடத்தில் வந்து, “ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்” என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர், “பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை” என்றார். மத்தேயு 13: 1-11)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2019-09-16T06:53:04Z", "digest": "sha1:QKJVT55TILEJ77BW3VZQZJSAIND6NZNC", "length": 10690, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராபர்ட்டோ செவெதோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக வணிக அமைப்பின் தலைமை இயக்குநர்\nமாரியா நாசரெத் ஃபரானி செவெதோ\nஇராபர்ட்டோ கார்வல்லோ தெ செவெதோ (Roberto Carvalho de Azevêdo, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ʁoˈbɛʁtu azeˈvedu]; பிறப்பு: அக்டோபர் 3, 1957) பிரேசில்|பிரேசிலிய பேராளரும் உலக வணிக அமைப்பில் 2006ஆம் ஆண்டிலிருந்து பிரேசிலின் தூதராகப் பணியாற்றியவரும் ஆவார்.[1] மே 2013இல் இவர் உலக வணிக அமைப்பின் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2013, செப்டம்பர் ஒன்றுக்குப் பிறகு தற்போதைய தலைமை இயக்குநர் பாசுகல் லாமியிடமிருந்து பொறுப்பேற்றுக் கொள்கிறார்.[2]\nதாய்மொழியான போர்த்துகீசியத்தைத் தவிர்த்து ஆங்கிலம், பிரான்சியம், எசுப்பானியம் மொழிகளிலும் வல்லமை படைத்த செவெதோ பிரேசிலியாப் பல்கலைக்கழகத்திலிருந்து மின்னியல் பொறியியலில் படம் பெற்றுள்ளார். பின்னதாக ரியோ பிராங்கோ இன்ஸ்ட்டியூட்டிலிருந்து பன்னாட்டு உறவாண்மையில் மேற்பட்டம் பெற்றார்.[1]\nஇராபர்ட்டோ செவெதோ பிரேசிலின் வெளியுறவுத் துறையில் 1984ஆம் ஆண்டில் பணியிலமர்ந்தார். வாசிங்டன் டி.சி (1988–91) மற்றும் மான்டிவெடீயோ (1992–94) நகரங்களில் உள்ள பிரேசிலின் தூதரகங்களிலும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் உள்ள நிரந்தரப் பேராளர் அலுவலகத்திலும் (1997–2001) பணி புரிந்துள்ளார்.[1]\nகீழ்கண்ட பதவிகளில் இவர் இருந்துள்ளார்:[1]\n1995–96: வெளியுறவுத் துறை அமைச்சின் பொருளாதாரப் பிரிவின் துணைத்தலைவராக\n2001–05: பிணக்குத் தீர்வுப் பிரிவின் தலைவர்\n2005–06: பொருளாதார விவகாரத் துறையின் இயக்குநர்\n2006–08: பொருளியல், தொழில்நுட்ப விவகார துணை அமைச்சர்.\n2008இலிருந்து ஜெனீவாவில் உலக வணிக அமைப்பு உள்ளிட்ட பல பொருளாதார அமைப்புக்களிடம் பிரேசிலின் சார்பாளராகப் பங்கேற்றுள்ளார்.[1]\nபிரேசிலுக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான பருத்திப் பிணக்கை பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்த்து வைத்தவர்களில் முதன்மையானவராக இருந்தார்.[1] தோஹா வட்டங்களில் பிரேசிலின் சார்பாளராக வாதாடினார்.\nசெவெதோ சக தூதரும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நிரந்தர பேராளருமான மரியா நசரெத் ஃபரானியைத் திருமணம் புரிந்துள்ளார்; இருவருக்கும் இரு மகள்கள் பிறந்துள்ளனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159383&cat=1316", "date_download": "2019-09-16T07:26:31Z", "digest": "sha1:CUDKKC3CAM55YYRXVNE4PWZXK52K6GUL", "length": 33483, "nlines": 687, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் ஜனவரி 08,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » ஆண்டாள் ���ோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் ஜனவரி 08,2019 00:00 IST\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவங்கியது. கோயிலில் இருந்து புறப்பட்ட ஆண்டாள், மாட வீதிகள் சுற்றி ராஜகோபுரம் முன் வந்தார். அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம் பெற்று, அரையர் சேவை நடந்தது. பின் மண் டபங்கள் எழுந்தருளிய ஆண்டாளுக்கு, எண்ணெய் காப்பு உற்சவத்தை பாலாஜி பட்டர் நடத்தினார். திருமஞ்சனம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளினார்.\nஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nநித்யக்கல்யாண பெருமாள் பகல்பத்து உற்சவம்\nஆண்டாள் முத்துசாய்வுக் கொண்டை அலங்காரம்\nபகல்பத்து ஏழாம் நாள் உற்சவம்\nகுளம் வற்றிய பின் தூர்வாருங்கள்\nமுத்து ஆபரண அலங்காரத்தில் நம்பெருமாள்\nகோதண்டராமசாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nகூடைப்பந்து அணிக்கு சிறப்பு பயிற்சி\nதேசம் காக்க புறப்பட்ட வீரர்கள்\nதற்காலிக ஆசிரியர்கள்: அமைச்சர் விளக்கம்\nபெருமாள் கோயில் தெப்ப உற்சவம்\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருவாதிரை திருவிழா\nஐராவதேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா அபிஷேகம்\nவடிவுடையம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nசப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nநஷ்டம் தீர்க்கும் முருங்கை எண்ணெய்\nவேளாங்கண்ணியில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nசிவன் கோயிலில் புத்தாண்டு தரிசனம்\nசர்ஜிக்கல் தாக்குதல்: மோடி விளக்கம்\nபிடாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nதனலெட்சுமி அலங்காரத்தில் பகவதி அம்மன்\nகோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி\nபால திரிபுரசுந்தரி அலங்காரத்தில் அம்மன்\nஐயப்பனிடம் விளையாடாதீங்க: ராஜேந்திர பாலாஜி\nகால்நூற்றாண்டுக்கு பின் கூடிய சந்தை\nசந்தனகாப்பு அலங்காரத்தில் கொண்டத்து காளியம்மன்\nரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை\nசெந்தில் பாலாஜி தி.மு.க.,வில் சேர்ந்தது ஏன்...\nஇலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு\nநம்பெருமாள் ராஜகிரீடம் அணிந்து பக்தர்களுக்கு சேவை\nஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nஐயப்பன் கோயிலில் மஹா சுதர்சன ஹோமம்\n100க்கு 103 மார்க்; பல்கலை விளக்கம்\nபிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்க புறப்பட்ட 'தினமலர்'\n23 பொருட்களின் சேவை வரி குறைப்பு\nவெண்ணைத் தாழி அலங்காரத்தில் பகவதி அம்மன்\n2019 புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nகோயிலில் தீ ; கருகியது சிலை\nமுத்தீஸ்வரர் கோயிலில் முகூர்த்தகால் நடும் விழா\nமீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nமதனகோபால சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nபட்டாசுக்கு தடை தேவையில்லை : ராஜேந்திர பாலாஜி\nபே சேனல் கட்டண குழப்பம் TRAI விளக்கம்\n'தப்பு' செய்தால் ரத்தம் கொடுக்காதீங்க: ராஜேந்திர பாலாஜி\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nநாமக்கல், ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா\n36 மணிநேர பேச்சுக்கு பின் முதல்வராக கெலாட் தேர்வு\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nசிப் ATM கார்டு சீட்டிங் கார்டு அல்ல அதிகாரி விளக்கம்\nகழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதங்க தொட்டிலில் தாலாட்டுவேன்: விஜயகாந்த் பேச்சு\nசத்தான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கணும்\nதரையில் மின்கம்பம்: அவதியில் மாணவர்கள்\nகாதல் அம்பு இசை வெளியீட்டு விழா\nமெதுவா போ…னு சொன்னவர்கள் வெட்டி கொலை | Double Murder | Tuticorin | Dinamalar\nகேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\nஇந்தியாவிடம் பாக். தோற்கும்; இம்ரான்\nபடகு கவிழ்ந்து, பல சுற்றுலா பயணிகள் பலி | Godavari River | Andhra Pradesh\nஆவின் பால் பொருட்களும் விர்ர்ர்ர்..\nகார்ப்ரேட் கால்பந்து: எச்.சி.எல்., முதலிடம்\nபல்கலை கால்பந்து: பிஷப் அப்பாசாமி முதலிடம்\nமீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நளினி\n2,000-ஐ தாண்டியது போர் நிறுத்த விதிமீறல்\nஇனி பேனர் வைத்தால் கைது\nஇந்தி, பொதுமொழியாக சிதம்பரம் ஆசை\nஇந்த மாஜி எம்.பி.க்களை என்ன செய்ய\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇனி பேனர் வைத்தால் கைது\nஇந்தி, பொதுமொழியாக சிதம்பரம் ஆசை\nஇந்த மாஜி எம்.பி.க்களை என்ன செய்ய\nதமிழுக்கு தேசிய வாய்ப்பு கிடைக்குமா : திருநாவுக்கரசர்\nதங்க தொட்டிலில் தாலாட்டுவேன்: விஜயகாந்த் பேச்சு\nதரையில் மின்கம்பம்: அவதியில் மாணவர்கள்\nஇந்தியாவிடம் பாக். தோற்க��ம்; இம்ரான்\nஆவின் பால் பொருட்களும் விர்ர்ர்ர்..\nமீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நளினி\nஇந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை\nஸ்டாலின் பெயரை மாற்ற வேண்டும்\nகட் அவுட் இல்லாமல் நடைபெறும் முதல் தி.மு.க., விழா\nசட்ட விவாதப்போட்டி; பெங்களூரு மாணவி அசத்தல்\nபாக்., ஆதரவு வாட்ஸ்அப் குரூப்: இளைஞரிடம் விசாரணை\nசும்மா கிடக்குது அம்மா பூங்கா; ரூ.30 லட்சம் வீணாகுது\nகள்ளக் காதலி வீட்டில் இருந்த கணவனுக்கு தர்ம அடி \nவெள்ளை கொடி காட்டிய பாகிஸ்தான்\nசுபஸ்ரீ மரணத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்கும்: கடம்பூர் ராஜூ\n5 , 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மூன்றாண்டுக்கு ஆல் பாஸ்\nபரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது\nகனமழையால் அரியலூரில் ரோடுகள் துண்டிப்பு\nசுபஸ்ரீ ரத்தம் காயல: மீண்டும் பிளக்ஸ் போர்டு | Flex Banner | Subasri | Accident | Dinamalar |\nமெதுவா போ…னு சொன்னவர்கள் வெட்டி கொலை | Double Murder | Tuticorin | Dinamalar\nபடகு கவிழ்ந்து, பல சுற்றுலா பயணிகள் பலி | Godavari River | Andhra Pradesh\n2,000-ஐ தாண்டியது போர் நிறுத்த விதிமீறல்\nமாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது\nசத்தான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கணும்\nகாவு வாங்கிய பேனர் .... என்ன சொல்கிறார்கள் மக்கள்......\nகணக்கு கற்றுத்தரும் 'பள்ளி சந்தை'\nகாணாமல் போன கவர்னர் செல்போனால் திடீர் பரபரப்பு\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசெலவை குறைக்கும் சூரியகாந்தி சாகுபடி\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\nகார்ப்ரேட் கால்பந்து: எச்.சி.எல்., முதலிடம்\nபல்கலை கால்பந்து: பிஷப் அப்பாசாமி முதலிடம்\nமாநில ஹாக்கி சங்க நிர்வாகிகள் தேர்வு\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி அரையிறுதிக்கு அணிகள் தேர்வு\nசைக்கிள் போட்டி; பெடலடித்து பறந்த இளசுகள்\nசைக்கிள் போட்டி; பெடலடித்து பறந்த இளசுகள்\nபல்கலை., கால்பந்து பி.எஸ்.ஜி., வெற்றி\nமாஸ்டர்ஸ் கால்பந்��ு; போத்தனூர் வெற்றி\nதங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்\nகாதல் அம்பு இசை வெளியீட்டு விழா\nநம்ம வீட்டு பிள்ளை - டிரைலர்\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth508.html", "date_download": "2019-09-16T06:31:34Z", "digest": "sha1:LNKMVKSETTR3W4UTTM5P6SPZTE6IPVTX", "length": 5342, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nதலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் சிலுவைராஜ் சரித்திரம்\nராஜ் கெளதமன் ராஜ் கெளதமன் ராஜ் கெளதமன்\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் பொய்+அபத்தம்=உண்மை\nராஜ் கெளதமன் ராஜ் கெளதமன் ராஜ் கெளதமன்\nபதிற்றுப்பத்து ஐங்குறுநூறு சில அவதானிப்புகள் லண்டனில் சிலுவை ராஜ் ஆகோள் பூசலும்\nராஜ் கெளதமன் ராஜ் கெளதமன் ராஜ் கெளதமன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-16T06:52:42Z", "digest": "sha1:IRS2RHHSZ7UKJWYWXVQ7QY7ZSUZOG6I5", "length": 9504, "nlines": 123, "source_domain": "www.techtamil.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்\nGoogle நிறுவனம் தனது புதிய சமூக தளமான Google +ஐ வெற்றிப்\nபாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அதிக கவனம் கொடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் Shahrukh Khanஐ இணைத்தது. இந்தியர்கள் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள் என்ப��ு உலகமறிந்த உண்மை. இது கூகுளுக்கு தெரியாதா என்ன இப்பொழுது தனது அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட் வீரர்களை Google +ல் இணைய வைத்துள்ளது Google நிறுவனம்.\nஇவர்கள் சேர்ந்துவிட்டால் இவர்களின் ரசிகர்களும் புதிய அறிவிப்புகளை கான Google +ல் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஇதில் சேவாக், டோனி, கம்பீர் உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் உறுப்பினர்களாகி உள்ளனர். கீழே உள்ள லிங்க்குகளில் சென்று உங்களுக்கு பிடித்த வீரரை உங்கள் வட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.\nகிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இன்னும் Google +ல் இணையவில்லை. கூடிய விரைவில் இவரும் பல வீரர்களும் Google +ல் இணைந்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்என நினைக்கிறேன்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆகாஷ் Tabletஐ தொடர்ந்து UBISLATE\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nGoogle Music விளம்பரப் பாடல்\n2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன\nGoogle +ல் இருந்து Tweet செய்ய\nஅனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101684", "date_download": "2019-09-16T06:39:23Z", "digest": "sha1:I6FQBYRKYIKFV7QQQ5OP4GHQS3PRNVTZ", "length": 7686, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "பெரும்பான்மையை இழந்த பிரதமர்: இங்கிலாந்தில் பரபரப்பு", "raw_content": "\nபெரும்பான்மையை இழந்த பிரதமர்: இங்கிலாந்தில் பரபரப்பு\nபெரும்பான்மையை இழந்த பிரதமர்: இங்கிலாந்தில் பரபரப்பு\nஇங்கிலாந்து நாட்டின் பிரதமர் பெரும்பான்மையை இழந்துள்ளதால் அந்நாட்டி திடீரென அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது\nஇங்கிலாந்தில் ஆட்சி செய்து வரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி ஒருவர் திடீரென கட்சியில் இருந்து விலகி லிபரல் கட்சிக்கு மாறியுள்ளதால் சமீபத்தில் பதவியேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்து 'பிரெக்ஸிட்' மசோதாவை தாக்கல் நாடாளுமன்றத்தில் செய்தது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற பலமுறை ஓட்டெடுப்பு நடத்திய முன்னாள் பிரதமர் தெரசா மே அம்முயற்சியில் தோல்வி அடைந்ததால் தெரசா மே கடந்த மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதனையடுத்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் எந்த சூழ்நிலையிலும் அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என்று அறிவித்தார். ஆனால் பிரெக்ஸிட் ஒப்பந்ததை நிறைவேற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வந்ததால் அவரால் மசோதாவை தாக்கல் செய்ய முடியவில்லை\nஇந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி பிலிப் லீ என்பவர் திடீரென் நேற்று லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்தார். இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்ததை எதிர்த்தே எம்.பி பிலிப் லீ, லிபரல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.\nஇங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nஇங்கிலாந்தில் அழகி பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண் டாக்டர்\n​பக்கத்து வீட்டு நாயோடையா உறவு வச்சு இருக்க’ஸஉரிமையாளர் கொடுத்த தண்டனைஸ பரபரப்பு சம்பவம்\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: ஆப்பிள் மேக் புக் புரோ மடிக்கணினியை விமானத்தில் எடுத்துச் செல்ல தடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=935823", "date_download": "2019-09-16T07:33:26Z", "digest": "sha1:MG7KONDHDMPCCS747VFTZHKDL6ZFTYQP", "length": 6956, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோயிலில் 8ம் பூஜை விழா | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோயிலில் 8ம் பூஜை விழா\nகடையம், மே 22: ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயிலில் நேற்று 8ம் கொடை விழா பூஜைநடந்தது. ஆழ்வார்குறிச்சி ராமநதி ஆற்றின் கரையின் தென்புறம் பிரசித்தி பெற்ற 141 கிராம சேனைத்தலைவர் சமுதாய வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடை விழா நடைபெறும். இந்தாண்டு கொடை விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி கால்நாட்டு வைபவம் நடந்தது. கடந்த 14ம் தேதி கோயில் கொடை விழா நடந்தது. இதில் பட்டாணிபாறையில் பழம் எறிதல் நிகழ்ச்சியில் வீசபட்ட பழத்தை பிரசாதமாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். கடந்த 15 ம் தேதி காலை 10 மணிக்கு சின்ன நம்பி பூஜை வைபவம் நடந்தது. இதனையடுத்து நேற்று எட்டாம் பூஜை திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் வளர்ச்சி நல கமிட்டியினர் செய்திருந்தனர்.\nநெல்லையில் ஆலோசனை கூட்டம் கடைகளை இழந்து தவிப்போருக்கு மாற்று இடம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்\nமேலப்பாளையம் கன்னிமார்குளம் தூர் வாரும் பணி தீவிரம்\nநெல்லையில் முதலியார், பிள்ளைமார் சங்க தொழிலதிபர்கள் கூட்டம்\nநெல்லையில் பொதுக்குழு கூட்டம் சம வேலைக்கு சம ஊதியம் எம்ஆர்பி நர்சுகள் சங்கம் வலியுறுத்தல்\nநெல்லை பேட்டை வீரபாகுநகரில் பராமரிப்பின்றி பொலிவிழந்த பூங்கா இருமாதமாக பூட்டிக்கிடக்கும் அவலம் சீரமைத்து விரைவில் திறக்கப்படுமா\nமேலப்பாளையத்தில் தவாக பொதுக்கூட்டம் தமிழக வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தினருக்கு தாரை வேல்முருகன் சாடல்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24192/amp", "date_download": "2019-09-16T06:25:07Z", "digest": "sha1:EZHNXSUERFIXDCOLQKKC6EWUFEXLUOIS", "length": 31374, "nlines": 119, "source_domain": "m.dinakaran.com", "title": "வாழ்வு வளம் பெறும்..! | Dinakaran", "raw_content": "\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\n12 வயதாகும் என் மகளுக்கு கடந்த வருடம் மூளையில் சிறிய கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் முடிந்துவிட்டது. மருத்துவரின் அறிவுரையின்படி காலை - மாலை இருவேளையும் ஒரேயொரு மருந்தினை உட்கொள்கிறார். எனக்கு அலுவலகம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வருகிறது. நான் வெளிநாடு செல்லலாமா என் மகளின் ஆரோக்யம் சிறக்க பரிகாரம் சொல்லுங்கள்.\nமகளின் ஆரோக்யம் பற்றிய கேள்விக்கு மகளின் ஜாதகத்தையோ பிறந்த குறிப்பையோ அனுப்பாமல் உங்கள் ஜாதகத்தை மட்டும் அனுப்பியிருக்கிறீர்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் உங்களது ஜாதகத்தில் உள்ள பிறந்த தேதி, நேரத்தை வைத்து கணக்கீடு செய்ததில் அவிட்டம் நட்சத்திரம்3ம் பாதம் கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால் ஜாதகத்தில் சதயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரைக் கொண்டு தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தியின் காலம் நடந்து வருகிறது.\nசுக்கிரன் லாப ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். உத்தியோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் புதன் உச்ச பலத்துடன் அமர்ந்துள்ளார். நன்கு சம்பாதிக்க வேண்டிய நேரம் இது. தற்போது நடந்து வரும் நேரம் நன்றாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பினை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். மகள் தனுசு ராசியில் பிறந்தவர் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். கோச்சார ரீதியாக தனுசு ராசியில் சனி-கேதுவின் இணைவு உள்ளதால் சற்று சிரமப்பட்டு வருகிறார். வேளை தவறாமல் மருந்துகளை உட்கொண்டு வரச் சொல்லுங்கள். உங்கள் மனைவியை சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து எட்டு பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். மகளின் ஆரோக்யம் விரைவில் சீரடையும்.\n30 வயதாகும் என் மகன் 24 மணி நேரமும் வீட்டில் அமர்ந்தபடியே எந்த வேலையும் செய்யாமல் அதிகாரம் செய்து சாப்பிட்டுக் கொண்டு கஷ்டப்படுத்துகிறான். வீட்டில் இருந்து கொண்டே அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்றும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் நினைக்கிறான். அவன் வேலைக்குச் செல்ல தகுந்த வழி காட்டுங்கள்.\nஉத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சனி வக்ரம், குரு எட்டில் என சிறு சிறு குறைகள் இருந்தாலும் மற்ற கிரஹங்கள் நல்ல நிலையில்தான் உள்ளன. ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் வீட்டில் ஆட்சி பெற்ற சூரியனுடன் லக்னாதிபதி செவ்வாய், லாபாதிபதி புதன் மற்றும் கேது ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். கேதுவின் ஆதிக்கம் சற்று கூடியிருப்பதால் தத்துவம் பேசிக்கொண்டு திரிகிறார். பாவ- புண்ணியம் பாராமல் உங்கள் மகனிடம் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்ளுங்கள். சம்பாதித்தால்தான் சோறு கிடைக்கும் என்று கறாராகச் சொல்லுங்கள். அவரது மிரட்டலுக்கும், பயமுறுத்தலுக்கும் நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.\nசிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரால் மகனைக் கண்டிக்க இயலும். நல்ல அறிவும் திறமையும் கொண்ட உங்கள் மகன் தனது சோம்பல் தன்மையால் எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார். மனநிலையில் எந்தவிதமான கோளாறும் இல்லை. தினசரி வீட்டில் விளக்கேற்றுவதற்குக் கூட வழியில்லை என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். ஜாதகத்தில்எந்தவிதமான தோஷமும் இல்லை. அவரை நல்வழிப்படுத்துதல் என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு மகனை கண்டிப்புடன் வளர்க்க முயற்சியுங்கள். அவரது எதிர்காலம் என்பது உங்களது அதிரடி நடவடிக்கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். பழநி மலை முருகனுக்கு தங்கத்தேர் இழுப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகனுக்கு நல்வாழ்வு அமையட்டும்.\nநான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரை விரும்புகிறேன். எங்கள் காதல் விஷயம் வீட்டிற்குத் தெரிந்து அவரது வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டார்கள். ஆனால் எங்கள் வீட்டில் யாரும் என்னிடம் பேசுவதில்லை. பாசமும் குறைந்துவிட்டது. இரு குடும்பத்திற்கிடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் எங்கள் திருமணம் நடக்க வழி சொல்லுங்கள்.\nசித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் மிகவும் சென்ட்டிமென்ட் உணர்வு கொண்டவர் என்பது புரிய வருகிறது. உங்களால் உங்கள் குடும்பத்தினரின் கருத்திற்கு எதிராக செயல்பட இயலாது. மேலும் திருமணத்திற்குப் பிறகும் பிறந்த வீட்டின் அன்பும் ஆதரவும் என்றென்றும் உங்களுக்கு நிலைத்திருக்கும். அதோடு உங்கள் ஜாதக பலத்தின்படி உங்கள் உறவுமுறையிலேயே மாப்பிள்ளை அமைவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் காதலரின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது.\nஅவருடைய ஜாதக பலத்தின்படி அவர் மனதிற்கு பிடித்தமான பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக அடையும் பாக்கியம் நன்றாக உள்ளது. அதற்காக உங்களைத்தான் அவர் கரம் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் இருவருக்கும் இடையே இருவரும் ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தவிதமான சிறப்பம்சமும் தென்படவில்லை. இருவரின் ஜாதகங்களை ஒப்பீடு செய்து பார்க்கும்போது குணத்தில் அவரது ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும். இந்த குணம் நாளடைவில் உங்களுக்கு ஒத்து வராமல் போகும். உங்கள் பிறந்த வீட்டார் உங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்கள் என்பதே நிஜம். அவர்களது பாசத்திற்கான பிரதி உபகாரமாக அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. தோஷம் ஏதும்\nஇல்லாததால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை.\nஎங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகனுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லை. மகனுக்கு குழந்தை இல்லை என்பதைவிட 29 வயதாகும் மகளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற கவலை வாட்டி வதைக்கிறது. எங்கள் கவலை தீர ஒரு நல்ல வழி காட்டுங்கள்.\nமகனுக்கு பிள்ளைப்பேறு எப்போது கிடைக்கும் என்பதை அறிய நீங்கள் உங்கள் மருமகளின் ஜாதகத்தையும் அனுப்ப வேண்டும். மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தை கணிதம் செய்ததில் அவருக்கு தற்காலம் குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் மூன்றாம் வீட்டில் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பதால் களத்ர தோஷம் என்பது உண்டாகி இருக்கிறது.\nஇதனால் அவரது திருமணம் தாமதமாகி வருகிறது. என்றாலும் குரு - சந்திர யோகம் என்பது அவரது ஜாதகத்தில் சிறப்பாக உள்ளதால் மனதிற்கு பிடித்த நல்வாழ்வினைப் பெறுவார். தாமதமான திருமணம் என்பதே அவருக்கு நல்வாழ்வினைத் தரும். தினமும் தேவாலயத்தில் உங்கள் கணவர் சேவை செய்து வருவதாக எழுதியுள்ளீர்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் உங்கள் மகளையும் தனது தந்தையுடன் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற சேவையைச் செய்து வரச் சொல்லுங்கள். சூரிய பகவானால் உண்டாகும் சூட்டினைத் தணிக்கும் விதமாக தன் கையால் உங்கள் மகளை பக்தர்களுக்கு நீர்மோர் கொடுக்கச் சொல்லுங்கள். சூரியனால் ஜாதகத்தில் உண்டான தோஷமும் நீங்கும். தாகம் தீர பெரியவர்கள் தரும் அருளாசியும் அவரது நல்வாழ்விற்குத் துணைபுரியும். 08.08.2020ற்குள் உங்கள் மகளுக்கு திருமணம் நல்லபடியாக நடந்தேறும்.\nஎன் ஒரே மகள் பி.காம் படித்திருந்தும் கடந்த 15 ஆண்டுகளாக மன ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகிறாள். இதனால் எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் வேதனையாகஉள்ளது. ஒரே பெண் என்பதால் செய்வதறியாமல் தவிக்கிறோம். அவளது வாழ்க்கை நல்லபடியாக அமைய நல்ல வழி காட்ட வேண்டும்.\nதிருவோணம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. ராகு பகவான் அவரது ஜாதகத்தில் ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம�� வீட்டில் கேதுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பது பிரச்னையைத் தந்திருக்கிறது. அதோடு ஜென்ம லக்னத்தில் வக்ரம் பெற்ற சனியும், லக்னாதிபதி செவ்வாயும் வக்ரம் பெற்ற நிலையில் மூன்றில் சஞ்சரிப்பதும் புத்தியில் சலனத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ராகு தசை துவங்கியதில் இருந்து பிரச்னையைக் காணத் துவங்கியிருக்கிறீர்கள். ராகு தசையின் மொத்த கால அளவான 18 வருடங்களில் 15 வருடங்கள் ஓடிவிட்டது.\nஇன்னும் மூன்று ஆண்டுகள் பொறுத்திருங்கள். அதன் பின்னர் துவங்கும் குரு தசையானது இவருடைய வாழ்வினில் சுகமான சூழலை உண்டாக்கித் தரும். 2 மற்றும் 5ம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குருபகவான் இவரது ஜாதகத்தில் சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே ஆகும். குரு தசையின் துவக்கத்தில் அதாவது உங்கள் மகளின் 35வது வயதில் நல்லதொரு துணை கிடைக்கக் காண்பீர்கள். அவரது கையில் ஒப்படைத்த பின் நீங்கள் உங்கள் மகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள புற்றுமாரியம்மன் அல்லது நாகாத்தம்மன் ஆலயத்திற்கு உங்கள் மகளையும் அழைத்துச் சென்று 18 முறை சுற்றி வந்து வணங்கச் செய்யுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அவரது மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள்.\nஎன் மகன் முதலில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3 செமஸ்டர் மட்டும் படித்து, பிறகு பிடிக்கவில்லை என்று பாதியில் விட்டுவிட்டு அதன்பின்பு எம்.பி.ஏ முடித்து நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் அந்த வேலைக்கும் செல்லாமல் தனக்கு ஷேர்மார்க்கெட் வேலைதான் பிடித்துள்ளது என்று கூறி தற்போது வீட்டிலேயே இருக்கிறான். அவனுக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா என்று கவலையாக உள்ளது.\nபூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் பாவகத்தில் கேது அமர்ந்து தனது தசையை நடத்திக் கொண்டிருப்பதால் தெளிவற்ற மனநிலையில் உள்ளார். சிந்தனையில் உண்டாகியுள்ள குழப்பம் அவரை சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. அதிலும் தற்போது நடந்து வருகின்ற சனி புக்தி அவரது முயற்சிகளுக்குத் துணைபுரியாது. அவரது நேரம் தற்கால ரீதியாக சுமாராக உள்ளதால் ந��ங்கள் அவருக்கு பக்கபலமாகத் துணை நில்லுங்கள். 29வது வயதில் துவங்கும் சுக்கிர தசை அவரது வளர்ச்சிக்கு வழிகாட்டும். உத்யோக ஸ்தான அதிபதி செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதை உணர்ந்துகொண்டு தனது பேச்சுத்திறமையின் மூலம் பணியில் சிறந்து விளங்குவார். லக்னாதிபதி சனி 12ல் ஆட்சி பெற்றிருப்பதால் இவரால் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு தொழிலைச் செய்ய இயலாது. மார்க்கெட்டிங் போன்ற துறையில் நன்கு பிரகாசிப்பார். 29வது வயது வரை அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்கு சனிக்கிழமை தோறும் சென்று உங்கள் மகனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். 14.02.2020ற்குப் பிறகு திருப்புமுனையையும், 15.02.2021 முதல் தனது வாழ்விற்கான பாதையையும் அடையாளம் காண்பார். கவலை வேண்டாம்.\n229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம்.\nபாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம்,\nகாலபைரவர் விரதம் மேற்கொள்ளும் முறைகள் மற்றும் பலன்கள்\nசந்திர பகவான் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்\nநல்ல குணங்களை கொண்ட ஆண், கணவராக கிடைக்க வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் நந்தா விரதம்\nஅஷ்ட யோகம் ஏற்பட சிவனுக்கு ரிஷப விரதம் இருங்கள் \nவாழ்வில் நன்மைகள் பல ஏற்பட “16 சோமவார விரதம்“ மேற்கொள்ளுங்கள்\nஇறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்...\nபாது காவலனாய் வருவான் மதுரை வீரன்\nஇதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்\nசூரிய பகவானின் அருளை பெற்று தரும் ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்\nபுத்ர பாக்யம் அருள்வாள் புன்னை நல்லூர் மாரியம்மன்\nநவகிரகங்களின் தோஷங்கள் நீங்க துர்க்கை அம்மனுக்கு விரதம் இருங்கள்\nநீத்தார் கடன் நிறைவேற்றும் தலங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nதிருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா\nதீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/05/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-09-16T06:29:20Z", "digest": "sha1:5FLLSOR4FHNYKG2CLEB4RREEKNN6RXKM", "length": 85253, "nlines": 107, "source_domain": "solvanam.com", "title": "'சிப்' தொழில்நுட்பம்: பாதையும் செல்திசையும் – சொல்வனம்", "raw_content": "\n'சிப்' தொழில்நுட்பம்: பாதையும் செல்திசையும்\nஜடாயு மே 30, 2016\nஇன்று நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியிலும் மின்னணு சாதனங்கள் வியாபித்துள்ளன. உங்கள் கைதவழும் செல்ஃபோன்கள், கணினிகள், இணையவெளியைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் சர்வர்கள் & தொடர்புப் பாலங்கள், மருத்துவ உபகரணங்கள், அறிவியல் ஆய்வு அளவீட்டுக் கருவிகள், பணம்தரும் ஏ.டி.எம் இயந்திரங்கள். இவற்றில் கடந்த சில பத்தாண்டுகளாக ஏற்பட்டுள்ள நினைத்துப் பார்க்க முடியாத புதுமைகளுக்கும், திறன்களுக்கும் காரணமாக டிஜிடல் தொழில்நுட்பமும் மின்னணு சாதனங்களுமே இருந்துள்ளன. இந்தச் சாதனங்களுடன் தங்களைத் தொடர்புறுத்தும் இடைமுகம் (interface) பற்றி மட்டுமே தெரிந்து கொண்டு (செல்ஃபோன் திரை அல்லது கருவிகளின் பொத்தான்கள், ஸ்விட்ச்கள்…), நீங்கள் அந்தச் சிக்கலான சாதனத்தின் பல்வேறு சாத்தியங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அத்தகைய மிக நேர்த்தியான ஒரு இந்திரஜாலத்தை சமைக்கும் அளவுக்கு இன்றைய தொழில்நுட்பம் முதிர்ந்திருக்கிறது. ஆனால் அந்த ஒவ்வொரு சாதனத்திற்குள்ளும், அதற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் மிகச் சிக்கலான ஒரு பிரம்மாண்டமான மின்னணு உலகம் உள்ளது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அந்த உலகத்தின் மென்பொருள் (software) கண்ணுக்குப் புலப்படாதது. வன்பொருளின் (hardware) வெளித்தோற்றம் கண்ணுக்குப் புலப்படக் கூடியது. எந்த மின்னணு சாதனத்தைத் திறந்து பார்த்தாலும், அதன் பிரதான உள்ளுறுப்புகளாக, விதவிதமான மரவட்டைகள் போல அமைதியாக வீற்றிருக்கும் ‘சிப்’களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த ‘சிப்’களின் கருஞ்சாம்பல் நிற மூடிக்குள் உள்ள அதிசிக்கலான மின்னணுச் சுற்றுகள் (Electronic circuits) தான் அந்த சாதனத்தின் முக்கியமான வன்பொருள் கட்டமைப்பாக இருக்கின்றன. இன்றைய கணினி யுகத்தின், இணைய யுகத்தின் வளர்ச்சி என்பது சிப் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியுடன் இணைந்தே பயணித்துள்ள ஒன்று.\nஇந்த வளர்ச்சியின் வீச்சை ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம். 1971ல் உலகின் அதிவேக ஃபெராரி காரின் வேகம் மணிக்கு சுமார் 280 கிமீ. உலகின் அதிஉயர கட்டிடமான நியூயார்க் இரட்டைக் கோபுரங்களின் உயரம் சுமார் 1300 அடிகள். அந்த வருடம் தான் இண்ட்டெல் (Intel) நிறுவனம் கணினிகளின் மூளையாக இயங்கக் கூடிய 4004 என்ற ‘சிப்’பை வெற்றிகரமாக வடிவமைத்து வெளியிட்டது. உலகின் முதல் வர்த்தகரீதியான மைக்ரோபிராசஸர் ‘சிப்’ அது. அந்த சிப்புக்குள் ஒவ்வொன்றும் ஒரு ரத்தச்சிவப்பணு அளவிலான 2300 டிரான்சிஸ்டர்கள்* இருந்தன. இந்த ‘சிப்’ அந்தக்காலத்திய கணினிகளில் எதிர்பார்க்கப் பட்ட அத்தனை செயல்திறன்களையும் கொண்டிருந்தது. (* டிரான்சிஸ்டர்கள் – டிஜிடல் மின்னணு சுற்றுகளில் 1 அல்லது 0 என்ற இருநிலைகளைச் சுட்டும் அடிப்படை அலகுகள். ஒரு பெரிய டிஜிடல் கட்டிடத்தின் செங்கற்கள்).\nஇப்போது 2016க்கு வருவோம். அதே இண்ட்டெல் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள ஸ்கைலேக் (Skylake) என்ற மைக்ரோபிராசஸர் சிப்பில் 1.75 பில்லியன் (175 கோடி) டிரான்சிஸ்டர்கள் உள்ளன. ஒரு டிரான்சிஸ்டரின் அளவு, அதிநுண்மையான வைரஸ்ஸின் அளவைவிடச் சிறியது. முந்தைய 4004 சிப்பில் ஒரு டிரான்சிஸ்டர் இருந்த அதேயளவு இடத்தில் இன்று 5 லட்சம் டிரான்சிஸ்டர்கள் உட்கார்ந்திருக்கின்றன. பழைய 4004 சிப்புடன் ஒப்பிடுகையில் இந்த ‘சிப்’பின் செயல்திறன் 4 லட்சம் மடங்கு அதிகம். ஒப்பீட்டில், இதே மாதிரியான வளர்ச்சி கார்களிலும் கட்டிடங்களிலும் ஏற்பட்டிருக்குமானால், இன்று ஒளியின் வேகத்தில் பத்திலொரு பங்கு (1/10) வேகத்தில் செல்லக்கூடிய கார்களும், பூமிக்கும் நிலவுக்குமிடையே பாதி தூரம் வரை செல்லக் கூடிய உயரம் கொண்ட கட்டிடங்களும் உருவாகியிருக்க வேண்டும். அந்த அளவிலான ஒரு அதிஅடுக்கு (expoential) வளர்ச்சி சிப் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கிறது. இன்று கோடிக்கணக்கான மக்கள் சாதாரணமாகக் கைகளில் எடுத்துக் கொண்டு போகும் ஸ்மார்ட் ஃபோன்களின் கணினி செயல்திறன் 1980களில் பல்கலைக்கழகங்களில் ஒரு முழு அறையையும் நிறைத்துக்கொண்டு நின்றிருந்த சூப்பர் கணினிகளின் செயல்திறனை விட அதிகம் என்பதை எண்ணிப் பாருங்கள்.\nக்வாண்டம் இயற்பியல், ஹெய்ஸன்பர்க்கின் நிச்சமின்யமை (uncertainty) கோட்பாடு மற்றும் இன்னபிற அறிவியல் தரிசனங்களின் அடிப்படையில் மின்னணுக்களின் இயக்கத் தன்மைகள் (electron mobility) குறித்து பல ஆய்வுகள் நடத்தப் பட்டன. அதன் விளைவாக குறைக்கடத்தி (semiconductor) என்ற வகையிலான வஸ்துக்களின் (material) சில அபூர்வமான தனித்தன்மைகள் கண்டடையப் பட்டன. முதல்கட்டமாக அவற்றை நடைமுறையில் பயன��படுத்தி 1950களில் சிலிக்கன் சிப்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. அந்த சூழலில், இப்போது நாம் பரவலாகப் பயன்படுத்தும் ‘மவுஸ்’ உள்ளிட்ட முக்கியமான கணினி சமாசாரங்களை உருவாக்கிய டக்ளஸ் எங்கல்பர்ட் (Douglas Engelbart) என்ற தொழில்நுட்ப வல்லுனர் 1960ல் ஒரு திட்டவட்டமான கோட்பாட்டை முன்வைத்தார் – “டிரான்சிஸ்டர்களின் அளவு மேன்மேலும் சிறிதாகும்போது, அவற்றால் ஆன மின்னணு சுற்றுகள் மேன்மேலும் வேகமாக இயங்கும்; அவை இயங்குவதற்குத் தேவைப்படும் சக்தி (power) அதே அளவில் குறைந்து கொண்டு வரும். அத்தகைய சுற்றுகளை உள்ளடக்கிய சிப்களை முன்பைவிடக் குறைந்த செலவில் நாம் தயாரிக்க முடியும் என்பதால், அவற்றின் விலை அதிகரிப்பதற்கு மாறாக, குறைந்து கொண்டே வரும்”. உண்மையில், இது ஏதோ அதிரடியாகக் கூறப்பட்ட விஷயமல்ல. மாறாக, மின்னணு இயக்கம் குறித்த இயற்பியல் விதிகளின் இயல்பான நீட்சி மட்டுமே. அளவிடுதல் விளைவு (scaling effect) என்று இது கூறப் படுகிறது. போன வருடம் அதிக விலையில் விற்ற கணினி, செல்ஃபோன் அல்லது வேறு ஒரு நவீன மின்னணு சாதனம், இந்த வருடம் அதில் பாதி விலைக்கு விற்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் அது ஒரு வெறும் மார்க்கெட்டிங் உத்தியோ அல்லது சந்தைப் பொருளாதாரத்தின் போக்கோ மட்டுமல்ல, அதற்குப் பின்னால், மேற்கண்ட அடிப்படையான அறிவியல்பூர்வமான காரணமும் உள்ளது.\nஇதனை அடியொற்றிய மூர் விதி (Moore’s law) என்ற பிரபலமான கருத்தாக்கம் சிப் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் போக்கை தெளிவாக விளக்குகிறது (விதி என்று அழைக்கப் பட்டாலும், இது *அறிவியல்* கோட்பாடு அல்ல, வளர்ச்சிக் கோட்பாடு மட்டுமே). 1968ல் இண்ட்டெல் நிறுவனத்தை ஸ்தாபித்த கார்டன் மூர் (Gordon Moore), ஒரு அசாதாரணமான தீர்க்கதரிசனத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார் – “அடுத்த பத்து வருடங்களுக்கு, ஒரு ‘சிப்’புக்குள் உள்ள டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை வருடாவருடம் இரண்டு மடங்காக ஆகும். இதனால் நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு கணினிகளின் செயல்திறன்கள் அதிகரிக்கும்”. ஒருவகையில் மின்னணு மற்றும் கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த பாதையையே இந்த ‘விதி’ நிர்ணயித்தது எனலாம். ‘சிப்’களையும் மற்ற வன்பொருட்களையும் வடிவமைத்து உருவாக்கும் வல்லுனர்களுக்கு அவர்களுக்கான தெளிவான இலக்குகள��� இது அவர்கள் கண்முன் வைத்தது. அதனால், புதிய ஆராய்ச்சிகளுக்கும், பல்வறு வகையான அணுகுமுறைகளைப் பரிசோதிப்பதற்குமான உந்துததல் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருந்தது. அதே சமயம், கணினிகளின் வருடாந்திர செயல்திறன் அதிகரிப்பும், அதே அளவிலான விலைகுறைப்பும், மென்பொருட்களை வடிவமைத்து உருவாக்கும் வல்லுனர்களைப் புதிது புதிதாக யோசிக்க வைத்தது, கணினி என்ற சிஸ்டத்தின் ஒட்டுமொத்த திறன்களையும் பயன்பாட்டு சாத்தியங்களையும் பரவலாக அதிகரிக்க வைத்தது.\nஇதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயமும் உண்டு. அதிகத் திறன் கொண்ட இந்த சிப்களை உள்ளடக்கிய கணினிகளும் அவற்றின் மென்பொருள் சாத்தியங்களும், மற்ற எல்லாத் துறைகளிலும் மட்டுமல்லாமல், அதன் சொந்த வீடான சிப் தொழில்நுட்பத் துறையிலும் பயன்படுத்தப் பட்டன. அந்த அதிதிறன் கொண்ட கணினிகளைப் பயன்படுத்தி, சிப்களின் வடிவமைப்பு, தயாரிப்பு, தரப்பரிசோதனை ஆகியவற்றில் புதியபுதிய ஆராய்ச்சிகளும் தொடர்ச்சியான மேம்படுத்தல்களும் நிகழ்ந்தன. அவை இன்னும் அதிகத் திறன் கொண்ட சிப்களையும் கணினிகளையும் உருவாக்கின. இப்படி தன்னைத் தானே உந்தி முன்செலுத்துவதாக அமைந்தது இத்தொழில்நுட்பத்தின் ஒரு சிறப்பம்சம். இதற்குக் காரணம் என்னவென்றால், கணினித் தொழில்நுட்பம், மற்ற இயந்திரம் சார் தொழில்நுட்பத் துறைகள் போலன்றி, அறிவு சார்ந்த ஒன்றாக இருந்தது தான். இயற்கை அறிவு மட்டுமல்ல, செயற்கை அறிவும் கூட தன்னிடம் கற்று, தன்னைத் தானே விரித்துக் கொண்டு முன்செல்லும் தன்மை வாயந்தது.\nஉலகெங்கும் நுகர்வோரிடத்திலும், சந்தையிலும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்திலும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் எத்தகையதாக இருந்தது என்று சொல்லத் தேவையில்லை. நம்மில் பலர் தம் வாழ்நாளில் அதை உணர்ந்திருக்கலாம். இந்தக் காலகட்டத்தின் தொடக்கத்தில் தான், 1980களில் சுஜாதா ‘சிலிக்கன் சில்லுப் புரட்சி’ என்ற அறிவியல் தொடரை தினமணிக் கதிரில் எழுதினார். ஒரு தமிழ் மீடியப் பள்ளி மாணவனாக, அதை நான் மிக்க ஆர்வத்துடன் வாசித்து வந்தேன். அப்போது என் வாழ்நாளில் நானும் ஒரு சிப் தொழில்நுட்ப வல்லுனன் ஆவேன் என்று கனவில் கூட எண்ணியதில்லை என்றே நினைவு கூர்கிறேன். ஆனால், அடுத்த வெகுசில ஆண்டுகளில் கணினிகளும் மின்னணுத் தொழில்நுட்பக் கல���வியும் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டன.\n1995ல் மூர் தனது விதியின் வரம்புகளை மாற்றினார். வருடாவருடம் என்பதற்குப் பதிலாக, “இரண்டு வருடங்களில் ஒரு ‘சிப்’புக்குள் உள்ள டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இருமடங்காக ஆகும்” என்றார். அடுத்த 15-20 வருடங்களில் ஏற்பட்ட சிப் தொழில்நுட்ப வளர்ச்சி, இந்த ரீதியில் தான் அமைந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளின் பெருவளர்ச்சிக்கு மேல்நின்று இது நிகழ்ந்தததால், இதன் விளைவு இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. முன்பு நினைத்துப் பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் மின்னணுத் தொழில்நுட்பம் ஊடுருவியது. உதாரணமாக, கார்கள். இன்றைக்கு பல உயர்ரக கார்களில் இஞ்சின் கட்டுப்பாடு, சிக்கிக் கொள்ளாத (anti-lock) பிரேக்குகள், காரின் பாதுகாப்பு போன்ற பணிகளை செய்யும் சிப்கள் உள்ளன. சாரதியின் தேவையில்லாத சுய காரோட்டல் தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற நாடுகளில் பரிசோதனை முயற்சியாக செய்யப் பட்டு வருகிறது.\n2010க்குப் பிறகு, மூர் விதியின் வரம்புகளையும் எல்லைகளையும் மிகுந்த பிரயாசையுடன் முறுக்கிக் கொண்டு தான், சிப்களை இன்னும் கொஞ்சம் சிறியதாகவும், இன்னும் கொஞ்சம் அதிக திறன் கொண்டவைகளாகவும் வடிவமைக்க முயல்கிறார்கள். நாம் தொடக்கத்தில் பார்த்த 4004 ‘சிப்’பின் உள்ள கட்டுமான செங்கற்களின் அளவு 10 மைக்ரோமீட்டராக* இருந்தது. இப்போதைய அதிநவீன சிப்களில், அவற்றின் அளவு 10 நேனோமீட்டர்* சமீபத்தில் தான் ஐ.பி.எம் தனது 7 நே.மீ சிப்களை அறிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, நேனோமீட்டர்களில் இந்தஅளவீகள் பயணித்துக் கொண்டிருப்பதனால், சிப்களைப் பொறுத்தவரையில் இது நேனோ தொழில்நுட்பத்தின் (nano technology) நுழைவுக்கட்டம் என்று கருதப் படுகிறது. (* மைக்ரோமீட்டர் – மீட்டரில் 1000000ல் ஒரு பங்கு, நேனோமீட்டர் – மீட்டரில் 1000000000ல் ஒரு பங்கு).\nகவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு – எல்லா சிப்களுக்கும் இத்தகைய நேனோ அளவும் அதனோடு இயைந்த பெருந்திறனும் தேவையில்லை. கணிசமானவற்றுக்கு கொஞ்சம் பழைய தொழில்நுட்பமே போதும். உதாரணமாக, கூகிள் நிறுவனத்தின் அதிவேக தேடுபொறியைப் பின்னிருந்து இயக்கும் ராட்சச சர்வர்களில் உள்ள சிப்கள் 10 நேனோமீட்டர் அளவீட்டில் அமைந்ததாக, அதிதிறன் கொண்டவையாக இருக்கும். உங்களது ஸ்மார்ட்ஃபோனில் உள்�� சிப்கள் இதற்கு 2-3 படிகள் கீழுள்ளவையாக இருக்கலாம். இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப் படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள சிப்கள் கடந்தகால மைக்ரோமீட்டர் தலைமுறை தொழில்நுட்பத்தில் தான் சமைக்கப் படுகின்றன. வாக்குகளைப் பதிவு செய்தல் என்ற குறிப்பிட்ட எளிய தேவைக்கு ஏற்பவும், மிகக்குறைந்த செலவிலும் அவை உருவாக்கப் பட்டுள்ளன. எனவே, புதிய தலைமுறை சிப் தொழில்நுட்பங்கள் பழையவற்றை ஒரேயடியாக இல்லாமலாக்கும் என்பதில்லை. இரண்டும் ஒரே நேரத்தில் பயன்பாட்டில் இருக்கும்.\nஇப்போது, உங்களுக்கு ஒரு இயல்பான கேள்வி எழக்கூடும் – வருடக்கணக்கு வரம்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போனால், மூர் விதியை இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்க முடியும் சிப் தொழில்நுட்பத் துறையின் எல்லா ஜாம்பவான்களையும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியும் அது தான்.\nஅதற்கு நாம் எங்கல்பர்ட் கூறிய அடிப்படைக் கோட்பாட்டிற்குப் போகவேண்டும். டிரான்சிஸ்டரின் அளவு குறைந்துகொண்டே போனால், கடைசியில் எந்த அளவுக்குக் குறைய முடியும் ஒரு அடிப்படை மூலக்கூறின் அளவுக்கு ஒரு அடிப்படை மூலக்கூறின் அளவுக்கு அப்போது க்வாண்டம் இயற்பியல் விதிகளின் படி, அது அலை-துகள் (wave-particle) தன்மையைச் சென்றடைந்து விடும். அதன் அளவு, ஒளியின் அலைநீளத்தில் (wavelength) பாதி இருக்க வேண்டும் அப்போது க்வாண்டம் இயற்பியல் விதிகளின் படி, அது அலை-துகள் (wave-particle) தன்மையைச் சென்றடைந்து விடும். அதன் அளவு, ஒளியின் அலைநீளத்தில் (wavelength) பாதி இருக்க வேண்டும் அதாவது மின்னணுக்களால் ஆன டிரான்சிஸ்டர்களுக்குப் பதிலாக, ஒரு மின்னணுத் துகள் டிரான்சிஸ்டராக செயல்பட வேண்டும். அது இதுவரை நாம் அறிந்த எல்லா அடிப்படை விதிகளையுமே முற்றிலும் மாற்றி எழுதுவதாக இருக்கும். இந்த ரீதியிலான பரிசோதனைகள் ‘க்வாண்டம் கணினியியல்’ (quantum computing) என்ற பொதுப்பெயரால் அழைக்கப் படுகின்றன. சில குறிப்பிட்ட ஆய்வு மையங்களும், நிறுவனங்களும் அவற்றைச் செய்து வருகின்றன. இன்னொரு புறம், இப்போதுள்ளதை விடவும் அதிக திறனுள்ள சிப்களையும் கணினிகளையும் உருவாக்குவதற்கான தேவைக்கும் அதற்காக செய்யப் படவேண்டிய முதலீட்டுக்கும் இசைவு உள்ளதா என்ற விவாதமும் நடந்து வருகிறது. மேலதிகக் கணினித் திறன் தேவைப்படும் ச��க்கலான அறிவியல் ஆய்வுகள் ஏற்கனவே உள்ள கணினிகளை அதிக எண்ணிக்கையில் வைத்துக் கொள்வதன் மூலமும், யுக்திபூர்வமான மென்பொருட்களின் மூலமும் இன்னும் பல வழிகளிலும் தங்களது தேவையை சமாளித்து வருகின்றன. இதில் சம்பந்தப் பட்ட துறைகளுக்குள்ள ஆர்வத்தையும் புதிய அறிவியல் ஆய்வுத் திறப்புக்களையும் பொறுத்து முற்றிலும் புதிய செல்திசைகள் சிப் தொழில்நுட்பத்தில் ஏற்படக் கூடும்.\nஒரு ‘சிப்’ எவ்வாறு உருவாகிறது\nமற்ற எல்லா தொழில்நுட்ப சாதனங்களையும் போலவே, சிப்களின் உருவாக்கத்திலும் மூன்று படிநிலைகள் உள்ளன – வடிவமைப்பு (design), தயாரிப்பு (manufacturing), தரப் பரிசோதனை (quality testing). இதில் ஒவ்வொரு படிநிலையும் தனக்கே உரிய சிக்கல்களையும் சவால்களையும் கொண்டுள்ளது.\nசிப்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பு செமிகண்டக்டர் ஃபேப் (semicondtuctor fab) என்று அழைக்கப் படுகிறது. வடிவமைப்பு முடிவடைந்ததும் சிப்புக்குள் இருக்க வேண்டிய மின்னணுச் சுற்றின் வரைபடம் (circuit pattern) தயாரிப்புத் தொழிற்சாலையைச் சென்றடையும். முதல் கட்டமாக லித்தோ அச்சகத்தில் தாள்களில் எழுத்துக்களை அச்சடிப்பது போல, ஃபோட்டோலித்தோகிராஃபி என்ற முறையில் புறஊதா லேசர் கதிர்களைச் செலுத்தி இந்த வரைபடம் பதியப் படுகிறது. பிறகு அதில் டிரான்சிஸ்டர்கள், மற்றசில மின்னணுக் கூறுகள், இவை அனைத்தையும் இணைக்கும் நுண் உலோகக் கம்பிகள் (wires) ஆகியவை “செதுக்கப்” படுகின்றன. இவ்வாறு செதுக்கப் பட்ட வரைபட அமைப்பு ‘சிப் திரை’ (chip mask) எனப்படுகிறது. இந்தத் திரையைப் பயன்படுத்தி ஒரு சிப்பின் ஆயிரக் கணக்கான பிரதிகளை உருவாக்க முடியும். மெல்லிய சிலிகான் செதில்களின் (silicon wafers) மீது இந்தத் திரைகளைப் பதியச் செய்து, பின்னர் அந்தச் செதில்கள் பல படிநிலைகளில் வேதியியல் மற்றும் ஒளிசார்ந்த செயல்பாடுகளுக்கு (chemical, optical processes) உட்படுத்தப் பட்டு, இறுதி சிப் தயாராகிறது. மிகக்கறாராக சீதோஷ்ண நிலைகள் கட்டுப்படுத்தப் பட்ட சூழலில், பற்பல அதிதுல்லியமான (high precision) தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்தத் தயாரிப்பு நடைபெறுகிறது. முடிவடைந்த சிலிகான் செதில்களிலிருந்து தனித்தனி சிப்கள் பிரித்தெடுக்கப் பட்டு, அவை ஒவ்வொன்றும் சரியாக வேலை செய்கின்றன என்று தரம் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் கருஞ்சாம்பல் மூடிபோட்டு பொதியப் படுகின்றன.\nதற்போதைய நேனோ அளவிலான சிப்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கித் தொடர்ந்து இயக்குவதற்கு பல பில்லியன் டாலர்கள் அளவிலான முதலீடும் மிக சிக்கலான இயந்திர – தொழில்நுட்ப ஒருங்கிணைப்பும் தேவை. வெகுசில நிறுவனங்களுக்கே அது சாத்தியம். உலகளவில் இண்ட்டெல், சாம்சங்க், டி.எஸ்.எம்.சி (TSMC – Taiwan Semiconductor Manufacturing Company), குளோபல் ஃபவுண்டரீஸ் (GlobalFoundries)ஆகிய நிறுவனங்களே சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. மற்ற பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சிப்களை வடிவமைத்து முடித்ததும், ஒப்பந்தத் தயாரிப்பு (contract manufacturing) முறையில் தயாரிப்பை இத்தகைய நிறுவனங்களின் வசம் விட்டு விடுகின்றன. உதாரணமாக, பல பிரபல ஸ்மார்ட்ஃபோன்களுக்குள்ளும் இருக்கும் மையமான பிராசஸர் சிப்பை உருவாக்கிய குவால்காம் (Qualcomm) என்ற மாபெரும் நிறுவனத்திடம் ஃபேப் தொழிற்சாலைகள் இல்லை.\nசிப் தயாரிப்பைப் போன்றே வடிவமைப்பும் பல படிநிலைகளைக் கொண்டது. வடிவமைப்பாளர்கள் சிப்பைத் தயாரிக்கப் போகும் நிறுவனத்துடன் இணைந்து இயங்க வேண்டுமென்றாலும், தொழிற்சாலைக்கோ தயாரிப்புக் களத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், சிப் வடிவமைப்பு என்பது நேனோமீட்டர் அளவீடுகளில் உள்ளதால், கார்களையும் மற்ற இயந்திரங்களையும் போன்று கண்ணால் கண்டு அதனை வடிவமைக்க முடியாது. சிப்பின் இறுதி வடிவத்தின் துல்லியமான மாதிரியை (model) கணினியில் தான் படிப்படியாக வளர்த்தெடுக்க வேண்டும். சிப் தயாரிப்பு என்பது மிகச் சிக்கலான செயல்பாடு; மேலும், தவறாக வடிவமைக்கப் பட்ட சிப்பை மீண்டும் மீண்டும் தயாரித்து பரிசோதித்து அதிலுள்ள பிழைகளைக் களைவது மிகுந்த செலவும் இழப்புகளும் கூடிய விஷயம்; எனவே, தயாரிப்புக்கு முன்பே, அந்த சிப்பின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் உருவகப் படுத்துதல் (simulation) மூலம் கணினியில் பரிசோதித்து வடிவமைப்பில் உள்ள அத்தனை பிழைகளையும் களைந்தாக வேண்டும். இதற்காகவென்றே மிக நேர்த்தியான மென்பொருள் கருவிகள் (software tools) உள்ளன. சிப் தொழில்நுட்பம் பெருமளவு முதிர்ச்சியடைந்துள்ள இந்நாட்களில், சிப் வடிவமைப்பு மிக மேல்மட்டமான கருத்து நிலையிலிருந்து (higher level of abstraction) செய்யப் படுகிறது. சிப் தயாரிப்புக்காக அளிக்கவேண்டிய இறுதி வரைபடம் (இதில் கோடிக்கணக்கான டிரான்சிஸ்டர்களும் இணைப்புகளூம் இருக்கும்) அந்த ம���ல்மட்ட கருத்து நிலையிலிருந்து மென்பொருள் கருவிகள் மூலம் தானாக படிப்படியாக உருவாக்கப் பட்டு விடும். சிப் எந்த வேகத்தில் இயங்கும், அது இயங்கும் போது எத்தனை மில்லிவாட் சக்தியை இழுக்கும் போன்றவற்றை எல்லாம் முன்பே அலசிப் பார்த்து அதற்கேற்றபடி வடிவமைப்பை சீர்செய்ய முடியும்.\nஉலகமயமாக்கலின் விளைவாக, பெரும்பாலான சிப்களின் மீது உலகின் பல தேசங்களின் முத்திரைகள் பதிந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக, ஒரு பன்னாட்டு நிறுவத்தின் இந்தியத் தொழில்நுட்பக் குழு ஒரு சிப்பின் ஒட்டுமொத்த வடிவமைப்புக்குப் பொறுப்பேற்கலாம். அந்த சிப்புக்குள் உள்ள சில பாகங்களின் வடிவமைப்பு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற பல நாடுகளிலிருந்தும் வரலாம். அது தயாராகும் இடம் தைவானகவும், பின்னர் பரிசோதிக்கப் பட்டு பொதியப் படும் இடம் மலேசியாகவும் இருக்கலாம்.\nஇந்தியாவில் அதிநவீன சிப் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்புகளை நிறுவி இயக்கும் திட்டம் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பிலிருந்தே முன்வைக்கப் பட்டது. அப்போதும், அதைத் தொடர்ந்தும் அரசும் தனியார் நிறுவனங்களும் அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் தைவான், மலேசியா, தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகளை மிகப்பெரும் முதலீட்டுடன் நிறுவின. அதன் பிறகு இந்தியா மின்னணு வன்பொருள் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டு, மென்பொருள் சார்ந்த விஷயங்களிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தது. தகவல் தொழில்நுட்பத்துறை இதனால் பெருமளவு வளர்ந்தது. ஆனால், அதன் இணையாக உள்ள மின்னணு தயாரிப்புத் துறை வளரவில்லை. அதனால் இன்று நமக்குத் தேவைப்படும் கணினிகள், செல்ஃபோன்கள் மற்றும் இன்னபிற மின்னணு சாதனங்கள் முழுவதையும் இறக்குமதி மூலமே பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது இதில் முனைந்த தைவான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் இன்று சிப் தயாரிப்பில் உலகளவில் முன்னணியில் உள்ளன. அப்போதைப் போன்றே இப்போதைய சூழலிலும் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்தியாவுக்கு வரும் வாய்ப்புகள் மிகவும் அருகித் தான் உள்ளன. மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) கொள்கைப் பரவலின் ஒரு அங்கமாக இதில் ஒரு பெரும் முன்னெடுப்பு எடுக்கப��� படுவது மிக அத்தியாவசியமானது.\n6 Replies to “'சிப்' தொழில்நுட்பம்: பாதையும் செல்திசையும்”\nமே 31, 2016 அன்று, 10:22 மணி மணிக்கு\nமிக உபயோகமான ஒரு அறிமுகக் கட்டுரை. பள்ளிகளில் இது போன்ற கட்டுரைகள் தமிழ் துணைப் பாடமாக இருக்க வேண்டும். நன்றி ஜடாயு\nஜூன் 1, 2016 அன்று, 8:22 காலை மணிக்கு\nசிப் எனப்படும் சில்லுகளின் தேவைக்காக பாரதம் பிற நாடுகளைச் சார்ந்தே இருக்க வேண்டியிருப்பது சரியன்று. அமெரிக்க, சீன ஏகாதிபத்தியங்கள் பாரதத்துக்கு ஆப்படிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் பட்சத்தில் சில்லுகளின் விற்பனையைத் தடை செய்யக்கூடும்.\nஎண்ணெய்த் தேவைக்கு எப்படி வஹாபி இனவாத அரபு நாடுகளை மட்டும் நம்பியிராமல், ஷியாக்களின் தேசமான இரான், வெனிசுவேலா, உருசியா போன்ற நாடுகளிடமும் கொள்முதல் செய்வது போல, சில்லுகளையும் அமெரிக்கா, சீனா அல்லாத நாடுகளிடம் எந்தச் சூழலிலும் தங்கு தடையின்றிப் பெற்றுக்கொள்ள பாரதம் இப்போதே ஒப்பந்தங்களை முன்னெடுக்க வேண்டும்.\nஜூன் 1, 2016 அன்று, 4:15 மணி மணிக்கு\nஅருமையான மற்றும் முன்மாதிரியான கட்டுரை. இதுபோன்ற தகவல் சார்ந்த அறிவியல் கட்டுரைகள் அதுவு‌ம் தமிழில் கிடைப்பது நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள் \nஜூன் 8, 2016 அன்று, 1:28 காலை மணிக்கு\nஜூன் 12, 2016 அன்று, 6:29 மணி மணிக்கு\nஎளிய தமிழில் அருமையான தொழிநுட்ப கட்டுரை. நன்றி…\nமே 31, 2017 அன்று, 8:07 மணி மணிக்கு\nவெகு அற்புதமான உரை, வாழ்த்துகள்\nPrevious Previous post: மெய்நிகராக்கம்: ஒரு கணினி வாங்கினால் 100 வாங்கின மாதிரி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் ��ி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-16T06:57:34Z", "digest": "sha1:UPIYBOWNEKSJGQMGN2WQTO5YOCJD2LIA", "length": 5115, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2013, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/general/celebrities-cast-their-vote-for-lok-sabha-elections-2019/photoshow/68829429.cms", "date_download": "2019-09-16T06:37:47Z", "digest": "sha1:XQR7CRBG7EXUH7XOO7FOL7PXTVP57GEQ", "length": 6386, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "celebrities voting: celebrities cast their vote for lok sabha elections 2019- Samayam Tamil Photogallery", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மா��்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nமக்களவைத் தேர்தல்: வாக்களித்த அரசியல், திரை பிரபலங்கள்\nவாக்கு பதிவிட்ட நடிகர் வெங்கடேஷ்\nமக்களவைத் தேர்தல்: வாக்களித்த சமந்தா\nநாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைப் பெறுகிறது. அதன் முதல் கட்டமாக ஆந்திரா, பீகார் என சில மாநிலங்களில் நடைப்பெறுகிறது.\nநடிகரும் ஜன்சேனா கட்சி தலைவர் பவன் கல்யான் வாக்களித்தார்.\nவாக்களித்த சிரஞ்சீவி, ராம் சரண்\nசிரஞ்சீவி, ராம் சரண் குடும்பத்தினர் வாக்களித்தனர்\nவாக்களித்த பின் பதிவிட்ட நடிகை அமலா\nவாக்களித்த அசோக் கஜபதி ராஜு (எம்.பி)\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/vantha-rajavathaan-varuven/videos", "date_download": "2019-09-16T07:27:55Z", "digest": "sha1:WO47OJCWHIJTJ2336GBFTWQHO5PV4KRC", "length": 3548, "nlines": 110, "source_domain": "topic.cineulagam.com", "title": "Vantha Rajavathaan Varuven Movie News, Vantha Rajavathaan Varuven Movie Photos, Vantha Rajavathaan Varuven Movie Videos, Vantha Rajavathaan Varuven Movie Review, Vantha Rajavathaan Varuven Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n கண்களை கவர்ந்த உடையில் அழகான நடனம் - புகைப்படம் வெளியானது\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\nவனிதாவை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்களா\nசிம்பு எமோஷ்னலாக டப்பிங் பேசிய வீடியோ - அழுதேவிட்டார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் கடந்த வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nவந்தா ராஜாவா தான் வருவேன் பட சிறப்பு விமர்சனம்\nஅஜித் விஸ்வாசம் படம் போல சிம்பு இந்த படத்தில் அதில் அசத்திட்டார்- VRV குறித்து ரசிகர்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் 2 நிமிட காட்சி\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் மாடர்ன் முனியம்மா லிரிக் வீடியோ பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/kerala-journalist-killed-after-ias-officer-sreeram-venkitaramans-car-hits-his-bik-2079906", "date_download": "2019-09-16T07:13:42Z", "digest": "sha1:26365FBCE4PYINDOYFAUWY6IFB56RFVS", "length": 11466, "nlines": 101, "source_domain": "www.ndtv.com", "title": "Kerala Journalist K Muhammed Basheer Dies In Bike Accident, Ias Officer Sreeram Venkitaraman Arrested | கார் மோதியதில் பத்திரிகையாளர் உயிரிழப்பு! ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை!!", "raw_content": "\nகார் மோதியதில் பத்திரிகையாளர் உயிரிழப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை\nஐ.ஏ.எஸ். அதிகாரி குடித்து விட்டு காரை ஓட்டி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேரளாவின் தலைநகரில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nகேரளாவில் கார் மோதியதில் பைக்கில் வந்த பத்திரிகையாளர் முகமது பஷீர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் இன்று நள்ளிரவு 1 மணிக்கு நடந்துள்ளது. சிராஜ் என்ற மலையாள நாளிதழில் பணியாற்றி வரும் முகமது பஷீர் என்பவர் திருவனந்தபுரத்தில் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் மீது நீல நிற ஃபோக்ஸ் வாகன் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பஷீர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கட ராமன் என்பது தெரியவந்தது. அவருடன் பெண் ஒருவரும் அந்தக் காரில் இருந்துள்ளார். அவருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇதுதொடர்பாக விசாரிக்க, வெங்கடராமனிடம் இரத்த மாதிரியை போலீசார் கேட்டதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று வெங்கட ராமனின் இரத்த மாதிரிகளை பெற்றனர். இதன்பின்னர் தான்தான் காரை ஓட்டி வந்ததாக வெங்கட ராமன் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது வெங்கடராமன் குடித்திருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தால் தூக்கி வீசப்பட்ட பைக், சுவரில் மோதி ஏறி நிற்பதையும், உயிரிழந்த பஷீரின் இரத்தம், செருப்பு உள்ளிட்டவை சிதறிக் கிடப்பதையும் படத்தில் காண முடிகிறது.\nபஷீரின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஉயிரிழந்த பத்திரிகையாளர் ப���ீருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கைதான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் ஒரு மருத்துவர் ஆவார். வெளிநாட்டில் இருந்த அவர், நாடு திரும்பி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அதிகாரியாக வந்துள்ளார்.\n2017-ல் இடுக்கி மாவட்டத்தில் துணை ஆட்சியராக வெங்கட ராமன் இருந்தபோது, சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். அப்போது அவர் பரபரப்பாக கேரளாவில் பேசப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஇந்தியாவின் முதல் பெண் டிஜிபி கஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மறைந்தார்\nபாம்பு, முதலையை வைத்து பிரதமர் மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாடகி : அபராதம் விதித்த வனவிலங்கு துறை\nபாம்பு, முதலையை வைத்து பிரதமர் மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாடகி : அபராதம் விதித்த வனவிலங்கு துறை\nஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்\n’- 74 வயதில் இட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதி\nகேரள வெள்ள மீட்பு பணியில் பாராட்டைப் பெற்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி திடீர் ராஜினாமா\nதிருவனந்தபுரத்தில் கடல் அரிப்பினால் வீடுகள் சேதமடைந்தன\nசசி தரூரை சந்திப்பது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்\nபாம்பு, முதலையை வைத்து பிரதமர் மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாடகி : அபராதம் விதித்த வனவிலங்கு துறை\nஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்\n’- 74 வயதில் இட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதி\nஇந்தியாவுடனான போர் என்பது சாத்தியம்தான் : இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-04%5C-23T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22", "date_download": "2019-09-16T06:07:31Z", "digest": "sha1:6XC2X43PWPYGI57I2DOYC23YXQS5MZGQ", "length": 25258, "nlines": 522, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (117) + -\nவானொலி நிகழ்ச்சி (55) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (28) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (7) + -\nஇந்துபோறி (6) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nசோவியத் இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉலக புத்தக நாள் (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபா���ிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nவேந்தனார், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்��ாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nநூலக நிறுவனம் (36) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (6) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் (29) + -\nவவுனிக்குளம் (5) + -\nபருத்தித்துறை (2) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nச��ரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (10) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்க���ின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fivestarapparelny.com/tell-oved-5-star-tamil/", "date_download": "2019-09-16T06:06:34Z", "digest": "sha1:QYWFAH37FADLCJBFVUOGXXYDG36F46QA", "length": 4434, "nlines": 44, "source_domain": "fivestarapparelny.com", "title": "Brands | Five Star Apparel", "raw_content": "\nOved 5 Star Apparel group நீங்கள் சொல்வதைக் கேட்கிறது\nTELL OVED 5 STAR என்பது ஓர் உலகளாவிய தெரிவிப்புச் சாதனம். இது நமது உலகளாவிய வழங்கல் சங்கிலியில் இருக்கும் அனைத்து பணியாளர்களும் சட்டவிரோதமான, நெறியற்ற, அல்லது முறை தவறிய மற்றும் பிற பணியிடப் பிரச்சினைகளைக் கொண்ட நடத்தையைத் தெரிவிக்க உதவுகிறது.\n உங்கள் மேற்பார்வையாளருடன் பேசுங்கள் அல்லது இருக்கும் தொழிற்சாலை குறைகேட்பு அமைப்பைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு சௌகரியமாக இருந்தால், எந்தச் செலவும் இல்லாமல் நேரடியாக Oved 5 Star-இடம் தெரிவிக்கலாம், Oved 5 Star-இன் சமூக இணக்க நடத்தை நெறிமுறையின் ஏந்தவொரு (Social Compliance Code of Conduct) மீறக்கூடிய எந்த சம்பவத்தையும் அல்லது நடத்தையையும் நீங்கள் TELL OVED 5 STAR-ஐப் பயன்படுத்தி அநாமதேயமாகத் தெரிவிக்கலாம்.\nஇந்தக் குறைகேட்பு நிகழ்முறை அமலில் இருக்கும் ஒரு தொழிற்சாலை/சப்ளையர் குறைகேட்பு அமைப்புக்கு மாற்று அல்ல, ஆனால் இது நீங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான இன்னொரு வழி.\nஇரகசியக்காப்பு – எல்லாப் புகார்களையும் தகவல்களையும் இரகசியமாகக் கையாள எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். Tell Oved 5 Star-இல் தெரிவிக்கப்படும் நிகழ்வுகள் அனைத்தும், சட்டத்தால் தடைசெய்யப்பபட்டால் தவிர, அநாமதேயமாகத் தெரிவிக்கப்படலாம்.\nஒரு குறையைத் தாக்கல் செய்ய, தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பி TellOved5Star@ovedapparel.com-க்கு சமர்ப்பிகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101685", "date_download": "2019-09-16T06:34:12Z", "digest": "sha1:YFXUD67QSLMCQOXPAQJAKRZTQ6SGNLVD", "length": 6816, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "எவ்வித தானங்கள் செய்வதால் என்ன பலன்களை பெற்றுத்தரும்", "raw_content": "\nஎவ்வித தானங்கள் செய்வதால் என்ன பலன்களை பெற்றுத்தரும்\nஎவ்வித தானங்கள் செய்வதால் என்ன பலன்களை பெற்றுத்தரும்\nஅன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.\nசக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும் என வள்ளலார் கூறியுள்ளார்.\nமஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்.\nபூமி தானம் - இகபரசுகங்கள்\nவஸ்திர தானம் - சகல் ரோக நிவர்த்தி\nகோ தானம் - பித்ருசாப நிவர்த்தி\nதிலதானம் - பாப வொமோசனம்\nகுல தானம் (வெல்லம்) குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி\nநெய் தானம் - வீடுபேறு அடையலாம் - தேவதா அனுக்ரஹம்\nவெள்ளி தானம் - பித்ருகள் ஆசி கிடைக்கும்\nதேன் தானம் - சுகம் தரும் இனிய குரல்\nசொர்ண தானம் - கோடி புண்ணியம் உண்டாகும்.\nதண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்\nகம்பளி தானம் (போர்வை) - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி\nபழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி\nபால் தானம் - சவுபாக்கியம்\nசந்தனக்கட்டை தானம் - புகழ்\nஅன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்\nவீட்டில் வைக்கக்கூடாத சாமி படங்கள் என்ன தெரியுமா\nநிலவில் தரை இறங்கும்போது தகவல் தொடர்பு துண்டிப்பு: விக்ரம் லேண்டர் கதி என்ன\nடைட்டானிக் கப்பல் இப்போது எப்படி உள்ளது - ஆய்வாளர்கள் சொல்வது என்ன\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: ஆப்பிள் மேக் புக் புரோ மடிக்கணினியை விமானத்தில் எடுத்துச் செல்ல தடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/register?destination=comment/reply/30761%23comment-form", "date_download": "2019-09-16T06:07:53Z", "digest": "sha1:STAUYCQ54IRENHDWFSEO25WV5JI6E27W", "length": 4527, "nlines": 107, "source_domain": "www.arusuvai.com", "title": "User account | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்���லாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/5211-2018-10-23-05-01-54", "date_download": "2019-09-16T06:36:13Z", "digest": "sha1:XRKL7AJZ6PF2FESIWFL6GQTYAHZ2RWLE", "length": 54685, "nlines": 286, "source_domain": "www.keetru.com", "title": "மெல்ல முகிழ்க்கும் உரையாடலும் உரையாடலுக்கு முன்னான கதையாடலும்", "raw_content": "\nசந்தையூர் தீண்டாமைச் சுவர் - ஆய்வின் அறிக்கை\nஇந்து மத ஆதரவு அரசு இருக்கும்வரை அமைதிக்கு வழியில்லை\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\n“சக்கிலியர்கள் தமிழர்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை''\nமும்மடங்காக அதிகரித்திருக்கும் மலமள்ளுவோரின் எண்ணிக்கை\nபுறக்கணிக்கப்படும் ஒண்டிவீரன் நினைவு நாள்\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2010\nமெல்ல முகிழ்க்கும் உரையாடலும் உரையாடலுக்கு முன்னான கதையாடலும்\nதமிழ்நாட்டில் கடந்த ஆறேழு ஆண்டுகளில் தலித் அரசியல் மற்றும் தலித் இலக்கியத் தளங்களில் நிகழ்ந்த முக்கியமாற்றங்களில் ஒன்றாக தலித் மக்களும், தலித் இலக்கியக்காரர்களும் தத்தம் உட்சாதி ரீதியாக வெளிப் படையாக திரளத்தொடங்கியதை குறிப்பிடலாம். அத்திரட்சி ஏறக்குறைய முழுமை பெற்றுவிட்ட சூழ்நிலையே இன்று நிலவுகிறது எனலாம்.\nஇலக்கிய வெளியை பொறுத்த மட்டிலாவது இத்தகைய திரட்சியைத் துரிதப்படுத்திய காரணிகளில் ஒன்றாக அயோத்திதாசர் திகழ்ந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்த உண்மையை கருத்தில் கொண்டு அயோத்திதாசர் குறித்த விவாதத்தைத் தொடர்வது பயனுள்ள ஒன்றாக இருக்கும்.\nகவிதாசரண் ஜுலை 2005 இதழில் பொ. வேல்சாமி அயோத்திதாசர் குறித்த கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “இன்று சிலர் அயோத்தி தாசரை அருந்ததியர்களுக்கு தேவேந்திர குலவேளாளருக்கு மற்றும் பல சிதறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதியைப் போல காட்ட முயல்கின்றனர். இம்முயற்சி அவரை உள்வாங்கிக் கொள்ளும் திராணியற்று தலித் ஒருங்கிணைவை பின்னப்படுத்திக்கொள்ளவே வழிவகுக்கும். “அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை அவர்களுடைய விரிவான சிந்தனைத் தளத்திற்குள் வைத்துப்பார்ப்பது தான் ஆக்கப்பூர்வ மானதாகும். அதை விடுத்து இன்றைய அரசியல் சார்பில் நின்று தங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்குச் சாதகமாகப் பலிகடா ஆக்குவது ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்கு உகந்ததாகமா\nஇக்கட்டுரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியதின் கட்டுரை வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்திதாசரை அருந்ததியர்களின் விரோதி போல காட்ட சிலர் முயல்கிறார்கள் என்ற வேல்சாமியின் குற்றச்சாட்டைப் பொறுத்தமட்டில் அயோத்திதாசர் மீதான விமர்சனங்களை முன்வைப்பது என்பதே அருந்ததியரின் விரோதியாக அவரை காட்ட வலிந்து செய்யும் முயற்சி எனப்புரிந்து கொள்வது தேவையற்ற ஒன்று.\nஏகப்பட்ட முரண்பாடுகளுடனும், இடைவெளிகளுடன் கூடிய அயோத்திதாசர் போன்றோரை உள்வாங்கிக் கொள்வதென்பது இத்தகைய விமர்சனங்களூடாகவும் அதைத்தொடர்ந்த உரையாடல்களினூடாகவும் தான் சாத்தியம். அத்தகைய உரையாடலுக்கு அயோத்திதாசர் மீதான விமர்சனங்களை வைத்தவர்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். சொல்லப்போனால் அத்தகைய முயற்சிகளிலொன்றாய் கூட இக்கட்டுரையைப் பார்க்க முடியும்.\nஅயோத்திதாசர் தமிழ்ச்சூழலில் மீண்டும் வெளிப்பட துவங்கியது 1997 வாக்கில் என்று சொல்லலாம். இன்று அயோத்திதாசர் குறித்து குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் முனவைர் டி. தர்மராஜன் எழுதிய நான் பூர்வபௌத்தன், ராஜ்கௌதமன் எழுதிய க. அயோத்திதாசர் ஆய்வுகள் ஆகிய நூல்களை மட்டும் இங்கு எடுத்துக் கொள்கிறேன். கூடுதல் துணையாக பேராசிரியர் அம்பேத்கர் பிரியன் எழுதிய பகுத்தறிவுப்பாட்டன் பண்டிதமணி, க. அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு நூலையும் பயன்படுத்திக் கொள்கிறேன்.\nபுதிய தடம் இதழில் வெளியான எனது அயோத்திதாசர் ��ுறித்த கட்டுரையில் நான் முன்வைத்த விமர்சனங்களை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.\n1. அயோத்திதாசர் அம்பேத்கரைப்போலின்றி தான் பிறந்த சாதி சார்ந்த சிந்தனையாளராகவே இருந்தார்.\n2. பறையர் சாதி தவிர்த்த பிற தலித்சாதிகளில் பள்ளர் சாதியைக் குறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்த அயோத்திதாசர் அருந்ததியர் உள்ளிட்ட இதர தலித்சாதிகளை இயல்பாகவே தாழ்ந்த சாதிகள் என்று கேவலப்படுத்தினார்.\n3. பறையர்கள் தான் யதார்த்த பிராமணர்கள் என்று சொல்வதன் மூலம் ஒரு புதுவித பார்ப்பனீயச் சொல்லாடலை கட்டமைத்தார்.\nஅயோத்திதாசரை பறையர் தவிர்த்த இதர தலித் சாதிகள் உள்வாங்குவதற்கு இடைஞ்சலாய் இருக்கும் பகுதிகள் இவையே என்பதால், இப்பகுதி குறித்து மேற்கண்ட நூற்களில் வெளிப்பட்ட அல்லது வெளிப்படாமல் போன கருத்துக்களை தொகுத்து காண்பது தேவையான ஒன்றாகும்.\nமுதலாவதாக டி. தர்மராஜன் எழுதிய நான் பூர்வபௌத்தன் நூலை எடுத்துக் கொள்ளலாம். இந்நூல் அயோத்திதாசர் குறித்த எனது கட்டுரை வருவதற்கு முன்பே வெளிவந்து விட்டதால் என் கட்டுரை கவனப்படுத்தும் விஷயங்கள் குறித்த பதில்களை இந்நூலில் எதிர்பார்க்க முடியாதுதான் எனினும் சாதியம் குறித்த ஆய்வுகளிலும், விவாதங்களிலும் அதிக அக்கறை காட்டுபவராக அறியப்படும் இவர் இயல்பாகவே அயோத்திதாசரின் இத்தகைய பக்கங்கள் குறித்த விமர்சனங்களோடு வெளிப்பட்டிருக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஏனோ அத்தகைய நோக்கு நிலையிலிருந்து அயோத்திதாசரை அவர் ஆய்வுக்கு உள்ளாக்கவில்லை.\nதலித் ஓர்மை மற்றும் அடித்தட்டு நோக்கிலிருந்து தமிழ்ச்சமூக வரலாற்றையும், தமிழ்த்தேசியத்தின் பின்னே ஒளிந்திருந்த உயர்சாதி அரசியலையும் கேள்விக்குள்ளாக்கும் இந்நூலில் அத்தகைய ஆய்வு இடம் பெறாதது ஒரு பெரிய குறையாகவே நோக்க வேண்டியிருக்கிறது.\nஏனைய தலித் சாதிகள் மீதான வன்முறையாய் வெளிப்படும் அயோத்தி தாசரின் சிந்தனைகளின் பலவீனமான பகுதியை மௌனமாய் கடந்து வரும் இவர் இன்னும் சில குழப்பமான பகுதிகளின் மீது வண்ணங்கலந்த ஒரு புனைவைக் கட்டமைக்கிறார்.\nஉதாரணத்துக்கு, அயோத்திதாசரின் சமணம் - பௌத்தம் குறித்த பார்வையை மதிப்பிடும் பகுதியைச் சொல்லாம்.\n“நாம் பரவலாக நம்புவது போல் பௌத்தத் தையும், சமணத்தையும் வெவ்வேறு சமயங்கள் என்று எண்ணா��ு இரண்டையும் இணைத்து “தமிழ் பௌத்தம்’’ என்ற பெயரில் யோசிக்கும் அயோத்திதாசர் இதன்மூலம் பௌத்தம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் விரிக்கக்கூடிய பரந்த பண்பாட்டு சிந்தனை உலகம் வியப்பூட்டுவதாக அமைகின்றது. சமணத்தையும் பௌத்தத்தையும் இணைத்து யோசிப்பதன் வாயிலாக உருவாகும் தமிழ் பௌத்தம் பிரம்மாண்டமாய் விரிகிறது.’’\n“அதே போல் சமணம் பௌத்தம் என இரண்டும் வெவ்வேறு சமயங்கள்; தமிழகத்தில் விடாப்பிடியான வாதப்போர் நடத்திய மதங்கள் என்ற பொதுவான சிந்தனையை மறுத்து பௌத்தத்தின் துறவு நிலையே சமணம் - என்று சொல்லி பௌத்தத்தின் எல்லையை விரித்து வைதீக, பிராமணிய வேத சமயங்களுக்கு எதிரான ஆற்றல்களையெல்லாம் ஒன்றாய் திரட்டுகின்ற அயோத்திதாசரின் திட்டம் பிரமிப்பையே ஏற்படுத்துகிறது. (பக். 62, 63 நான் பூர்வ பௌத்தன்)\nஅவ்வளவு சிரமப்பட்டு பௌத்தத்துக்கும், சமணத்துக்கும் ஒட்டுப்போட மெனக்கிடும் பண்டிதருக்கு அருந்ததியர், பள்ளர் உள்ளிட்ட பூர்வ பௌத்தர்களை ஓரணியில் திரட்டும் ஒப்பீட்டளவில் எளிதான, நடைமுறை சாத்தியம் கூடிய உத்தியை ஏன் நினைத்து பார்க்க முடியவில்லை\nஇது ஒரு புறமிருக்க அயோத்திதாசரின் தலைப்பாகையைச் சுற்றி ஒளிவட்டம் வரைந்து அபய முத்திரையுடன் நிற்க வைக்கும் முயற்சியிலும் தர்மராஜன் இறங்குகிறாரோ என்று ஐயுறும் அளவுக்கு சிலவற்றை மிகைபட கூறுவதும் இந்நூலில் இருக்கிறது. சாதிபேதமற்ற தமிழர்கள் என்ற விளிப்பில் பறையறைத் தவிர யாருக்கும் இடந்தராதவர் அயோத்திதாசர் என்பதை நெடுக காணமுடியும் நாம். ஆனால் தர்மராஜன் வரையும் சொற்சித்திரமோ அப்படியே தலைகீழாய் இருக்கிறது. உதாரணத்துக்கு இந்தப்பகுதியைக் காணலாம். “சாதியின் பெயரால் புறந்தள்ளப்பட்ட தமிழர்கள், சுத்தத்தின் பெயரால் விரட்டப்பட்ட தமிழர்கள்; விலங்கிலும் கேவலமாக நடத்தப்படுகின்ற தமிழர்கள்; அடிப்படை உரிமைகள் கூட வழங்கப் படாத தமிழர்கள்; தொழிலின் அடிப்படையில் தீண்டத்தகாதவர் என அடையாளப்படுத்தப்பட்ட தமிழர்கள் என்று ஒடுக்கப்பட்ட அனைத்து தமிழர்களும் பௌத்தர்கள் என்று அறிவிக்கும் அயோத்திதாசர், சமய காழ்ப்புணர்வினாலேயே இம்மக்கள் அனைவரும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றும் பேசத்துவங்குகிறார்.’’\nகேட்கப் புல்லரிக்க வைப்பதாய் தான் இருக்கிறது. ஆனால் உண்���ை என்று ஒன்று இருக்கிறதே வேண்டுமானால் இப்படிச்சொல்லாம் அயோத்திதாசர் விரும்பிய விதத்தில் ஒரு வரலாற்றை அயோத்திதாசர் கட்டமைத்தார். தர்மராஜன் தாம் விரும்புகிற விதத்தில் ஒரு அயோத்திதாசரை கட்டமைக்க முயலுகிறார் என்று சொல்லாம்.\nபுதியகாற்று இதழ் அயோத்திதாசரையும் பெரியாரையும் முன்வைத்து நடத்திய விவாதத்தில் தர்மராஜனின் கருத்துக்கள் ஏப்ரல் 2005 இதழில் இடம் பெற்றுள்ளன. அதில் அவர் எழுப்பும் சில கேள்விகளை இங்கு பதிவு செய்வது பொருத்தம் என்று நினைக்கிறேன்.\nஅயோத்திதாசர் அல்லது பெரியாருக்கு வக்காலத்து வாங்கிப்பேசுகின்ற அத்தனை பேரும் தத்தமது சாதிக்குத்தானே வக்காலத்து வாங்கினார்கள்\nபெரியாரை வழிபாட்டுத்தலமாக மாற்றியது போலவே, அயோத்திதாசரையும் வழிபாட்டுக்குரியவராக மாற்றத்தானே முயற்சிகள் நடை பெறுகின்றன\nஅயோத்திதாசர் - பெரியார் சச்சரவின் நிஜமுகம் அ. மார்க்ஸ், ரவிக்குமார், அரசியல் தான் என்பதை ஏன் எல்லாருமே தெரியாதது போல் நடிக்கிறோம்\nஇந்த கேள்விகளை நினைவில் வைத்துக் கொண்டு பெரியார் மீது தர்மராஜன் முன்வைத்த குற்றச்சாட்டை பரிசீலிப்பது அவசியம் என்று தோன்றுகிறது.\n“அயோத்திதாசர் என்ற பெயரை தவறியும் உச்சரித்தல் கூடாது என்ற எச்சரிக்கையுடனேயே தமிழ் அறிவுலகம் இயங்கி வந்ததாய் குற்றம் சாட்டக் கூடியவர்கள் அயோத்திதாசரை மறைத்ததில் பெரியாருக்கு கணிசமான பங்கிருப்பதாய் சந்தேகப்படுகிறார்கள். தங்களது சந்தேகத்தை பெரியார் மீது பெரும் குற்றச்சாட்டாகவே முன்வைக்கிறார்கள்.’’\n“அயோத்திதாசர் பற்றி பெரியார் அறிந்திருந்தார் என்றால் அயோத்திதாசரின் சிந்தனைகளை அவர் உள்வாங்கியிருந்தார் என்றால் தனது எழுத்திலும் பேச்சிலும் ஒரு முறையேனும் குறிப்பிடாமல் விட்டது ஏன் ஒரு சிறு மேற்கோள் அளவில் கூட குறிப்பிடப்படும் தகுதியை அயோத்திதாசர் பெற்றிருக்க வில்லையா.’’(பக்கம் 85 நான் பூர்வபௌத்தன்)\nஇப்படி குற்றஞ்சாட்டுவதோடு நின்றுவிடாமல் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்காத அலாய்சியஸ் மீது விமர்சனமும் வைக்கிறார்.\n“திராவிட இயக்கம் மீதும் அதை விடவும் ஈ.வே.ரா. பெரியார் மீது அவருக்கு இருக்கக் கூடிய பற்று அயோத்திதாசர் மறைக்கப்பட்ட வழக்கிலிருந்து இவர்களை (பெரியாரையும், திராவிட இயக்கத்தவரையும்) விடுவித்து விடுகிறது’’(பக்கம் 89 நான் பூர்வ பௌத்தன்)\nஅ. மார்க்ஸ் இந்நூல் குறித்து கவிதாசரண் இதழில் எழுதிய மதிப்புரையில் “பெரியாரின் அரசியல் என்பது கடவுள் மறுப்பு, புராண/இதிகாச ஒழிப்பு ஆகியவற்றோடு சாதி ஒழிப்பை இணைப்பதாக உள்ளது. ஆனால் அயோத்தி தாசரின் பவுத்தமோ, புத்தரைக் கடவுளாக ஏற்றல், இந்து புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் பதிலாக புதிய புராணங்களையும் தொல்கதைகளையும் மாற்று மரபுகளிலிருந்து தேடிப்பிடிப்பது என்பதாக உள்ளது. இருவரின் நோக்கங்களும் ஒன்றான போதிலும் பாதைகள் முற்றிலும் வேறானதாக, இறுதி இலக்கு வரை வழியில் எந்தப் புள்ளியிலும் சந்திக்க இயலாதவையாகவும் உள்ளன. எனவே பெரியாரால் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன் மாதிரியாகக் கொள்ளவே இயலாத நிலை இருந்தது’’ என்று எழுதியிருப்பார்.\nஇது ஒருபுறமிருக்க பெரியார் தன்னுடைய உரையில் அயோத்திதாசரை குறிப்பிட்டிருக்கவே செய்கிறார் என்ற உண்மையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பேராசிரியர் அம்பேத்கர்பிரியன் எழுதிய பகுத்தறிவுபாட்டன் பண்டிதமணி அயோத்திதாசர் என்ற தமது நூலில் குறிப்பிடும் செய்தி இது.\n(பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்களே பெங்களூரில் நடைபெற்ற தமது 68 வது பிறந்தநாள் விழாவில்,)\n“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் ஜி. அப்பாத்துரையார் அவர்களும் ஆவார்கள்.\nஎன்று இப்படி வெளிப்படையாகப் பேசி ஆதிதிராவிட இனத்தலைவர்களை பெருமைப்படுத்தி நன்றிக்கடனைச் செலுத்தி பெரியார் பெருமிதம் அடைந்தார்’’ (பக் 12 பகுத்தறிவு பாட்டன் பண்டிதமணி அயாத்திதாசர்)\nஅந்நூலுக்கு முன்னுரை எழுதியவர்கள் ஆ. பத்மநாபன் ஐ.ஏ.எஸ். அவர்களும், வே. ஆனைமுத்து அவர்களும் தங்கள் உரைகளில் இச்செய்தியை குறிப்பிடுகிறார்கள். இந்நூல் வெளிவந்து ஆறாண்டுகள் கழித்து தர்மராஜன் பெரியார் அயோத்திதாசரை மறைத்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டுகிறார். எனக்கென்னவோ புதியகாற்று இதழில் அவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப ஒருமுறை படிக்க வேண்டுமெனத் தோன்றியது.\n“எல்லா வரலாறுகளையும் போலவே தாசர் தந்த வரலாறும் கற்பிதமே; அவரது கருத்துக்களையும், ஆர்வங்களையும், விருப்ப வேட்கைகளையும் வேகத்தையும் அவர் கால��்தின் கருத்தியல் சூழலையும் இணைத்து உருவான கற்பிதமே. வரலாறு அற்றவர்களுக்கான வரலாறு அது.’’ (க. அயோத்திதாசர் ஆய்வுகள் ப.139)\n2004 நவம்பரில் வெளிவந்துள்ள ராஜ்கவுதமனின் க.அயோத்திதாசர் ஆய்வுகள் என்ற நூல் பிற தலித் சாதிகள் குறித்த அயோத்திதாசரின் பார்வையை எப்படி கணிக்கிறது என்று காணலாம். அயோத்திதாசர் குறித்த இந்த வகையிலான விமர்சனங்கள் எழுந்த பிறகான ஒரு சூழலில் வெளியான நூல் என்பதால் இப்பிரச்சனைகளை ஆங்காங்கு கவனத்தில் கொள்ளவே செய்கிறது நூல்.\nகவனத்தில் கொண்ட பிறகு அயோத்திதாசரின் அத்தகைய பார்வைக்கான காரணங்களாக சில நியாயங்களைக் கண்டறிந்து சொல்கிறது நூல்.\nநியாயம் 1: “இவ்விடத்தில் தலித்துகளிடையே தாசர் இரண்டு பிரிவுகளைச் செய்வதைச்சுட்ட வேண்டும். தாழ்ந்த சாதி - தாழ்த்தப்பட்ட சாதி என ஒரு பாகுபாட்டைச் செய்தார். குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாங்களாகவே தாழ்ந்த சாதிகள் என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றில் பிறரால் வஞ்சகமாகத் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் எழுதினார்.\nபறையர் என்ற சாதியைச் சேர்ந்தவராக தாசர் சாதியத்தால் பிராமணரால் தாழ்த்தப்பட்டதாலும், பூர்வ பௌத்தர் என்ற தமது வரலாற்று உத்தேசத்தை கருதியதாலும் பறையரைத் தாழ்த்தப்பட்ட சாதியர் என்றார். (தாசரே பள்ளராகப் பிறந்திருக்கும் பட்சத்தில் தேவேந்திர குல வேளாளர்கள், இந்திரன் என்ற நாமம் பெற்ற புத்தரை வழிபட்ட குலத்தைச் சேர்ந்த வேளாளர் தொழில் புரிந்த பள்ளர்கள் என்றும், இவர்களே புத்த பள்ளிகளில் அறஹத்துக்களாக இருந்து அறம் போதித்தார்கள் என்றும் புனைந்திருக்க ஏகதேசம் வாய்ப் பிருக்கிறது. ராஜ் கவுதமன் (நூல் பக். 87)\nநியாயம் 2: இன்று போல தலித் சாதிகள் தனித்தனித் தலைமையில் குறிப்பிட்ட பிரச்சனைகளைக் கையாண்டு பொது அரசியலில் கூட்டு நிலைப் பாட்டை எடுப்பது போல 19ஆம் நூற்றாண்டு இறுதியில் 20-இன் தொடக்கத்தில் சூழல் இல்லை. நாடார், தீயர் எனத் தனித்த சாதியாக மத ரீதியாகப் போராடிய நிலைதான் அன்றைய நிலை. அந்த சூழ்நிலைக்கேற்பவே தாசரும் பௌத்த மத ரீதியாக பறையருக்கான ஒரு மாற்று மதத்தை பிராமணியத்துக்கு எதிராகக் கட்டியமைக்கப் பாடுபட்டார். எனவே, இன்றைய தலித் விடுதலை அணுகு முறைகளை அக்காலத்துக்கு விரித்து யாரும் விசனப்பட வேண்டியதில்லை. க��றிப்பாக தலித் அல்லாத அன்பர்கள். (ப.87)\nநியாயம் 3: “பறையர்கள் தொடக்க காலந்தொட்டே பௌத்தர்கள், பூர்வ பௌத்தர்கள் என்பதை தாசர் அடிக்கடி நினைவூட்டினார். இவ்விதத்தில் பௌத்தரல்லாத தாழ்ந்த சாதிகளான குறவர், வில்லியர், தோட்டிகள், சக்கிலியர் முதலான சாதிகள், வேஷப்பிராமணர்களால் தாழ்த்தப்பட்ட பறையர், சாம்பவர், வலங்கையர் (மூணும் ஒண்ணு தானுங்கண்ணா) சாதியிலிருந்து வேறானவர்கள் என்பது தாசர் கருத்து. பராயர் எனப்பட்ட பறையர், பிராமணியத்தால் வஞ்சிக்கப்பட்ட பூர்வ பௌத்தர் என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே தாசரின் பறையர் பிராமணர் பகை வரலாறு கட்டப்பட்டுள்ளது. எனவே தான் இவ்வரலாற்றில் குறவர், வில்லியர், முதலான சாதிகளுக்கு இடமில்லை. அம்பட்டர், வண்ணாருக்கு இடம் தந்துள்ளார்’’ (Thanks-ங்கண்ணா) பக். (123)\nநியாயம் 4: “தாசருக்கு பறையர் மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட மற்ற சாதிகளையும் மலைவாழ் மக்களையும் பற்றியும் தெரிந்திருந்தது. (தாசரின் முதல் முதல் மனைவியே தோடர் இனத்தை சேர்ந்தவர் தான் என்று அம்பேத்கர் பிரியன் தெரிவிக்கிறார். மதி) அச்சாதிகளை எவ்வாறு தமது பூர்வ பௌத்த வரலாற்றுக்குள் அடக்குவது என்ற தெளிவு அவருக்கு இல்லை. பக். (124)\nநியாயம் 5: “நாடார், தீயர் என்ற அன்றைய சாதிக்கிரமமான சாதி எதிர்ப்புப்போராட்டத்தின் தமக்குத் தெரிந்த பறையர் சாதியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அன்றைய வடதமிழ்நாட்டு சூழலில் இது தவிர்க்க முடியாததே.’’ (ப. 124)\n(மேற்கு பகுதியான கோவையில் பிறந்து நீலகிரியில் வளர்ந்தவராகவும், அறியப்படுபவர் அயோத்திதாசர். சென்னை மகாஜன சபைக்கு நீலகிரியின் பிரதிநிதியாகத் தான் அவர் வந்தாரென்பதும் துளசிமடம், அத்வைதானந்த சபை என்பன போன்ற அமைப்புகளுடன் நீலகிரியிலேயே செயல்பட்டிருக்கிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்திகள். எனவே வடதமிழ்நாட்டில் மட்டுமே இயங்கியவராயிருந்ததால் இதர தலித் சாதியினரை தவிர்த்து செயல் பட வேண்டியிருந்தது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல)\nநியாயம் 6: இன்று பள்ளர்கள் தங்களை தேவேந்திர குலவேளாளர் என்றும் சக்கிலியர் தம்மை அருந்ததியர் என்றும் வைதீக நாமமிட்டும் பெருமையாக அழைப்பதை வலியுறுத்துவதைப் போல அன்று தாசர் பறையரை சாம்பவ மூர்த்தியான புத்தபிரானின் வம்சவரிசையோரான சாம்பான்கள் என்று பௌத்த பெருமையோடு அழைப்பதை வலியுறுத்தினார் என்று சொல்லலாம் (பக். 176)\nஇந்த நியாயங்களை எல்லாம் தரிசித்ததன் பின்னால் உங்களுக்கு\n“இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு’’\n“ஊராளக் கண்டா ஒசந்து ஓராப்பை\nதன்னாளக் கண்டா தாந்து ஓராப்பை’’\n“வனத்தில திரிஞ்சி இனத்திலே அடை’’\nஎன்பன போன்ற கிராமத்துப் பழமொழிகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.\nஇனி அயோத்திதாசர் சிந்தனைகளைத் தொகுத்தளித்து தமிழ் சூழலுக்கு முழுமையாக அவரை அறிமுகப்படுத்திய அலாய்சியஸ் இவ்விஷயத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதை பார்க்கலாம். தலித் முரசு செப் 2005 இதழில் வெளிவந்த அவரின் நேர்காணலில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருப்பதை இங்கு பதிவு செய்தேயாக வேண்டும்.\n“சக்கிலியர் சமுதாயத்தைப் பொறுத்தமட்டிலாவது, இந்த பிரிவினை (இயல்பாய் தாழ்ந்தவர் - தாழ்த்தப்பட்டவர் பிரிவினை) தவறானது என்பது எனது அனுபவம். கோயம்புத்தூர் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்த காலங்களில் நான் கண்ட உண்மை. தமிழுக்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் மற்ற சமுதாயங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அத்தனையும் சக்கிலியர் சமுதாயத்திற்கும் உண்டு. அவர்களும் வரலாற்றில் தாழ்த்தப்பட்டோரே, விவசாயம் தவிர்த்த ஏனைய பணிக்களங்களில் சிறப்பாக வாழ்ந்த இந்த சமுதாயம், காலனி யாதிக்கத்தின் கீழேயே தன் நிலை இழந்து பெரு வாரியாகத் தாழ்த்தப்பட்டது. இந்தத் தாழ்த்தப்பட்ட நிலையை அவர்களது தமிழ் இலக்கிய அறிவு மூலம் கதைகள், கவிதைகள், விடுகதைகள் மூலம் கண்டறிய முடிந்தது.’’\n“மேலும் நவீன காலகட்டத்தில், சமுதாயக் குழுக்களைப் பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிரிப்பதிலான சிக்கல்களை சமூகவியலாளர் பெரிதும் விவரித்துள்ளனர். ஆகவே அயோத்தி தாசரின் இந்த வரலாற்றுக் கணிப்பு தவறானது. இதை மூடிமறைக்கவோ, மறுக்கவோ தேவையில்லை. மேலும் அயோத்திதாசரின் முழுமையான வரலாற்று விளக்கங்களில் ஏற்பட்டுள்ள தவறு இது மட்டுமல்ல. (தலித் முரசு செப். 2005)\nஅயோத்திதாசரை ஆய்ந்தவர்களில் முதன்மையானவரான அலாய்சியஸின் இக்கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆக்கப் பூர்வமான உரையாடலை நாம் இங்கிருந்தே தொடங்க முடியும். அத்தகைய உரையாடலே தலித் அரசியலின் எதிர்க���ல திசை வழியை இடர் பாடற்றதாக செப்பனிட்டு கொள்ள உதவுவதாக அமையும்.\nஇருக்கிற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி பிரச்சனைகள் இருப்பதை ஒத்துக் கொள்வது தான். அதன் பின்னரே அதைத் தீர்க்கும் வழிகளை ஆராய முடியும். பிரச்சனைகளை ஒத்துக் கொள்ளாமல் மூடி மறைப்பதும் சாக்கு போக்குகளை உற்பத்தி செய்வதும் பிரச்சனைகளின் தீர்வுக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.\nஅயோத்திதாசர் தலித் சமூகம் பிறப்பித்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் என்பதும் கொள்கையளவில் கொஞ்சமும், குறியீட்டளவில் அதிகமும், தலித்துகளுக்கு பயன்படப் போகிறவர் என்பதும் தலித்துகளும் தலித் ஆதரவாளர்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மையாகவே இருக்கும். இப்போதிருக்கும் குறை நிறைகளோடு கூடிய அயோத்திதாசரை அப்படியே ஏற்றுக்கொள்வதில் பறையர் அல்லாத பிற தலித் சாதிகளுக்கு பிரச்சனைகள் இருக்கலாம். எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய செறிவூட்டப்பட்ட ஒரு அயோத்திதாசரை நாம் கட்டமைப்பது ஆகாத ஒரு காரியமல்ல. அதற்கு அயோத்திதாசரிடம் உள்ள போதாமைகளையும், முரண்பாடுகளையும் ஒத்துக் கொண்டு அவற்றை இட்டு நிரப்பவல்ல கூறுகளை கண்டறிவதுமே மிக்க அவசியமான முதன்மைப் பணியாக இருக்க முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/21628-2012-10-17-05-57-33", "date_download": "2019-09-16T06:47:07Z", "digest": "sha1:NIDF4HCLEOP67LGRSEQVRUWDPRKE53GP", "length": 9508, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "உடல் சூட்டைக் குறைக்க என்ன செய்யலாம்?", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2012\nஉடல் சூட்டைக் குறைக்க என்ன செய்யலாம்\nஎள் எண்ணெயைப்(நல்லெண்ணெய்) 15 நாட்களுக்கு ஒருமுறை ��லையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வரக் கண்கள் குளிர்ச்சியடையும்; தலைப்பாரம், உடற்சூடு ஆகியன குறையும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nஎள் எண்ணெயைப்(நல்லெண்ணெய்) 15 நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வரக் கண்கள் குளிர்ச்சியடையும்; தலைப்பாரம், உடற்சூடு ஆகியன குறையும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/498262/amp", "date_download": "2019-09-16T06:05:44Z", "digest": "sha1:P6TLUGQI6MBYFRZEVD5Y7OTKODZ73EXR", "length": 14155, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Unity between India and Pakistan: Imran Khan urges to contact Modi | இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும்: மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான்கான் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும்: மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான்கான் வலியுறுத்தல்\nடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 102 இடங்களிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டம் முடிந்தவுடன், டெல்லி ராஜபவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோரினார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றிப்பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடித்தை அடித்து, ஆட்சியமைக்க கோரினார். தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றார்.\nஇதற்கிடையே, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என தொலைபேசியில் தொடர்புகொண்டும், டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன்படி, தனிப்பெருன்பான்மையுடன் 303 இடங்களில் பாஜக வெற்றிப்பெற்றதுடன், மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறினார். தெற்கு ஆசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன் என தனது டுவிட்டரில் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு விழாவில் பேசிய இம்ரான் கான், காஷ்மீர் விவகாரங்கள் தீர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என இம்ரான்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.\nஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து செப்.30-க்குள் பதிலளிக்க வேண்டும்: வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட் மனு மீது உச்சநீதிமன்றத்த���ல் இன்று விசாரணை\nபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து வரும் 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர்கள் பலர் காயம்\nரயில் நிலையங்கள், கோயில்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக ஜெய்ஷ்-இ-முகமது மிரட்டல் கடிதம்: பாதுகாப்பு அதிகரிப்பு\nகேரளாவில் 350 குடும்பங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்: மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க கடும் எதிர்ப்பு\nதமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்ஸாப்பில் மர்மநபர்கள் மெசேஜ்: பிசிசிஐ-யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nநாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n60 ஆண்டை கடந்தது தூர்தர்ஷன்: பழைய நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்த பார்வையாளர்கள்\nஇந்தாண்டில் இதுவரை பாக். தாக்குதலில் 21 இந்தியர்கள் பலி\nபோக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு\nகொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது\nநிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு\nகேரளாவில் ஓட்டலில் மாயமானவர்கள் ஈரான் நாட்டு தீவிரவாதிகள் என சந்தேகம்: தேடுதல் வேட்டையில் உளவுத்துறை\nஒரே நாடு, ஒரே வரி என்பது ஓகே ஒரே மொழியை ஏற்க முடியாது: ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு\nவட இந்திய இளைஞர்கள் வேலை செய்ய தகுதியற்றவர்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/936084", "date_download": "2019-09-16T06:05:12Z", "digest": "sha1:IPP5ZDYZZIZZZH77NEHWKAQDCNILXTJ4", "length": 9021, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமகிரிப்பேட்டையில் சாமந்தி பூ விளைச்சல் அமோகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த��தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாமகிரிப்பேட்டையில் சாமந்தி பூ விளைச்சல் அமோகம்\nநாமகிரிப்பேட்டை, மே 23: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் மார்க்கெட்டில் விலை சரிந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நாமகிரிப்பேட்டை, மெட்டால்லா, செல்லிப்பாளையம், ஆயில்பட்டி, பிலிப்பாக்குட்டை, திம்மநாயக்கன்பட்டி, வேப்பிலைக்குட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் சாமந்தி பூக்களை சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, ஆத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது மார்க்கெட்டில் சாமந்தி பூக்களின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஆனந்த் கூறியதாவது:\nசாமந்தி பூ ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ₹60 ஆயிரம் முதல் ₹70 ஆயிரம் வரை செலவாகிறது. நாற்று நட்டு 5 மாதத்தில் செடியில் பூக்கள் அறுவடைக்கு தயாராகும். ஒரு ஏக்கரில் உள்ள செடியில் நாளொன்றுக்கு 400 முதல் 450 கிலோ வரை சாமந���திபூவை, தொடர்ந்து 3 மாதத்திற்கு அறுவடை செய்யலாம். தற்போது சாமந்தி பூ விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால், சேலம் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் ₹60க்கு விற்பனையான ஒரு கிலோ சாமந்தி பூ, தற்போது ₹20க்கு தான் விற்பனை ஆகிறது. தவிர, பூ மார்க்கெட்டுக்கு 10 சதவீதம் கமிஷன், வண்டி வாடகை, பூ பறிக்க ஆட்கூலி என ஒரு கிலோ சாமந்தி பூவுக்கு ₹12 வரை கொடுக்க வேண்டியுள்ளதால் விலை கட்டுப்படியாவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nநாமக்கல் அரசு மருத்துவமனையில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் திமுக இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமஹேந்ரா பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நிறைவு விழா\nவேலை வாங்கித்தருவதாக பணம் மோசடி ராசிபுரம் வாலிபரை தாக்கிய வேளாண் அதிகாரி கைது\nபள்ளிபாளையம் நகரில் திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கை\nநாமக்கல் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்\nதிருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் 1005 மூட்டை மஞ்சள் ₹40 லட்சத்திற்கு விற்பனை\nகூட்டப்பள்ளி ஏரியை தூர்வார ஒரு மாத சம்பளம் வழங்கிய எம்எல்ஏ\n× RELATED நாமக்கல் அரசு மருத்துவமனையில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/2018/01/11/pongal-wishes-for-jan-14-2018/", "date_download": "2019-09-16T06:51:38Z", "digest": "sha1:HDDOG5A2Y47W56WGM6FOSMEQFASIBDKQ", "length": 13037, "nlines": 320, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "ஜனவரி 14..! பொங்கல் வைக்க சரியான நேரம் இது தான்…! – Trend Setter", "raw_content": "\nதமிழகம், தமிழர்கள, தமிழ், பொங்கல் பண்டிகை, Tirunelveli\n பொங்கல் வைக்க சரியான நேரம் இது தான்…\nஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை, சர்க்க்கரை,பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.\nவருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகை வரும்14 ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.\nஇதற்காகவே மக்கள் இப்பவே ஆர்வமாக பொங்கலிடம் பானைகளை வாங்க காத்திருகிறார்கள்.\nபொங்கல் வைக்க சரியான நேரம்\nஹேவிளம்பி வருடம் தை மாதம் 14-01-2018 ஞாயிறு தைப்பொங்கல் பண்டிகை\nபொங்கல் பானை வைக்கும் நல்ல நேரம்\nகாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சூரிய ஓரையில் வைக்கலாம் அல்லது 11 முதல் 12 மணிக்கு குரு ஓரையில் வைக்கலாம்.\nதைமாதம் பிறப்பு 14 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.09 மணிக்கு பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nTNPSC மாவட்ட கல்வி அதிகாரி(D.E.O) வேலை\n1,338 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு\n2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய பென்ஷன் திட்ட (என்பிஎஸ்) வட்டியை 14 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம்\nவனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/as-2020-deadline-to-clean-ganga-looms-less-than-quarter-of-budget-spent-sewage-projects-behind-schedule-water-quality-deteriorates-official-data/", "date_download": "2019-09-16T06:33:32Z", "digest": "sha1:YUB5CFJMMQS754ICMO3C7SPPAIU3SMSE", "length": 24304, "nlines": 101, "source_domain": "tamil.indiaspend.com", "title": "தூய்மை கங்கை திட்டத்தின் 2020 காலக்கெடு நெருங்கும் நிலையில் செலவிடப்பட்டது கால்பங்கு நிதியே; நிறைவு பெறாத கழிவுநீர் திட்டங்களால் மோசமடையும் நீரின் தரம் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nதூய்மை கங்கை திட்டத்தின் 2020 காலக்கெடு நெருங்கும் நிலையில் செலவிடப்பட்டது கால்பங்கு நிதியே; நிறைவு பெறாத க��ிவுநீர் திட்டங்களால் மோசமடையும் நீரின் தரம்\nபாட்னா: ‘நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ’மிஷன் கங்கா’ குழுவினர்.\nபுதுடெல்லி: ‘தூய்மை கங்கை’ திட்டத்தின் கீழ் கங்கை நதியை வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் சுத்தப்படுத்த காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.20,000 கோடியில், 25%க்கும் குறைவான நிதியே செலவிடப்பட்டுள்ளது; எஞ்சியது 2019-ல் செலவிடப்பட வேண்டும் என்று, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\n‘நமாமி கங்கே’ அதாவது ‘தூய்மை கங்கை’ திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.4,800 கோடி செலவிடப்பட்டுள்ளது; 2018 நவம்பருடன் முடிந்த நான்கு ஆண்டுகளில் கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளான யமுனா, சம்பல் ஆகியவற்றை தூய்மைப்படுத்த, இந்த நிதி பயன்படுத்தியதாக மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) 2018, டிசம்பர் 14ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n2018 அக்டோபர் மாதத்தின்படி, ரூ. 4,800 கோடியில் ரூ.3,700 கோடி அல்லது 77% நிதியில் 11% கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களில் கங்கை நிதியில் கழிவுநீர் கலக்குமிடங்களில் கூடுதலாக தேவையாக அமைக்கப்பட்டது, திட்டத்தின் மாதாந்திர அறிக்கையை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.\nஇத்திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 96 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2018 அக்டோபர் மாதத்தின்படி, 23 அல்லது 24% நிலையங்களே கட்டி முடிக்கப்பட்டுள்ளன; 44 (24%) பணிகள் நடைபெற்று வருகின்றன; 29 (30%) இன்னும் தொடங்கப்படவே இல்லை.\nஇமயமலையில் உற்பத்தியாகி, வட இந்தியாவில் 2,500 கி.மீ. பாயும் கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது, 1986ஆம் ஆண்டிலேயே தொடங்கி, அடுத்தடுத்து வந்த அரசுகளின் திட்டங்களாகவும் இருந்து வந்தன; 2014 வரை இத்திட்டத்திற்கு ரூ.4000 கோடி வரை செலவிடப்பட்டது.\nஆனால், கங்கை தொடர்ந்து மாசடைந்து வருகிறது.\n2019ஆம் ஆண்டுக்குள் கங்கையை தூய்மைப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மிகப்பெரிய திட்டமான ‘தூய்மை கங்கை’ திட்டத்தை 2015-ல் தொடங்கியதோடு, பட்ஜெட்டில் ரூ.20,000 கோடியையும் ஒதுக்கியது. இத்திட்டம் தற்போது 2020ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆற்றில் எந்த தூய்மையும் இல்லை\n2013ஆம் ஆண்டில் இருந்து கங்கையில் அசுத்தம் அதிகரித்திருப்பது, 80 கண்காணிப்பு தளங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை சுற்றுச்சூழல் ஆணைய தகவலை மேற்கோள்காட்டி, தி வயர் 2018, அக். 20-ல் செய்தி வெளியிட்டிருந்தது.\nஉயிரியக்க ஆக்ஸிஜன் தேவை- பி.ஓ.டி. (BOD), அதாவது தண்ணீரில் வேண்டாத கரிம பொருளை உடைக்க தேவையான உயிரி செயல்பாட்டுக்கான கரைந்த ஆக்ஸிஜன் அளவானது, 80 இடங்களில் 36 இடங்களில் 3 மில்லிகிராம் / லிட்டர் (mg/l) எனவும்; மற்ற 30 இடங்களில் 2-3 மில்லி கிராம்/ லிட்டர் எனவும் 2017-ஆம் ஆண்டில் காணப்பட்டது. இது 2013ஆம் ஆண்டில், 31 இடங்களில் 3 மில்லி கிராம்/ லிட்டர்; 24 இடங்களில் 2-3 மில்லி கிராம்/ லிட்டர் என்பதைவிட அதிகமாகவே இருந்தது என்று தி வயர் செய்தி தெரிவித்துள்ளது.\nதண்ணீரில் அதிகபட்ச பி.ஓ.டி. இருப்பது, ஆற்றுக்கும் அதை சார்ந்துள்ள உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகும். தண்ணீரில் பி.ஓ.டி. 2-3 மில்லி கிராம்/ லிட்டர் என்றிருந்தால், அது பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல. அதை சுத்திகரிக்காமல் பயன்படுத்தினால் நோய் ஆபத்து ஏற்படும். பி.ஓ.டி. 3 மில்லி கிராம்/ லிட்டர் என்ற அளவில் இருக்கும் தண்ணீர் குளிப்பதற்கு கூட உகந்தது அல்ல.\nகங்கை நதியின் மாசுபாட்டுக்கு முக்கிய காரணம், நகரங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றுவது தான். கங்கை ஆற்றியில் தினமும் 2,900 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு (எம்.எல்.டி.) கழிவுநீர் கலக்கிறது. இதில் 48% அல்லது 1,400 எம்.எல்.டி. மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாக, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த இடைவெளியை நிரப்பும் வகையில், தூய்மை கங்கை திட்டத்தில் மத்திய அரசு 1,500 எம்.எல்.டி. (வெளியேற்றுவதில் 52%) தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் நிலையங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், 2018 அக்.31ஆம் தேதி வரை 172 எம்.எல்.டி. அல்லது 11% சுத்திகரிப்புகான பணிகளே முடிந்துள்ளன.\n(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: ‘தூய்மை ��ங்கை’ திட்டத்தின் கீழ் கங்கை நதியை வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் சுத்தப்படுத்த காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.20,000 கோடியில், 25%க்கும் குறைவான நிதியே செலவிடப்பட்டுள்ளது; எஞ்சியது 2019-ல் செலவிடப்பட வேண்டும் என்று, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\n‘நமாமி கங்கே’ அதாவது ‘தூய்மை கங்கை’ திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.4,800 கோடி செலவிடப்பட்டுள்ளது; 2018 நவம்பருடன் முடிந்த நான்கு ஆண்டுகளில் கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளான யமுனா, சம்பல் ஆகியவற்றை தூய்மைப்படுத்த, இந்த நிதி பயன்படுத்தியதாக மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) 2018, டிசம்பர் 14ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n2018 அக்டோபர் மாதத்தின்படி, ரூ. 4,800 கோடியில் ரூ.3,700 கோடி அல்லது 77% நிதியில் 11% கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களில் கங்கை நிதியில் கழிவுநீர் கலக்குமிடங்களில் கூடுதலாக தேவையாக அமைக்கப்பட்டது, திட்டத்தின் மாதாந்திர அறிக்கையை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.\nஇத்திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 96 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2018 அக்டோபர் மாதத்தின்படி, 23 அல்லது 24% நிலையங்களே கட்டி முடிக்கப்பட்டுள்ளன; 44 (24%) பணிகள் நடைபெற்று வருகின்றன; 29 (30%) இன்னும் தொடங்கப்படவே இல்லை.\nஇமயமலையில் உற்பத்தியாகி, வட இந்தியாவில் 2,500 கி.மீ. பாயும் கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது, 1986ஆம் ஆண்டிலேயே தொடங்கி, அடுத்தடுத்து வந்த அரசுகளின் திட்டங்களாகவும் இருந்து வந்தன; 2014 வரை இத்திட்டத்திற்கு ரூ.4000 கோடி வரை செலவிடப்பட்டது.\nஆனால், கங்கை தொடர்ந்து மாசடைந்து வருகிறது.\n2019ஆம் ஆண்டுக்குள் கங்கையை தூய்மைப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மிகப்பெரிய திட்டமான ‘தூய்மை கங்கை’ திட்டத்தை 2015-ல் தொடங்கியதோடு, பட்ஜெட்டில் ரூ.20,000 கோடியையும் ஒதுக்கியது. இத்திட்டம் தற்போது 2020ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆற்றில் எந்த தூய்மையும் இல்லை\n2013ஆம் ஆண்டில் இருந்து கங்கையில் அசுத்தம் அதிகரித்திருப்பது, 80 கண்காணிப்பு தளங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக, ��த்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை சுற்றுச்சூழல் ஆணைய தகவலை மேற்கோள்காட்டி, தி வயர் 2018, அக். 20-ல் செய்தி வெளியிட்டிருந்தது.\nஉயிரியக்க ஆக்ஸிஜன் தேவை- பி.ஓ.டி. (BOD), அதாவது தண்ணீரில் வேண்டாத கரிம பொருளை உடைக்க தேவையான உயிரி செயல்பாட்டுக்கான கரைந்த ஆக்ஸிஜன் அளவானது, 80 இடங்களில் 36 இடங்களில் 3 மில்லிகிராம் / லிட்டர் (mg/l) எனவும்; மற்ற 30 இடங்களில் 2-3 மில்லி கிராம்/ லிட்டர் எனவும் 2017-ஆம் ஆண்டில் காணப்பட்டது. இது 2013ஆம் ஆண்டில், 31 இடங்களில் 3 மில்லி கிராம்/ லிட்டர்; 24 இடங்களில் 2-3 மில்லி கிராம்/ லிட்டர் என்பதைவிட அதிகமாகவே இருந்தது என்று தி வயர் செய்தி தெரிவித்துள்ளது.\nதண்ணீரில் அதிகபட்ச பி.ஓ.டி. இருப்பது, ஆற்றுக்கும் அதை சார்ந்துள்ள உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகும். தண்ணீரில் பி.ஓ.டி. 2-3 மில்லி கிராம்/ லிட்டர் என்றிருந்தால், அது பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல. அதை சுத்திகரிக்காமல் பயன்படுத்தினால் நோய் ஆபத்து ஏற்படும். பி.ஓ.டி. 3 மில்லி கிராம்/ லிட்டர் என்ற அளவில் இருக்கும் தண்ணீர் குளிப்பதற்கு கூட உகந்தது அல்ல.\nகங்கை நதியின் மாசுபாட்டுக்கு முக்கிய காரணம், நகரங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றுவது தான். கங்கை ஆற்றியில் தினமும் 2,900 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு (எம்.எல்.டி.) கழிவுநீர் கலக்கிறது. இதில் 48% அல்லது 1,400 எம்.எல்.டி. மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாக, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த இடைவெளியை நிரப்பும் வகையில், தூய்மை கங்கை திட்டத்தில் மத்திய அரசு 1,500 எம்.எல்.டி. (வெளியேற்றுவதில் 52%) தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் நிலையங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், 2018 அக்.31ஆம் தேதி வரை 172 எம்.எல்.டி. அல்லது 11% சுத்திகரிப்புகான பணிகளே முடிந்துள்ளன.\n(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49114217", "date_download": "2019-09-16T07:39:31Z", "digest": "sha1:XBZBIBH2UTDYWHEJGNZSV6QKBYLMKZAV", "length": 14006, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "சீனாவில் 118 குழந்தைகளை தத்தெடுத்த பெண்ணுக்கு சிறை - BBC News தமிழ்", "raw_content": "\nசீனாவில் 118 குழந்தைகளை தத்தெடுத்த பெண்ணுக்கு சிறை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n118 குழந்தைகளை தத்தெடுத்ததற்காக “கொடையாளர்” என்று புகழப்பட்ட 54 வயதான சீன பெண்ணொருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமிரட்டி பணம் பறித்தல், மோசடி, ஏமாற்றுதல் மற்றும் சமூக ஒழுங்கை சீர்குலைத்தல் போன்ற குற்றங்களை லி யான்சியா புரிந்துள்ளதாக ஹெபெய் மாகாணத்தின் வு‘யன் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.\n\"அன்பு தாய்\" என்று புனைப்பெயர் சூட்டப்பட்ட அனாதை இல்லத்தின் முன்னாள் உரிமையாளரான இவருக்கு 2.67 மில்லியன் யுவான் (சீன நாணயம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇவரது துணைவர் உள்பட 15 சகாக்களுக்கும் தண்டனை வழக்கப்பட்டுள்ளது.\nஅனாதை இல்லத்தின் செல்வாக்கை லி லிஜூயன் என்றும் அறியப்படும் லி யான்சியா தவறாக பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.\n\"பொருளாதார நன்மைகளை பெறுவதற்காக கும்பலோடு பிற மோசடி குற்றங்களையும் லி யான்சியா செய்துள்ளார்\" என்று வு‘யன் நகர மக்கள் நீதிமன்றம் வெய்போ நுண் வலைப்பூவில் பதிவிட்டுள்ளது.\nசமூக ஒழுங்கை சீர்குலைத்தல், மிரட்டி பணம் பறித்தல், மோசடி மற்றும் திட்டமிட்டு காயப்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக இவரது துணைவர் சியு ச்சி-க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.2 மில்லியன் யுவான் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.\nபிற 14 சாகாக்கள் நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுள்ளனர்.\nஹெபெய் மாகாணத்தின் அவரது சொந்த நகரான வு'யனில் பல டஜன் குழந்தைகளை தத்தெடுக்கும் உண்மையை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த 2006ம் ஆண்டு லி யான்சியா புகழின் உச்சிக்கு சென்றார்.\nதிருமணமாகியிருந்த லி யான்சியா விவாகரத்து பெற்றுவிட்டதாக ஊடகங்களிடம் கூறியிருந்தார்.\nஅவரது முன்னாள் கணவர் மகனை கடத்தல்காரர்களிடம் ஏழாயிரம் யுவான் பணத்திற்கு விற்றுவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். எப்படியோ தனது மகனை திரும்பபெற்று விட்டாதாக கூறிய அவர், அதுமுதல் பிற குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்ததாக தெரிவித்தார்.\nபல ஆண்டுகளில் அவர�� கணிசமான செல்வத்தை திரட்டியதோடு, ஹெபெய் மாகாணத்தில் பணக்கார பெண்களில் ஒருவரானார். 1996ம் ஆண்டு இரும்பு சுரங்க நிறுவனம் ஒன்றை அவர் வாங்கினார்.\nடஜன்கணக்கான குழந்தைகளை தத்தெடுத்த இவர், அனாதை இல்லம் ஒன்றை திறந்து அதற்கு \"அன்பு கிராமம்\" என்று பெயரிட்டார்.\n2017ம் ஆண்டு அவரது பராமரிப்பிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 118-ஆக அதிகரித்தது,\nஅந்த ஆண்டுதான் இவரது சந்தேகத்திற்குரிய நடத்தைகள் பற்றி பொது மக்களிடம் இருந்து அரசுக்கு தகவல் கிடைத்தது.\n2018ம் ஆண்டு அவரது வங்கிக்கணக்கில் 20 மில்லியன் யுவானும், 20 ஆயிரம் டாலர்களும் இருப்பதை காவல்துறை கண்டறிந்தது.\n2011ம் ஆண்டு தொடங்கி இவர் சட்டவிரோத செயல்பாடுகளை செய்து வருவதையும் காவல்துறை கண்டுபிடித்தது.\nதத்தெடுத்த சில குழந்தைகளை கொண்டு கட்டுமான தளங்களில் பணிகளை நடைபெறுவதை தடுத்து, தனது ஆதாயத்திற்கு பயன்படுத்த இவர் தொடங்கியுள்ளார். பின்னர் அந்த கட்டுமான நிறுவனங்களை லி யான்சியா மிரட்டியுள்ளார்.\n\"அன்பு கிராமம்\" கட்டியமைப்பதை சாக்குப்போக்காக கொண்டு, இவர் பண ஆதாயம் பார்த்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த மே மாதம் குற்றவியல் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டபோது, 74 சிறார்கள் இவரது பராமரிப்பில் இருந்தனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் பள்ளிகளுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளனர்.\n\"பசுந்தோல் போர்த்திய புலி இவர் \"(லி யான்சியா) என்று பலரும் சமூக ஊடகங்களில் இவரது செயல்பாடுகளை கண்டித்துள்ளனர்.\n\"கேவலம். எனது மாமா இவரது அனாதை இல்லத்திற்கு முன்பு நன்கொடை வழங்கியுள்ளார்\" என்று ஒருவர் வெய்போவில் பதிவிட்டுள்ளார்.\n\"அன்பு தாய் என்று ஒருமுறை இவரை அழைத்துள்ளேன்\" என்று பதிவிட்டுள்ள இன்னொருவர், \"அதனை திரும்ப பெற விரும்புகிறேன். அவரிடம் அன்பு இல்லை. இந்த பெயருக்கு அவர் அருகதை இல்லை\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nமின்சார வாகனங்களை நோக்கிய இந்தியாவின் பயணம் வெற்றிபெறுமா\nசிறைவிடுப்பில் வெளியில் வந்தார் நளினி\nகுழந்தை கடத்தல் வதந்தியால் கும்பல் கொலை\nவிடிய விடிய மழை: இன்று பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2346855", "date_download": "2019-09-16T07:31:09Z", "digest": "sha1:NVTDRC7ALN52O6QGGNT22QF5INZ22WTZ", "length": 18146, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "பயங்கரவாதத்தை நிறுத்து: பேச்சு நடத்து; ராஜ்நாத் விர்ர்.,| Dinamalar", "raw_content": "\n\" காஷ்மீர் செல்வேன் \"- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி 1\nடிரெண்டிங் ஆகும் 'ஹவுடி மோடி' 6\nம.பி.,ல் கனமழை: 46,000 குடும்பங்கள் பாதிப்பு\nகடலூர் அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து 24 மாணவர்கள் காயம்\nபேனர் வைக்க மாட்டோம்: திமுக பிரமாண பத்திரம் தாக்கல் 14\nவைகோ மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் 3\nஉண்மை நிச்சயம் வெளியில் வரும்: கார்த்தி 36\nகர்நாடக அணைகளில் 13,441 கனஅடி நீர்திறப்பு\nஜனாதிபதி மாளிகையை படம்பிடித்த 2 பேர் கைது 1\nபயங்கரவாதத்தை நிறுத்து: பேச்சு நடத்து; ராஜ்நாத் விர்ர்.,\nபஞ்சகுலா: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேசுவோம் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nஅரியானா மாநிலம் பஞ்சகுலா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ராஜ்நாத் பேசியதாவது: காஷ்மீரின் வளர்ச்சிக்காக மட்டுமே, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. ஆனால், நமது அண்டை நாடு, இந்தியா தவறு செய்துவிட்டதாக கூறி சர்வதேச நாடுகளின் கதவை தட்டியது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்படி பேச்சுவார்த்தை நடந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேசுவோம்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் பிரதமர், அந்நாட்டின், பாலகோட்டில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை விட பெரிய தாக்குதலை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் பாலகோட்டில், இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமர் உறுதி செய்துள்ளார். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.\nRelated Tags ஆக்கிரமிப்பு காஷ்மீர் BJP Kashmir Rajnath Singh காஷ்மீர் பா.ஜ ராஜ்நாத் சிங்\nடில்லி பல்கலை.,க்கு மோடி பெயர்: எம்.பி., விருப்பம்(30)\n��ாங்., செய்த தவறு: பா.ஜ., எம்.பி., தாக்கு(27)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nஇவனுங்களுக்கு பாகிஸ்தானத்தை வைத்து தான் அரசியல்\nThiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக�� கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லி பல்கலை.,க்கு மோடி பெயர்: எம்.பி., விருப்பம்\nகாங்., செய்த தவறு: பா.ஜ., எம்.பி., தாக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13228", "date_download": "2019-09-16T06:58:08Z", "digest": "sha1:WJYIAJYIA5XNJ56XGQWQXEVRCDLIDJOC", "length": 5429, "nlines": 64, "source_domain": "nammacoimbatore.in", "title": "மேம்படுத்தப்பட்ட இனோவா கிறிஸ்டா, பார்சூனர் கார்", "raw_content": "\nமேம்படுத்தப்பட்ட இனோவா கிறிஸ்டா, பார்சூனர் கார்\nடொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட இனோவா கிறிஸ்டா, பார்சூனர் கார்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇனோவா கிறிஸ்டா கார்கள் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.14 லட்சத்து 93 ஆயிரம் முதல் ரூ.22 லட்சத்து 43 ஆயிரம் வரையிலும், இனோவா டூரிங் ஸ்போர்ட் கார்கள் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் முதல் ரூ.23 லட்சத்து 47 ஆயிரம் வரையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.\n2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இனோவா கார்கள் இதுவரை 8 லட்சம் கார்கள் விற்று சாதனை படைத்துள்ளது. இதேபோல் 2016 ஆம் ஆண்டில் அறிமுகமான இனோவா கிறிஸ்டா 2 லட்சத்து 25 ஆயிரம் கார்கள் விற்பனையாகி உள்ளது.\nபார்சூனர் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.27 லட்சத்து 83 ஆயிரம் முதல் ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் வரை விற்பனையாகிறது.\n2009 ம் ஆண்டில் அறிமுகமான பார்சூனர் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் விற்பனையாகி உள்ளது.\nமேம்படுத்தப்பட்ட புதிய கார்களை அறிமுகம் செய்து வைத்து அந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் என்.ராஜா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.\nமாறுபட்டு வரும் வாழ்க்கை முறையில் தற்போது பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வார விடுமுறைகளை\nகழிக்க விரும்புகிறார்கள். எனவே அவர்கள் கார்களில் அதிக தூரம் பயணம் செய்கிறார்கள். அப்போது அவர்கள் சொகுசான பயணத்தையே விரும்புகிறார்கள்.\nஅதனை கருத்தில் கொண்டு தற்போது வெளிவந்துள்ள கார்களின் பாதுகாப்பு, வசதிகள் மற்றும் உள்புற வடிவமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாடு, எங்களின் வாடிக்கையாளர்களை மேலும் அதிகரிக்கச் செய்யும்.\nகோவை மாவட்டத்தில் தனியார் பால் விலை\nகோவை தடாகம் பகுதியில் அழிக்கப்படும்\nகோவை மாநகரில் இடையூறாக இருந்த 1,609\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=21924", "date_download": "2019-09-16T07:01:34Z", "digest": "sha1:K3DGCLNYVZUBSQKHODGPWLIHUMBXJUNA", "length": 59238, "nlines": 271, "source_domain": "rightmantra.com", "title": "எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்\nஎதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்\n“நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்” என்று கூறுவார்கள். பல சமயங்களில் பிரமிக்கத்தக்க பாடங்களை எதிர்பார்க்காத கோணங்களில் எதிர்பார்க்காத நபர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது உண்டு.\nபொதுவாக மனிதர்களை சரியாக எடைபோடுவதில் நாம் தவறுவதில்லை. காரணம், கடந்து வந்த பாதையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள், சந்தித்த நபர்கள் நமது கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆனால் அரிதினும் அரிதாக சில சமயம் நமது கணிப்புக்கள் உல்டாவாகி போவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்றை பார்ப்போம்.\nமுக்கியப் பிரமுகர்களின் தேதி கிடைத்து நூல் வெளியீட்டு விழா தேதி முடிவானதும் அடுத்து பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டன. ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. காரணம், வாடகை மற்றும் இதர அடிப்படை வசதிகள். நம்மால் நிறைய செலவு செய்யமுடியாது. இந்த விழாவே கூட இது நமது முதல் முயற்சி என்பதாலும் ஒரு விளம்பரம் தேவை என்பதாலும் தான்.\nஇது பற்றி குன்றத்தூர் மாணவர்களின் தேவார ஆசிரியர் திரு.சங்கர் அவர்களிடம் பேசியபோது, திருமுறை தொண்டை நாம் ஏற்கனவே செய்து வருவதாலும் திருமுறை பாடசாலை மாணவர்களுக்கு நாம் ஏற்கனவே பல உதவிகள் செய்திருப்பதாலும், நாகேஸ்வரர் கோவில் அருகே உள்ள திருக்குறள்-தேவார பாடசாலையின் ஹாலை கேட்கலாம் என்றும், செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருவதால் நமக்கு நிச்சயம் சலுகை வாடகையில் இடம் வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.\nஇதையடுத்து அந்த பாடசாலையை நிர்வகிக்கும் திருநாகேஸ்வரம் சிவனடியார்கள் திருக்கூட்ட சபை நிர்வாகிகளிடம் பேசி சலுகை விலையில் இடத்தை புக் செய்தோம்.\nதொடர்ந்து விழா ஏற்பாடுகள் மிக மிக வேகமாக நடைபெற்றது. மதிய உணவாக முதலில் ‘சாப்பாடு’ போடலாம் என்று தான் தீர்மானித்திருந்தோம். ஆனால், அந்த செலவில் இன்னும் ஒரு நூலே அச்சிட்டு வெளியீட்டு விழா நடத்திவிடலாம் என்பதால், இறுதியில் புளியோதரையும் தயிர்சாதமும் மட்டும் போதும் என்று முடிவானது.\nஅனைத்து செலவுகளும் மிக மிக சிக்கனமாகவே செய்யப்பட்டது. தேவையற்ற செலவு என்று நாம் கருதுவது (அதுவும் பர்சனலாக நாம் செய்தது) நமது புதிய பட்டு வேட்டி சட்டைக்கான செலவு தான்.\nநம் தளம் செய்யும் பணிகளை அறிந்தவர்கள் – வீடியோ கவரேஜ் (சிங்கிள் காமிரா) முதல் கேட்டரிங் காண்டிராக்டர் வரை அனைவரும் தத்தங்கள் ரெகுலர் கட்டணத்தை குறைத்துக்கொண்டு நமக்கு உதவினர்.\nஎந்தவொரு விழாவுக்கும் சவுண்ட் சர்வீஸ் மிக மிக முக்கியம். அதுவும் இது நம்மைப் பொறுத்தவரை மிக மிக முக்கியமான விழா. நமக்கு வழக்காக சவுண்ட் சர்வீஸ் செய்பவர் கே.கே.நகர் சக்தி விநாயகர் பிள்ளையார் கோவிலில் உள்ளவர். ஆனால் இதுவோ புது இடம். இந்த இடத்திற்கு ரெகுலராக சவுண்ட் சர்வீஸ் செய்பவர் தான் சரிப்படுவார். அவருக்கு தான் இந்த இடத்தின் நெளிவு சுளிவு தெரியும். சரியாகவும் செய்ய முடியும்.\nஎனவே இந்த இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ரெகுலராக ஒலி அமைப்பு செய்யும் ரவி என்பவரை கோவிலுக்கு அருகே உள்ள அவரது சவுண்ட் சர்வீஸ் கடையில் சந்தித்து எஸ்டிமேட் கேட்டோம்.\nஅவரோ நம்மிடம் நின்று சில வினாடிகள் கூட பேசமுடியாத நிலையில் இருந்தார். சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றாத நிலை தான். “நான் அப்புறம் உங்கே கிட்டே பேசுறேன். இப்போது பிஸியாக இருக்கேன்” என்று கூறிவிட்டு நமது பதிலுக்கு கூட காத்திராமல் தனது மொபட்டில் பறந்தே விட்டார்.\n“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்”. தோற்றத்தை வைத்து யாரையும் எடைப் போடக்கூடாது. இருந்தாலும் அவரைப் பார்த்தபோது ஆள் சற்று ROUGH & TOUGH ஆக இருந்தார். நிச்சயம் இவரை நாம் ஒப்பந்தம் செய்தாலும் இவரிடம் நமக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காது என்று மட்டும் புரிந்தது. இது நமக்கு சரிப்படாது. நமக்கு வழக்கமாக சவுண்ட் சர்வீஸ் செய்யும் கே.கே. நகர் நபரை அலைபேசியில் அழைத்து நமது நிகழ்ச்சி பற்றி சொல்லி, ஞாயிறு 20 என்று தேதியை சொன்னபோது அவர் “அவ்வளவு தூரம்ல���ம் வரமுடியாது சுந்தர் சார். வண்டி கூலியே ஏங்கேயோ போய்டும். இது சீசன் வேற. என்னிடமும் செட் இல்லை. எல்லாம் பிள்ளையார் சதுர்த்தி பிள்ளையார்களுக்கு போய்விட்டது. பேசாமல் நீங்கள் அங்கேயே பார்த்துக்கொள்ளுங்கள்… அது தான் பெஸ்ட்” என்றார்.\nமங்கள இசைக்கலைஞர்களில் ஒருவர் கௌரவிக்கப்படுகிறார்…\nநமக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லை. மறுபடியும் ரவி அவர்களிடமே சென்று நிற்கவேண்டும். நமக்கோ நம்மிடம் பேசக் கூட தயாராக இல்லாத நபரிடம் போய் எப்படி மறுபடி பேசுவது என்கிற தயக்கம். மேலும் நாம் பிஸினஸ் வேறு தருகிறோம். எனவே நாம் ஏன் இறங்கிப் போகவேண்டும் என்று ஒரு இறுமாப்பு.\nகுன்றத்தூரில் வேறு இடங்களில் விசாரித்துப் பார்த்தபோது, பிள்ளையார் சதுர்த்தியையொட்டி ஒலி பெருக்கி சர்வீஸ்கள் கடும் டிமாண்ட்டில் இருப்பது புரிந்தது.\nசரி… வேறு வழியில்லை… சில இடங்களில் நாம் இறங்கித் தான் போகவேண்டும். அது தானே வாழ்க்கை… இதனால் நமக்கு என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று மீண்டும் அந்த நபரையே தொடர்புகொண்டோம்.\n“என்ன சார்… ஞாயித்துக்கிழமை பங்க்ஷனை பத்தி உங்ககிட்டே பேசலாம்னா உங்களை பிடிக்கவே முடியலியே” என்றோம்.\n“சார்… மன்னிக்கணும் இது சீசன் டயம். முஹூர்த்தங்கள் வேற… இங்கே ரெண்டு மூணு மண்டபத்துக்கு நான் தான் பண்ணனும்… அதான். நீங்க நாளைக்கு சாயந்திரம் நான் சொல்ற இடத்துக்கு வாங்க. பேசலாம்…” என்று கூறி ஒரு மண்டபத்தை குறிப்பிட்டு அங்கு வரச் சொன்னார்.\nஅங்கு சென்று அவரிடம், நமது நிகழ்ச்சி என்ன, நமது தேவைகள் என்ன என்பது உள்ளிட்ட அனைத்தையும் கூறிய பின்னர், ஒரு லிஸ்ட் போட்டு இவ்வளவு ஆகும் என்றார்.\nநாம் நம் தளத்தை பற்றி குறிப்பிட்டு, “ஐயா… இது வணிக ரீதியாக இயங்கும் தளம் இல்லை. ஏதோ வாசகர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்து நடந்துகொண்டிருக்கிறது. நூல்கள் கூட என் படைப்புக்கள் திருடுபோவதை அடுத்து தான் வெளியிடுகிறேன். இதை வைத்து சம்பாதிக்க அல்ல. சம்பாதிக்கவும் முடியாது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன்…” என்றோம்.\n“இது சீசன் டயம் ஆச்சே சார்… எதுவுமே முடியாதே…” என்றார்.\nஉடனே நமது சென்ற ஆண்டு பாரதி விழா மற்றும் ரைட்மந்த்ரா விருது விழா அழைப்பிதழை காண்பித்து நமது பணிகளை விளக்கினோம். சிறிய சிந்தனையில் ஆழ்ந்தா��். அதில் நாம் ஆற்றக்கூடிய பணிகளை பார்த்தவுடன் “இதெல்லாம் இந்தக் காலத்துல பண்றதுக்கு யார் சார் இருக்காங்க…” என்று நெகிழ்ந்தவர், கடைசியில் ஒரு கணிசமான தொகையை குறைத்துக்கொண்டார்.\nஒரு சிறு தொகையை அட்வான்ஸாக கொடுத்து அவரை இறுதி செய்தோம்.\nஹப்பாடா…. ஒரு பெரிய வேலை முடிஞ்சுது…. நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஏனெனில் எந்த ஒரு விழாவுக்கும் சவுண்ட் அமைப்பு மிக மிக முக்கியம். இது மட்டும் சரியில்லை என்றால் எவ்வளவு பெரிய விழாவாக இருந்தாலும் எடுபடாது.\nஇதற்கிடையே முந்தைய நாள் சனிக்கிழமை இரவு நமது இல்லத்தில் விழா தொடர்பான ஏற்பாடுகளில் நாமும் நம்முடன் நமது இல்லத்தில் தங்கியிருந்த நண்பர் சிட்டியும் ஈடுபட்டிருந்தோம்.\nசுமார் இரவு 11.00 மணியளவில் வீட்டு வாசலில் அதிர்வேட்டு சத்தம். கூடவே மங்கள இசை வேறு.\nநாம் இருப்பதோ ஒரு அமைதியான புறநகர்ப் பகுதியின் உள்புறம். இங்கே இந்த நேரத்தில் என்ன சத்தம் என்று கதவைத் திறந்து பார்த்தால், வீட்டு வாசலில் பிள்ளையார்\nஎங்கள் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்திருந்த பிள்ளையார் ஒரு பெரிய வாகனத்தில் ஊர்வலம் வந்துகொண்டிருந்தார்.\nஅடடா…. வீடு தேடியே வந்துவிட்டானே விக்னேஸ்வரன்… ஓடோடிச் சென்று அலுவலகத்தில் இருந்து கொண்டு வந்திருந்த புத்தக பண்டல்களில் ஒன்றை பிரித்து முதல் நூல்களை முழுமுதற் கடவுளிடம் வைத்து ஆசி பெற்றோம். ஏனெனில், அச்சகத்தில் இருந்து வந்து இறங்கிய புத்தகங்கள் சனிக்கிழமை இரவு தான் நமக்கு கிடைத்தது. எனவே நாம் திட்டமிட்டபடி சுவாமி பாதத்தில் வைத்து பூஜிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுநாள், நாகேஸ்வரர் கோவிலில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.\nஆனால் முழுமுதற் கடவுளே வீடு தேடி வந்த நிலையில் அவரிடம் ஆசி பெறுவதை விட முக்கியமா வேறு என்ன இருக்கமுடியும் (*கணேசனிடம் ஆசிபெற்ற காரணமோ என்னவோ, அரங்கிற்கு கொண்டு சென்ற முதல் தவணை புத்தகங்கள் கிட்டத்தட்ட 90% விற்றுவிட்டது (*கணேசனிடம் ஆசிபெற்ற காரணமோ என்னவோ, அரங்கிற்கு கொண்டு சென்ற முதல் தவணை புத்தகங்கள் கிட்டத்தட்ட 90% விற்றுவிட்டது\nஆனைமுகன் வீடு தேடி வந்த பின்னர், வேறு ஒரு யோசனை மனதில் உதித்தது. இணையத்திலிருந்து சீர்காழி கோவிந்தராஜனின் பிரபல கணபதி கானங்கள் சிலவற்றை டவுன்லோட் ச��ய்து, நமது பென்-டிரைவ் ஒன்றை எடுத்து அதில் காப்பி செய்துகொண்டோம். காலை விழா அரங்கிற்கு சென்றவுடன் சவுண்ட் சர்வீஸ் நபரிடம் கொடுத்து முதலில் கணபதி கானங்களை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட வேண்டும் என்பது தான் நமது திட்டம்.\nகாலை 6.30க்கு புத்தக பண்டல்கள் மற்றும் இதர பொருட்கள், சாமான்கள் அனைத்தையும் வேனில் ஏற்றி விழா நடைபெறும் ஊரான குன்றத்தூர் புறப்பட்டோம். பாதி வழியில் சென்ற பின்னர் தான் நினைவுக்கு வந்தது பாடல்களை காப்பி செய்த பென்-டிரைவை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டது.\nசரி… முதலில் அரங்கிற்கு செல்வோம்… அங்கிருந்து நண்பர்கள் யாரையேனும் வீட்டுக்கு பைக்கில் அனுப்பி கொண்டு வரச் சொல்லலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டோம்.\n7.00 மணிக்கு நண்பர்களுடன் நிகழ்ச்சி நடைபெறும் ஹாலுக்கு சென்றோம். ஆனால் நமக்கு முன்பே திரு.ரவி, அதான் சவுண்ட் சர்வீஸ் நபர், தனது அஸிஸ்டெண்ட்டுடன் வந்து அவர் வேலைகளை கரெக்ட்டாக துவக்கி செய்துகொண்டிருந்தார்.\nமேடை மீது மேட் (விரிப்பு) போடுவது முதல், மைக்குகள் செட் செய்து ஒலிப் பெருக்கி பாக்ஸ் இணைப்பு கொடுப்பது வரை அவரின் பணிகள் கச்சிதமாக முடிக்கப்பட்டிருந்தன. மேலும் குளித்து முடித்து திருநீறும் சந்தனமும் வைத்துக்கொண்டு ப்ரெஷ்ஷாக வந்திருந்தார் மனிதர்.\nஅதுபோன்று யாரையேனும் பார்த்தாலே மனதில் ஒருவித பாஸிடிவ் அலைகள் தோன்றும்.\nசேர் போடுவது, பொருட்களை பிரித்து தனித் தனியாக வைப்பது, வருபவர்களை வரவேற்க ஏற்பாடு செய்வது என பல வேலைகள் இருந்தன. நண்பர்களுடன் இணைந்து செய்ய ஆரம்பித்தோம்.\nரவி அவர்கள் ஆம்ப்ளிஃபயரில் ஸ்பீக்கர் கனக்ஷன் கொடுத்த பின்னர் முதலில் ஒலித்தது என்ன தெரியுமா சீர்காழியின் கணீர் குரலில் “சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு… பிள்ளையார் சுழி போட்டு சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு..” என்கிற பாடல் தான்.\nஓடிச் சென்று, அவரின் கைகளை பற்றி கைகுலுக்கி நன்றி தெரிவித்தோம். “சார்…நான் பென்-டிரைவ்ல காப்பி செஞ்சி வெச்சிருந்தேன். ஆனா வரும்போது எடுத்துட்டு வர மறந்துட்டேன். இப்போ வீட்டுக்கு ஆளனுப்பி அரைமணி நேரத்துல எடுத்துட்டு வரச் சொல்லலாம்னு நினைச்ச்க்கிட்டுருந்த நேரம், நீங்களே பிள்ளையார் பாட்டு போட்டுடீங்க” என்றோம்.\n“என்கிட்டே இந்த சி.டி. ஒண்ணு எப்பவுமே இருக்க���ம்” என்றார்.\nShivatemples.com திரு.நாராயணசாமி அவர்கள் கௌரவிக்கப்படும்போது…\nயார் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று கணித்தோமோ அவரிடமிருந்தே ஒரு நல்ல துவக்கம் கிடைத்தது நாம் எதிர்பார்க்காதது.\nஅதுமட்டுமல்ல… அன்று நம்முடன் இருந்தவர்களுக்கு தெரியும்…. நிகழ்ச்சி துவங்கிய காலை 9.00 முதல் மதியம் 2.00 வரை அவர் ஹாலைவிட்டு எங்கும் செல்லவில்லை. எதாவது தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டால் சரி செய்ய அங்கேயே தான் இருந்தார். அவரிடமிருந்து பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்தது. ஒலி, ஒளி அமைப்பும் சிறப்பாக இருந்தது.\nஅவரது சைடில் ஒரு சிறு தவறு கூட வராமல் பார்த்துக்கொண்டார். நாம் கூப்பிடும்போது அவசரத்துக்கு ஓடிவந்தார். இதுவும் நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.\nநிகழ்ச்சி நிரல் தயாரிக்கும்போதே ஒரு முக்கிய விஷயம் சேர்க்கப்பட்டது. குன்றத்தூரில் உள்ள சில சிவனடியார்கள் குறிப்பாக விழா நடைபெறும் அந்த திருக்குறள்-தேவார பாடசாலையுடன் தொடர்புடைய சிவனடியார்கள் சிலரை சிறப்பு விருந்தினர்கள் மூலம் சபையில் கௌரவிக்கவேண்டும் என்பதே.\nபல்வேறு சிரமங்களுக்கிடையே இந்த விழாவை நாம் ஏற்பாடு செய்து வருவதை திரு.சங்கர் அறிந்திருந்தார். சிவனடியார் திருக்கூட்ட சபைக்கு சொந்தமான இந்த இடத்தை நமக்கு சலுகை வாடகையில் அவர்கள் தந்திருப்பதால் ஒரு ஃபார்மாலிட்டிக்காக இந்த கௌரவம் செய்வது இருந்தால் போதும் என்றும் இதற்காக பெரிதும் செலவு செய்யவேண்டாம் என்றும் நம்மிடம் அறிவுறுத்தினார்.\nசால்வை போன்றவற்றை தவிர்த்து அதற்கு பதில் டவல் கொடுத்தால் போதும் என்றும் கூறினார். (தம்மிடம் எண்ணற்ற சால்வைகள் இருக்கின்றன என்றும் அவற்றால் எந்த பயனும் இல்லை என்பது அவர் கருத்து) எனவே நாம் நண்பர்களுடன் ஆலோசித்தபோது சிவனடியார்களுக்கு சால்வைக்கு பதில் துண்டு அணிவிப்பது என்றும், கூடவே அவர்களுக்கு உபயோகமுள்ள வகையில் வேறு ஏதேனும் செய்யவேண்டும் என்றும் அதே நேரம் செலவும் கைமீறி போய்விடக்கூடாது என்றும் முடிவு செய்தோம்.\nஆனால் என்ன யோசித்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.\nஅதே போல, சுமார் 40 தேவார பாடசாலை மாணவர்கள் நமது நிகழ்ச்சிக்கு கடவுள் வாழ்த்து பாட வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் செய்யவேண்டும். சமீபத்தில் தான் (ஆகஸ்ட் 2) அகத்தியர் தேவார திரட்டு முற்றோதலில் அவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்களை வாங்கித் தந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மிகவும் பிரபலமான சிறப்பு விருந்தினர்கள் வருகை தரும் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டு தங்கள் பங்கை செய்வதால் அவர்களை ஊக்குவிப்பது நமது கடமை அல்லவா\nதிரு.ஹுசேன் கூட பத்திரிகை வைக்க சென்றபோது இது பற்றி நம்மிடம் அறிவுறுத்தினார். “தேவாரம் பாடும் மாணவர்களுக்கு உங்கள் சக்திக்குட்டுப்பட்டு நிச்சயம் விழா மேடையில் ஏதேனும் செய்யுங்கள் சுந்தர்” என்று.\nநண்பர்களுடன் ஆலோசித்ததில் ஒரு முடிவுக்கு வந்தோம். சிவனடியார்களுக்கு நல்ல உயர் ரக துண்டு ஒன்றும், சிறிய RE-CHARGEBLE TORCH LIGHT ம் தருவது என்றும், மாணவர்கள் அனைவருக்கும் தலா ஒரு நோட்டு புத்தகமும், பென்சில் ரப்பரும் தருவது என்று தீர்மானிக்கப்பட்டது. இது ஒன்று தான் அப்போதிருந்த நிலையில் செய்யக்கூடிய ஒன்று. ஆனால் பட்ஜெட் இடித்தது. இது நூல் வெளியீட்டு விழா என்பதால் பெரிதாக செலவு செய்யமுடியாது. இந்த விழாவில் நிச்சயம் இந்த பயனுள்ள அம்சம் எப்படியேனும் இடம்பெறவேண்டும். இல்லையேல் விழாவிற்கு அர்த்தமே இருக்காது என்று உணர்ந்தோம்.\nநமது பணிகளில் தோள் கொடுக்கக்கூடிய அனைவரும் ஏறத்தாழ உதவிவிட்டர்கள். யாரிடம் போய் கேட்பது. நமக்கோ சங்கடம். நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது.\nவேறு வழியின்றி நமது பர்சனல் வங்கிக் கணக்கில் மினிமம் பாலன்ஸ் தொகைக்கும் கீழே சென்று பணத்தை வித்டிரா செய்து, மேற்கூறியவற்றை வாங்க ஏற்பாடு செய்தோம். அதாவது கணக்கில் பணத்தை துடைத்துவிட்டோம்.\nநண்பர் குட்டி சந்திரனும் விஜய் ஆனந்தும் பாரிமுனை சென்று அலைந்து திரிந்து டவல், நோட்புக், டார்ச் லைட் உள்ளிட்ட அனைத்தையும் டிஸ்கவுன்ட் ரேட்டில் வாங்கி வந்தார்கள்.\nநாம் பாட்டுக்கு இருந்த கொஞ்சம் தொகையையும் வழித்து கொடுத்துவிட்டோமே…. விழாவில் திடீரென்று எதிர்பாராத செலவு ஏதேனும் வந்துவிட்டால் என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் ரைட்மந்த்ரா கணக்கில் செட்டில் செய்யவேண்டிய தொகைக்கு மட்டுமே பணம் இருந்தது.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nநம்பினால் நம்புங்கள், அன்று இரவு வெளியீட்டு விழாவுக்கு உதவ வேண்��ி நமது கணக்கிற்கு பணம் அனுப்பிய வாசகர் ஒருவர் சரியாக நாம் மேற்கூறிய விஷயங்களுக்கு எவ்வளவு தொகை செலவு செய்தோமோ அந்த தொகையை டிரான்ஸ்பர் செய்திருந்தார். அதுவும் நமது பர்சனல் கணக்கிற்கு. நமக்கு ஒரே வியப்பு. இத்தனைக்கும் அவரிடம் நாம் எதுவும் கேட்கவில்லை. வழக்கமாக நமது பணிகளில் உதவுபவர் அவர். அவ்வளவே. அவரிடம் மறுநாள் விழா முடிந்து விஷயத்தை கேட்டபோது, “ரைட்மந்த்ரா அக்கவுண்டிற்கு பணம் அனுப்பும் NEFT TIMING முடிந்துவிட்டதால், ஏற்கனவே முன்பு ஒருமுறை ADD செய்து வைத்திருந்த உங்கள் பர்சனல் கணக்கிற்கு அனுப்பினேன். என் வங்கியும் உங்கள் பர்சனல் வங்கியும் (ICICI BANK) ஒன்று என்பதால் இது சாத்தியமானது” என்றார்.\nவிழாவில் சிவனடியார்களை கௌரவிக்கும்போது, இது பற்றி குறிப்பிட்டோம். “குன்றத்தூரை சேர்ந்த சில சிவனடியார்கள் இங்கே கௌரவிக்கப்படவிருக்கிறார்கள். சிறப்பு விருந்தினர் செந்தமிழரசு சிவக்குமார் அவர்களை அடியார்களை கௌரவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறி ஒவ்வொருவரின் பெயராக மைக்கில் அறிவித்தோம்.\nமேலும் பொன்னாடைக்கு பதில், அவர்களுக்கு பயன்படும் வகையில் துண்டும் சிறிய டார்ச் லைட்டும் வழங்க நாம் தீர்மானித்த கதையை கூறியபோது, நம்மை பார்த்த திரு.சிவக்குமார், “பேசாம எங்களுக்கும் இதையே கொடுத்திருக்கலாம். உபயோகமா இருந்திருக்கும் சுந்தர்…” என்றார் சிரித்துக்கொண்டே.\nஇது போன்ற விஷயங்கள் தான் (அதாவது கௌரவிக்க வேண்டியவர்களை கௌரவிப்பது) ஒரு நிகழ்ச்சியில் மிக மிக முக்கியம். ஆனால் இதற்கு தான் நேரம் இருக்காது. நல்லவேளை நாம் அத்தனை பரபரப்புக்கிடையிலும் இந்த பகுதியை சிறப்பாக செய்துமுடித்தோம். அப்போது மறக்காமல் நமது ஒலிபெருக்கி அமைப்பாளரையும் அழைத்து கௌரவித்தோம்.\nசவுண்ட் சர்வீஸ் செய்த திரு.ரவி கௌரவிக்கப்படுகிறார்\nசிவனடியார்களை சிவக்குமார் அவர்கள் கௌரவிக்க, மாணவர்களை டாக்டர்.திரு.எம்.ஏ.ஹுசேன் அவர்களைக் கொண்டு கௌரவித்தோம். மாணவர்களுக்கு உபயோகமான ஒன்று, அதுவும் திரு.ஹுசேன் அவர்களின் கைகளால் கொடுத்தது நமக்கு மகிழ்ச்சி. மனநிறைவு.\nகடவுள் வாழ்த்து பாடிய மாணவர்கள் பரிசு பெறும்போது….\nமாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள்…\nஅடுத்து நடைபெற்ற மற்றொரு நெகிழ வைக்கும் நிகழ்வு….\nஇந்த விழா ஹாலில், து��்புரவு பணி செய்துவரும் ஒரு அம்மா இருந்தார்கள். பெயர் கல்யாணி. வயது 65. காலை அரங்கிற்கு வந்து துப்புரவு பணி செய்தவர், டைனிங் ஹாலில் சிற்றுண்டி முடிந்த பின் அந்த இடத்தை கிளீன் செய்துவிட்டு வெளியே ஓரமாக நின்றுகொண்டிருந்தார். கண்களில் ஒரு வித ஏக்கம்.\nஅந்த பரபரப்பிலும் அவரிடம் பேச்சு கொடுத்து அவரை பற்றி விசாரித்தோம். பிள்ளைகள் இருந்தும் அவர்களால் எந்த பயனும் இன்றி, தன் வயிற்றுப்பாடுக்கு இங்கு வந்து பணி செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.\n“அம்மா… இங்கேயே இருங்க. எங்கேயும் போய்டாதீங்க…” என்று கேட்டுக்கொண்டோம். காரணம் விழா முடிவடையும் நேரம், இவருக்கு ஏதேனும் மரியாதை செய்யவேண்டும் என்பது நம் திட்டம். அதை அவரிடம் முன்பே சொல்லவேண்டாம். அவரது சின்சியாரிட்டியை செக் செய்வோம் என்று கருதினோம்.\nஅதே போல, விழா முழுதும் முடியும் வரை அவர் அங்கேயே இருந்தார். இடையே மாணவர்களுக்கு மட்டும் அவர்கள் பசி தாங்கமாட்டார்கள் என்பதால் 12.30 க்கெல்லாம் உணவு பரிமாறப்பட்டது. அவர்கள் சாப்பிட்ட பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்தார் கல்யாணி அம்மா.\nஅனைத்தையும் நாம் கவனித்தபடி இருந்தோம்.\nஇறுதியில் மைக்கில் இவரது பெயரை சொல்லி, அவர் இந்த வளாகத்தில் பல ஆண்டுகளாக துப்புரவு பணி செய்துவருவதை குறிப்பிட்டு, எந்த சூழ்நிலைக்கிடையே அவர் இந்த பணியை செய்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திருமதி.தேவகி பிரபாகரமூர்த்தி அவர்களைக் கொண்டு இவருக்கு துண்டும் டார்ச் லைட்டும் கொடுத்து, கையோடு புடவை ரவிக்கையும் கொடுத்தோம்.\nஅவரது கண்களில் தெரியும் அந்த நெகிழ்ச்சியை பாருங்கள். இது இது ஒன்றே நமக்கு போதும். இந்த விழாவுக்கு மிகப் பெரிய ஒரு அர்த்தத்தை கொடுத்துவிட்டது இந்த ஒரு சிறு நிகழ்வு.\nநமது நிகழ்ச்சிகளுக்கு அரிதாகவே வரும் நம் நண்பர் ஒருவர் நாமே வியக்கும் விதமாக இந்த விழாவுக்கு வருகை தந்து (அவரது மனைவிக்கு நிறைமாதம்) முழுதும் இருந்து ரசித்துவிட்டு சென்றார்.\nமறுநாள் இது பற்றி குறிப்பிட்டு சொன்னார். “சுந்தர், அந்த பெருக்குற அம்மாவுக்கு நீங்கள் செய்த அந்த கௌரவம் என்னை நெகிழவைத்துவிட்டது. ரொம்ப சந்தோஷம்\nஒரு விஷயம் என்னவென்றால் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நாம் ஈடுபட்டுக்கொண்டிருந்��� வேறொரு விஷயத்தை நிறுத்திவிட்டு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவேண்டும் என்று முடிவு செய்து ரைட்மந்த்ரா துவக்கியபோது, “ரைட்மந்த்ரா வேண்டாமே… மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று நம்மிடம் கூறி நமது வேகத்திற்கு அணை போட முயன்றவர் அவர்.\nஆனால்…. தற்போது அவர் விருப்ப சந்தாதாரர்களில் ஒருவர் அதுமட்டுமல்ல… நமது பணிகளில் துணை நிற்பவர்\nஇது தான் உண்மையான வெற்றி\nவிழாவின் இதர நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் நமது விழாவில் என்ன பேசினார்கள் என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருப்பீர்கள். அவர்கள் பேசியதையும் இதர விஷயங்களையும் வரிக்கு வரி நம்மால் எழுத இயலவில்லை. காரணம் நாம் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தோம். எனவே விழாவின் முழு காணொளி டி.வி.டி. கிடைத்ததும், அதை எடிட் செய்து, யூ-ட்யூப்பில் மூன்று அல்லது நான்கு பாகங்களாக அப்லோட் செய்கிறோம். பின்னர் அந்த லிங்கை இங்கு அளிக்கிறோம். அதுவரை சற்று பொறுத்திருக்கவும். நன்றி.\nவிழா தொடர்பான பதிவுகள் ஓரளவு நிறைவுபெற்றுவிட்டன. வரும் ஞாயிறு குடியாத்தம் நகரில் நாம் ஆற்றவுள்ள பௌர்ணமி சிறப்பு சொற்பொழிவுக்காக நாம் நம்மை தயார் செய்துகொள்ள வேண்டியுள்ளது. நம் தளத்தின் வழக்கமான பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் எனில் புத்தக விற்பனையை நாம் கவனிக்க இயலாது. நம்மிடம் அந்த அளவிற்கு ஆள் பலமோ இட வசதியோ இல்லை என்பது நீங்கள் அறிந்ததே. வாசகர்கள் நூல்களை பெறுவதற்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு அது குறித்த ஒரு பதிவு வெளியாகும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி…\nசீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா\nஇன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்\nஅது என்ன ‘அனுபவ வாஸ்து’ \nநம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…\nவெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nசீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா\n‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்\nபிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர் இங்கே யார்\nஅடியவருக்கு ஒரு சோதனை என்றால் அது ஆண்டவனு���்கும் சோதனையன்றோ\n6 thoughts on “எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்\nஆனை முகனின் அருளால் விழா சிறப்பாக நடைபெற்றதில் மிக்க மகிழ்ச்சி. விழாவில் நானும் கலந்து கொண்டதில் பெருமையாக உள்ளது\nபுத்தகம் இன்னும் பல பதிப்புகளைக் கடந்து சாதனை பெற வாழ்த்துக்கள்\nவணக்கம்……. விழா இனிதே நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி…….. பதிவின் அனைத்து புகைப்படங்களிலும் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, நிறைவு ஆகியவற்றைக் காண முடிகிறது………… விநாயகர் வீடு தேடி வந்து தங்களை ஆசிர்வதித்து அருளியுள்ளார்……. இது புத்தக வெளியீட்டு விழாவாக இருந்தாலும், அனைவரையும் கவுரவிக்கும்படியும், மகிழவைக்கும்படியும் இருந்தது…………\nவிழாவில் எண்ணற்ற சான்றோர், ஆன்றோர்களை தரிசித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி……… ஆகமொத்தம் இது ஒரு மகிழ்ச்சி வெளியீட்டு விழாவாக நடந்தது எனலாம்………நன்றி………….\nவாழ்த்துகள் ஐயா, நிகழ்ச்சியின் நிகழ்வுகள் மனதை நெகிழ வைத்தது. சால்வை அணிவிப்பதை மாற்றி, துண்டு அணிவித்தது சிறப்பு. இதை அணைவரும் பின்பற்றினால் நலம். நமது தளத்தின் ஆண்ராய்டு ஆப் தந்தமைக்கு மிக்க நன்றி.\nஎவ்வளவோ கஷ்டங்களுக்கு நடுவே இந்த விழாவை நடத்தும்போது எப்படி சார் உங்களுக்குமட்டும் கடைகோடி\nயில் இருக்கும் அந்த அம்மா முகம் தெரிய முத்தாந காரியம் செய்தீர்கள்\nபடிக்கும் போதே கண்ணில் நீர் கொட்டுது சார்,\nஎன்னால் முடிந்த உதவி செய்வேன் சார்.\nBest seller… More than 1 million copies என்ற பெயரோடு உங்கள் படைப்புகள் வெளி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இறைவன் அற்புதம் பல புரிபவர். இது கண்டிப்பாக நடக்கும் சுந்தர் அண்ணா. தமிழ் தெரிந்த அனைவரது வீட்டிலும் உங்கள் படைப்புகள் அலங்கரிக்க பிரார்த்தனை செய்கிறேன்.\nநிகழ்சிகள் நல்ல முறையில் நடந்ததை அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி.\nஇதை ஒட்டி ஒரு ஆங்கில மேற்கோள் :-\nஉங்களுக்கு பொருத்தமானதுதான் இறைவனால் அள்ளிக்கப்பட்டது.\nசென்னை வரும்போது உங்களை சந்திக்க முயலுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tamil-eelam-and-tamil-nadu-people-historical-view/", "date_download": "2019-09-16T06:30:59Z", "digest": "sha1:2O3RIDO4MIMA7ABGOZQYK7WMDUQNUU35", "length": 48760, "nlines": 186, "source_domain": "www.envazhi.com", "title": "ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome அரசியல் Nation ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை\nஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை\nஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை\nஈழ விஷயத்தில் திமுக அவ்வப்போது தடுமாறுவதற்கும், நிலையான நிலைப்பாட்டை எடுக்கமுடியாமல் அதை இரண்டாம்பட்சமாகவே நோக்குவதற்குமான காரணம் இந்த கட்டுரையில் உள்ளதென நம்புகிறேன். மக்களின் எதிர்வினையே ஒவ்வொரு அரசியல் கட்சியின் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கிறது\nதமிழகத்தில் ஈழ உரிமைப் போராட்டம் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் நிலவும் இவ்வேளையில் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் ஈழம் குறித்த உணர்வுகளை வரலாற்று சம்பவங்களை வைத்து அலசுவதே இந்தக் கட்டுரை\nசூழ்நிலைக்கேற்ப மாறும் மக்களின் நிலைப்பாடுகளையும், அதற்கேற்ப அவ்வப்போது மாறி வந்திருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளையும் சில வரலாற்று நிகழ்ச்சிகளால் நினைவூட்டுகிறேன்.\n30-3-1990 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை தமிழகம் வந்த போது, தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏன் வரவேற்கச் செல்லவில்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய ராணுவம் இலங்கையிலே எப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி 1988ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தனக்கு எழுதிய கடிதத்தை கலைஞர் சட்டசபையிலே படித்துக்காட்டி, இந்திய ராணுவத்தின் மீது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சகலவிதமான மரியாதையும் உண்டு, ஆனால் இலங்கையிலே அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களையே தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால் தான் வரவேற்கச் செல்லவில்லை என்றும், ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது, ஆனால் தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை என்றும் பதிலளித்தார்.\nஇந்த சம்வத்தையும், பத்மனாபா கொலையையும் காரணம் காட்டி ஜெயலலிதா மத்திய அமைச்சரவைக்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.\nஅதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால் ஈழ ஆதரவாளர்களாக இருந்த தமிழக மக்களின் மனநிலை அப்படியே மாறி விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாக மாறியதை நாம் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்வித்த கோர சம்பவங்களையும், பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதையும் தமிழக மக்கள் மறந்தே விட்டார்கள்\nதேர்தலில் கிடைத்த படுதோல்விக்குப் பின் அதிதீவிர ஈழ ஆதரவு கட்சியாக இருந்த திமுக தன் புலி ஆதரவை வெளிப்படையாக காட்டாமல் மாநில அரசியலில் மட்டும் கவனம் செலுத்தியது.\n1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியின் தண்டனை குறைப்பிற்காக தீர்மானம் நிறைவேற்றியது. ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும், 1991 தேர்தலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்த மக்களின் நிலைப்பாட்டில் பெரிய மாறுபாடு இல்லாத நேரத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது திமுக அரசு. இதனால் ராஜீவ்வின் பால இரக்கம் கொண்டிருந்த மக்களின் ஆதரவை பெறுவதற்காக மீண்டும் தன் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டை கையிலெடுத்த ஜெயலலிதா, 1997ஆம் ஆண்டு விடுத்த அறிக்கையில், “சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்,” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.\nபின் 2001ல் வந்தது அதிமுக ஆட்சி. 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் பேசினார்.\nஇதன்பின் தமிழ்நாட்டில் கிடப்பில் கிடந்த தமிழுணர்வு – ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்ட போது, இப்போது பேரரிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குக்கு இருக்கும் எதிர்ப்பில் ஒரு துளி கூட அப்போது இல்லை. இப்போது அவர்களைக் காப்பாற்ற களமிறங்கியிருக்கும் எந்த அரசியல்வாதியும் அப்போது எதிர்க்கவில்லை – 2009ல் ஈழப்போரில் நடந்த படுகொலைகள் வெளித்தெரிய ஆரம்பிக்கவும் மீண்டும் எழுந்தது\nஅதன்பின் நடந்தது சமீபகாலமாக செய்திகளை பின்தொடர்பவர்களுக்கெல்லாம் தெரியும். ஒரு விஷயத்தை மேலுள்ள வரலாற்றை வைத்து நாம் கவனிக்க வேண்டும் தமிழ் மக்கள் எப்போதுமே ஈழ ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தின் காரணமாக இப்போது தமிழகத்தில் முளைத்திருக்கும் சில அரசியல்வாதிகளின் புனைவு.\nதியாகி முத்துக்குமாரின் மரணத்தின் போது எழுந்த ஒரு எழுச்சி அலையை அப்போதைய ஆட்சியாளர்கள் அடக்கியதால்தான் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் எதும் எழவில்லை என்போர் உண்டு.\nஆனால் உலக வரலாற்றில் இதுவரை நடந்த எந்த புரட்சியையாவது ஆட்சியாளர்கள் எதிர்க்காமலோ, அடக்காமலோ இருந்தார்கள் என வரலாறு உண்டா ஆட்சிக்கு வந்தால் எப்பேற்பட்ட புரட்சியாளனும் கூட அடக்குமுறையாளன் ஆகிவிடுவான் ஆட்சிக்கு வந்தால் எப்பேற்பட்ட புரட்சியாளனும் கூட அடக்குமுறையாளன் ஆகிவிடுவான் க்யூபாவில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்த கேஸ்ட்ரோ தானே இப்போதும் ஆட்சியில் இருக்கிறார்… மக்கள் புரட்சி ஒன்று அங்கே நடக்கட்டுமே பார்ப்போம், இருகரங்களால் நசுக்கிவிடுவார் மக்களை க்யூபாவில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்த கேஸ்ட்ரோ தானே இப்போதும் ஆட்சியில் இருக்கிறார்… மக்கள் புரட்சி ஒன்று அங்கே நடக்கட்டுமே பார்ப்போம், இருகரங்களால் ��சுக்கிவிடுவார் மக்களை ஆட்சியாளர்களின் தொழில் அடக்குவது இதுதானே இதுவரைக்கும் உலகில் புரட்சி என்பதின் நியதி\nஇதை மறந்து, மறுத்து “ஆட்சியாளர்கள் அடக்கினார்கள் அதனால் எங்களால் புரட்சி செய்ய முடியவில்லை நாங்கள் அடங்கிவிட்டோம்” என சீமான், நெடுமாறன் போன்ற அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும் அப்போதைய ஆட்சியாளர்களைக் குறை சொல்வது சரியா\n2009ல் திமுக அரசு காப்பாற்றும் என அமைதி காத்ததும், அதன்பின் அரசியல் காரணங்களுக்காக திடீரென ஈழ ஆதரவாளராய் மாறிய ‘ஜெ’ காப்பாற்றுவார் என அவரை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்த்ததும், அமைதி காத்ததும் தமிழக மக்களின் அறியாமை தவிற வேறென்ன கலைஞரையும், ஜெவையும் ஈழ விஷயத்தில் குறை சொல்லுவது மக்களின், புரட்சியாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனம்\n“ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்று தருவேன்” என ஒரு மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் சூளுரைப்பதை நம்பி அவருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்போரை, ஓட்டுப் போடும் மக்களை என்ன சொல்ல\nஇந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்ற போது ராஜாஜியை நம்பியா போராடினார்கள் போராளிகள் தாங்களே களத்தில் இறங்கினார்கள் மக்கள். நண்டு சிண்டெல்லாம் ரோட்டில் இறங்கியது. அரசை ஆட்டம் காண வைத்தது. மொழிக்காக நடந்த அத்தனை பெரிய போராட்டம் போல ஏன் அத்தனை லட்சம் தமிழர்கள் மாண்டும் நடக்கவில்லை\n ஒன்று, இன்று தமிழனுக்கு அன்றுபோல் தமிழுணர்வில்லை. அதை ஊட்டவேண்டும் உணர்வின்றி வாழும் பிணங்களை எழுப்பவேண்டும். மற்றொன்று நேர்மையான, உண்மையான தலைவன் இல்லை. ஈழவிஷயத்தை அரசியலுக்காக கையிலெடுக்கும் நடிகர்களே தலைவர்களாய் இருக்கிறார்கள்.\nமுன்னது மாறினாலே பின்னது தானாய் மாறும்… மற்றதெல்லாம் தானாய் நடக்கும்\nPrevious Postபாலிவுட்டின் 'எவர் கிரீன் காதல் மன்னன்' ராஜேஷ் கன்னா மரணம் Next Postமூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்தா... கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கம்\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\nமூத்த அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மரணம்\n13 thoughts on “ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை”\nபின் 2001ல் வந்��து அதிமுக ஆட்சி. 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் பேசினார்\nஅப்போ இவர் தான் இலங்கை அர(க்கர்களி)சிடம் ரகசிய கூட்டு வைத்து, நினைத்ததை முடித்துவிட்ட புரட்சித்தலைவியோ\n”மொழிக்காக நடந்த அத்தனை பெரிய போராட்டம் போல ஏன் அத்தனை லட்சம் தமிழர்கள் மாண்டும் நடக்கவில்லை”\n”ஈழ விஷயத்தில் குறை சொல்லுவது மக்களின், புரட்சியாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனம்\nஅசோக் அவர்களே நேர்மையான அலசல்.இதைதான் எந்தைய முந்திய கம்மேண்டில் ஜெயலலிதா இந்த ஈழ விஷயத்துக்கு செய்தது என்ன என்று கேட்டேன்.\n//அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.//\n//சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்,” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.//\nஅசோக் அவர்களே நீங்கள் எந்த மனநிலையோடு இந்த கேள்வியை கேட்டீர்களோ அதே மனநிலையில்தான் நண்பர் பாவலன்,கிருஷ்ணன் போன்றோர்களுக்கு முந்தைய என் கம்மேண்டில் கலைஞர் துரோகி சரி ஜெயலலிதா அவர்கள் ஆரம்பகாலத்தில் இருந்து ஈழ தமிழ் போராட்டுதுகாக செய்த உதவி என்ன என்பதுதான்.அவர்களும் அனேகமாக இந்த பதிவை பார்த்தபின்பு உணருவார்கள் என்று நினைக்கிறேன்.\nஅம்மா திமு��� ஆதரவாளார்கள் ஒருத்தர் கூட இந்த பக்கத்திற்கு வரமாட்டார்களே . உணமை சுடும் அல்லவா 🙂\n//அம்மா திமுக ஆதரவாளார்கள் ஒருத்தர் கூட இந்த பக்கத்திற்கு வரமாட்டார்களே . உணமை சுடும் அல்லவா //\nஆம் தினகர் அவர்களே.இவர்களால் என்றும் இந்த பதிவிற்கு பதில் தரமுடியாது.இவர்களுக்கு தேவையெல்லாம் இந்த கூட்டத்துக்கும் பிடிக்காத ஈழ தமிழர்களின் விஷயத்தில் கலைஞரை முழு இன துரோகி ஆக்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காக கலைஞரையும் துரோகி என்று சொல்லி அவரை முடக்கிவிட்டு இந்த போராட்டத்தையும் நீர்த்து போக செய்யவைப்பதுதான் இவர்களின் எண்ணம்.\nஇல்ல எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் ஈழ விஷயத்தில் அதிகம் அக்கறை காக்காத ஜெயலலிதாவை எப்படி இந்த மேடை தோறும் முழங்கும் சீமான் போன்றோர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை.ஒருவேளை புதிதாக ஈழ தமிழர்களின் நலனை பற்றி பேசி தமிழ் மக்களின் தலைவராக நாம் உருவெடுக்கும் நேரத்தில் முன்னால் தமிழின தலைவர் அந்த பெயரை தட்டி செல்ல கூடாது என்ற பொறாமையா.தமிழன் அழிந்து போவதற்கு காரணமே போராட்டுத்துக்கு நான்தான் என்று கூறும் புகழ் போதையே.\nதினகர்…நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..\nஉம் தலைவரின் குடுமி சோனியா கைல இருக்குயா…..நீர் எதுக்கு சும்மா சலம்பல் பண்ணுறீர்…..\nஎன்ன வினோ இத பத்தி ஒன்னும் எழுதுல நீங்க\n“ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ”\n அப்படியும் செய்திருப்பாரோ என்று ஒரு கேள்வி எழுப்பியது கம்பேரிசன் ஆகிவிடுமா\nஆனாலும் இந்திரா காந்தி, எம்ஜிஆருக்கு அடுத்த ஈழத்திற்க்காக முயற்சி எடுத்தவர் கலைஞர் தான் என்பதில் சந்தேகம் இல்லை, முன்னவர்களை விட இவர் தான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் அதிகம் சேதாரப்பட்டவர் கூட. இந்த உண்\nஇந்த கட்டுரையில் நிறைய உண்மை உள்ளது. ஆனால் சில உண்மைகள் விவாதிக்கப் படவில்லை. ஈழப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி செய்தது என்ன \nகாலை உணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவில் ஒரு உலகப் புகழ் பெற்ற உண்ணாவிரதம்.\nமகளுக்காக பதவிகேட்க தள்ளாத வயதில் டெல்லி ஓடினார். ஆனால் ஈழப் மக்கள் விஷயத்தில் கடிதத்தோடு சரி. இவர் மட்டும் மத்திய மந்திரி சபையில் இருந்து விலகி தன MP க்களை ராஜினாமா செய் வைத்திருந்தால் மத்திய அரசு நடுங்கி போயிருக்கும். முள்ளிவாய்க்கால் சம்பவம் தவிர்க்கப் பட்டிருக்கும். ஏன் செய்யவில்லை பதவி. பதவி வேண்டும் . பதவி வெறி பிடித்த இந்த ஒ……..ய்க்கு நம் மக்கள் சாவது ஒரு பொருட்டே அல்ல. வருங்காலத்தில் இவர் பெயர் ஒரு தமிழின துரோகி என்றுதான் கூறப்படும்.அதை அழிக்கத்தான் இந்த டெசோ..இப்போது அதிலிருந்தே பல்டி.\n//நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..//\nஅய்யா குமார் அவர்களே தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் mgr ஆட்சிக்கு பிறகு சுமார் 22 வருடங்களாக ஜெயாவும் கலைஞரும் தான் ஆட்சி நடத்துகிறார்கள்.இதில் கலைஞர் வந்தவுடன் புலிகளுக்கு ஆதரவாகவும் ஜெயா வந்தவுடன் புலிகளுக்கு எதிராகவும் தீர்மானம் போடுவதுதான் நம் தமிழ் மக்கள் பார்த்து வந்தது.அதை வைத்துதான் சொல்கிறோம் ஈழ தமிழர் விஷயத்தில் மட்டும் கலைஞர் சூழ்நிலை காரணமாகவும் அல்லது,நாம் இப்படி ஒரு அவசர நிலை எடுத்தால் நாம் இங்கே தமிழ் நாட்டில் பாதுகாப்போடு நன்றாக இருப்போம் ஆனால் நம் பேச்சின் வன்மை இலங்கையில் வாழும் தமிழருக்கு கொடுமை நடக்கலாம் என்ற உண்மையான தமிழின பாசம் கொண்ட அச்சமும் இருக்கலாம் அல்லவா.\nஎனக்கு தெரிந்தவரை இவர் கொஞ்சம் காலம் முன்பு தன குடும்பத்திற்காக சுயநலமாக இருந்தாலும்(என்ன பண்ணுவது கொஞ்சம் வயசாகிவிட்டாலே மனிதன் தளர்ந்து போகிறானே) கலைஞர் ஒரு தமிழர் .அந்த பாசம் கொஞ்சமாவது அவருக்கு இருக்கும்.அதை வைத்துதான் சொல்கிறேன் இந்த ஈழ விஷயத்தில் ஜெயலலிதாவின் எந்த பங்கும் இல்லை என்று.\n//பதவி. பதவி வேண்டும் . பதவி வெறி பிடித்த இந்த ஒ……..ய்க்கு நம் மக்கள் சாவது ஒரு பொருட்டே அல்ல. வருங்காலத்தில் இவர் பெயர் ஒரு தமிழின துரோகி என்றுதான் கூறப்படும்.//\nசரி மனோகரன் அவர்களே போன ஆட்சியில் ஒரு தமிழின தலைவராக இருந்து அந்த ஈழ போர் முடக்கப்பட்டதால் அவர் ஒரு ஓநாய் என்று சொல்கிறீர்கள் .அந்த காலகட்டத்தில் இந்த தளத்தோடு சேர்ந்து நாமெல்லாம் விமர்சித்தோம் .ஆனால் ஜெயலலிதாவின் தலைவர் mgr ஆதரித்த விடுதலை புலிகளை இவர் தீவிரவாதி என்று அழைத்தார் .அப்ப ஜெயலலிதா அவர்களை எந்த ***��ோடு ஒப்பிடுவது.இதையும் நீங்களே சொல்லுங்கள்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மத்தியில் இடம்பெற்றால் மத்தியஅரசிடம் பேசி நம் ராணுவத்தை அனுப்பி அங்கு உள்ள இலங்கை தமிழர்களின் நலத்தை காப்பேன் என்று வீரமாக பேசினார்.இன்று ஜெயா அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இவர் ஏன் மத்திய அரசை கட்டாய படுத்தி ராணுவத்தை அனுப்பவில்லை.எல்லாம் மக்களின் ஓட்டுகளை வாங்க மோடி மஸ்தான் வேலைதான்.\n//விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் அதிகம் சேதாரப்பட்டவர் கூட// –\nஒண்ணுமே செய்யாம ஜெயா நல்லவர் ஆகி விடுவார். நம்ம மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.\nகருணாநிதி செய்தது எல்லாம் சரி என்று சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஜெயாவை விட அதிகம் உதவி செய்ய போய் வம்பில் மாட்டியவர்.\n//அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.// –\nகருணாநிதிக்கு எதிராக இப்போது பொங்குபவர்கள், அந்த தேர்தலில் மட்டும் ஆதரவா தெரிவித்தார்கள்.\n//தினகர்…நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..//\nகுமார் அவர்களே – உங்களுக்கு ஜெயாவை compare பண்ணது புடிக்கலையா. அல்லது தமிழ் உணர்வாளர் என்ற பெயரில் கருணாநிதியை தாக்க விரும்புபவரா அல்லது தமிழ் உணர்வாளர் என்ற பெயரில் கருணாநிதியை தாக்க விரும்புபவரா (நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு ஆணியும் புடிங்கி இருக்க மாட்டிங்க) அல்லது எங்கே கோமணம் பறக்குது பார்த்து கொண்டு இருக்கும் நபரா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=951&replytocom=15079", "date_download": "2019-09-16T06:38:47Z", "digest": "sha1:VOALVRR4UPOLAUTM5RA3CQNCLU6ECSU7", "length": 18109, "nlines": 216, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "பாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nபாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ\nஇசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்கள் தொடர் போட்டி ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு நாளும் எனக்கு விசேஷமாகப்படுவதாக எண்ணுகின்றேன். ஒரு மாதத்துக்கு முன்னரே பகுத்து வைத்திருந்த பாடல்கள் என் மனமாற்றம் காரணமாக கடைசி நிமிடத்தில் மாற்றம் காண்பதுண்டு.\nஅப்படித்தான் கடந்த வியாழன் இரவு 10 மணியைக் கடந்தவேளை கணினியில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதோச்சையாக என் மூளைக்குள் மணி அடித்த பாட்டு இந்த “மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள்தான் கைகூடாதோ” பாடல்.\nசிறைச்சாலை படம் வந்த போது அந்தப் படத்தின் பாடல்கள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் ஒப்பீட்டளவில் இந்த “மன்னன் கூரைச்சோலை” பாடல் மட்டும் அதிகம் கேட்காமல் அமுங்கிப் போன கவலை எனக்குண்டு. வானொலியில் நேயர் விருப்பத்தில் கூட “சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே” மற்றும் “செம்பூவே செம்பூவே” பாடல்கள் தான் நேயர்களின் பெருவிருப்பாய் அமைந்திருக்கின்றன.\n“காலாபாணி” என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணி\nசிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது இப்படம்.\nமோகன்லால், தபு, பிரபு ஆகியோர் முக்கிய வேடமிட்டு நடித்தனர். பாடலாசிரியர் அறிவுமதி அவர்களே அனைத்துப் பாடல்களையும் எழுதி, உரையாடலையும் எழுதியிருந்தார். இப்படத்தை இயக்கியிருந்தவர் மோகன்லாலின் ஆத்ம நண்பர், இயக்குனர் பிரியதர்ஷன். 1995 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்காகவும், சிறந்த இரண்டாவது படத்துக்காக தயாரிப்பாளராகவும் இப்படத்திற்காக கேரள அரசின் விருதாகப் பெற்றார் மோகன்லால்.\nஇப்படத்தின் இசையைப் பொறுத்தவரை இளையராஜாவின் ராஜாங்கத்துக்கு மாற்றீடாக எவரையும் எண்ணிப் பார்க்கவே முடியாது. கிராமியப்படங்களுக்கும், பீரியட் படங்களுக்கும் சிலிர்த்துக் கொண்டு இசையில் சாதனை படைக்கும் இளையராஜா காலாபாணிக்கும் அந்தக் குறையை விடவில்லை. அறிவுமதி அவர்களின் தெள்ளு தமிழ் வரிகளை எப்படி செம்பூவே பூவே, ஆலோலங்கிளி தோப்பிலே, மன்னன் கூறைச் சேலை, நம் பாரத நாடு, சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே என்று இனிய பாடல்களாக நெய்தாரோ அதே இன்னிசை முழக்கத்தை இப்படத்தின் பின்னணி இசையிலும் கொடுத்திருந்தார். சந்தோஷ்சிவனின் அழகிய வரலாற்றுக் காட்சிப்படுத்தலோடு இழைந்தோடுகின்றது ராஜாவின் இசை. திரையில் சிம்பொனியைக் கேட்ட பரவசத்தை இது ஏற்படுத்துகின்றது. இந்தப் படத்தின் பின்னணி இசையை ஆறு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2008/09/blog-post.html\n“மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை” பாடலின் மூலப் பாடல் மலையாளத்தில் வந்த போது பாடல் வரிகளை எழுதியவர் இசைஞானி இளையராஜாவோடு பல படங்களில் பணியாற்றிய க்ரிஷ் புத்தன்சேரி, எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர். இவரைப் பற்றி ஒரு தொகுப்பு எழுதணும் என்பது என் நீண்ட நாள் அவா.\nஇந்தப் பாடலின் தமிழ் வடிவத்தின் வரிகளுக்குச் சொந்தக்காரர் பெருமதிப்புக்குரிய அன்பின் அறிவுமதி அண்ணர். இருவரும் பாடல்வரிகளை இழைத்துச் செதுக்கி அழகிய ஆரமாக்கியிருக்கிறார்கள். ராஜாவின் இசைக்குக் கொடுக்கும் மகத்துவமான மணியாரம் இது.\nபொதுவாக ஒரு பாடல் மொழிமாற்றம் காணும் போது இன்னொரு மொழியில் வேறொரு பாடகி பாடியிருப்பார். ஆனால் குறித்த இந்தப் பாடல் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று நான்கு மொழிகளுக்குப் போன போது நான்கு மொழிகளிலும் சித்ராவே பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே பாடலை இம்மாதிரி ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ஒரே பாடகி பாடுவது இதுதான் முதன்முறை. எந்த மொழியில் கேட்டாலும் சித்ராவுக்கு மாற்றீடு தேவை இல்லாமல் அத்துணை கனிவாகப் பாடியிருக்கிறார்.\nசித்ராவுக்கு இந்தப் பாடல் இன்னொரு “வந்ததே குங்குமம்” (கிழக்கு வாசல்) பாடல் என்று எனக்குத் தோன்றுகின்றது.\nகோரஸ் குரல்களோடு வரும் ஆண் குரல்களில், மலையாளத்தில் இசைஞானி இளையராஜா குரல் கொடுத்திருப்பார், தமிழுக்கு கங்கை அமரன், ஹிந்தி, தெலுங்கில் வெவ்வேறு பாடகர்கள். இங்கேயும் அண்ணன், தம்பி மாற்றீடாகப் பயன்படுத்தப்பட்டுப் புதுமை விளைவிக்கப்பட்டிருக்கின்றது.\nஒரு பெண்ணின் தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் பாடகியின் குரல், சேர்ந்திசைக்கும் கோரஸ் குரல்கள், இசை, பாடல் வரிகள் எல்லாவற்றையும் இறுகக் கட்டித் திரட்டிய இனிப்புப் பொதி இது. உண்மையில் இப்படியான பாடல்களைக் கேட்கும் போது ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடிவதில்லை. கோரஸ் குரல்களின் ஸ்வரஆலாபனையே அந்தப் பெண்ணோடு சேர்ந்து ஆமோதிக்குமாற் போல அமைந்த புதுமையில் இசைஞானியின் முத்திரை அழுத்தமாகப் பதிகின்றது. இடையிசையில் கூட இவ்வளவு சிரத்தையா என்று பெருமையோடு பார்க்க வைக்கிறார் ராஜா.\nமலையாளம் (இளையராஜா), தமிழ் (கங்கை அமரன்), ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்த இடைக்குரல்களோடு காலாபாணி படத்தின் பாடலின் அறிமுகத்தில் க்ரிஷ் புத்தன்சேரி கொடுக்கும் பகிர்வும், தமிழ்ப்பாடலும் சேர்த்து மொத்தம் 14 நிமிட இசைக்குளிகையாக இங்கே பகிர்கின்றேன்.\nஇப்படியான புதுமைகளை இனிக் காண்பது எக்காலம் என ஏங்க வைக்கும் அமைந்த பாடல்களில் ஒன்று மீண்டும் கேட்கும் போது உங்களுக்கும் அதை மெய்ப்பிக்கலாம்.\n5 thoughts on “பாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ”\nநீண்ட ரசனைமிகு கட்டுரை வாழ்த்துக்கள்\nபாசு பதிவு எழுதுரதொடு சரியா\nதமிழ்மணத்தில் சமர்பிப்பது கூட நாங்க தான் பண்ணனுமா\nஅருமையான பாடல் எனக்கும் பிடித்தது நீண்டநாட்களின் பின் உங்கள் பகிர்வு மூலம் மீண்டும் கேட்டேன்.\nமிக்க நன்றி பாஸ் 🙂 தமிழ்மணத்தில் கொடுத்ததற்கும்\nPrevious Previous post: தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல்கள்\nNext Next post: இராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/sinkappure-news-4/", "date_download": "2019-09-16T06:59:29Z", "digest": "sha1:Z4KE6PZT7KYBSJ5K5BHDNLJKBE3YFJMZ", "length": 8201, "nlines": 86, "source_domain": "puradsi.com", "title": "வேலை நேரத்தின் போது சக ஊழியரிடம் ஆபாசக் காணொளியைக் காட்டிய ஆடவருக்குச் சிறை...!!! | Puradsi.com", "raw_content": "\nவேலை நேரத்தின் போது சக ஊழியரிடம் ஆபாசக் காணொளியைக் காட்டிய ஆடவருக்குச் சிறை…\nசிங்கப்பூரை சேர்ந்த 41 வயதுடைய ஹேரிஸ் கார்டர் சாய் என்பவர் வேலை நேரத்தில் போது சக ஊழியரிடம் தாம் இடம்பெற்ற ஆபாசக் காணொலியை குறித்து பேசிக்கொண்டிருந்த நிலையில் அவர் தனது தொலைபேசியில் இருந்த ஆபாசக் காணொலியை குறித்த பெண் ஊழியரிடம் காட்டினார்.\nஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஅதையடுத்து ஆபாசக் காணொலியில் இடம்பெற்ற தமது உடல் உறுப்புகள் பற்றியும் அந்த ஆடவர் பேசத் தொடங்கினார். பின்னர் அதை கேட்ட அந்த பெண் ஊழியர் அதிர்ச்சியடைந்த நிலையில் பொலிசாரிடம் புகார் தொடுத்தார். சாயின் கைத்தொலைபேசியை சோதனை செய்த போது அதில் 47 ஆபாசக் காணொலிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nபோதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 160 பேர் கைது..\nசிங்கப்பூரில் இணையம் தொடர்பான குற்றங்கள் குறித்த…\nசிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக உணவு விநியோகச்…\nசிங்கப்பூரில் உச்ச நேரத்தில் பயன்படுத்த முடியாத கார்களின் எண்ணிக்கை…\nபொங்கோல் வட்டாரத்தில் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்த நபர்…\nசிங்கப்பூரில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய…\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு\nதற்போது 5,000 வெள்ளி பிணையில் இருக்கும் சாய், அடுத்த வாரம் சிறைத்தண்டனையைத் தொடங்குவார���. ஆபாசக் காணொளியை வைத்திருந்ததற்கு அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத்தண்டனையும், 40,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.\nபோதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 160 பேர் கைது..\nசிங்கப்பூரில் இணையம் தொடர்பான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு…\nசிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக உணவு விநியோகச் சேவை…\nசிங்கப்பூரில் உச்ச நேரத்தில் பயன்படுத்த முடியாத கார்களின் எண்ணிக்கை 73% குறைந்தது..\nபொங்கோல் வட்டாரத்தில் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்த நபர் கைது…\nசிங்கப்பூரில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மாணவி…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/1187", "date_download": "2019-09-16T07:04:09Z", "digest": "sha1:EXUUAA23KY2IA2NHSYZ733KU7A2PVKLD", "length": 25743, "nlines": 164, "source_domain": "www.virakesari.lk", "title": "சமையல்/ பராமரிப்பு -10-07-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபிளாஸ்ரிக் துண்டுகளை மாணிக்க கல் என கூறி விற்ற மூவர் கைது\nபாரிய மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\n2 ஆவது முறையாகவும் உலக சம்பியனான ஸ்பெய்ன்\nஎழுக தமிழ் பேரணி - வவுனியா, மன்னாரில் இயல்பு நிலை\nஉயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் ; 2 ஆம் கட்டம் ஆரம்பம்\nஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி,ஒருவர் காயம், இருவர் கைது \nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nதெஹிவளையில் Malars Hostel க்கு தங்கியிருந்து சமைப்பதற்கு மற்றும் அனைத்து வேலைகளுக்கும் அனுபவ முள்ள ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. 0777 423532, 0777 999361.\nவயதான தம்பதியினர் இருவர் இருக்கும் வீட்டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= கொழும்பு. 072 2761010, 075 5085626.\n55 வயது அம்மா தனிமையில் இருப்ப தினால் அவருக்கு சமைத்து கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு மிகவும் பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. Colombo 6. 072 9027497, 077 3300159.\nஅம்மாவும 12 வயது சிறுமியும் இருக்கும் வீட்டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=– 25,000/= வரை வழங்கப்படும். Colombo 5. 011 3288333.\nமூவர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு சமைப்பதற்கு மட்டும் பணிப்பெண் ஒருவர் தேவை. வயதெல்லை 20��� 55 வரை. தனியறையுடன் சம்பளம் 22,000/= கொழும்பு. 077 3622149, 011 2361200.\nகொழும்பிலுள்ள வீடொன்றில் தங்கி யிருந்து வயதான பெண் ஒருவரை பராமரித்துக் கொள்ள முஸ்லிம் பணி ப்பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மா னிக்கப்படும். தொடர்புகளுக்கு: 0771 598877.\nவெள்ளவத்தையில் வயதான அம்மாவை பார்ப்பதற்கு 25-55 வயது பணிப்பெண் தேவை. தங்கி நிற்பவர் விரும்பத்தக்கது சம்பளம். 25000/= தொடர்பு: 072 2049103/ 072 9030941.\n4பேர் அடங்கிய தமிழ் குடும்பத்திற்கு சமைத்து, வீட்டினை சுத்தம் செய்வதற்கு பணிப் பெண் தேவை. சம்பளம் 23000/= வழங்கப்படும். தொடர்பு: 011 5922350/ 071 4773607.\nஎங்களது வீட்டில் சமைத்து, வீட்டினை சுத்தம் செய்வதற்கு 20-55 வயதான மலையக பணிப் பெண் தேவை. தனி யறையுடன் TV யும் உள்ளது. சம்பளம் 23000/=. 077 8285673/ 077 8284674.\nநன்கு சிங்களம் தெரிந்த பணிப் பெண் தேவை. தங்கியிருப்பவர் விரும்ப த்தக்கது. சம்பளம் 22000/= - 25000/= வழங்கப்படும். 011 4386781.\nஅரசாங்க தொழில் புரியும் இருவர் மட்டும் அடங்கிய சிறிய குடும்பத்திற்கு வடகிழக்கு முறையிலோ/மலைநாட்டு முறையிலோ/ சமைக்கத் தெரிந்த 20-60 வயதுடைய நற்குணங்களுடைய நம்பிக்கையான பணிப்பெண் உடன் தேவை. 25-30000/= சம்பளம். தனிய றையுண்டு. 075 6799075/ 011 5299148.\nகளுபோவில வைத்தியசாலையில் டாக்டராக பணிப்புரியும் எனக்கு எனது வீட்டில் 5 வயது குழந்தையை பராமரிக்கவும் சமைக்கவும் இரண்டு பணிப் பெண்கள் தேவை. வயது 20 - 50 . தனியறை வசதியுண்டு 20-26 சம்பளம். 031 5676004/ 077 9801216.\n3பேர் கொண்ட இஸ்லாமிய தொழி ல திபரினுடைய வீட்டிற்கு 2 பணி ப்பெண்கள் உடனடியாகத் தேவை. வயதெல்லை (20-58) எதிர்பார்க்கப்படு கின்றது. சமையல் வேலை செய்வ தற்கு ஒருவரும் தனது (6) வயது பிள்ளையை பார்ப்பதற்கு ஒருவரும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாத சம்பள மாக ஒருவருக்கு தலா 23000/= படி கொடுக்கப்படும். தனியறை வசதிகளு ண்டு. 3 நாட்கள் விடுமுறையுண்டு. இஸ்லாமிய பணிப்பெண்கள் விரும்ப த்தக்கது. 072 7944584/ 011 5882001. Mrs.Shihana.\nஎனது கணவர் அவுஸ்திரேலியா செல்வ தால் வைத்தியராக கடமையாற்றும். நான் மட்டும் தனியாக இருப்பதால் எனக்கு துணையாக இருப்பதற்கு நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் தேவை. 20-58 வயது, 24000/= - 28000/= சம்பளம். தனியறை வசதிகளுண்டு. 077 2142917/ 011 5288919.\nகண்டியை பிறப்பிடமாக கொண்ட எனக்கு, ஆறுமாதம் மட்டும் எனது கணவர் வெளிநாடு செல்வதனால் எனக்கும் எனது ஆறு வயது குழந்தையின் தனிமைக்கும் ஒருவர் தேவை. மிகவும் நம்பிக்யைான ஒருவர். வயது 20 – -30. சம்பளம் 20- – 55 விடுமுறை நான்கு நாட்கள். சகல வசதிகளும் தரப்படும். 077 2141010/ 081 5636012.\nதெஹிவளை தொழிலதிபரினுடைய மகள் தனியாக இருந்து பட்டப்படிப்பை மேற்கொள்வதால் அவளுக்கு துணை யாக இருப்பதற்கு 20–-55 வயதுள்ள நம்பிக்கையான பணிப்பெண் ஒருவர் உடனடியாகத்தேவை. சகல வசதிகளு டன் தனியறையுண்டு மாத சம்பளம் 26000/=உம் 3 நாட்கள் விடுமுறை யுமுண்டு. 077 7212982/ 011 5232903.\nவீட்டுப் பணிப்பெண் தேவை. வீட்டுத் தோட்ட பராமரிப்பாளர் தேவை. வீட்டுப் பணியாளர் தேவை. (or Husband and Wife Ok) கணவன், மனைவி குடும்பத்துடன் உகந்தது. 077 5987464 கொழும்பு.\nகண்டியில் வசிக்கும் நான் படிப்பதற்காக லண்டன் செல்வதால் எனது பெற்றோரை கவனிப்பதற்கு பணிப்பெண் தேவை. வீட்டில் ஒருவரைப் போல் கவனிக்கப்படும். விடுமுறை நான்கு நாட்கள். சம்பளம் 20,000/= – 30,000/=. வயது 20 – 55, மேலதிக வசதிகள் உண்டு. 076 7378503, 081 5707078.\nகந்தானையில் தனியாக வசிக்கும் எனது அம்மாவை பார்த்துக் கொள்ள நல்ல, நம்பிக்கையான பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றேன். வயது 40 – 55. சகல வசதிகளுடன் தனி அறை வசதியுண்டு. 20,000/= – 26,000/= சம்பளம். 031 5678052, 075 9600233.\nகொழும்பு, இரத்­ம­லா­னை­யி­லுள்ள சிங்­கள குடும்­ப­மொன்­றிற்கு 72 வயது முதிர்ந்­த­வரைப் பரா­மரி ப்பதற்கு சிறந்த அனு­ப­வ­முள்ள குடும்பப் பொறுப்­பு­க­ளற்ற தங்கி வேலை­செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத் தெரிந்த 50 வய­திற்குக் குறைந்த பெண் வேலை­யாளர் தேவை. சம்­பளம் மாதாந்தம் 28,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2643860. (பி.ப. 4.00 – பி.ப. 6.00 வரை தொடர்பு கொள்ளவும்).\nHousemaid. கொழும்பிலுள்ள சிறிய குடும்பம் கொண்ட சிறிய வீட்டுக்கு 45 வயதிற்குட்பட்ட, தங்கியிருந்து நன்றாக சமையல் (பிரியாணி, சைனீஸ், Srilankan Items), கிளீனிங், அயனிங் வேலைகள் செய்யக்கூடியவர் தேவை. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் 4 நாட்கள் விடுமுறை உண்டு. தமிழர், கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் 30000/=. ஏஜன்ட், Brokers தொடர்புகொள்ள வேண்டாம். 0777 346362.\nவீட்டில் தங்கி சமைக்க பெண்கள் தேவை 20,000/=, அழைத்துவருபவர்களுக்கு 3000/=, தோட்ட வேலைக்கு ஆண்கள் 18000/=, தம்பதியினர்கள் 35,000/=, கடைக்கு பையன்கள் 20,000/=. 071 3918779 ஏஜன்சி.\nகொழும்பில் உள்ள வீடு ஒன்றிற்கு தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கு பணிப்பெண் தேவை. வயது 35. சம்பளம் 25,000/=. 3 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை வழங்கப்படும். (கிளினிங், சமையல் உதவி) கிராமசேவகர் பத்திரம் (கடிதம்) தேவை. 072 6232892.\nகொழும்பில் உள்ள வீட்டிற்கு கழுவுதல், சுத்தம் செய்தலுக்கு ஒரு பெண் தேவை. தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்கியிருக்க வேண்டும். வயது 30 – 45. 0777 444149.\nவீட்டை துப்பரவாக்கவும் ஆடைகளை கழுவுதல், அயர்னிங் போன்ற பணிக ளுக்கும் 30 முதல் 40 வயதுக்கிடை ப்பட்ட அனுபவம் மிக்க ஆண் தேவை. தொடர்புகளுக்கு: 0777 585998.\nமுஸ்லிம் வீட்டிற்கு தங்கியிருந்து வீட்டு வேலைகளில் உதவி செய்யக்கூடிய ஒரு முஸ்லிம் பணிப்பெண் தேவை. தொடர்புக்கு: 077 3438833.\nவெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உடனடியாக தேவை. வயது 20– 45. சம்பளம் 30,000/=– 48,000/=. 075 2856335. Agency அல்ல நேரடி வீடு\nகொழும்பில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் வந்து செல்வதற்கு தேவை. வயது 20– 45. சம்பளம் 40,000/=. தொடர்புக்கு: 075 8677403.\nகொழும்பு, தலவதுகொடை வைத்திய குடும்பத்தின் வீட்டில் சமையல் மற்றும் சுத்தப்படுத்தல் வேலைக்கு மத்திய வயதிலான பெண் தேவை. சம்பளம் 25,000/ அழைக்கவும். 077 8596522, 077 8596697.\nகொழும்பில் மூவர் அடங்கிய குடும்ப த்திற்கு சமையல் செய்வதற்கும் குழந்தையின் (பாடசாலை செல்லும் குழந்தை) வேலைகளைப் பார்ப்பதற்கும் ஒரு பணிப்பெண் தேவை. தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்கி யிருக்க வேண்டும். வயது 30 - 45. 077 7444149.\nவீட்டில் தங்கி வேலை செய்வதற்கு பெண் பணியாளர் தேவை. வயது 18 - 40 விரும்பத்தக்கது. 37, கல்பொத்த வீதி கொட்டாஞ்சேனைக்கு நேரில் வரவும் அல்லது 077 7832545, 077 5429439 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு உணவு சமைக்கக்கூடிய இளமையான வீட்டுப்பணிப்பெண் தேவை. சம்பளம் 20,000/= தொடக்கம். No. 292, பிரதான வீதி, ஒபேசெகரபுர, இராஜகிரிய. தொடர்பு: 072 4984038.\nதெஹிவளை பங்களாவுக்கு அனைத்து உணவு வகைகளும் தயாரிக்க தெரிந்த 35 – 55 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான குடும்ப சுமையற்ற பெண் தேவை. குழந்தையை பார்த்துக் கொள்ள 18 – 25 வயதுக்கு இடைப்பட்ட பெண் தேவை. உயர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு 072 2440550 / 077 9611394.\nஹெந்தலை, வத்தளையிலுள்ள சிறுவர் இல்லத்திற்கு சமையல் செய்யக்கூடிய கிறிஸ்தவ பெண் தேவை. தங்குவதற்கு தனி அறை, சகல வசதிகளுடனும் உணவும் கொடுத்து மாதம் 15,000/= கொடுக்கப்படும். தயவு செய்து சகோதரி வினோ சொலமன்ஸ். தொலைபேசி இலக்கம்: 072 8232222 தொடர்பு கொள்ளவும்.\nகண்டியில் தமிழர் வீ��்டில் தங்கியி ருந்து சிறிய குழந்தை ஒன்றினை பராமரி ப்பதற்காக 35 – 45 வயதிற்குட்பட்ட பணிப்பெண் ஒருவர் உடனடியாகத் தேவை. தொடர்பு: 076 6380909.\nஇல. 410/87, பௌத்தாலோக மாவத்தை, பொரளை, கொழும்பு 7 இலுள்ள வீடொன்றுக்கு காலை முதல் மாலை வரை வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. தொடர்புக்கு: 077 9039659 (Irshad)\nகிரிபத்கொடை வீட்டிற்கு தங்கி வயதான தாயைப் பார்த்துக் கொள்ள மற்றும் உதவிக்கு நடுத்தர வயதிலான பெண் தேவை. 011 2963828, 077 9753702.\nசிங்களம் பேசக்கூடிய, தங்கக்கூடிய, சமையல் வேலை தெரிந்த பெண் தேவை. சம்பளம் 20,000/=. 071 8775239, 075 5248297.\nகுருநாகலிலுள்ள வீடொன்றில் தங்கியி ருந்து வீட்டு வேலைகள் செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு: 037 2230806.\nசில்லறைக்கடைக்கு நன்கு சமைக்கத் தெரிந்த சமையற்காரர் தேவை. இல. 9 ஹில் வீதி, தெஹிவளை 077 1781786.\nவெள்ளவத்தையிலுள்ள வீட்டிற்கு 20 – 45 வயதிற்குட்பட்ட பணிப்பெண் ஒருவரும், கொழும்பு –7 இல் உள்ள Textiels க்கு பெண் விற்பனையாளரும் உடனடியாக தேவை. கவர்ச்சிகரமான சம்பளம், தங்குமிடவசதியும் வழங்க ப்படும். 077 3665458.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-02%5C-18T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-11%5C-16T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-09-16T06:02:38Z", "digest": "sha1:SEUMZXKOKCCNHRZUG2OT5VRK4NOJHEHV", "length": 28896, "nlines": 634, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (250) + -\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (13) + -\nஒலிப்பதிவு (1) + -\nவாழ்க்கை வரலாறு (184) + -\nவாய்மொழி வரலாறு (61) + -\nஈழத்து இதழ்கள் (10) + -\nநாடக கலைஞர் (6) + -\nசாதியம் (4) + -\nமலையகம் (4) + -\nதேயிலைத் தோட்டங்கள் (3) + -\nஆசிரியர்கள் (2) + -\nஈழத்து இடதுசாரி வரலாறு (2) + -\nசலவைத் தொழில் (2) + -\nசித்த மருத்துவம் (2) + -\nசிற்பக்கலை (2) + -\nதமிழரசுக் கட்சி (2) + -\nதும்புத் தொழில் (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதொழிற்கலைகள் (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nதோட்டப் பாடசாலைகள் (2) + -\nபாடசாலை அனுபவங்கள் (2) + -\nபாரதி தமிழ் வித்தியாலயம் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nமலையகப் பாடசாலைகள் (2) + -\nவிராலிகல பாடசாலை (2) + -\nஅனைத்துலக இந்து மாமன்றம் (1) + -\nஅபிராமி மகா வித்தியாலயம் (1) + -\nஅம்புஜம் இதழ் (1) + -\nஅரசப்பு கிணறு தொடர்பான வரலாறு (1) + -\nஅரசியல் வரலாறு (1) + -\nஆனந்தன் இதழ் (1) + -\nஆன்மிகம் (1) + -\nஆயுள்வேத வைத்தியம் (1) + -\nஇனக்கலவரங்கள் (1) + -\nஇயற்கை வேளாண���மை (1) + -\nஇறப்பர் தோட்டம் (1) + -\nஇலங்கை மத்திய வங்கி (1) + -\nஇளைஞர் விடுதலை இயக்கங்கள் (1) + -\nஈழத் தமிழர் விடுதலை இயக்கம் (1) + -\nஈழத்து இசைக்கருவிகள் (1) + -\nஈழநாடு (1) + -\nஈழப் போராட்ட வரலாறுகள் (1) + -\nஉக்குளான் (1) + -\nஉடுவில் தேர்தல் தொகுதி (1) + -\nஉணவுப் பழக்கம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒல்லாந்தர் கோட்டை (1) + -\nகடவுள் சுப்பு (1) + -\nகட்டுமானத் தொழில்நுட்பம் (1) + -\nகயிறு திரித்தல் (1) + -\nகரகம் பாலித்தல் (1) + -\nகரப்பந்தாட்டம் (1) + -\nகிராம வாழ்க்கை (1) + -\nகிராமங்கள் (1) + -\nகிராமிய வாழ்வியல் (1) + -\nகுப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் (1) + -\nகொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (1) + -\nகொழும்புத்துறை தமிழ் மகா வித்தியாலயம் (1) + -\nகோணப்பிட்டிய விராலிகல பாடசாலை (1) + -\nகோயில் வரலாறு (1) + -\nகோவில் வரலாறு (1) + -\nசமூகப் போராட்டங்கள் (1) + -\nசாரணியம் (1) + -\nசுண்டிக்குளி மகளிர் கல்லூரி (1) + -\nதந்தை செல்வா (1) + -\nதனித்தமிழ் இயக்கம் (1) + -\nதமிழர் விடுதலைக் கூட்டணி (1) + -\nதமிழ் மாணவர் பேரவை (1) + -\nதிருக்கேதீஸ்வரம் (1) + -\nதும்புத் தொழில் உற்பத்திகள் (1) + -\nதும்புத் தொழில் செயலாக்கம் (1) + -\nதூய யோவான் கல்லூரி (1) + -\nதெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி (1) + -\nதேக்கு மரம் (1) + -\nதேன்மொழி இதழ் (1) + -\nதேயிலை தொழிற்துறை (1) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nதேயிலைத் தோட்ட மேற்பார்வையாளர் (1) + -\nதொல்லியல் களம் (1) + -\nதொழில் அனுபவங்கள் (1) + -\nதோட்ட வரலாறுகள் (1) + -\nநாட்டார் வழிபாடு (1) + -\nநுவரெலியா டயஸ் கடை (1) + -\nநுவரெலியா ஹங்குரான்கெத்த கல்விவலயம் (1) + -\nபண்டா - செல்வா ஒப்பந்தம் (1) + -\nபயங்கரவாத தடுப்புச் சட்டம் (1) + -\nபரமானந்தம் வாத்தியார் (1) + -\nபரிசுத்த திரித்துவ கல்லூரி (1) + -\nபாரதி பதிப்பகம் (1) + -\nபுதுவீட்டு கிணறு தொடர்பான வரலாறு (1) + -\nபுத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி (1) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (1) + -\nபெருந்தோட்டத்துறை (1) + -\nபோர்க்கால இலக்கியம் (1) + -\nமகாவலி திட்டம் (1) + -\nமடுல்கல கலேபொக்க தமிழ் கலவன் பாடசாலை (1) + -\nமடுல்கல சோளகந்த பாடசாலை (1) + -\nமட்டை அடித்தல் (1) + -\nமனித உரிமை மீறல்கள் (1) + -\nமரங்கள் (1) + -\nமரநடுகை (1) + -\nபரணீதரன், கலாமணி (58) + -\nலுணுகலை ஶ்ரீ (36) + -\nகனோல்ட் டெல்சன், பத்திநாதர் (34) + -\nலுணுகலை ஸ்ரீ (33) + -\nபிரபாகர், நடராசா (29) + -\nகேசவன், சிவசோதி (21) + -\nவிதுசன், விஜயகுமார் (18) + -\nகணேசன், செல்லக்குட்டி (13) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (10) + -\nரிலக்சன், தர்மபாலன் (10) + -\nஐதீபன், தவராசா (5) + -\nதமிழினி யோதிலிங்கம் (5) + -\nசுகந்தன் வல்லிபுரம் (4) + -\nவேலு இந்திரசெல்வன் (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (3) + -\nகனகசபாபதி கனகேந்திரன் (2) + -\nசுபகரன் பாலசுப்பிரமணியம் (2) + -\nதினகரன், வே (2) + -\nதினகரன், வே. (2) + -\nநற்கீரன் லெட்சுமிகாந்தன் (2) + -\nபால. சிவகடாட்சம் (2) + -\nஅச்சுதபாகன், இரத்தினம் (1) + -\nஅன்னலட்சுமி, இராசையா (1) + -\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் (1) + -\nஅம்பிகாபதி, சின்னத்துரை (1) + -\nஅரசரத்தினம், கந்தையா (1) + -\nஅருளானந்தம், தம்பிராசா (1) + -\nஅருள்பிரகாசம், முடியப்பு (1) + -\nஅற்புதராணி, காசிலிங்கம் (1) + -\nஅஹமத் ஜின்னா ஷெரிபுஃதீன், புரமணி ஆமிஸ் ஷெரிபுஃதீன்,லுணுகலை ஶ்ரீ (1) + -\nஆனந்தகோபால், பொன்னுத்துரை (1) + -\nஆனந்தன், கே. எஸ். (1) + -\nஆனந்தராணி, பாலேந்திரா (1) + -\nஆராய், களப்பன் (1) + -\nஆள்வாப்பிள்ளை, இளையவன் (1) + -\nஇராசநாயகம், முருகேசு (1) + -\nஇராசரத்தினம், கதிராமு (1) + -\nஇராசரத்தினம், மயிலு (1) + -\nஇராசலிங்கம், இராமலிங்கம் (1) + -\nஇராஜசேகரன், சுப்பையா (1) + -\nஇராஜராஜன், தியாகராஜா (1) + -\nஇராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன் (1) + -\nஇராஜேஸ்வரி, தணிகாசலம் (1) + -\nஇராமசாமி, கருப்பையா (1) + -\nஇராமசாமி, முத்துசாமி (1) + -\nஇராமச்சந்திரன், கந்தையா (1) + -\nஇராமநாதன், நடராஜா (1) + -\nஇராமன், அப்புஆசாரி (1) + -\nஇராயப்பு, குருசுமுத்து (1) + -\nஇலட்சுமணன், பெருமாள் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஇளங்கோவன், பாலசிங்கம் (1) + -\nஇளஞ்சியராணி, கருப்பையா (1) + -\nஉலகநாதன், காளியப்பன் (1) + -\nஐதிபன், தவராசா (1) + -\nஐயாத்துரை, முணுசாமி (1) + -\nகணேசநாதன், குமாரசிங்கம் (1) + -\nகணேசன், முருகேசு (1) + -\nகணேசராஜா, இராஜதுரை (1) + -\nகணேசலிங்கநாதன், நாகரத்தினம் (1) + -\nகணேசலிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகந்தசாமி, கணபதி (1) + -\nகந்தையா தனபாலசிங்கம் (1) + -\nகனகரத்தினம், சந்தனம் (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகருணாகரன், நடராஜா (1) + -\nகருப்பாயி, கருப்பண்ணன் (1) + -\nகார்த்திகேசு (1) + -\nகாளியம்மா, கிட்ணன் (1) + -\nகீதாகிருஷ்ணன், நா. (1) + -\nகீதாமணி, கமலேந்திரன் (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணரட்ணம், கந்தையா (1) + -\nகுமாரசுவாமி, சுப்பிரமணியம் (1) + -\nகுமாரதேவன், குமாரசாமி (1) + -\nகுலசிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகைலாயநாதன், பூலோகசுந்தரம் (1) + -\nகோபாலகிருஷ்ணன், கந்தசாமி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசடகோபன், இராமையா (1) + -\nசடாட்சரதேவி, இராசரத்தினம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசண்முகராசா, சதாசிவம் (1) + -\nசத்தியபாலன், நடராஜா (1) + -\nசந்திரசேகர சர்மா, இரத்தினக் குருக்கள் (1) + -\nசந்திரசேகரன், முருகையா செட்டியார் (1) + -\nசந்திரா, சிவதாசா (1) + -\nசபாரத்தினம், ஆறுமுகம் (1) + -\nசபாரத்தினம், மயில்வாகனம் (1) + -\nசபேசன், நா. (1) + -\nசரஸ்வதி, தியாகராசா (1) + -\nசரோஜினிதேவி, சிதம்பரநாதர் (1) + -\nசாந்தனி, பெர்னாண்டோ (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாந்தலிங்கம், வீராசாமி (1) + -\nசிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1) + -\nசிறீதரன், சின்னத்துரை (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவகுருநாதன், மயிலு (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (252) + -\nநூலக நிறுவனம் (8) + -\nஅல்வாய் (20) + -\nஅரியாலை (18) + -\nதலவாக்கலை (7) + -\nயாழ்ப்பாணம் (7) + -\nலிந்துலை (7) + -\nபாசையூர் (6) + -\nகுருநகர் (4) + -\nகெட்டபொல (4) + -\nகொக்குவில் (4) + -\nகொழும்புத்துறை (4) + -\nவவுனியா (4) + -\nஅலகொல்லை தோட்டம் (3) + -\nகரவெட்டி (3) + -\nகாரைநகர் (3) + -\nகொட்டக்கலை (3) + -\nகோணப்பிட்டிய (3) + -\nதலவாக்கல (3) + -\nதெல்லிப்பழை (3) + -\nநல்லூர் (3) + -\nமலையகம் (3) + -\nவிராலிகல (3) + -\nஆரையம்பதி (2) + -\nஇணுவில் (2) + -\nகுப்பிளான் (2) + -\nகெருடாவில் (2) + -\nகொட்டக்கல (2) + -\nசுன்னாகம் (2) + -\nதிருநெல்வேலி (2) + -\nதும்பளை (2) + -\nதெகிவளை (2) + -\nநாவலப்பிட்டி (2) + -\nபண்டாரவளை (2) + -\nபுத்தூர் (2) + -\nலிந்துல (2) + -\nஹப்புதளை (2) + -\nஹற்றன் (2) + -\nஅக்கரமலைத் தோட்டம் (1) + -\nஅனலைதீவு (1) + -\nஅலகல தோட்டம் (1) + -\nஅலகல்ல (1) + -\nஅலைகல்லுப்போட்டகுளம் (1) + -\nஆடியபாதம் வீதி, திருநெல்வேலி (1) + -\nஇரத்தினபுரி (1) + -\nஊர்காவற்துறை (1) + -\nகச்சாய் (1) + -\nகந்தப்பளை (1) + -\nகரணவாய் (1) + -\nகற்கிடங்கு (1) + -\nகளவெட்டிதிடல் (1) + -\nகளுத்துறை (1) + -\nகாவத்தை (1) + -\nகும்புக்கன (1) + -\nகுரும்பசிட்டி (1) + -\nகொட்டகல (1) + -\nகொழும்பு (1) + -\nகோண்டாவில் (1) + -\nகோப்பாய் (1) + -\nசண்டிலிப்பாய் (1) + -\nசாவகச்சேரி (1) + -\nசிலேவ் ஐலண்ட் (1) + -\nசுண்டிக்குளி (1) + -\nசுண்டுக்குளி (1) + -\nசுழிபுரம் (1) + -\nதுன்னாலை (1) + -\nநாகசேனை (1) + -\nநாவற்குள்ளம் (1) + -\nநீர்கொழும்பு (1) + -\nநுகேகொட (1) + -\nநுவரெலியா (1) + -\nநெல்லியடி (1) + -\nபண்டத்தரிப்பு (1) + -\nபத்தரமுல்ல (1) + -\nபன்வல மாவட்டம் (1) + -\nபம்பைமடு (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபுதுக்குடியிருப்பு (1) + -\nபூநகரி (1) + -\nமடுகும்பர தோட்டம் (1) + -\nமட்டக்களப்பு (1) + -\nமல்லாகம் (1) + -\nமாத்தளை (1) + -\nமானிப்பாய் (1) + -\nரொறன்ரோ (1) + -\nலுனுகலை (1) + -\nவசாவிளான் (1) + -\nவட்டகொட (1) + -\nவட்டகொடை (1) + -\nவண்ணார்பண்ணை (1) + -\nவத்தளை (1) + -\nமாணிக்கவாசகர் தங்கதுரை (3) + -\nஅன்னலட்சுமி தங்கதுரை (2) + -\nஅச்சுதபாகன், இரத்தினம் (1) + -\nஅண்ணாமலை செட்டியார் (1) + -\nஅன்னலட்சுமி, இராசையா (1) + -\nஅன்ரனிப்பிள்ளை, சூ. (1) + -\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் (1) + -\nஅம்பிகாபதி, ���ின்னத்துரை (1) + -\nஅய்யாத்துரை (1) + -\nஅரசரத்தினம், கந்தையா (1) + -\nஅருணாசலம் (1) + -\nஅருளானந்தம், அ. (1) + -\nஅருளானந்தம், தம்பிராசா (1) + -\nஅருள்பிரகாசம், மு. (1) + -\nஅல்போன்ஸ், கி. (1) + -\nஅஹமத் ஜின்னா ஷெரிபுஃதீன், பு. (1) + -\nஆனந்தகோபால், பொன்னுத்துரை (1) + -\nஆனந்தராணி, பாலேந்திரா (1) + -\nஆறுமுக நாவலர் (1) + -\nஆள்வாப்பிள்ளை, இளையவன் (1) + -\nஇராசநாயகம், முருகேசு (1) + -\nஇராசரத்தினம், கதிராமு (1) + -\nஇராசரத்தினம், மயிலு (1) + -\nஇராசலிங்கம், இராமலிங்கம் (1) + -\nஇராஜசேகரன், சுப்பையா (1) + -\nஇராஜராஜன், தியாகராஜா (1) + -\nஇராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன் (1) + -\nஇராஜேஸ்வரி, த. (1) + -\nஇராமசாமி, கருப்பையா (1) + -\nஇராமசாமி, பொ. (1) + -\nஇராமசாமி, மு. (1) + -\nஇராமச்சந்திரன், ஆ. (1) + -\nஇராமச்சந்திரன், கந்தையா (1) + -\nஇராமதாஸ்,ம. (1) + -\nஇராமநாதன், நடராஜா (1) + -\nஇராயப்பு, கு. (1) + -\nஇலட்சுமணன், பெ. (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஇளங்கோவன், பாலசிங்கம் (1) + -\nஇளஞ்சியராணி, க. (1) + -\nஇளையதம்பி (1) + -\nஈழவேந்தன் (1) + -\nஉதயச்சந்திரன், செ. (1) + -\nஉபயசேகரம், அப்பாத்துரை (1) + -\nஉலகநாதன், கா. (1) + -\nஎட்வாட், கெள (1) + -\nஎம். டி. பண்டா (1) + -\nஎலியாஸ் வரப்பிரகாசம் (1) + -\nஎழிலினி கனகேந்திரன் (1) + -\nஏழைநாயகி, து. (1) + -\nஐயாத்துரை, மு. (1) + -\nகணேசநாதன், குமாரசிங்கம் (1) + -\nகணேசன், முருகேசு (1) + -\nகணேசராஜா, இராஜதுரை (1) + -\nகணேசலிங்கநாதன், நா. (1) + -\nகணேசலிங்கம் (1) + -\nகணேசலிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகந்தசாமி (1) + -\nகந்தசாமி, கணபதி (1) + -\nகனகசபாபதி மாணிக்கவாசகர் (1) + -\nகனகரத்தினம், இ. (1) + -\nகனகரத்தினம், சந்தனம் (1) + -\nகனகேந்திரன் கனகசபாபதி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகருணாகரன், நடராஜா (1) + -\nகருப்பாயி, க. (1) + -\nகாளியம்மா, கி. (1) + -\nகிறிஸ்தோப்பர், கி. (1) + -\nகீதாகிருஷ்ணன், நா. (1) + -\nகீதாமணி, கமலேந்திரன் (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணரட்ணம், க. (1) + -\nகுணரட்னம், க (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுமாரதேவன், கு. (1) + -\nகுமார், சி. (1) + -\nகுலசிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகுலதுங்க (1) + -\nகேசவராஜ், ந. (1) + -\nகைலாயநாதன், பூலோகசுந்தரம் (1) + -\nகோகிலாதேவி, ம. (1) + -\nகோபாலகிருஷ்ணன், கந்தசாமி (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசங்கரப்பிள்ளை தம்பிப்பிள்ளை பத்மநாதன் (1) + -\nசடகோபன், இரா. (1) + -\nசடாட்சரதேவி, இராசரத்தினம் (1) + -\nசண்முகசிவம் (1) + -\nசண்முகராசா, சதாசிவம் (1) + -\nசண்முகலிங்கம், ஐ. (1) + -\nசதாசிவம் (1) + -\nசதாசிவம் உருத்திரேஸ்வரன் (1) + -\nசத்தியபாலன், நடராஜா (1) + -\nசந்திரசேகர சர்மா, இரத்தினக் குருக்கள் (1) + -\nசந்திரசேகரன், முருகையா செட்டியார் (1) + -\nகாரைநக���் (1) + -\nஅல்வாய் வீரபத்திரர் கோவில் (1) + -\nஆனந்தா அச்சகம் (1) + -\nஇந்திய அமைதி காக்கும் படை (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரதர் வெளியீடு (1) + -\nவிடுதலைப் புலிகள் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவடிவேல் புத்திரசிகாமணி வாய்மொழி வரலாறு\nகருப்பையா இராமசாமி வாய்மொழி வரலாறு\nசின்னத்தம்பி நடனகுரு வாய்மொழி வரலாறு\nதேன்மொழி வரதராசன் வாய்மொழி வரலாறு\nமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மயானங்களை அகற்று: ஒரு வாய்மொழி வரலாறு\nக. மனோகரன் வாய்மொழி வரலாறு\nநா. விஸ்வலிங்கம் வாய்மொழி வரலாறு\nகே. ஆர். டேவிட் வாய்மொழி வரலாறு\nலெ. முருகபூபதி வாய்மொழி வரலாறு\nமயில்வாகனம் சிவபாக்கியம் - தும்புத் தொழிற்கலைஞர் வாய்மொழி வரலாறு\nஅருளம்மாள் - தும்புத் தொழிற் கலைஞர் வாய்மொழி வரலாறு\nகா. தவபாலச்சந்திரன் வாய்மொழி வரலாறு\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் வாய்மொழி வரலாறு\nகீற்று இதழ் பற்றி இ. திருத்தவராஜா\nசுப்பிரமணியம் செல்லத்துரை வாய்மொழி வரலாறு\nபுலரி இதழ் பற்றி ந. குகபரன்\nசின்னட்டி இளையவன் செல்லத்துரை வாய்மொழி வரலாறு\nநாகன் செல்லதுரை வாய்மொழி வரலாறு\nசி. கா. செந்திவேல் வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101687", "date_download": "2019-09-16T06:57:53Z", "digest": "sha1:LZXQRN5C5GULRDOJPFIHEHBVAY6KDR67", "length": 7147, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "ஆயுதங்களுடன் தலைமறைவு- தேடும் ரொரன்ரோ பொலிஸ்", "raw_content": "\nஆயுதங்களுடன் தலைமறைவு- தேடும் ரொரன்ரோ பொலிஸ்\nஆயுதங்களுடன் தலைமறைவு- தேடும் ரொரன்ரோ பொலிஸ்\nகனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞன் ஒருவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் பற்றிய தகவல்களை தருமாறும் கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரையே ரொரன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர்.\nகனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞன் ஒருவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் பற்றிய தகவல்களை தருமாறும் கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரையே ரொரன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர்.\nகனடாவில் மிகவும் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டு��்ள குறித்த நபரை கண்டால் தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.\nஅவர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது.\nஅவரை கண்டால் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம். உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஆயுதங்களை மறைத்து எடுத்து சென்றமை, துப்பாக்கியை காட்டியமை, பொது மக்களின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருந்தமை, துப்பாக்கிகளை விடுவித்தமை மற்றும் தடை செய்யப்பட்ட துப்பாக்கி வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அவர் தேடப்பட்டு வருகின்றார்.\nஜெய்சன் ஜெயகாந்தன் 5.8 அடி உயரும் கறுப்பு நிற தலைமுடி மற்றும் பலுப்பு நிற கண்களை கொண்டுள்ளார்.\nஇடது தோள்பட்டையில் தேவதை உருவம் ஒன்றை பச்சை குத்தியுள்ளார்.\nஇடது கையில் வட்டம் போன்ற அடையாளம் உள்ளதாக பொலிஸார் அவரை அடையாளப்படுத்தியுள்ளனர்\nஇலங்கைத் தமிழர் கனடாவில் பொலிஸ் அதிகாரியானார்\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\nகனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் இளைஞன் கைது\nபெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்\nபெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்\nஅமேசானில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு - மின்சாரத்தை வெளியேற்றும் விலாங்கு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T06:54:22Z", "digest": "sha1:MBV5WU7Z2AFQNCO5BFSGWBQCDW6CLFCK", "length": 14626, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராட் லாவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரோட்னெ இச்சியாச் லாவர் (பிறப்பு 9 ஆகத்து 1938) என்பவர் ஆத்திரேலிய டென்னிசு ஆட்டக்காரரும் முன்னால் உலக முதல் நிலை வீர்ரும் ஆவார். உலகின் சிறந்த டென்னிசு வீரராக கருதப்படுகிறார். 1964 முதல் 1970 வரை முதல் தர வீரராக இருந்தார் [1]. ஓப்பன் கால டென்சுக்கு நான்கு ஆண்டுகள் முன்பும் மூன்று ஆண்டுகள் பின்பும். ஓப்பன் காலம் 1968 ஆண்டு ஆரம்பித்தது. 1961-62 காலப்பகுதியில் தொழில் முறையற்ற டென்னிசு வீரர்களில் முதல் தர வீரராக விளங்கினார். லாவர் 200 தனிநபர் கோப்பைகளை பெற்றுள்ளார், டென்னி��ு வரலாற்றில் இது அதிகமாகும். அனைத்து விளையாட்டு தளங்களிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர். 1964 முதல் 1970 வரை ஒவ்வொரு ஆண்டும் 10 கோப்பைகளுக்கு மேல் தொடர்ச்சியாக பெற்றார்.\nலாவர் 11 கிராண்ட் சிலாம் தனிநபர் கோப்பைகளை பெற்றுள்ளார், எனினும் இவர் ஓப்பன் காலத்துக்கு முன் ஐந்து ஆண்டுக்கு கிராண்ட் சிலாம் ஆடுவதில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தார். 1962, 969 ஆகிய இரு ஆண்டுகளும் கிராண்ட் சிலாம் கோப்பைகள் அனைத்தையும் வென்றவர் இவர். இவர் எட்டு புரொ சிலாம் (ஓப்பன் காலத்துக்கு முந்தையது) கோப்பைகளை வென்றுள்ளார். டேவிசுக் கோப்பையானது கிராண்ட் சிலாமுக்கு இணையாக கருதப்பட்ட காலத்தில் ஐந்து டேவிசுக் கோப்பைகளை பெற ஆத்திரேலிய அணிக்கு உதவினார்.\nலாவர் ஆத்திரேலியாவின் குயுன்சுலாந்து மாகாணத்திலுள்ள ராக்கம்டன் என்னும் நகரில் ஆகத்து 9, 1938 அன்று ரே லாவருக்கும் மெல்பா-ரோஃவே என்பவருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். அவரின் தந்தை மாடு மேய்ப்பவராகவும் இறைச்சி வெட்டுபவராகவும் பணியாற்றினார். இவரது பெற்றோருக்கு நான்கு குழந்தைகள்.\n1966இல் லாவருக்கு 27 வயதாக இருக்கும் போது கலிபோர்னியாவிள்ள சான் ராஃபல் நகரின் மேரி செல்பி என்பவரை திருமனம் செய்தார். அப்போது மேரிக்கு 30 வயது. இல்லினாயில் பிறந்த மணமுறிவு பெற்ற மேரி செல்பி பீட்டர்சன் மூன்று குழந்தைகளுக்கு தாய், திருமணத்திற்கு பின் அவர் மேரி செல்பி லாவர் ஆனார். திருமணத்திற்கு பின் நன்கு அறியப்பட்ட டென்னிசு வீரர்கள் லிய காட், கென் ரோசுவால், ரே எம்மர்சன் முதலான பல வீரர்கள் டென்னிசு மட்டையை கொண்டு கூம்பு வடிவில் நின்றார்கள், அதன் வழியே புதுமணத்தம்பதிகள் நடந்து வந்தனர். லாவருக்கும் மேரிக்கும் ஒரு பையன் பணந்து அவர்களுடனே கலிபோர்னியாவின் பல இடங்களில் வாழ்ந்தான். மேலி லாவர் தன் 84ஆம் வயதில் நவம்பர் 2012 அன்று வட சான் டியேகோ கவுண்டியிலுள்ள கார்ல்சுபெட் என்னுமிடத்திலுள்ள வீட்டில் இறந்தார்.\nலாவர் பள்ளி படிப்பை முடித்து வெளிவந்ததும் டென்னிசு வாழ்வை தேர்ந்தெடுத்தார், அவரது டென்னிசு வாழ்வு 24 ஆண்டுகள் நீடித்தது. இவருக்கு குயின்சுலாந்தின் சால்லி ஓல்லிசும் பின் ஆத்திரேலிய டேவிசுக் கொப்பை அணித்தலைவர் அரி ஆப்மேனும் பயிற்சியாளர்களாக இருந்தனர். லாவர் ஆத்திரேலிய அமெரிக்க என்று இரு நாட்டு இளையோர் சாதனையாளர் பட்டத்தை 1957இல் பெற்றார். 1959இல் விம்பிள்டனின் மூன்று இறுதியாட்டத்தை எட்டியது இவரது டென்னிசு வாழ்க்கையில் முதல் திருப்பு முனையாகும். விம்பிள்டனின் கலப்பு இரட்டையர் பிரிவில் டார்லெனெ ஆர்டு உடன் இணைந்து பட்டத்தை வென்றார். 87 ஆட்டங்களில் கடுமையாக போராடி அமெரிக்காவின் பேர்ரி பெக்கேயை அரை இறுதியில் வென்ற இவர் இறுதி போட்டியில் பெரு நாட்டவர் அலெக்சு ஓல்மெடோவிடம் தோற்றார். முதல் தனிநபர் கோப்பையை ஆத்திரேலிய சாதனையாளர் பட்டத்தை வென்ற போது பெற்றார். 1961இல் தனிநபர் பிரிவில் விம்பிள்டன் கோப்பையை முதன் முறையாக பெற்றார்.\n1962இல் லாவர் 1938இல் டான் பட்சுக்கு பின் ஒரே ஆண்டில் அனைத்து கிராண்ட் சிலாம் தனிநபர் கோப்பைகளையும் பெற்றவராவார். அதே ஆண்டிலேயே மேலும் 18 கோப்பைகளை பெற்றார், மொத்தமாக 22 தனிநபர் பட்டங்கள். இதில் இத்தாலிய சாதனையாளர், செருமன் சாதனையாளர் போட்டிகளும் அடங்கும். இவருக்கு முன் லியு ஓட் 1956இல் இவ்விரு சாதனையாளர் போட்டிகளையும் பெற்றிருந்தார். லாவர் வெல்ல கடினமாக இருந்தது மெதுவாக பந்து எழும்பும் களிமண் தரையை உடைய பிரெஞ்சு ஓப்பன் தான். கால் இறுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தொகுப்புகள் உள்ள போட்டியாகவே அது இருந்தது.\nஉலக முதல் தர டென்னிஸ் வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=638710", "date_download": "2019-09-16T07:33:08Z", "digest": "sha1:EE5PTNDIXVRIZG33AGERXKEHKT4E37IZ", "length": 19510, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "As a result of Thanae storm, Coconut looks like banana | வாழைப்பழ \"சைசில் தேங்காய் : \"தானே புயலால் தொடரும் சோகம்| Dinamalar", "raw_content": "\n\" காஷ்மீர் செல்வேன் \"- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி 1\nடிரெண்டிங் ஆகும் 'ஹவுடி மோடி' 6\nம.பி.,ல் கனமழை: 46,000 குடும்பங்கள் பாதிப்பு\nகடலூர் அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து 24 மாணவர்கள் காயம்\nபேனர் வைக்க மாட்டோம்: திமுக பிரமாண பத்திரம் தாக்கல் 14\nவைகோ மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் 3\nஉண்மை நிச்சயம் வெளியில் வரும்: கார்த்தி 36\nகர்நாடக அணைகளில் 13,441 கனஅடி நீர்திறப்பு\nஜனாதிபதி மாளிகையை பட���்பிடித்த 2 பேர் கைது 1\nவாழைப்பழ \"சைசில்' தேங்காய் : \"தானே' புயலால் தொடரும் சோகம்\nபரங்கிப்பேட்டை: \"தானே' புயல் பாதிப்பால் தேங்காய், மெலிந்து வாழைப்பழம், \"சைசில்' நீண்டு உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பல ஆண்டு பலன் தரக்கூடிய தென்னை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்கள், \"தானே' புயல் கோரத்தாண்டவத்தில் சின்னாபின்னாமானது. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், அரசு வழங்கிய நிவாரணத்தை கொண்டு, புயலில் தப்பிய மரங்களை பராமரிக்க துவங்கியுள்ளனர். இருப்பினும், புயலில் தப்பிய தென்னை மரங்களில், தேங்காய் காய்ப்பு குறைவாகவே உள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தில், தானே புயலில் தப்பிய தென்னை மரங்களில், காய்க்கும் தேங்காய்கள் ,திறட்சி இல்லாமல், மெலிந்து வாழைப்பழம் அளவில் உள்ளது. மட்டைகள் எப்போதும்போல் பெரியளவில் உள்ளது. ஆனால் இளநீரில் ஒரளவு தண்ணீர் இருந்தாலும் முன்பு போல இல்லை. அவை முற்றிய பின் பருப்பின் அடர்த்தி குன்றி, தண்ணீரின்றி, மெலிந்து கொப்பரையாக மாறி விடுகிறது. இதனால், தென்னை மரங்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, தரமான தேங்காய் விளைச்சலுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.\nதென் கொரியா சுற்றுலா பயணி ஓட்டலில் பாலியல் பலாத்காரம்\nபெண்களை ஆண்கள் கண்ணியமாக நடத்த வேண்டும் : உயிருடன் சமாதி அடைய இருந்த சாமியார்(5)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n அதை கொண்டு இரண்டு நாள் சாப்பிட கூட முடியாதப்பா நீங்கள் அடிக்கும் ஜால்ராவில் எங்கள் செவிகள் செவிடாகிவிடும் போல் உள்ளதே\nஅனைத்து விவசாய்களுக்குமாக தான் குரல் கொடுக்கவேண்டும், ஓரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம் போல ஒரு சிறு உதா(ரனம்) நாங்கள் ஒரு தேங்காய் ரூ4க்கு விக்கிறோம்,அதற்கு உற்பத்தி செலவு இல்லாமலேயே கூலியை மட்டுமே கணக்கிடுவோம்,தேங்காய் போட0.50பைசா,குட்டு அடிக்க0.40பைசா,உரிக்க0.50பைசா,எனில் எங்கலுக்கு நிற்பது எவ்வளவு என கணக்கிட்டுக்கொள்ளுங்கள், மத்திய மானில அரசுகள் உணவுக்கே இலாயக்கற்ற பாமாயிலை ஒவ்வோரு ரேசன் கார்டு மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பும் பொழுது,உடலுக்கு தீங்கற்ற தேங்காய்எண்ணையை ரேசன் கடைகளிள் வினியோகிக்காதது ஏன் ��ன குரல் கொடுக்கவேண்டும், இது போல நிறைய உண்டுங்க சாமி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதென் கொரியா சுற்றுலா பயணி ஓட்டலில் பாலியல் பலாத்காரம்\nபெண்களை ஆண்கள் கண்ணியமாக நடத்த வேண்டும் : உயிருடன் சமாதி அடைய இருந்த சாமியார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2323795&Print=1", "date_download": "2019-09-16T07:25:23Z", "digest": "sha1:O4ECV6VRTKOYXOLPZPCI5M3KEZZF7T7U", "length": 10796, "nlines": 212, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது செய்தி\nஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை\nதிருவள்ளூர் : ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் மூங்காத்தம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.திருவள்ளூர் பெரியகுப்பத்தில், காமராஜபுரத்தில் உள்ள மூங்காத்தம்மன் கோவிலில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, நேற்று, சிறப்பு பூஜை நடந்தது.அதிகாலை முதல், பெண்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவர் அம்மனை தரிசித்தனர்; பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.அதிகாலையில், அபிஷேகம் மற்றும் வெள்ளி கவசம் அணிவித்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் சிவா மற்றும் குழுவினர் செய்தனர்.அதேபோல், திருவள்ளூர் அடுத்த, புட்லுார் கிராம அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும், சிறப்பு பூஜை நடந்தது.வளைகாப்பு நிகழ்ச்சி, புற்றுக்கு பால் ஊற்றும் நிகழ்ச்சி மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், புற்றை சுற்றி வந்து, மரத்தில் தொட்டில் கட்டி, வழிபட்டனர்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. மழைநீர் வீணாகாமல் சேமிக்க திருவள்ளூர் கலெக்டர் அறிவுறுத்தல்\n2. மின்சாரம் சேமிக்க சைக்கிள் பேரணி\n3. அரசு பள்ளியில் உணவு திருவிழா\n4. சேதமடைந்த மரங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்\n5. மீஞ்சூரில் மீட்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்\n1. புராதன கோவில் குளம் சீரமைப்பு\n2. சாலை விபத்தில் முதியவர் பலி\n3. கடல் மண்புழுக்கள் பறிமுதல்\n4. போதை ஆசாமி பலி\n5. 'திருத்தணி போலீஸ் குடியிருப்புக்கு குடிநீர் வழங்க நகராட்சி மறுப்பு'\n» தி��ுவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/hungarian/lesson-4772401180", "date_download": "2019-09-16T06:09:02Z", "digest": "sha1:UXYNSBU4V7VZW6YC3HQ4YEWFOZK2SLVW", "length": 2985, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உடை 1 - Habillement 1 | Lecke Leirása (Tamil - Francia) - Internet Polyglot", "raw_content": "\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Tout au sujet de ce que vous avez mis dessus afin de sembler gentil\n0 0 அழுக்கான sale\n0 0 எழில் கொண்ட élégant\n0 0 கைக்கடிகாரம் une montre\n0 0 கைக்கடிகாரம் une montre\n0 0 சுத்தமான propre\n0 0 டவுசர்கள் un short\n0 0 நாகரிகமான chic\n0 0 மூக்குக் கண்ணாடி des lunettes\n0 0 வரியிட்ட rayé\n0 0 விளையாட்டு மேலங்கி une veste\n0 0 ஸ்னீக்கர்கள் baskets\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/14103157/1222730/Jallikattu-begins-tomorrow-in-Avaniyapuram.vpf", "date_download": "2019-09-16T07:16:40Z", "digest": "sha1:6MKPZAG2QERKZAUJHXFRDWVUICN2G7RM", "length": 18605, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி - 596 வீரர்கள் களம் இறங்குகின்றனர் || Jallikattu begins tomorrow in Avaniyapuram", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி - 596 வீரர்கள் களம் இறங்குகின்றனர்\nஅவனியாபுரத்தில் நாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். #Jallikattu\nஅவனியாபுரத்தில் நாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். #Jallikattu\nபொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும்.\nபொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பால மேட்டிலும், மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான நாளை (15-ந் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2 வாரமாக காளைகள், வீரர்கள் பதிவு, வாடிவாசல் அமைக்கும் பணி, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு பணிகள் போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nஇந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிப���ி ராகவன் மேற்பார்வையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் நடராஜன், நகர் போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.\nநாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை காலை இவர்களுக்கு 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 570 காளைகள் களம் காண்கின்றன.\nஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்களுக்கு கேலரி, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மைதானத்தில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாமல் இருக்க தென்னை நார் போடும் பணி நடந்து வருகிறது.\nகாளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்.\nஇதனிடையே முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. இதற்காக பதிவு செய்த இளைஞர்கள் இன்று அவனியாபுரத்தில் தங்கள் ஆவணங்களை கொடுத்து இன்சூரன்ஸ் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடந்தது. #Jallikattu\nபொங்கல் | ஜல்லிக்கட்டு | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | மாட்டுப் பொங்கல் | ஐகோர்ட் மதுரை கிளை\nஜல்லிக்கட்டு 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nகின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு தொடங்கியது\nஅமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் விராலிமலையில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி\nஈரோட்டில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்- பாய்ந்து பிடித்து மடக்கிய காளையர்கள்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த காளை, சிறந்த வீரருக்கு எடப்பாடி-ஓபிஎஸ் சார்பில் கார்கள் பரிசு\nமேலும் ஜல்லிக்கட்டு 2019 பற்றிய செய்திகள்\nஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கின�� விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம்\nஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து வரும் 30-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம்- சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு\nசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ\nதி.மு.க.வினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன்- எச்.ராஜா\nமழைநீரில் மின்சாரம் பாய்ந்து 8-ம் வகுப்பு மாணவன் பலி\nசுபஸ்ரீ பலியான இடம் அருகே விபத்து - விளம்பர பலகை சரிந்து காயம் அடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை\nதோ‌ஷம் கழிக்க பூஜை - 30 பெண்களிடம் 100 பவுன் நகைகளை பறித்த போலி சாமியார்\nகோவில், ரெயில் நிலையங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்- சென்னையில் பலத்த பாதுகாப்பு\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/59266817/notice/100962?ref=canadamirror", "date_download": "2019-09-16T06:52:26Z", "digest": "sha1:IPFJVTLGICMUAS6O5DCCFCZXELYFR6I2", "length": 8733, "nlines": 127, "source_domain": "www.ripbook.com", "title": "Alexzander Sebastian (தாசன்) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு அலக்ஸ்சாண்டர் செபஸ்ரியன் (தாசன்) வயது 69\nஅலக்ஸ்சாண்டர் செபஸ்ரியன் 1950 - 2019 குருநகர் இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : குருநகர்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அலக்ஸ்சாண்டர் செபஸ்ரியன் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற அலக்ஸ்சாண்டர், சந்தியா புஷ்பம் தம்பதிகளின் அன்பு மகனும், பீற்றர் பொன்னுக்கண்டு தம்பதிகளின் மூத்த மருமகனும்,\nறெஜினா(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,\nறெக்ஸ்சலா(பிரான்ஸ்), றஜீவ்(டென்மார்க்), ஜென்சியா(லண்டன்), றெபின்சா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nதங்கம்(இலங்கை), காலஞ்சென்ற பெரியமுத்தன், சின்னமுத்தன், வேவி, ராணி, லதா, வண்டியன், ராதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅன்ரனி றொபட்(தம்பி), றொபின், ஜெகன், அனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபவளம்(ஜெர்மனி), பவளராணி(ஜெர்மனி), சிங்கன்(டென்மார்க்), புனிதராணி(சுவிஸ்), காலஞ்சென்ற றலிசன், றூபன்(ஜெர்மனி), றெக்ஸ்சன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜெனார்த்தன், ஜெவின், ஜெஸ்வின், ஜெறுண், ஜோஸ்லின், செபினா, ஜெறிக்கா, ஸ்ரனிஸ், றிசோன், றலிசன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bamp%3Bf%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bamp%3Bf%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%5C%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%22&f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%5C%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-09-16T06:26:07Z", "digest": "sha1:7YC33X67PKOWLVD5JRCQC6VKABJ27LEH", "length": 2525, "nlines": 47, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nமாயினி (1) + -\nகானா பிரபா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nபாரிஸ் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங��களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3984767&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=1&pi=11&wsf_ref=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2019-09-16T06:15:20Z", "digest": "sha1:ZBIR55CTNVKN2O33EYTCAXBSGKILKLZ7", "length": 9545, "nlines": 66, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பிக் பாஸ் புகழ் அபிராமியை சப்புன்னு அறைந்த நடிகை -Oneindia-Interview-Tamil-WSFDV", "raw_content": "\nபிக் பாஸ் புகழ் அபிராமியை சப்புன்னு அறைந்த நடிகை\nபடம் ரிலீஸானபோது ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட படக்குழுவுடன் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது. ஆனால் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அந்த படத்தில் நடித்தபோது நான், ஷ்ரத்தா, ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டோம்.\nகேமராவை ஆஃப் செய்துவிட்டால் நாங்கள் செம ஜாலியாக அரட்டை அடிப்போம். ஆனால் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் ஆளே மாறிவிடுவோம். அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நாளையும் மறக்கவே முடியாது. ஷ்ரத்தா என்னை அறைவது போன்ற காட்சியில் நிஜமாகவே அடித்தார். அவர் என்னை நிஜமாக அறைந்தார்.\nபடத்திற்காக நாங்கள் நிஜமாகவே அழுதோம். அதை எல்லாம் பெரிய திரையில் பார்த்தபோது அறை வாங்கியது, அழுதது ஒர்த் என்று புரிந்தது. நான் ஷ்ரத்தா, ஆண்ட்ரியா ஆகியோரை மிஸ் பண்ணுகிறேன். நான் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியே வந்த உடன் எனக்கு ஷ்ரத்தா மெசேஜ் அனுப்பினார். சென்னைக்கு வரும்போது என்னை சந்திப்பதாக கூறினார் என்றார் அபிராமி.\nஅபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரை பற்றி ஷ்ரத்தாவிடம் கேட்டதற்கு அபி ரொம்ப ஸ்வீட்டானவர் என்று தெரிவித்தார். தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காததால் அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று ஷ்ரத்தா மேலும் தெரிவித்தார். நேர்கொண்ட பார்வை ரீமேக் தானே என்று பலரும் நினைத்த நிலையில் மக்கள் அதற்கு அமோக வரவேற்பு கொடுத்து பெரிய அளவில் வெற்றி பெறச் செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை: நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அபிராமியை ஓங்கி அறைந்திருக்கிறார்.\nஅபிராமி பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது அவர் ஃபமிதா பானுவாக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸானது. அந்த படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படத்தில் ஒரு காட்���ியில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அபிராமியை ஓங்கி அறைவது போன்று இருந்தது.\nஅந்த காட்சி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பற்றி அபிராமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nநிபா வைரஸ் இப்படிதான் பரவிக்கிட்டு இருக்கா என்ன அறிகுறி வெளியில் தெரியும்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\n அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T07:00:37Z", "digest": "sha1:6MFXKYK2NTXU3T6T2ZB2H6DEBOGEFGGI", "length": 25339, "nlines": 192, "source_domain": "orupaper.com", "title": "அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / Blogs / அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்\nஅனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் \nஓலமிட்டு எழுந்த ஒப்பாரிப் பாடல்\nதூரத்தில் இருந்த நம் துயர்\nமிக மிக சமீபத்தில் ஓர் எதிர்வினை ஆற்றும் நோக்கம் கருதி, ‘பாலஸ்தீன கவிதைகள்’ என்ற மொழி பெயர்ப்பு கவிதை நுாலை வாசித்தேன். கவிஞரும் தமிழ்ப் பேராசிரியருமான எம்.ஏ.நுஃமான் அவர்கள் அதனை மொழிபெயர்த்திருந்தார். பலஸ்தீன இஸ்லாமிய மக்கள் படும் துன்ப துயரங்களையும் அவர்களது நாடு காண் விருப்பையும், அவர்களது எதிரி மீதான போர் பிரகடனங்களையும் அக்கவிதை கொண்டு இலங்குவதால் அக்கவிதைகள் நுஃமானால் மொழி பெயர்க்கப்பட்டன போல் தெரிகின்றது ஏனென்றால், ‘காலச்சுவடு’ ஒக்டோபர் இதழில் “மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்து விட்டனர்” என்ற தலைப்பில் ஒரு நேர்காணல் வழங்கியிருந்தார். காழ்ப்பும் குரூரமும் போக்கிரித்தனமும் நிறைந்த நேர்காணல் அது. மக்கள் கவிஞராக மார்க்சீய வாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட நுஃமானால் அரசியலுக்கு அப்பாற் சென்று முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் குறித்து ஒரு துக்கக் குறிப்பு வரைய முடியவில்லை.\nபிழையை யாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று தான் கணக்குப் பார்க்கிறார் இந்தக் கவிஞர். அவரே மொழி பெயர்த்த ஒரு வரிதான் சட்டெனக் கண்ணில் பட்டது. “அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்”. இவ்வரி நுஃமானுக்கு மாத்திரம் அல்ல முன்னர் ‘வெளிச்சம்’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த கருணாகரன் போன்ற கவிஞர்களுக்கும் பொருந்தும். இருக்கட்டும், இப் பலஸ்தீனக் கவிதைகளின் பல வரிகள் நம் வாழ்வுடனும் போருடனும் பிண்ணிப் பிணைந்திருப்பதனை கண்டுற்று வியப்புற்றேன். 1982ஆம் ஆண்டிலேயே இக்கவிதை நுாலை வாசித்து முடித்திருந்தேன். அவ்வவ்போது இக்கவிதை நுாலை எடுத்து புரட்டிப் பார்ப்பதும் உண்டு. ஆனால் இப்பொழுது எடுத்து வாசிக்கின்ற பொழுது வேறொரு பரிமாணம் தெரிகிறது. முள்ளிவாய்க்கால் துயரின் பிறகு, நமது தேசிய விடுதலைப் போர் பின்வாங்கலுக்கு உட்பட்ட பிறகு, இக்கவிதைகளும் இக்கவிதைகள் காட்டும் உணர்வுச் செறிவும் யாதார்த்தமும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை சிரித்ததும் அழுததுமாய் அக்கவிதைப் பக்கங்கள் என்னைப் புரட்டிப்போட்டன.\n1982 வாக்கில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலத்தின் முதல் பாடல் ‘பலஸ்தீனக் கவிதைகள்’ ஆக இருக்கும் என்று தான் நம்புகின்றேன். அக்கவிதைகள் தாம் எங்களை உசுப்பேத்தின. தேசிய விடுதலைப் போரிலும், கவிதையிலும், ஈடுபாடு கொண்ட செழியன் போன்ற கவிஞர்களுக்கு இதுவே கைநுாலாகவும் விளங்கியிருக்கலாம். குறிப்பாக சேரன் மற்றும் வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம் போன்றோரின் கவிதைகளும் இவ்கவிஞர்களை ஆகர்சித்திருக்கலாம். எனினும் `பலஸ்தீனக் கவிதைகள்’ நுாலே முதன் நுால் என்பேன்.\n1981, 82, 83ஆம் ஆண்டில் அனேக கிராமங்��ளுக்குச் சென்று நாங்கள் ‘இந்த மண்ணும் எங்கள் நாட்களும்’ என்ற அரசியல் கவிதா நிகழ்வு நடாத்தினோம். அதற்கும் ‘பலஸ்தீனக் கவிதைகள்’ நுாலே எங்களது பக்கத்துணை ஒரு கவிதையை நாங்கள் நிகழ்த்திச் சொன்னபோது ஊரார் யாபேரும் உருகி நின்றனர்.\nஎமது மண்ணிலே அதிகம் பேசினர்\nஎப்படி அவன் திரும்பவே இல்லை\nஎப்படி அவன் தன் இளமையை இழந்தான்\nஅவன் மார்பையும் முகத்தையும் நொருக்கி\nதயதுசெய்து மேலும் விபரணம் வேண்டாம்\nநான் அவனது காயங்களைப் பார்த்தேன்\nநான் நமது குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன்\nகுழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்\nஅன்புள்ள நண்பனே அவன் எப்போது வருவான் என்று கேட்காதே\nமக்கள் எப்போது கிளந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்”\nஇவ்வரிகளை கவிதா நிகழ்வாக்கிய பிறகு வெளிகளை மௌனம் நிரப்பி விடும். அது பார்வையாளர்களுக்கு தேவையாக இருந்தது, கவிதையை செமித்துக் கொள்ள. 1985ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழக கலாசாரக் குழுவாய் ‘மண்சுமந்த மேனியர்’ என்ற நாடகத்தை யாழ்.குடா நாடு எங்கும் கொண்டு திரிந்தோம். சில இலட்சம் பார்வையாளர்களாவது அந்நாடகத்தை கண்டு இரசித்து திளைத்தார்கள். ஆனால், வெறும் இரசனைக்குரிய நாடகம் அல்ல அது. அரசியல் போதனைக்குரிய நாடகம். பிரதியை குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதியிருக்க, நெறியாள்கையை க.சிதம்பரநாதன் மேற்கொண்டிருந்தார். நாடகத்தின் இடையிடையேயும் பலஸ்தீன கவிதைகள் பெய்யப்பட்டிருந்தன. திரை விலகி, வெளியை அவ்வரிகள் நிறைத்தபோதெல்லாம் பார்வையாளர்கள் சிலிர்ப்புக்குள்ளாகி நின்றனர்.\nஎனது நாட்டின் ஒரு சாண் நிலம் எஞ்சியிருக்கும் வரை\nஒரு சுவர் எஞ்சியிருக்கும் வரை\nஎனது கண்கள் இருக்கும் வரை\nஎனது உடல், எனது கைககள்\nஎனது தன்னுணர்வு இருக்கும் வரை\nஎதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்\nதொழிலாளர்கள், மாணவர்கள், கவிஞர்கள் பெயரால் நான் பிரகடனம் செய்வேன்\nஇதனை பலஸ்தீனக் கவிதை என்று சொல்ல முடிகிறதா இது எங்கள் நிலத்தினது பாடல். எங்கள் ஆன்மாவினது குரல். உலகெங்கும் ஒதுக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் அனைத்து மனிதர்களதும் ஆக்ரோஷமான பிரகடனம் மீண்டும் இதனை வாசித்து பாருங்கள். உணர்வைக் கட்டி உயிரை உசுப்பி எடுக்கும். அரபு மொழி மூலத்திலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழுக்கு இறங்கி இருக்கின்ற�� இக்கவிதைகள். எனவே இக்கவிதைகள் மூன்றாவது மொழியைப் பெற்றுவிடுகிறது அப்படியிருந்தும் கவிதைகள் உயிர்ப்புடன் இயங்குகின்றது என்றால் துன்புற்ற ஆன்மாவின் உண்மையான குரலாக இவை ஒலிக்கின்றதே காரணம் எனலாம்.இப்பலஸ்தீனக் கவிதை தான் இக்கவிதையையும் தந்துள்ளது. அதனைப் பதிந்து இப்பத்தியை நிறைவு செய்கிறேன்.\nஎங்கள் மத்தியில் இன்னுமோர் கும்பல் எஞ்சியுள்ளது\nஅவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்\nஎதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை\nஎப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்\nஎம்.ஏ.நுஃமான் கருணாகரன் கவிஞர்கள் பாலஸ்தீன கவிதைகள் வெளிச்சம்\t2012-10-25\nTags எம்.ஏ.நுஃமான் கருணாகரன் கவிஞர்கள் பாலஸ்தீன கவிதைகள் வெளிச்சம்\nஇருபதாவது வயதில் எழுதத்தொடங்கி புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். IBCதமிழ் வானொலி (இலண்டன்), TTN தமிழ்ஒளி (பிரான்ஸ்) தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்\nPrevious மலாயன் கபே சுவாமிநாதன்\nவீரர்களை வரலாறு விடுதலை செய்யும்\nதமிழீழ படுகொலைகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றினை தயாரிப்பதற்காக பிரதியொன்று எழுத வேண்டியிருந்தது. அதற்காக சில தகவல்களைச் சேகரித்தேன். ஈழத்தமிழர்கள் மீதான …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b85bb1bc1bb5b9fbc8b95bcdb95bc1baabcdbaabbfba9bcd-ba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abc6bafbcdba8bc7bb0bcdba4bcdba4bbf-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/login", "date_download": "2019-09-16T06:53:43Z", "digest": "sha1:Q57FPSZ3LMGFQQGVFFSSFJ2DFNQBNHJY", "length": 6601, "nlines": 109, "source_domain": "ta.vikaspedia.in", "title": "செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / அறுவடைக்குப்பின் நுட்பங்கள் / தொழில்நுட்பங்கள் / செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள்\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும்\nபுதிய கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பெற இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய பதிவு செய்ய, பதிவுப் படிவம் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.\nபக்க மதிப்பீடு (35 வாக்குகள்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 14, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bc1b95bcdb95bbeb95-baabafba9bc1bb3bcdbb3-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/@@contributorEditHistory", "date_download": "2019-09-16T06:57:14Z", "digest": "sha1:2OW236RCVZ3WYAH2V6DRL56FQ3ZGFY5N", "length": 9938, "nlines": 162, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகளுக்காக பயனுள்ள குறிப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / குழந்தைகளுக்காக பயனுள்ள குறிப்புகள்\nபக்க மதிப்பீடு (80 வாக்குகள்)\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்த��� எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஇந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு\nபொது நூலகங்கள் - 2018 - 2019\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 22, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newstvonline.com/polimer-news-tv/", "date_download": "2019-09-16T07:15:29Z", "digest": "sha1:5RBNOOWK4LTJ5P7HFJTGENWX4YS3ZHSY", "length": 8462, "nlines": 154, "source_domain": "tamil.newstvonline.com", "title": "பாலிமர் நியூஸ் - Tamil News TV Online", "raw_content": "\nபட்டதாரிப் பெண்ணை காரில் கடத்திச் சென்ற வடமாநில கும்பல்\nஇளம் பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை.. போலி போலீஸ் கைது...\nஅதிவேகமாக சென்ற பைக் - தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nமளிகைக் கடைக்காரரிடம் பணம் சுருட்டிய வெளிநாட்டுத் தம்பதி\nமின்கம்பியை மிதித்ததில் 14வயது சிறுவன் உயிரிழப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக தோனி தொடர்ந்து நீடிப்பார்\nகங்கைநதிக்கரையோரம் இடிந்து தரைமட்டமாகும் வீடு-வைரலான வீடியோ\nபாரம்பரிய உணவு உடல் நலத்தைக் காக்கும் - இயக்குநர் பாரதிராஜா\nமோ சர்க்கார் என்ற திட்டத்தை தொடங்கும் ஒடிசா மாநில அரசு\nஅரசியலில் இருப்பவர்கள் மக்களை குழப்பும் செய்திகளை பரப்ப வேண்டாம் - அமைச்சர்\nசெல்போன்களை அடித்து நொறுக்கும் கல்லூரி முதல்வர்\nஇப்படியும் ஒரு பேருந்து நடத்துநர் \nபுதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த முடியாது - தெலுங்கானா அரசு\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை\nஒரு நாள் ஒரு பொழுதாவது விடிவுகாலம் பிறக்கும் - விஜயகாந்த்\nசமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயமா\nமொபைல் ஆப் பணப்பரிமாற்ற செயலிகள் ஆபத்தானதா\nபேலுகான் கும்பல் கொலை: குற்றவாளிகளைத் தப்பிக்கவிடக் கூடாது\nமோட்டார் வாகனத் துறை: வீழ்ச்சி விடுக்கும் எச்சரிக்கை\nமுதலில் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும்\nஉங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101688", "date_download": "2019-09-16T06:37:59Z", "digest": "sha1:X7ZIRO26VCMDDFMD4XAIKN3H66KK22GV", "length": 8686, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்தன", "raw_content": "\nடயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்தன\nடயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்தன\nபிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.\nடயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்த இரகசியம் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள பரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon, ‘1997 ஆம் ஆண்டில் பரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர்.\nகார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான வீதி விபத்து போலவே நாங்கள் அதைக் கையாண்டோம்.\nஎன்னைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண போக்குவரத்து விபத்து, இது வேகம் மற்றும் குடிபோதையில் ஓட்டுநர் என வழக்கமான காரணங்களால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிந்தது.\nஇளவரசியுடைய வலது தோள்பட்டையில் லேசான காயம் இருப்பதை என்னால் காண முடிந்தது, ஆனால் அது தவிர, குறிப்பிடத்��க்க எதுவும் இல்லை. அவர் மீது இரத்தம் எதுவும் இல்லை.\nநான் அவர் கையைப் பிடித்து அமைதியாக இருக்கும்படி சொன்னேன், நான் உதவி செய்ய இருக்கிறேன் என்றும் சொன்னேன், அவருக்கு உறுதியளித்தேன்.\nஇளவரசி டயானா, ‘என் கடவுளே, என்ன நடந்தது’ என என்னிடம் கேட்டார்.\nநான் அவர் இதயத்தை மசாஜ் செய்தேன், சில நொடிகள் கழித்து இளவரசி மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தார்.\nஇது நிச்சயமாக ஒரு நிவாரணமாக இருந்தது, ஏனெனில், முதலில், அவரின் உயிரைக் காப்பாற்ற நினைத்தேன். அதைத்தான் நான் அங்கு செய்தேன்.\nஉண்மையைச் சொல்வதென்றால் அவர் வாழ்வார் என்று நினைத்தேன். அம்பியுலன்ஸில் இருந்தபோது எனக்குத் தெரிந்தவரை உயிருடன் இருந்தார், அவர் வாழ்வார் என்று நான் எதிர்பார்த்தேன்.\nஆனால் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று தகவல் வந்தது. அது மிகவும் வருத்தமாக இருந்தது.\nமுழு சம்பவமும் இன்னும் என் மனதில் இருக்கிறது. மேலும் அந்த இரவின் நினைவு எப்போதும் என்னுடன் இருக்கும். அது இளவரசி டயானா என்று எனக்கு அப்போது தெரியாது.\nஅம்பியுலன்ஸில் வைக்கப்பட்டபோது தான் துணை மருத்துவர்களில் ஒருவர் அது இளவரசி என என்னிடம் கூறினார்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.\n“சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nவிநாயகர் பற்றிய அறிந்திடாத சில தகவல்கள்\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: ஆப்பிள் மேக் புக் புரோ மடிக்கணினியை விமானத்தில் எடுத்துச் செல்ல தடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagarkoodam.blogspot.com/2014/04/nammalvar.html", "date_download": "2019-09-16T06:50:49Z", "digest": "sha1:MKU6EDUI22NVEN3HF3QKUU3MYJT3JAGO", "length": 16849, "nlines": 99, "source_domain": "vasagarkoodam.blogspot.com", "title": "வாசகர் கூடம் : உழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார்", "raw_content": "\nPosted by சீனு at 11:38 AM Labels: உழவுக்கும் உண்டு வரலாறு, நம்மாழ்வார்\nஉழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார்\nவரலாற்றையும் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளாமல் சமுதாயம் முன்னேறுவது முயற்கொம்பே. இந்தியாவானது இன்னும் மிகப்பெரிய அளவில் உழவு சார்ந்த ஒரு நாடுதான். சுதந்திரம் அடைந்த போது இருந்த மக்கள் தொகை போல, இரு மடங்கு மக்கள் (73 கோடி பேர்) கிராமத்தில் வாழ்கிறார்கள். உழவுக்கு அடிப்படையான உழவர்கள், விடுதலைக்கு முன்போ... பின்போ நலமாக இருந்த வரலாறு கிடையாது, என்ற முன்னுரையுடன் தொடங்குகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி அமரர் நம்மாழ்வார்.\nவிகடன் குழுமத்தில் இருந்து பசுமை விகடன் தொடங்குவதற்காக ஆலோசனை பெறச் சென்ற விகடன் குழுமம் அய்யா நம்மாழ்வார் அவர்களையே ஒரு தொடர் எழுதும்படி கூற, தொடராக வெளிவந்து பின் புத்தகமாக உருப்பெற்றது தான் உழவுக்கும் உண்டு வரலாறு.\nஇப்புத்தகம் மூலம் நம்மாழ்வார் அவர்கள் வலியுறுத்த விரும்புவது இயற்கை விவசாயத்தையும் கடந்த சில நூற்றாண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஏற்பட்டு வரும் பரிணாமங்கள் மற்றும் செயற்கை உரங்கள் பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கத்தால் மலடாகிப் போகும் மண் மற்றும் உழவு என்ற தனது விரிவான பார்வையை பதிவு செய்துள்ளார்.\nஇயற்கை வேளாண் விவசாயத்தின் மகத்துவமும் அதன் முக்கியத்துவமும் பற்றி உலகத்தில் இருக்கும் பல்வேறு வேளாண் விஞ்ஞானிகள் அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் குறித்து எழுதி இருக்கும் நம்மாழ்வார் அத்தகைய பன்னாட்டு விஞ்ஞானிகளுக்கு ஆய்வகமாக உறுதுணையாக இருந்தது இந்திய விவசாயிகளும் இந்திய நிலங்களுமே என்ற தரும் தகவல் ஆச்சரியத்தின் உச்சம். இயற்கை வேளாண்மையை பற்றி தனது ஆழப்பார்வையை விதைத்த முதல் வேளாண் விஞ்ஞானி ஆல்பர்ட் ஓவர்ட் தனக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாக செயல்பட்டவர்கள் இந்திய உழவர்களே என்ற கூற்று ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் விஷயம்.\nரசாயன உரங்களும் பூச்சிகொல்லிகளும் எப்படி ஒரு உயிர்ச் சுழற்சியையே இல்லாமல் ஆக்குகிறது என்பது குறித்து நம்மாழ்வார் விளக்கும் பகுதிகள் தேர்ந்த ஆசிரியன் மாணவனுக்கு விளக்கும் லாவகம் நம்மாழ்வார் எழுத்தில்.\nமண் என்பது திடப்பொருள் அல்ல, உயிரோட்டமுள்ள ஓர் அமைப்பு. மண்ணில் கழிவு என்று எதுவும் இல்லை. சங்கிலியில் பல கண்ணிகள் உள்ளன. மேல்மட்ட கழிவு, கீழ்மட்டத்தின் உணவு. மனிதர்கள் கழித்ததை கால்நடைகள் உண்ணுகின்றன. கழிவு புழுக்களுக்கும் நுண்ணுயிர்களுக்கும் உணவாகிறது. நுண்ணுயிர் செயல்பாடு செடி வளர்ச்சிக்கும் தேவைபடுகிறது. உணவுச் சங்கிலியை புரிந்து செயல்பட்டால் பண்ணைக்குத் தேவைப்படும் சக்���ியின் அளவு குறையும்.\nஇந்த புத்தகம் முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த கட்டுரைகளே. மண்ணுக்குள் ஒரு பயணம் என்ற கட்டுரையில் பயிர் வளர்ப்புக்கு தேவையான புறக் காரணிகளை விளக்குகிறார் நம்மாழ்வார்.அமீபா, பூஞ்சைகள், வாலிகள், பாக்டீரியாக்கள், கார்பன், நைட்ராஜன் என்று நம்மாழ்வார் விளக்கும் ஒவ்வொரு விசயங்களும் என்றோ தாவரவியல் புத்தகத்தில் படித்ததை நினைவூட்டுகின்றன.\nநிலம் வளமானதா இல்லையா என்பதை காட்டித்தரும் உயிரினம் மண்புழு. காற்றோட்டத்தை உண்டுபண்ணுகிறது. தனிமங்களை செடி ஏற்கும் வண்ணம் உதவுகிறது. நிலத்தில் ஒரு சான் அளவுக்குள் இருக்கும் மேல் மண்ணே பயிர்வளர்ப்பில் முக்கியம். அந்த மேல் மண்ணில் கோடி கோடியாக நுண்ணுயிர்கள் உள்ளன. அவை தாவரங்கள், விலங்குகளின் கழிவுகளை சிதைக்கின்றன. பயிர் வளர்ச்சிக்கு தேவையான தனிமங்களை பயிர் வளர்ச்சிக்கு ஊட்டி விடுகின்றன. சிதைவுக்கும் வளர்ச்சிக்கும் பாலமாக நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இந்த நுண்ணுயிர்களை ரசாயனம் அழிக்கும் என்பதாலேயே எந்திரங்களையும் ரசாயனங்களையும் எதிர்க்க வேண்டும் என்கிறார் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள். மேலும் 1960 முதலாக இந்தியாவில் நடத்தப்பட்டிருப்பது பசுமைப் புரட்சி அல்ல பசுமை சார்ந்த வியாபாரப் புரட்சி என்கிறார்.\nஇப்படி வியாபாரப் புரட்சியின் மூலமும் பன்னாட்டு வேளாண் ஒப்பந்தங்கள் மூலம் மண்ணை மலடாக்கும் முயற்சிகளையும் உழவர்களுக்கு பாதுகாப்பளிக்காமல் தற்கொலைக்கு தூண்டும் அரசாங்கத்தையும் கடுமையாக சாடுகிறார். மேலும் உழவைப் பாதுகாப்பது உழவரைப் பாதுகாப்பது உணவைப் பாதுகாப்பது என்று ஆணித்தரமாக குறிப்பிடும் வாசகம் பொன்னேட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் அரசு ஏட்டிலும் பொறிக்கப்பட வேண்டிய விஷயம்.\n2008ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்து கிட்டத்தட்ட தற்போது வரையிலும் பத்து பதிப்புகள் வெளிவந்துவிட்ட இப்புத்தகத்திற்கு ஓவியர் ஹரன் வரைந்த சித்திரங்கள் பாராட்டப்பட ஒன்று\nநகரத்துவாசியான என்னை போன்ற பலருக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அவர்கள் கையைப் பிடித்து இது தான் விவசாயம் கற்றுகொள் என்கிறார் நம்மாழ்வார். இப்புத்தகம் விவசாயம் சார்ந்த முழுமையான கையேடோ ஆழமாகப் பேசும் புத்தகமோ அல்ல. வேளாண்மை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ஆரம்ப நிலை வாசகனுக்கான புத்தகம். ஒருவேளை இருந்தால் தவறவிடாதீர்கள்.\nபடித்துவிட்டு 'நல்லாத்தான் சொல்லப்பட்டிருக்கு' என்று சொல்வதற்கு அல்ல இந்த நூல்... 'வருங்கால சந்ததிக்காக ஏதாவது ஒன்றைச் செய்யாமல் ஓயமாட்டேன்' என்று முடிவெடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் கையிலும் ஆணின் கையிலும் இருக்க வேண்டிய கைவிளக்கு இது. அவர்களுக்கு இவ்விளக்கு ஒளி உமிழும் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களே உங்களை ஆரத்தழுவுகிறேன் என்கிறார் நம்மாழ்வார்.\nஉழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார் - விகடன் பிரசுரம் ரூபாய் 75/-\nஇந்தியாவானது இன்னும் மிகப்பெரிய அளவில் உளவு சார்ந்த ஒரு நாடுதான் ///இதை உழவுன்னு மாத்திடு சீனு. நீ சொல்ல வந்த அர்த்தமே மாறிடுது.\nநம்மாழ்வார் தன்னால் இயன்ற அளவுக்கு இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தைப் போதித்து நிறைய விவசாயிகளுக்கு வழிகாட்டிய பெருந்தகை. இந்தப் புத்தகத்தை நான் இதுவரை படிக்கவில்லை. விவசாயம் பற்றி அடிப்படை அறிவு மட்டுமே கொண்டிருக்கும் என் போன்றோருக்கு பயன்தரும் புத்தகம் என்றே தோன்றுகிறது. படிச்சிடறேன்.\nஉழவுக்கும் உண்டு வரலாறு -\nகை விளக்குபோன்று பயனுள்ள விமர்சனம்.\nநல்ல விமர்சனம். புத்தகம் வாங்கி படிக்க முயல்கிறேன் சீனு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 25, 2014 at 7:09 AM\nவிவசாயத்தின்மீது எனக்குஎப்போதும் மரியாதை உண்டு.\nஇயற்கை விவசாயம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர முடிகிறது. அரசும் இதனை ஊக்குவிக்க வேண்டும்.\nமின்னல் வரிகள் - பால கணேஷ்\nபயணம் - கோவை ஆவி\nகார்த்திக் சரவணன் - ஸ்கூல் பையன்\nகரைசேரா அலை - அரசன்\nதிடங்கொண்டு போராடு - சீனு\nசித்ராலயா கோபுவின் “ஞாபகம் வருதே”\nநழுவும் நேரங்கள்-- வாசந்தியின் கதை விமரிசனம்\nஉழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார்\nநீலகேசி - சரித்திர மர்ம நாவல்\nCopyright © வாசகர் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/06/28/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-16T06:08:27Z", "digest": "sha1:WDK7NOINICKOUAXNJXSQYWQ4ZCYF2W6B", "length": 21825, "nlines": 254, "source_domain": "www.sinthutamil.com", "title": "உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ��� -SinthuTamil", "raw_content": "\nஅடிச்சு நொறுக்கிய ஸ்டீவ் ஸ்மித்…கதறிய இங்கிலாந்து பவுலர்கள்\nசொந்த மண்ணில் சொதப்பிய இலங்கை… தொடரை வென்ற நியூசிலாந்து\n‘கிங்’ கோலியின் ‘நம்பர்-1’ இடத்தை தட்டித்தூக்கிய ஸ்டீவ் ஸ்மித்..\nஆஷஸ் தொடரில் இருந்து அனுபவ ஆண்டர்சன் விலகல்: நான்காவது டெஸ்ட் அணி அறிவிப்பு\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்த���கொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்நுட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nட்விட்டரால் தன் நிறுவனத்தின் “தலைவரையே” காப்பற்ற முடியவில்லை\nதொழில்நுட்பம் August 31, 2019\nவெறும் ரூ.5,499 மற்றும் ரூ.6,999-க்கு இந்தியாவில் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nதொழில்நுட்பம் August 30, 2019\nஇந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் முதல் மின்சார பைக் அறிமுகமானது..\nதொழில்நுட்பம் August 27, 2019\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\nதொழில்நுட்பம் August 27, 2019\nநாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை\nஉலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறு��னத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் பழனிசாமியின் புதிய தொழில் ஒப்பந்தம்\nஅபராதத்தை வசூலிக்க இவர்களுக்கு உரிமையில்லை..- தமிழக அரசு அதிரடி.\nவிற்பனை வீழ்ச்சி…மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி… மிக்ஸி, கிரைண்டர் இல்லாத பாட்டி சமையல்\nசினிமா டிக்கெட்கள் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுமா\nரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ 23 ஆயிரம் அபராதம்\nஆறுகளை பாதுகாக்க பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா\nஅமெரிக்காவிலும் கோடி கோடியாக முதலீடு அள்ளிய முதல்வர்\nHome ஆரோக்கியம் சமையல் குறிப்புகள் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nஉடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nஉடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்\nரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை ஓட்ஸ் குறைப்பதால், மாரடைப்பு வரும் வாய்ப்பும் குறையும்\nஓட்ஸில் நார், இரும்பு, கலோரீஸ், புரதம், கொலஸ்ட்ரால், கால்சியம், வைட்டமின் பி6, பி1, பி2 உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை ஓட்ஸ் குறைப்பதால், மாரடைப்பு வரும் வாய்ப்பும் குறையும். காய்கறிகள், பழங்களில் காணப்படுகிற ‘பைட்டோ கெமிக்கல்’ (Phyoto Chemical) ஓட்ஸிலும் இருப்பதால் ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது.\nஓட்ஸ் – ஒரு கப்,\nநறுக்கிய குடமிளகாய் – தலா அரை கப்,\nவெங்காயம், உருளைக்கிழங்கு (சிறியது) – தலா ஒன்று,\nபிரவுன் பிரெட் ஸ்லைஸ் – 2,\nதனியாத்துள், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்,\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nஓட்ஸ், பிரெட் டை மிக்ஸியில் இட்டு தனித்தனியாக பொடி செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி வைத்து பிறகு வதக்கவும்.\nகாய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசையவும்.\n���ின்னர் ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, தட்டவும்.\nபின்னர் தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nPrevious article“ஒரே நாடு ஒரே ரேஷன் காா்டு” நாட்டில் எந்த கடையிலும் பொருள் வாங்க ஏற்பாடு\nNext articleநாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nசிக்கன் வடை செய்வது எப்படி\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க…\nஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி\nமஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா\nசிக்கன் வடை செய்வது எப்படி\nமக்களை நாய் என்று கூறிய சாக்‌ஷிக்கு எதிர்ப்பு\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nபச்சோந்தியும் வேண்டாம், நாயும் வேண்டாம்: விருதை தூக்கி எறிந்த லோஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/children", "date_download": "2019-09-16T06:19:27Z", "digest": "sha1:GPML4QXAIY5Z2ZNITREQXC7P3RPBAHAQ", "length": 7069, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Children | தினகரன்", "raw_content": "\nகுழந்தைகளை பாதிக்கும் என்புத் தொற்றுநோய்\nதுடுக்குத்தனமும், அதிக சுறுசுறுப்பும் உள்ள குழந்தைகளை அனைவருமே விரும்புவர். ஆனால் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் மீது தனி கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமானது. ஏனெனில் குழந்தை தவறி கீழே விழுந்து அடிபட்டு இரத்தக் காயம், வெட்டுக் காயம் போன்றவை ஏற்பட்டு விடலாம். சில சமயம் மோசமான...\nபிரம்மச்சாரியமும் தவறான பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பதும் மிக உயர்ந்த...\nமலையக மக்களின் இஷ்டதெய்வம் மாரியம்மன்\nமேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தநுவர பிரதேச பதுரலிய...\nமுஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின்...\nஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் பலி\nதனது கணவரை பயமுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ...\nவாக்காளர் இடாப்பு திருத்த கால அவகாசம் 19 உடன் நிறைவு\n2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும்...\nபலாலி விமான நிலைய பணிகள் 70% பூர்த்தி\nஅமைச்சர் அர்ஜுன நேற்று திடீர் விஜயம் பலாலி விமான நிலையத்தின் பணிகள்...\nகலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு\nபோதையில் சுற்றுலா பயணிகள் துரத்தியடிப்புகல்கிரியாகம - கலாகம, பலளுவெவ...\nமழை தொடரும்; மின்னல், காற்று முன்னெச்சரிக்கை\nநா��்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ummai-naadi-thedum-manithan-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T06:05:54Z", "digest": "sha1:6DGK2HT5ZP2BXHLVLTDYIMIRC4HNA7UV", "length": 6551, "nlines": 176, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ummai Naadi Thedum Manithan – உம்மை நாடித் தேடும் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nஉம்மை நாடித் தேடும் மனிதர்\nஉந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்\nமன அமைதி இன்று பெறட்டும்\nமகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே -2\nதுதியும் கனமும் தூயோனே உமக்கே\nஒரு நாளும் உம்மை மறவேன்\nஒரு போதும் உம்மை பிரியேன் (2)\nமறு வாழ்வு தந்த நேசர்\nமணவாளன் மடியில் சாய்ந்தேன் (2)\nஎன் பார்வை சிந்தை எல்லாம்\nநீர் காட்டும் பாதையில் தான் (2)\nஎன் சொல்லும் செயலும் எல்லாம்\nஉம் சித்தம் செய்வதில் தான் (2)\nஉந்தன் வேதம் எனது உணவு\nநன்றி கீதம் இரவின் கனவு (2)\nஉந்தன் பாதம் போதும் எனக்கு\nஅதுதானே அணையா விளக்கு (2)\nஉம்மை வருத்தும் வழியில் நடந்தால்\nஎன்னைத்திருத்த வேண்டும் தேவா (2)\nகற்றுத்தந்து நடத்த வேண்டும் (2)\nRatha Kottai Kulle – இரத்தக் கோட்டைக்குள்ளே\nNambikkaikku Uriyavare – நம்பிக்கைக்கு உரியவரே\nYesu Kristu En Jeevan – இயேசுகிறிஸ்து என் ஜீவன்\nAviyana Engal Anbu – ஆவியான எங்கள் அன்பு\nIsravele Bhayapadathe – இஸ்ரவேலே பயப்படாதே\nSonnapadi Uyir – சொன்னபடி உயிர்த்தெழுந்தார்\nKartharai Nambinor – கர்த்தரை நம்பினோர்\nKartharukkul Kathirunthu – கர்த்தருக்குள் களிகூர்ந்து\nManamirangum Dheivam – மனமிரங்கும் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/fans-spot-virat-kohli-reading-detox-your-ego-picture-viral.html", "date_download": "2019-09-16T06:08:58Z", "digest": "sha1:RWBP4JWUH3JQTSKTWKMQIBIOSG5IW76V", "length": 6407, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "Fans spot Virat Kohli reading \"Detox your Ego\" - picture viral | Sports News", "raw_content": "\n‘95 நிமிஷம், 45 பந்து’.. ‘20 வருஷத்துக்கு பின்’ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த வீரர்..\n‘தோனிய ரீப்ளேஸ் பண்ண இவர்தான் சரியான ப்ளேயர்’.. சேவாக் சொன்ன அந்த பிரபல வீரர்..\n‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..\n‘இவரு பந்தெல்லாம் இப்படி அடிச்சா தான் உண்டு’.. ‘பிரபல வீரர் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..\n‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..\n‘சச்சினோட இந்த ஒரு சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது’.. ரகசியம் உடைத்த சேவாக்..\n'டெஸ்ட்ல நாங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கோம்'.. 'இந்த 2 பேர நெனைச்சாதான் உதறுது'\n‘இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குதான் இடம்’.. மீண்டும் சிக்கலில் கேப்டன் கோலி..\n‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'\n‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..\n'ஒரு மனுஷன்.. வலியில துடிக்கும்போது.. இப்படியா ரியாக்ட் பண்ணுவீங்க'.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. பரவும் வீடியோ\n‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..\nவிநோதமாக விளையாடி.. ‘பவுலர்களைக் கடுப்பேற்றிய பிரபல வீரர்’.. வைரலாகும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/168327?_reff=fb", "date_download": "2019-09-16T07:33:31Z", "digest": "sha1:QNXNSMLV72XTF6X53L2B7UJUHBQJQBDA", "length": 7281, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "அம்மாவின் ஆன்மாவாக பேசுகிறேன்! பல விசயங்களை போட்டுடைத்த பிரபல நடிகர் - அவசர அவசரமாக அதிரடி பேட்டி - Cineulagam", "raw_content": "\nபரபரப்பான அந்த ஒரு தருணம் வெளியேறப்போவது யாருணு தெரிஞ்சிடுச்சி போல - கமல் ஹாசனின் சூசகம்\nதர்ஷனுடன் விதிமீறல் வாக்குவாதம்... லொஸ்லியாவை எச்சரித்து தலைகுனிய வைத்த பிக்பாஸ்\nவசமாக சிக்கிய முக்கிய போட்டியாளர் இவர் இந்த விசயத்தில் வீக்கா இவர் இந்த விசயத்தில் வீக்கா கேட்டாங்க பாரு ஒரு கேள்வி\nதர்ஷனின் பிறந்தநாள்.. காதலி சனம் ஷெட்டி அனுப்பிய நெகிழ்ச்சியான கிப்ட்\nலாஸ்லியா ஒரு தவக்களை.. பிக்பாஸில் கமல் முன்னிலையிலேயே கலாய்த்த பிரபலம்\nபிகில் படத்திலிருந்து வெளியான அடுத்த ஸ்பெஷல்\nகவினை அடித்துவிட்டு.. கவின் நண்பர் லொஸ்லியாவிடம் என்ன கூறியுள்ளார் பாருங்க.. நீக்கப்பட்ட காட்சி..\nமருமகன் சாண்டியை பார்த்து கண்ணீர்விட்டு உருகி பேசிய மாமியார்.. என்ன சொன்னார் தெரியுமா\nலொஸ்லியாவை பார்த்தால் சாண்டி மனைவிக்குள் இப்படியொரு மாற்றமா\nபிக்பாஸ் வீட்டிற்குள் இன்று உள்ளே நுழையும் பிரபலம்... டிக்கெட் டூ பினாலே இறுதிப்போட்டிக்கு செல்வது யார்\nகவர்ச்சி புயல் நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்\nசினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் அருண் விஜய்யின் குடும்ப புகைப்படங்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த லெஜிமோல் ஜோஸ் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகா எப்படி மாறிவிட்டார் பாருங்க, கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சாக்ஷியின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n பல விசயங்களை போட்டுடைத்த பிரபல நடிகர் - அவசர அவசரமாக அதிரடி பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தல் 2019 வரும் ஏப்ரல் 18 ல் நடைபெறவுள்ளது. தேர்தல் பரபரப்பு சூழ்ந்திருக்கும் நிலையில் பிரபல நடிகர் ஆனந்த ராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியுள்ளளார்.\nஇதில் அவர் தன் நண்பர் ஜே.கே.ரித்திஷ் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். பின்னர் பேசிய அவர் நான் பெரிய மனிதன் கிடையாது. என்னிடம் பலம் இல்லை, பணம் இல்லை.\nஆனால் நான் சார்ந்த கட்சியில் இணைந்து நான் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன். மக்களுக்காக உழைத்தும் எந்த பயனும் இல்லை.\nபிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிற மோடி, ராகுல் என இருவரிடமும் தமிழ் நாட்டு மக்களின் தேவைகள் குறித்த கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும், உத்தரவாதம் இல்லை.\nஅம்மாவின் ஆன்மாவாக கேட்கிறேன். தயவு செய்து எல்லோரும் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என கேட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34594", "date_download": "2019-09-16T06:11:02Z", "digest": "sha1:O3M6LPWETA6G7LLC5TN5BMCGGC523T7V", "length": 19317, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "காதலர்தினம்-கடிதங்கள்", "raw_content": "\nவணக்கம். காதலர் தினம் பற்றிய தங்கள் பேட்டி மிக அழகாக இருந்தது. பாலியல் கவர்ச்சியின் வழி காதல் நோக்கி நகருதல் போன்றவை ஒரு முக்கிய நிகழ்வு. அது நிகழ்வதை வாழ்வின் அன்றாட பேரிரைச்சல் ஊடே கேட்பது பெரும் விஷயமே. கொஞ்சம் இதை தொலைத்து பொருளியல் , நுகர்வு வாழ்வில்\nமூழ்கினால் அப்புறம் கால யந்திரம் குறித்து கனவு கானும் இடமே வந்து சேருகின்றது. உங்கள் எழுத்துகள் இந்த இரைச்சல் ஊடே தொலைந்து போகாமல் இது போன்ற வாழ்வின் இதயதுடிப்பினை கேட்க சொல்கின்றது, ரசிக்க சொல்கின்றது.\nநுண்ணிய இடங்களின் வழிகாட்டி பலகை போல இருக்கின்றது, நன்றி.\nதங்கள் பேட்டி பார்த்தேன். இரண்டு பாகங்கள் முடித்துள்ளோம். நிறைவாக வந்துள்ளது, இங்கு நாஞ்சில் வரும் பொழுது வேல்முருகன் ஒரு சிறப்பான பேட்டி எடுத்தார். அதையும் இது போல வீடியோ காட்சி செய்து இருக்கலாமோ என ஆசை வந்தது. இந்த முறை வரும் ஜுன் மாதம் நாஞ்சில் அவர்களையும் , முத்து லிங்கம் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கை கூடும் என நம்புகின்றேன்.\nஅந்த நேரத்தில் இது போன்ற ஒரு நல்ல பேட்டி ஒன்றினை ஒளி காட்சியாக ஆவண படுத்த முயலவேண்டும்.\nவழக்கம் போல் தெளிவான, ஆரம்பத்திலிருந்து அலசும் கட்டுரை.\nஆனால் கீழ்கண்ட வாக்கியத்தை ஒப்புக்கொள்ள தயக்கமாய் இருக்கிறது.\n// ஆனால் காதல்மணத்தில் இருக்கும் மன ஒருமை முன்பின் அறியாத இருவர்\nஇப்படி மொத்தமாக சொல்லமுடியாது என்றே கருதுகிறேன்.\nஅமைந்த கணவன்/மனைவி காலப்போக்கில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ரசனை\nஒன்றாக இல்லாவிட்டாலும் துணையின் ரசனை, மனநிலையை புரிதலும் அதற்கேற்றபடி\nநடந்துகொள்தலும் மன ஒருமையும் நிகழ்வதற்கு கண்டிப்பாய் சாத்தியகூறுகள்\nஎத்தனை சதவீதம் என்று தெரியாது.அதேசமயம், ஒத்த ரசனை, மனநிலை, அறிவுத்திறனில் இணைந்த நண்பர்களின்திருமணங்கள் மன அளவில் கசந்ததையும் பார்த்திருக்கிறேன்.\nஏற்பாடு செய்த திருமணங்கள் முறிந்துவிடாமல் இருக்க அழுத்தம் கொடுக்கும்\nசமூகமும் குடும்பமும் காரணம் இங்கேயும் – சற்று வித்தியாசமாக – எல்லார்\nஎதிர்ப்பையும் மீறி செய்துகொண்டாயிற்று, யாரிடமும் போய் நிற்க முடியாது.\nபல்லைக்கடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டத்தான் வேண்டும். மேலும்\nவெளிப்படையான காரணம் – மோக நாட்களில் வந்த குழந்தை.\n“The Psychology of Romantic Love” by Nathaniel Branden இந்த விஷயங்களை உளவியல் அடிப்படையில் அலசும் புத்தகம். First, the self; then, the other என்பதைத் தெளிவாக விளக்கி நிறுவுகிறது. சுயம் இன்றி காதல் இல்லை; ஆனால், திடமான சுயம் என்று ஒன்று இருந்தால், அதன் தேர்வுகளும் அந்த சுயத்தின் மதிப்பீடுகள், விழுமியங்கள் சார்ந்தே இருக்க முடியும். ஆக, unconditional, nonjudgmental love என்பதற்கு சுய மதிப்பை அடிப்படையாகக் கொண்ட காதல்கள���ல் இடமே கிடையாது.\n“அன்பு” என்கிற பொது தளம் தவிர்த்து, “காதல்” என்கிற குறிப்பிட்ட தளத்தில், இந்த unconditional love, nonjudgmental love போன்ற தர்க்க அடிப்படையற்ற விஷயங்கள் சமுதாயத்தில் பரப்பப்பட்டு நிறைய பேரை திசைதிருப்பி விட்டிருக்கின்றன. பல்லாயிரம் பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போதே அது conditional ஆகி விடுகிறது. (“அந்த நபர் அந்த நபராக இருக்கும் பட்சத்தில்” என்கிற ஷரத்து சொல்லப்படாமல் implied ஆக இருக்கிறது.)\nஆனால், என்னால் இந்தப் புத்தகத்தில் வரும் “sense of life” போன்ற விஷயங்களை முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. இன்னொரு ஜீவனின் உள்ளார்ந்த மதிப்பீடுகள், விழுமியங்கள் அதன் sense of life வாயிலாக, அதாவது அதன் வெளிப்புறத் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்கள் வாயிலாக வெளிப்பட்டுவிடும் என்கிற கருத்தாக்கம். (ஜெ. கூட சமீபத்தில் எழுதிய “வலியெழுத்து” பதிவில் இப்படி சொல்கிறார்: “அழகு என்பது நமக்குப்பிடித்தமான ஒன்றின் வெளிப்பாடு. நாம் உள்ளூர விரும்புகின்றவை விழுமியங்கள்தான்.”) இதில் நிறையவே உண்மை இருந்தாலும், இது திரும்பவும் தேர்வின் அடிப்படையை விழுமியங்களை நிதானமாக அவதானித்து அலசுவதிலிருந்து வெளித் தோற்றத்திற்கு, உடனடி வெளிப்பாடுகளுக்குக் கொண்டு சென்று விடுகிறது. (இன்னொரு பக்கம், “விழுமியங்களையெல்லாம் நிதானமாக அவதானித்து அலச ஆரம்பித்தால் யாரையுமே காதலிக்க முடியாது; அதனாலேயே, வெளிப்பாடுகள் சார்ந்த உடனடித் தேர்வுகள் மட்டுமே வழி” என்பதில் உண்மை உள்ளதா என்பதையும் விவாதிக்கலாம் தான்.)\n“Appearances can be deceptive” என்பதையும் மனித மனம் தனது தர்க்க ஒழுங்கற்ற பாய்ச்சல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்வதில் சாமர்த்தியசாலி என்பதையும் கணக்கில் கொண்டு இதைப் பார்த்தால், என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, சிந்தனைச் செறிவின் வெளிப்பாடு மொழி; ஆனால், குறுகிய கால அளவுக்கு, மொழித் தேர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு, உள்ளே சிந்தனைச் செறிவு கொண்டதைப் போன்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துவிட முடியும். அந்தக் குறுகிய காலத்தில், சிலர் வெளிப்பாட்டை மட்டும் பார்த்துப் பரவசப்பட்டுக் காதல் கொண்டுவிட்டால், பின்பு சிந்தனைச் செறிவின்மை வெளிப்படும்போதும், மனம் அதற்கேற்ற சாக்குபோக்குகளைத் தனக்குத் தானே சொல்லிக்கொள்ளவும் செய்யும். (ஏனென்றா���், தனது தேர்வில் சறுக்கிவிட்டதை ஒப்புக்கொள்வதற்கு அகங்காரம் இடம் கொடாது.)\nஒரு பட்டிமன்றத்தில் பேச்சாளர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது: அழகான மனைவியை அன்பாகப் பார்ப்பதில் என்ன காதல்; அன்பான மனைவியை அழகாகப் பார்ப்பதில் அடங்கியுள்ளது தான் காதல்.\n(பி.கு.: உளவியலாளரான இந்த நதேனியல் பிரான்டன் அய்ன் ரான்டின் வாழ்க்கையில் முக்கியமானவர்.)\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/529748/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-09-16T07:11:17Z", "digest": "sha1:Q4CCQCUYICISK2DNAY6LL2WKVIU3TXVF", "length": 11500, "nlines": 85, "source_domain": "www.minmurasu.com", "title": "நாகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை – மின்முரசு", "raw_content": "\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\nநாமக்கல்: சூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும் என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும் என்ற ஒரு கருத்து...\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி பதில்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு வரும 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜம்மு...\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nபொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக...\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nசின்னமனூர்: தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் தொகுதியான குச்சனூரில் 5 மாதங்களாக தரைமட்டமாக கிடக்கும் துவக்கப்பள்ளியால் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி உள்ளது. இங்கு போடி விலக்கில் சின்னமனூர் ஊராட்சி...\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\nஉடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு...\nநாகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை\nநாகை: நாகை மாவட்டம் வௌ்ளிப்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட செந்தில்குமார், அவரது மனைவி லெட்சுமி, மகன் ஜெகதிஷ்வரன் ஆகிய மூவரின் உடலை கைபற்றி நாகை மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி பதில்\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி பதில்\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\nசூரியனால் கூட இணைக்க முடியாததை இந்தியால் எப்படி இணைத்துவிட முடியும்\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி பதில்\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி பதில்\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்க��\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003387.html", "date_download": "2019-09-16T06:43:46Z", "digest": "sha1:MNNR4GQFWNGEKL2ZNKQLXBIAJRPBMJC3", "length": 5792, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நற்றினை இரண்டாம் பகுதி", "raw_content": "Home :: இலக்கியம் :: நற்றினை இரண்டாம் பகுதி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅறியப்படாத தீவின் கதை தலைவலி நீங்கத் தமிழ் மருந்துகள் நேர நிர்வாகமும் சுயமுன்னேற்றமும் (Time Management)\nகடவுளும் - கந்தசாமி பிள்ளையும் ( சாதிமத நையாண்டிச் சிறுகதைகள்) மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் - 3) மகான்கள் சொன்ன தத்துவக் கதைகள்\nமறைந்திருக்கும் அக்குபஞ்சர் உண்மைகள் பெண் விளம்பர மாயாஜாலம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/how-to-make-tomato-salad-with-super-coconut-milk.php", "date_download": "2019-09-16T06:06:57Z", "digest": "sha1:56AEPWZYF2PHXLZCCVFNRCOJLJ3AZYAO", "length": 7716, "nlines": 165, "source_domain": "www.seithisolai.com", "title": "சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி !!! – Seithi Solai", "raw_content": "\nசட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.\n“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..\n“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..\n”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nசூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி \nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nபச்சரிசி – 4 கப்\nபச்சை பட்டாணி – 1 கப்\nதேங்காய்ப் பால் – 4 கப்\nபச்சை மிளகாய் – 4\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவைக்கு ஏற்ப\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nமுதலில் அரிச���யுடன் தேங்காய்ப் பால், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும் .பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, வேகவைத்த பட்டாணி சேர்த்து , நெய் பிரிந்து வரும் போது சாதத்தை சேர்த்துக் கிளறி இறக்கினால் சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் தயார் \n← பாகிஸ்தான் இந்து பெண் முதல்முறையாக காவல் அதிகாரியாக தேர்வு..\nஉலகை பிரம்மிக்க வைத்த “இந்திய தத்துவம்” ராதாகிருஷ்ணனின் அற்புத படைப்பு..\nசுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா \nசத்தான கிரீன் ஆப்பிள் ஜூஸ்..\n“முதல் முறையா செய்ய போறீங்களா” அப்போ இப்படியெல்லாம் செய்யாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/cloudways-review/", "date_download": "2019-09-16T07:12:59Z", "digest": "sha1:WNQ6JWRXOLHDOKRYAJOZSQDKJK3QLZCQ", "length": 51156, "nlines": 297, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "Cloudways விமர்சனம் - என் உண்மையான அனுபவம் & சர்வர் செயல்திறன் தரவு | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > கிளவுட்ஸ் விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nபுதுப்பிப்பு புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 9, XX\nமறுபரிசீலனை செய்ய திட்டம்: கிளவுட்ஸ் DO\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 29, 2019\nமேலதிக தகவல்கள், சில SaaS வழங்குநர்கள், தொடக்கங்கள், டெவெலப்பர்கள் அல்லது வணிக வலைத்தளங்களை விட அதிகம் தேவைப்படும் வணிகங்கள் போன்றவற்றுக்கு ஏற்றதாக உள்ளது. சேவையக சக்தி மற்றும் தரவுப் பரிமாற்றத்தின் அடிப்படையில் அளவின் நெகிழ்வுத்தன்மையும் எழும் தளங்களுக்கான சுவாரஸ்யமான தளங்களுக்கு மதிப்பில்லாதது. அதே நேரத்தில், நீங்கள் எந்த பிரச்சனையிலும் தீர்வுகளை கொண்டு கரண்டியால் உணவு தயாராக இருக்கும் வாடிக்கையாளர் ஆதரவு உள்ளது.\nஇன்றைய மதிப்பீட்டின் பொருள், Cloudways, ஒரு மாறாக தனிப்பட்ட வழக்கு. ஒரு உண்மையான இணைய ஹோஸ்டிங் சேவை வழங்குநராக இருப்பதற்குப் பதிலாக, Cloudways என்பது கணினி அமைப்புகள் ஒருங்கிணைப்பாளராகும், பல்வேறு தீர்வுகளை மேலதிக கிளவுட் தளங்களில் மக்கள் தங்கள் தீர்வை பயன்படுத்த உதவுகிறது.\nஅது மிகவும் மலிவு இருந்து பல்வேறு கிளவுட் தளங்களில் செய்த ஒரு நியாயமான தேர்வு வழங்குகிறது டிஜிட்டல் பெருங்கடல் கர்மம் என விலைமதிப்பற்ற அமேசான் வலை சேவைகள் (AWS). அதாவது, செயல்திறன் செயல்திற���் மேடையில் அதிகமானதாக இருப்பதால், மேலதிக செயல்திறன் என்பது மேலதிக அடிப்படையிலானது.\nநிச்சயமாக, நீங்கள் கிளவுட்வேயிற்கான கட்டணத்தை செலுத்துகிறீர்கள், அந்த கட்டணத்தின் பகுதிகள் அவற்றின் நிர்வாக சேவைகளை மறைத்து, சேவையகப் பெயர்கள், பயனர் டாஷ்போர்டுகள் மற்றும் போன்ற அம்சங்களைச் சேர்க்க செலுத்த வேண்டும்.\nஇந்த தனிப்பட்ட நிலையை அவர்கள் உள்ளனர் என்பதால், உண்மையான செயல்திறனைக் காட்டிலும் நாங்கள் மிகவும் நெருக்கமாக பார்த்துக் கொள்வோம், நீங்கள் செலுத்தும் சேவைகளை நிர்வகிக்க உதவுவதற்கு அவை எப்படி அமைக்கப்படுகின்றன என்பதே. இது டாஷ்போர்டு UI வடிவமைப்பு போன்றவற்றை உள்ளடக்கியது, ஃபயர்வால் மற்றும் உள்ளடக்க விநியோகம் நெட்வொர்க் (CDN) மற்றும் நிச்சயமாக, வாடிக்கையாளர் சேவை போன்ற அம்சங்களைச் சேர்ந்தது.\nசேவைகள்: நிர்வகிக்கப்பட்ட கிளவுட் அடிப்படையிலான ஹோஸ்டிங், பயன்பாடு பயன்படுத்தல், உள்கட்டமைப்பு மேலாண்மை\nவேகமாக மற்றும் நம்பகமான சேவையகம்\nஇலவச சோதனைக்கு கடன் அட்டை தேவையில்லை\nஇலவச வெள்ளை கையுறை தளம் இடம்பெயர்வு\nதீர்ப்பு மற்றும் கூடுதல் விவரங்கள்\nCloudways திட்டங்கள் மற்றும் விலை\nபிரத்யேக கிளவுட்ஸ் விளம்பர குறியீடு\nஉங்களுக்கு சரியான கிளவுட்ஸ் இருக்கிறதா\nப்ரோஸ்: கிளவுட் வீஸ் பற்றி நான் என்ன விரும்புகிறேன்\n1. வேகமாக மற்றும் நம்பகமான\nகிளவுட்வேஸ் சேவையர்களிடமிருந்து நான் இதுவரை நல்ல செயல்திறனை எதிர்கொண்டது உண்மை என்றாலும், இது உள்கட்டமைப்பாளர்களின் தங்களின் விளைவாகவே இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் செயல்திறன் நன்மைகள் (மற்றும் ஒருவேளை க்யூர்க்ஸ் கூட) இருக்க வேண்டும், எனவே மீண்டும், இது மிகவும் வழங்குநரை சார்ந்திருக்கிறது.\nமேலதிக பதிவுகளை வழங்குவதற்கான மேகங்கள்\nமார்ச் மாதம் கடந்த 30 நாட்களுக்கு ஹோஸ்ட் வரைநேர பதிவு: 2019%. Cloudways தங்கள் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோதனை தளத்தில் உண்மையில் டிஜிட்டல் பெருங்கடலில் நடத்தப்படுகிறது மற்றும் Cloudways வழியாக நிர்வகிக்கப்படுகிறது.\nவேகம் சோதனை ஹோஸ்டிங் மேகங்கள்\nவேக சோதனை: A +.\nஇது டெவலப்பர்கள் மற்றும் / அல்லது ஏஜென்சிகளுக்கு சிறந்தது, அல்லது சில காரணங்களால் தனியாக பல தளங்களை தனித்தனியாக நிர்வகிக்க திட்ட���ிட்டுள்ள நிறுவனங்கள் கூட இது பொருந்தக்கூடியது. அவர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் ஹோஸ்டிங் மேடையில் தேர்வு செய்யலாம், பின்னர் அவர்கள் ஒரு புள்ளியில் இருந்து நிர்வகிக்கலாம்.\nபல்வேறு கிளவுட் ஹோஸ்டிங் தளங்களில் ஒரு இடத்தில் வெவ்வேறு பயன்பாடுகளை (வலைத்தளங்களை) வரிசைப்படுத்தி நிர்வகிக்கலாம். Cloudways கோஷம் செல்கிறது என, அது உண்மையில் \"எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வரம்பற்ற வளர்ச்சி\".\n\"சர்வர்கள்\" பக்கத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு சேவையகத்திற்கும் முக்கிய சேவைகளை நிர்வகிக்கவும்.\n3. சக்திவாய்ந்த துணை நிரல்கள்\nகிளவுட்வேஸ் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருப்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதால், ஒவ்வொன்றும் அதன் சொந்த ஃபயர்வால் மற்றும் CDN சேவைகளுடன் வரலாம் என்பதாகும். புதிய தளங்களுக்கு கிளவுட்வேஸ் மிகவும் உதவியாக இருக்கும், இது டெவலப்பர்களுக்கான அதன் பயனை மீண்டும் பிரதிபலிப்பதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க இது ஒரு ஸ்டாப் ஷாப்பிங் ஆகும்.\nஎனினும், இந்த ஒரு எச்சரிக்கையுடன் உள்ளது மற்றும் அந்த Cloudized செல்ல விரும்பும் அனுபவமுள்ள தளங்கள் என்று பயனுள்ளதாக கண்டுபிடிக்க முடியாது என்று உண்மை. எடுத்துக்காட்டாக, WHSR ஏற்கனவே பயன்படுத்துகிறது CloudFlare, Sucuri மற்றும் MaxCDN (StackPath) மற்றும் அந்த இருந்து நகரும் இருந்து நன்மை இல்லை.\nஇருப்பினும் Cloudouts உடன் வரும் பிற செயல்பாடுகள், எடுத்துக்காட்டாக:\nஒரே கிளிக்கில் சர்வர் குளோனிங் - மீண்டும், குறிப்பாக அபிவிருத்தி சூழலில் பயனுள்ளதாக இருக்கும்.\nதானியங்கு ஜிட் வரிசைப்படுத்தல் (செருகுநிரல் பதிவுகள்) - நான் GIT வழியாக வரிசைப்படுத்தி சோதனை மற்றும் அது அழகை போன்ற வேலை.\nகிளவுட்வேஸில் சேவையக கண்காணிப்பு - மேம்படுத்த சரியான நேரம் எப்போது என்பதை தீர்மானிக்க எளிய விளக்கப்படம்.\nதானியங்கு மற்றும் தேவைப்படும் காப்புப் பிரதி\nஎளிதாக சர்வர் காப்பு அம்சங்கள் - நீங்கள் கணினி தானியங்கு காப்பு பயன்படுத்தி எளிதாக பயன்பாடு மீட்க முடியும்.\nமாற்றாக, எப்போது வேண்டுமானாலும் உங்கள் சேவையகத்தின் காப்பு பிரதி ஒன்றை கைமுறையாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த கட்டுப்பாட்டு பக்கத்தில் நீங்கள் காப்புப் பிரதி அலைவரிசை மற்றும் தக்கவைப்பு காலம் ஆகியவற்றை அமைக்கலாம்.\nகிளவுட்-அடிப��படையிலான ஹோஸ்டின் முக்கிய நன்மைகளில் ஒன்று, அவற்றின் திட்டங்கள் மிக அதிக அளவிலானவை. இது தள உரிமையாளர்களுக்கு தீவிர சுறுசுறுப்பிற்கான சாத்தியத்தை அளிக்கிறது, ஆனால் பொதுவாக ஆதரவு அல்லது விற்பனை சேனல்கள் மூலம் தேவைப்படுகிறது.\nCloudways உடன் நீங்கள் பதிவு செய்யும் போது நீங்கள் எந்தத் தளத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பொறுத்து உங்கள் ஆதாரங்களை அளவிட முடியும். ஒவ்வொரு மேடையில் அளவிடுதல் தனது சொந்த சிறிய தனித்திறன்களை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் பெருங்கடல் மட்டும் மேல்நோக்கி அளவிடுதல் அனுமதிக்கிறது. நீங்கள் கீழே அளவிட வேண்டும் என்றால், அது நிறைய ஈடுபாடு.\nCloudways க்கு 'Teams' அம்சத்தை அழைக்கின்றது, இது கூட்டு உறுப்பினர்களுக்கு உறுப்பினர்களை சேர்க்க உதவும். இது ஒரு திட்டத்தில் உறுப்பினர்களை ஒன்றிணைக்க மட்டுமல்லாமல், தனித்துவமான குழுக்களாக அவர்களின் அணுகலை பிரிக்கவும் உங்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, கிளவுட் கன்சோல் அணுகலைக் கொண்டிருப்பதற்கு நீங்கள் உறுப்பினர்களை அல்லது சிலருக்கு உதவலாம்.\nCloudways குழு அம்சம் உங்கள் கணக்கு, சேவையகங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான அணுகல் நிலைகளுடன் குழு உறுப்பினர் (களை) உருவாக்க உங்களை அனுமதிக்கிறது.\nமீண்டும், ஒரு கணினி ஒருங்கிணைப்பாளராக மீண்டும் வருகையில் கிளவுட்வேஸ் பாதுகாப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதன் மூலம் அதன் கணக்குகளை நன்றாக கவனித்துக்கொள்கிறது. இது அவர்களோடு கையொப்பமிடும் தள உரிமையாளர்களின் மிகப்பெரிய சுமைகளை எடுத்துக்கொள்கிறது. பாதுகாப்பு இணைப்புகளை மற்றும் 1FA செய்ய இலவச SSL நிறுவல் இருந்து, பெரும்பாலான தளம் இங்கே வேண்டும் என்று மிகவும் அதிகமாக உள்ளது.\nகிளவுட் ஹோஸ்டிங் என்பது குறிப்பிடத்தக்க அளவுக்கு நகர்ந்து செல்லும் போது, ​​என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே காண்பீர்கள். பல வழிகளில் Cloudflare ஆனது ஒன்றுபட்ட டாஷ்போர்டு மூலம் பல கிளவுட் தளங்களை இணைக்க முடியும்.\nஇது அவர்களின் இலவச சோதனை கூட கவர்ச்சிகரமான செய்கிறது மற்றும் நீங்கள் அதை பதிவு செய்ய ஒரு கடன் அட்டை தேவையில்லை. சோதனை அவர்களின் அனைத்து அம்சங்களுக்கும் முழுமையான அணுகலை வழங்குகிறது, எனவே நீங்கள் அவர்களுடன் உள்நுழைய முடிவு செய்தால், அதை நீங்கள் சரியாக அறிவீர்கள்.\n8. இலவச வெள்ளை கையுறை தளம் இடம்பெயர்வு\nநான் Cloudways முயற்சி தளம் இடம்பெயர்தல் சேவை ஜனவரி மாதம். என் வேர்ட்பிரஸ் தளம் முழுவதும் குறைவாக 2019 நாட்களில் மாற்றப்பட்டது - நான் அனைத்து என் அசல் கணக்கு தகவல் (டொமைன் பெயர், SSH உள்நுழைவு, CPANEL உள்நுழைவு போன்றவை) மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கும் மற்ற அனைத்து வேலை. இது ஒரு சுமூகமான செயல்முறை.\nCloudways தளத்தில் இடம்பெயர்வு சேவை பாறைகள்\nபாதகம்: நான் Cloudways பற்றி என்ன விரும்புகிறேன்\n1. வரையறுக்கப்பட்ட சர்வர் கட்டுப்பாடு\nஇது நல்லதா இல்லையா என்பது விவாதத்தின் ஒரு தலைப்பு, ஆனால் தனிப்பட்ட முறையில் நான் சேவையகங்களில் கட்டுப்பாடு இல்லாததால் சிரமமானதாக இருக்கிறது. Cloudways சூழலைப் பற்றி நான் கவனித்த எல்லாவற்றிலிருந்தும் டெவலப்பர்களை நோக்கி சாய்ந்து கொண்டிருக்கிறது, அந்த வரம்புகள் இன்னும் அதிகமானவை.\nகூட ஒரு அமைக்க அடிப்படை என ஏதாவது கிரான் வேலை, உதவிக்காக கிளவுட்வேஸ் உதவி ஊழியர்களிடம் செல்ல வேண்டியிருந்தது. இது பயனுள்ளதாக இருந்ததை நிரப்ப ஒரு முன் தொகுப்பு வடிவம் இருந்தது, ஆனால் அது இன்னும் செய்ய காத்திருக்க வேண்டும் - காத்திருப்பு ஒரு சில நாட்கள்\nபுதியவர்களுக்கு, இது பயனுள்ளதாக இருக்கும் ஆனால் எனக்கு அல்லது பல டெவலப்பர்கள் இது நேரம் கழித்து இருக்கும் - அவர்கள் பல தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொறுப்பு இருக்கும் நேரம்.\nமேலே கூறப்பட்ட வழக்கில் ஆதரவு இருப்பதைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொன்னால், அவர்கள் தங்கள் நாட்களைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக அவர்களின் நேரடி அரட்டை ஊழியர்கள் மிகவும் பயனுள்ளதாக மற்றும் அறிவு உள்ளது போது, ​​சில பிரச்சினைகள் தீர்க்க முடியாது.\nடிக்கெட் முறையின் மூலம் ஆதரவுக்காக காத்திருப்பது, பற்கள் இழுக்கப்படுவதைப் போன்றது, நீங்கள் சமர்ப்பிக்கும் டிக்கெட் மூலம் உதவி பெறும்வரை உங்கள் பற்கள் விரைவாக வெளியே வரும் என்று தவிர. ஆதரவு டிக்கெட் ஒரு பதிலை பெற ஒரு வாரம் வரை ஆகலாம்.\nபிரச்சினை தீர்க்கப்படும்போதும் கூட, என்ன நடந்தது அல்லது அது எப்படி சரிசெய்யப்பட்டது என்பதற்கு மௌனமாக இருக்கிறது. அது என் மனதில் பல கேள்விகளைக் கேட்டது; அது என் தவறு அவர்கள் என்ன செய்தார்கள் எனக்கு தெரியாது வேறு ஏதாவது உடைக்க ஏதாவது ஏதாவது குழப்பம் ஏற்பட்டதா\nஎடுத்துக்காட்டு: ஆதரவு இருந்து ஒரு பதிலை காத்திருக்க என்னை என்னை எடுத்து (என் பிரச்சினை \"திடீரென\" தீர்க்கப்பட்டது) இருந்தது.\n3. காற்று கேச் சொருகி நன்றாக இருக்க முடியும்\nதங்கள் சொந்த ஃபயர்வால் மற்றும் CDN கொண்டு, Cloudways கூட தங்கள் பிரீமியம் வேர்ட்பிரஸ் செருகுநிரல் வடிவத்தில் பற்றுவதற்கு வருகிறது. மீண்டும், இது ஒரு நல்ல விஷயம் போல் தோன்றுகிறது போது அது அனுபவமிக்க தளம் உரிமையாளர்கள் சந்தேகத்திற்கிடமான நன்மை உள்ளது.\nநான் ப்ரீஸ் அவுட் சோதனை மற்றும் அது என் எதிர்பார்ப்பு சரியாக இல்லை. உண்மையில், இது பல சந்தர்ப்பங்களில் என் தளத்துடன் பிரச்சினைகள் ஏற்பட்டது.\nகிளவுட்வேஸ் திட்டங்கள் & விலை நிர்ணயம்\n(நுழைவுத் திட்டம்) 1 ஜிபி X கோர் 25 ஜிபி 1 TB $ 10 / மோ\n(பிரபலமான திட்டம்) 4 ஜிபி X கோர் 80 ஜிபி 4 TB $ 42 / மோ\n(நுழைவுத் திட்டம்) 1 ஜிபி X கோர் 25 ஜிபி 1 TB $ 12 / மோ\n(பிரபலமான திட்டம்) 4 ஜிபி X கோர் 80 ஜிபி 4 TB $ 50 / மோ\n(நுழைவுத் திட்டம்) 1 ஜிபி X கோர் 25 ஜிபி 1 TB $ 11 / மோ\n(பிரபலமான திட்டம்) 4 ஜிபி X கோர் 60 ஜிபி 4 TB $ 44 / மோ\nஏனென்றால் கிளவுட்ஸ் என்பது பல்வேறு மேடை-அடிப்படையிலான சேவைகளின் முக்கிய வழங்குநராக இல்லை, விலைகள் (அதேபோல எல்லாவற்றிற்கும் மேலாக) உங்கள் விருப்பத்தை பொறுத்து மாறுபடும். டிஜிட்டல் ஓசோன், லினோட், வுல்டிஆர், அமேசன் வெப் சர்வீசஸ் மற்றும் கூகிள் கிளவுட் ஆகிய ஐந்து முக்கிய சேவை தளங்களில் ஒரு தேர்வு உள்ளது.\nமூல விலையில் தனியாக டிஜிட்டல் பெருங்கடலில் $ XXX ரேம், ஒற்றை செயலி கோர், 10GB சேமிப்பு மற்றும் அலைவரிசையை 1TB உடன் மாதத்திற்கு $ மலிவான படிப்படியாக-ஆஃப் திட்டம் வருகிறது. எனினும், இந்த அனைத்து கிளவுட் சேவைகள் உள்ளன வானத்தில் நீங்கள் வரை அளவிட முடியும் என்ன கிட்டத்தட்ட உள்ளது.\nஇந்த விலையிலிருந்து எவ்விதத்திலும், நீங்கள் Cloudways மூலம் கையொப்பமிட்ட எந்த மேடையும் நீங்கள் நேரடியாக அவர்கள் கையொப்பமிட்டால், அந்த வழங்குநர் உங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் என்று இருக்குமாறு குறிப்பிடுவது முக்கியம். இது ஒரு மோசடி அல்ல, ஆனால் கிளவுட்வேஸ் உங்கள் வசதிக்காக பல சேவைகளை நீங்கள் செலுத்தும் விலை.\nCloudways இதுவரை உங்களுக்கு நல்லது என்றால், பயன்படுத்த WHSR10 விளம்பர குறியீடு மற்றும் உங்கள் கணக்கில் $ 9 கிரெடிட் பெறுவீர்கள்\nஇலவச கூப்பன் WHSR10 பயன்படுத்தி இலவச $ X கடன��.\nதீர்ப்பு: உங்களுக்காக கிளவுட்ஸ் உரிமை\nதனிப்பட்ட அனுபவத்திலிருந்து Cloudways ஒரு கலவையான அனுபவமாக இருப்பதைக் கண்டேன். எனக்கு அது பற்றி சிறந்த விஷயம் கிளவுட் உள்கட்டமைப்பு செயல்திறன் அடிப்படையில் இருந்தது. அதை பயன்படுத்த எளிதானது மற்றும் இடத்தில் ஏற்கனவே ஒரு டன் கருவிகள் இருந்தன. இன்னும் அதே நேரத்தில், நான் பாரம்பரிய VPS ஹோஸ்டிங் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டை மிஸ்.\nஅனுபவம் உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையிலும், தற்போது வழங்குபவர்களிடமோ அல்லது திட்டத்தின்போதோ அடிப்படையில் வேறுபடும். நான் கோர் இருக்கிறது என்று நினைக்கிறேன் - கிளவுட் மேடையில் மற்றும் எல்லாவற்றையும் ஒரு வெற்றி அல்லது தேவை பொறுத்து மிஸ் ஆகும்.\nயார் கிளவுட்ஸ் மூலம் நடத்த வேண்டும்\nSaaS வழங்குநர்கள், தொடக்கநிலைகள், டெவெலப்பர்கள் அல்லது ஒரு தகவல் வலைத்தளத்தை விடக் கூடுதலாக தேவைப்படும் வணிகங்கள் போன்ற சில வணிகங்களுக்கு இது மிகவும் சிறந்தது. சேவையக சக்தி மற்றும் தரவுப் பரிமாற்றத்தின் அடிப்படையில் அளவின் நெகிழ்வுத்தன்மையும் எழும் தளங்களுக்கான சுவாரஸ்யமான தளங்களுக்கு மதிப்பில்லாதது. அதே நேரத்தில், நீங்கள் எந்த பிரச்சனையிலும் தீர்வுகளை கொண்டு கரண்டியால் உணவு தயாராக இருக்கும் வாடிக்கையாளர் ஆதரவு உள்ளது.\nஎன் இரண்டு சென்ட் என்பது மேகக்கீழ்களை அதிகரிப்பது அவசியத்தின் அடிப்படையில் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதாகும். அதிகாரத்தின் இந்த அளவு இயங்குவதற்கு மிகவும் எளிமையான வணிக தளங்கள் அல்லது வலைப்பதிவுகள் என்னால் பார்க்க முடியாது.\nஒரு நல்ல VPS சேவை வழங்குனருடன் வெள்ளை கையுறை அளவிடுதல் சாத்தியம் இருப்பதால், கிளவுட் ஹோஸ்டிங் VPS ஹோஸ்டிக்காக அவசியம் இல்லை. VPS திட்டங்களும் கிளவுட் திட்டங்களை விட மலிவானதாக இருக்கலாம் (இது Cloudways ஐ விட மிகவும் மலிவானதாகும்)\nSiteGround மற்றும் InMotion ஹோஸ்டிங் ஹோஸ்டிங் பாரம்பரிய VPS இரண்டு ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் இருவரும் மேகக்கணி ஹோஸ்டிங் திட்டங்களை மிகவும் திறன் என்று VPS திட்டங்களை பல்வேறு அடுக்குகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, SiteGround VPS ஹோஸ்டிங் 2GB நினைவகத்துடன் 4 CPU கோர்ஸில் தொடங்குகிறது மற்றும் 4GB நினைவகத்தில் 8GB நினைவகத்தில் 80 / m இல் (Cloudways இல் டி இதே போன்ற திட்டங்களைக் கொண்ட அதே விலையில்) XNUMX கோர் வரை செ���்லலாம்.\nCPanel உடன் கிளவுட் ஹோஸ்டிங்\nHostinger மற்றும் TMDhosting கிளவுட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இருவரும் ஹோஸ்டிங் பகிர்வு செய்துள்ளனர். இது XXX CPU கோர்கள் மற்றும் நினைவகம் 7.45GB மாதத்திற்கு $ 25 குறைந்த இருந்து தொடங்கி அற்புதமான விலையில் கிளவுட் ஹோஸ்டிங் நுழைவு அனுமதிக்கிறது ஏனெனில் முன்னாள் குறிப்பாக சிறப்பாக உள்ளது.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nதள்ளுபடி முன் விலை $10 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்து \"WHSR10\" இலவசமாக பெற $ X கடன்.\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் இல்லை\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் ஆம்\nதரவு பரிமாற்ற 1 TB\nசேமிப்பு கொள்ளளவு 25 ஜிபி\nகூடுதல் டொமைன் ரெகு. -\nதனியார் டொமைன் ரெகு. -\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி -\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nதள பில்டர் உள்ளமைந்த இல்லை\nஇணைய அஞ்சல் ஆதரவு இல்லை\nஜென் வணிக வண்டி இல்லை\nசேவையக பயன்பாடு வரம்பு -\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் -\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் ஆம்\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nவிரிவான அறிவு பட்டி ஆம்\nமுழு திருப்பிச் சோதனை -\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவலை ஹோஸ்டிங் விஸ்டம் 15 முத்துக்கள் - உங்கள் வளங்கள் கடைசியாக எப்படி\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101689", "date_download": "2019-09-16T06:50:46Z", "digest": "sha1:TW5DJ7AKQON2FMQUEH37YDB325V7K7LE", "length": 5903, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது!", "raw_content": "\nஉலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது\nஉலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது\nஉலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nத எக்கொனோமிஸ்ட் ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nசுமார் 60 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nடிஜிட்டல் பாதுகாப்பு, உட்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் தனியாள் பாதுகாப்பு ஆகிய நான்கு காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய உலகில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை டோக்கியோவும், இரண்டாவது இடத்தினை சிங்கப்பூரும், மூன்றாவது இடத்தினை ஒசாகாவும், நான்காவது இடத்தினை ஆம்ஸ்ரடாமும், ஐந்தாவது இடத்தினை சிட்னியும், ஆறாவது இடத்தினை ரொறன்றோவும், ஏழாவது இடத்தினை வொசிங்டனும் பிடித்துள்ளன.\nவட அமெரிக்க நகரங்களுள் முதல் பத்து இடங்களுக்குள் ரொறன்றோவும், வொசிங்டனும் மாத்திரமே தெரிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிக சுற்றுலா பயணிகள் செல்லும் பத்து நகரங்களின் பட்டியல் வெளியானது\nஉலகில் அதிவேகமாக காரை ஓட்டும் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் \nஉலகில் மிகப் பெரிய வனவிலங்குகள் நடைபாலம்\nஅமேசானில் அரியவகை மீன் கண்டுபிடி���்பு - மின்சாரத்தை வெளியேற்றும் விலாங்கு\nஅமேசானில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு - மின்சாரத்தை வெளியேற்றும் விலாங்கு\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37073-2019-04-22-08-01-36", "date_download": "2019-09-16T07:09:40Z", "digest": "sha1:VEDIB5JPIKPDL5MCEUUK743C2AMDFCUJ", "length": 10993, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "பேய்மகன்", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2019\nபுதிய புதிய பிணங்கள் வேண்டுமென்று\nஎரியும் அடுப்புகளில் பிடுங்கிய எலும்புகளால்\nநிலவுக்கு ஏணி சமைக்க வேண்டும்.\nபனைமர நிழலில் விறகுக்குப் பதிலாக\nபற்றியெறியும் கூரைகளை அணைக்க முடியாமல்\nஎரியும் உடல்களை கடற்கரையில் வையுங்கள்\nஎந்தப் பிணத்திற்கும் நாவிருக்கக் கூடாது.\nபுதிய புதிய பிணங்கள் வேண்டும் என்ற\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2012/10/", "date_download": "2019-09-16T06:11:14Z", "digest": "sha1:PH5O63BUUIPZK7QWZLV2EKE7M5CQHWJO", "length": 104411, "nlines": 2519, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 10_12", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nபுதன், அக்டோபர் 31, 2012\nநீலம் புயல் : திருச்செந்தூர், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்\n'நீலம்' புயல் - கடந்த 3 நாட்களாக மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் ���ன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nat புதன், அக்டோபர் 31, 2012\nமட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிசேகம் -காணொளி\nat புதன், அக்டோபர் 31, 2012\nகோத்தாவிடம் கேள்விகளால் வேள்வி செய்த ரஞ்சன் மத்தாய்\n13 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து அண்மையில் டில்லி சென்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் எனத் தெரியவருகிறது.\nகடந்தவாரம் புதுடில்லி சென்ற கோத்தபாய அங்கு உயர்மட்ட இந்திய அதிகாரிகளுடன், பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுகளை நடத்தியிருந்தார்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nயாழில் நடைபெறும் வேலைத்திட்டங்களுக்கு இராணுவமும் பொலிஸாரும் ஒத்துழைப்பு தருகின்றனராம்; புகழாரம் சூட்டுகிறார் அரச அதிபர்\n2012ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 26 மாணவர்களுக்கு பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nயாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் எம்முடன் இணைந்தே செயற்படுகின்றனர்\nat புதன், அக்டோபர் 31, 2012\nஇராணுவத்தினரை சகோதரர்களாகப் பார்க்கிறார்களாம் தமிழர்கள்; கஷ்டப்பட்டு கண்டு பிடித்தார் முதல்வர்\nநடப்பாண்டில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.\nஒரு காலத்தில் தமிழர்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த சூழல் மாறி இன்று எம்முடன் இணைந்த சகோதாரர்களாக ஒன்றிப் பிணைந்து வாழும் காலம் உருவாகி விட்டது என யாழ். மாநகர சபை முதல்வர்\nat புதன், அக்டோபர் 31, 2012\nவடக்கில் தொடர்ந்து அடை மழை தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்\nவடக்கில் அடை மழை தொடர்வதனால் தாழ்ந்த நிலப் பகுதிகள் வெள்ளத்தினால் மூடப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றக் கிராமங்கள் பலவற்றில் குடிசைகளுக்குள�� வெள்ளம் புகுந்ததனாலும் காற்றினால் கூரைகள் பறந்து, கூரை விரிப்புகள் காற்றினால் அள்ளிச் செல்லப்பட்டதனாலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு அருகில் உள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன.\nஇடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள்\nat புதன், அக்டோபர் 31, 2012\nஇன்று நள்ளிரவு முதல் வானொலி பண்பலைகளில் மாற்றம்\nஇன்று நள்ளிரவு தொடக்கம அனைத்து வானொலி பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் மாற்றப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அணைக்குழு அறிவித்துள்ளது.\nஇது குறித்து ஆணைக்குழு தெரிவிக்கையில்,45 வரையான பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளின் அதிர்வெண்களை மாற்றி அமைப்பதுடன் மேற்படி 45 பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் 87.5 தொடக்கம் 108 வரையான மெஹா ஹேட்ஸ் வீச்சில் ஒலிபரப்பு செய்யப்படும்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nஉடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யவும் : ஜனாதிபதி உத்தரவு\nநாட்டு மக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nதிருகோணமலை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மூன்று சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.கடந்த நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக அதிகரித்த மழை வெள்ளம் ஏற்பட்டதனால் இக்குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலக்கேணிகுளம் மற்றும் பாலக்கட்டு குளம் என்பனவும் திருகோணமலை வடக்கில் உள்ள வெகட்வெற்றிவேவ என்னும் குளமுமே உடைப்பெடுத்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குளங்கள் மிகவும் அண்மையில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nat புதன், அக்டோபர் 31, 2012\nபள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்\nஅநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை அரசாங்கம் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nநிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று மூழ்கி விபத்துக்குள்ளாகியது.\nஇதில் 22 பேர் பயணித்த நிலையில் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nat புதன், அக்டோபர் 31, 2012\nநியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான ஒற்றை டி20 போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.\nபல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக தாமதித்து ஆரம்பித்திருந்தது.\nat புதன், அக்டோபர் 31, 2012\nவன்னியை ஆண்ட கடைசி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு தினமான இன்று புதன்கிழமை நினைவு தினம் மக்களின் வெளிநடப்புக்கு மத்தியியல் இடம்பெற்றது.\nநகரசபை தலைவர் ஐ.கனகையா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர் மாலை மாலை அணிவித்தனர்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nமீன்பிடி தொழிலுக்காகச் சென்று கடலில் சுமார் 62 நாட்கள் தத்தளித்த ஐந்து மீனவர்கள் நேற்று முல்லைத்தீவு கடற்பரப்பின் நாயாறு பகுதியில் கரை திரும்பியுள்ளனர்.\nடந்த எட்டாம் மாதம் நீர்கொழும்பு கடற்பரப்பின் ஊடாக ஐந்து மீனவர்களும் கடலுக்குச் சென்றுள்ளனர்.\nறித்த படகு 62 நாட்களுக்குப் பின் கரையொதுங்கியுள்ளதுடன் ஐந்து மீனவர்களும் உயிருடன் கரை\nat புதன், அக்டோபர் 31, 2012\nஐக்கிய நாடுகள் சபையில் வியாழக்கிழமை இலங்கை சூழல் குறித்து மூன்றரை மணி நேர விவாதம் நடக்கும்மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்தது ஏன்\n தலைமை விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு\nராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள இவ்வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்தது என் என்பது குறித்து அவரிடம்\nat புதன், அக்டோபர் 31, 2012\nயாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.\nசமூகத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் புரட்சிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாறி விடுகின்றன. அப்படியானதொரு புதுமையான சமுதாய மாற்றத்தையும் சமூகவியல் பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.\nat புதன், அக்டோபர் 31, 2012\nஇசை நிகழ்வும் மாவீரர்தின தமிழர் தேசிய நிகழ்வும் - கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கை.\nஇசைஞானி இழையராஜாவினது நிகழ்வும் - நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தேசிய மாவீரர் தினம் மற்றும் அதையொட்டிய மாவீரர் வார அனுஷ்டிப்புகளும் கனேடிய தமிழர்கள் மத்தியில் மாறுபட்ட கருததுக்களையும் குழப்பங்களையும் ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமாக கனடியத் தமிழர் பேரவையினர் விளக்க அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nதிரு.பொன் பாலராஜன் அவர்கள் மீது அவதூறு\nநேற்று சில ஊடகங்கள் வாயிலாக திரு.பொன் பாலராஜன் அவர்கள் மீது அவதூறு பூசும் வண்ணம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் அபிமானிகளூம் இதற்கு எதிராக வேதனையையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nதமிழகத்துக்கு 5.5 டி.எம்.சி., தண்ணீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவு\nடெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்பு ஆணைய கூட்டத்தில், தமிழகத்துக்கு 5.5. டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nat புதன், அக்டோபர் 31, 2012\nபெட்ரோல் குண்டு வீசியதில் 5 பேர் மரணம்\nதேவர் ஜெயந்தி தொடர்பாக பரமக்குடியில் நேற்று மூன்று பேர் கொல்லப்பட்டனர்.\nஇதையடுத்து தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்���ு, நேற்று இரவு மதுரை திரும்பிக்கொண்டிருந்த வாகனத்தை மறித்தனர் சிலர். மதுரை சிந்தாமணி அருகில்\nat புதன், அக்டோபர் 31, 2012\nகனடியத் தமிழர் பேரவையின் அவசர அறிவிப்பு\nதமிழர்கள் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று செய்திகள் வெளியாகின.\nat புதன், அக்டோபர் 31, 2012\nகொட்டும் மழையில் தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் முற்றுகை போராட்டம்\nவிஜயகாந்த் மீது எப்.ஐ.ஆர். : ரகசிய உத்தரவு -\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் போலீஸ் அனுமதி இன்றி கொட்டும் மழையில் முற்றுகைப்போராட்டங்களை நடத்த கூடிவருகின்றனர்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nஅனகை முருகேசன் கைது : விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா\nபத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் தேமுதிகவின் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா என்று பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.\nat புதன், அக்டோபர் 31, 2012\nஇளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார்கள்\nஇளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க\nat புதன், அக்டோபர் 31, 2012\nஇளையராஜா இசை நிகழ்ச்சி ரத்தாகும் : சீமான் உறுதி\nஇளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் அடுத்த மாதம் நடக்க இருந்தது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nதேமுதிகவில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள்\nசென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nat புதன், அக்டோபர் 31, 2012\nவிஜயகாந்த் முன் ஜாமீன் கேட்டு மனு\nபத்திரிகையாளருடன் மோதல் வழக்கு :\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது பற்றி சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம் கடந்த சனிக்கிழமை அன்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது விஜயகாந்துக்கும், நிருபர்களுக்கும்\nat புதன், அக்டோபர் 31, 2012\nகனடா நா���்டிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7.7. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஹவாய் தீவை சுனாமி தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால்\nat புதன், அக்டோபர் 31, 2012\nதமிழ்நாட்டை நீலம் புயல் தாக்குமா\nவங்ககடலில் அந்தமான் அருகே 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதுமேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வந்தது. நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) மாறியது.\nat புதன், அக்டோபர் 31, 2012\nடெசோ தீர்மானங்களுடன் ஸ்டாலின், டி,ஆர் பாலு ஆகியோர் இன்று மாலை ஐநா பயணம்\nஇலங்கைத் தமிழர்களின் நலனை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் தி.மு.க. வினால் நிறைவேற்றப்பட்ட டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர்\nat புதன், அக்டோபர் 31, 2012\nகூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் வீடியோ இணைப்பு\nat புதன், அக்டோபர் 31, 2012\nபாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் இளம் பெண்கள்\nஇந்தோனேசிய தலைநகர் ஜாகர்தா அருகில் உள்ள டெபோக் நகரில் வசிக்கும் 14 வயது சிறுமியின் பேஸ்புக் நண்பர் ஒருவர், அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபேஸ்புக் மூலம் இந்தோனேசிய சிறுமிகளுக்கு வலை விரித்து, அவர்களை கடத்தி\nat புதன், அக்டோபர் 31, 2012\nஅருண்பாண்டியனுக்கு சான்ஸெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே.. விஜயகாந்த் உருக்கமான புலம்பல்\nதேமுதிகவைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக மிகப் பெரிய அதிர்ச்சியில் உள்ளார் விஜயகாந்த். அவருடன் 50 வருடமாக நெருங்கிப் பழகிய நண்பர் சுந்தரராஜனும், நீண்ட காலம் திரையுலகில் நெருக்கமானவராக இருந்து வந்த அருண் பாண்டியனும்\nat புதன், அக்டோபர் 31, 2012\nஜெனிவாவில் இலங்கையை கேள்விக்குள்ளாக்க சர்வதேச குழுக்களிடமிருந்து கடும் அழுத்தங்கள்\nஇலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பாக இலங்கையை கேள்விக்கு உள்ளாக்க அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையை அரசாங்கங்கள் ஓர் அரங்கமாக பயன்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற\nat புதன், அக்டோபர் 31, 2012\nவிடுதலைப் புலிகள் சார்ப���ல் வாதிடுவதற்கு சுவிஸ் தமிழருக்கு தீர்ப்பாயம் அனுமதி\nநேற்று முன்தினமும், நேற்றும் கொடைக்கானலில் தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது.\nஇந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது தொடர்பான வழக்கில் வாதாடுவதற்கு, சுவிற்சர்லாந்தில் உள்ள அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவருக்கு நீதிபதி\nat புதன், அக்டோபர் 31, 2012\nதிங்கள், அக்டோபர் 29, 2012\nலயனல் மெஸ்சிக்கு மீண்டும் கோல்டன் ஷூ விருது\nகடந்த சீசனில், ஐரோப்பாவின் உள்ளூர் கால்பந்து தொடர்களில் அதிக கோல்கள் அடித்ததற்காக, பார்சிலோனா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லயனல் மெஸ்சிக்கு கோல்டன் ஷூ விருது வழங்கப்பட்டது. 25 வயதான மெஸ்சி கோல்டன்\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nவீரப்பன் மனைவி உள்பட 11 பேர் விடுதலை\nநடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு:\nவீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது பணம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட 11 பேரை கோபி நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் விஜயகாந்த் கடிதம்\nஜெயலலிதாவை சந்திக்க, விஜயகாந்த் மற்றும் 4 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், தங்களின் தொகுதி பிரச்சனை குறித்து பேச முதல்\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nவிடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய மனு ஏற்பு -\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணை கடந்த 2 நாட்களாக நடந்தது. 2-வது நாளான நேற்று விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்த தீர்ப்பாய விசாரணை நீதிபதி வி.கே. ஜெயின்\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nபுதுவை தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை: அடி-உதை, சட்டை கிழிப்பு\nபுதுவை மாநில தி.மு.க. அமைப்பாளராக இருந்த ஜானகிராமன் சமீபத்தில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nபுதுவை தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை: அடி-உதை, சட்டை கிழிப்பு\nபுதுவை மாநில தி.மு.க. அமைப்பாளராக இருந்த ஜானகிராமன் சமீபத்தில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nமுன்னால் விடுதலைப் புலி உறுப்பினர்களே அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல துணிகின்றனராம்; அவுஸ்ரேலிய ஊடகம் தெரிவிப்பு\nஇலங்கையிலிருந்து முன்னால் விடுதலைப் புலிப் போராளிகளே சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாகச் செல்ல துணிவதாக அவுஸ்ரேலிய ஊடகம்\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nமாதகல் மேற்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து கூட்டமைப்பு விசனம்\nமாதகல் மேற்கில் மழைக்கு மத்தியில் மீளக்குடியேறிய மக்களுக்கு அரசால் எதுவித உதவியும் செய்து கொடுக்கப்படாதுள்ள நிலையில், காணிகளைத் துப்புரவாக்கி தற்காலிக வீடுகளை அமைக்க முற்படும் அம் மக்களை கடற்படையினர் அச்சுறுத்திவருவதாக\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nமாகாணசபை, ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்: மகா நாயக்க தேரர்\nநாம் ஆரம்பம் முதலே மாகாணசபை முறைக்கு எதிர்ப்புத்\nதெரிவித்தோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி\nமுறை, விருப்பு வாக்குக்கள் கொண்ட தேர்தல் முறை, மகாணசபை\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nபள்ளிவாசல் எரிப்புச் சம்பவம் : உலமா சபை கண்டனம்\nஹஜ்ஜுப் பொருநாள் தினத்தன்று அதிகாலை அநுராதபுரம் மல்வத்து ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசல் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தை ஜம் இய்யத்துல் உலமா சபையினர்,முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nபஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 40 பேர் காயம்\nதிருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பஸ்வண்டி ஒன்று குடை சாய்ந்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nஅதிதாழமுக்கம் சூறாவளியாக இன்று இரவு வடப்பகுதி ஊடாக நகரும்: வா.அ.நி.\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அதிதாழமுக்கமானது மேலும் தீவிரமடைந்து பலம் குறைந்த சூறாவளியாக உருவாகி இன்று இரவு வடபகுதி ஊடாக நகருமென வானிலை அவதான நிலைய அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nஐ.நாவில் இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணையில் பா.ம.க பங்கேற்கும்: ராமதாஸ் அறிவிப்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்தும் விசாரணையில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) பங்கேற்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nஜெனீவாவில் இலங்கை தொடர்பாக உலகளாவிய காலக்கிரம மீளாய்வு ஆரம்பம்: இலங்கைக்கு ஆதரவாக 90 நாடுகள்\nஇலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அறிக்கை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு மனித உரிமைகள் சபை தயாராவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nவடக்கை இன்னமும் சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும்- முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயரக் கூடிய அபாயம்\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இன்னும் சில மணித்தியாலயங்களில் முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளை புயல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nat திங்கள், அக்டோபர் 29, 2012\nஞாயிறு, அக்டோபர் 28, 2012\nபார்ப்பன சாதியில் பிறந்திருந்தால் எழுதியிருப்பார்களா: நக்கீரனுக்கு கருணாநிதி கேள்வி\nநக்கீரன் இதழ் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு, பார்ப்பன சாதியில் நானும், ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் பிறந்திருந்தால், இப்படி எழுதியிருப்பார்களா என்று கருணாநிதி அந்த இதழுக்கு கேள்விக் கணை தொடுத்து இன்று\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nவழக்குபோடவேண்டிவரும்:எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்சின்மயி என் மீது கொடுத்தபுகார் தவறானது; மானநஷ்ட\nபாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில்\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nஇந்தியன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டெல் வெற்றி\nடெல்லி கிரேட்டர் நொய்டாவில் பார்முலா ஒன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடந்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை ரெட்புல் டீமை சேர்ந்த செபஸ்டியன்\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nலயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி\nசாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றன. இத்தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஹைவெல்டு லயன்ஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டன் பிராட்ஹேடின் முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார்.\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nதேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மேலும் 5 பேர் இன்று ஜெ.வை சந்திக்கின்றனர்\nமஃபா பாண்டிய ராஜன் உள்ளிட்ட மேலும் 5 தேமுதிகஎம்.எல்.ஏ.க்கள் இன்று முதலமைச்சரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nமுன்னாள் போராளிகளையும் மக்களையும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்றனர்: சிறிதரன் எம்.பி.\nவடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்கள் அடிக்கடி விசாரித்து குடும்பவிபரங்களை சேகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nஎரிக் சொல்கெய்ம் அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணல் குறித்து விடுதலைப்புலிகள் அறிக்கை\nமுன்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த திரு. எரிக் சொல்கெய்ம் அவர்கள் அண்மையில் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nவெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் முயற்சி: கோத்தபாய\nஇலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் செயற்படும் சில விடுதலைப் புலி உறுப்பினர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nமலேசியாவுக்குள் நுழையும் இலங்கையர்களுக்கு “பயோ-விஸா” முறை\nவிஸ் மோசடிகளைத் தடுக்கும் முகமாக மலேசியாவுக்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு 'பயோ – விஸா' முறைமை தேவை என அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\n வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நீரில் மூழ்கியது காலி\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nத��ருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓட்டம்\nதிருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓடி சம்பவம் ஒன்று செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nat ஞாயிறு, அக்டோபர் 28, 2012\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nநீலம் புயல் : திருச்செந்தூர், ராமேஸ்வரம் எக்ஸ்ப...\nமட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவில் மகா கும்...\nகோத்தாவிடம் கேள்விகளால் வேள்வி செய்த ரஞ்சன் மத்த...\nயாழில் நடைபெறும் வேலைத்திட்டங்களுக்கு இராணுவமும்...\nஇராணுவத்தினரை சகோதரர்களாகப் பார்க்கிறார்களாம் தம...\nவடக்கில் தொடர்ந்து அடை மழை தாழ்நிலப் பகுதிகள் வெள...\nஇன்று நள்ளிரவு முதல் வானொலி பண்பலைகளில் மாற்றம் இ...\nஉடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யவும் : ஜனாதிபதி...\nதிருகோணமலை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மூன்ற...\nபள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை ...\nநிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சர...\nநியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான ...\nவன்னியை ஆண்ட கடைசி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன...\nமீன்பிடி தொழிலுக்காகச் சென்று கடலில் சுமார் 62 நா...\nஐக்கிய நாடுகள் சபையில் வியாழக்கிழமை இலங்கை சூழல் ...\nஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து...\nயாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில...\nஇளையராஜா இசை நிகழ்வும் மாவீரர்தின தமிழர் ...\nதிரு.பொன் பாலராஜன் அவர்கள் மீது அவதூறு நேற்று ...\nதமிழகத்துக்கு 5.5 டி.எம்.சி., தண்ணீர் விட கர்நா...\nபெட்ரோல் குண்டு வீசியதில் 5 பேர் மரணம்\n : கனடியத் தமிழர் பேரவைய...\nகொட்டும் மழையில் தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் ம...\nஅனகை முருகேசன் கைது : விஜயகாந்தும் கைது செய்யப்...\nஇளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கி...\nஇளையராஜா இசை நிகழ்ச்சி ரத்தாகும் : சீமான் உறுதி...\nதேமுதிகவில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் ...\nவிஜயகாந்த் முன் ஜாமீன் கேட்டு மனு பத்திரிகையாளரு...\nகனடாவில் மீண்டும் நிலநடுக்கம் கனடா நாட்டிலுள...\nதமிழ்நாட்டை நீலம் புயல் தாக்குமா\nடெசோ தீர்மானங்களுடன் ஸ்டாலின், டி,ஆர் பாலு ஆகிய...\nகூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நாம் தமிழர் கட்ச...\nபாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் இளம் பெண்கள் இ...\n] அருண்பாண்டியனுக்கு சான்ஸெல்லாம் வாங்கிக் கொடுத...\nஜெனிவாவில் இலங்கையை கேள்விக்குள்ளாக்க சர்வதேச க...\nவிடுதலைப் புலிகள் சார்பில் வாதிடுவதற்கு சுவிஸ் ...\nலயனல் மெஸ்சிக்கு மீண்டும் கோல்டன் ஷூ விருது கடந்த...\nவீரப்பன் மனைவி உள்பட 11 பேர் விடுதலை நடிகர் ராஜ்...\nஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் வி...\nநீதிபதி ஜெயின் அறிவிப்பு விடுதலை புலிகள் மீதான ...\nபுதுவை தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை: அடி...\nபுதுவை தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை: அடி...\nமுன்னால் விடுதலைப் புலி உறுப்பினர்களே அவுஸ்திரேல...\nமாதகல் மேற்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலை ...\nமாகாணசபை, ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஒன்றிணைய வேண்ட...\nபள்ளிவாசல் எரிப்புச் சம்பவம் : உலமா சபை கண்டனம் ஹ...\nபஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 40 பேர் காயம் திருகோணமல...\nஅதிதாழமுக்கம் சூறாவளியாக இன்று இரவு வடப்பகுதி ஊடா...\nஐ.நாவில் இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணையில...\nஜெனீவாவில் இலங்கை தொடர்பாக உலகளாவிய காலக்கிரம ம...\nவடக்கை இன்னமும் சில மணித்தியாலயங்களில் புயல் தா...\nபார்ப்பன சாதியில் பிறந்திருந்தால் எழுதியிருப்பா...\nவழக்குபோடவேண்டிவரும்:எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம...\nஇந்தியன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்: ஜெர்மனி ...\nலயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக்...\nதேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மேலும் 5 பேர் இன்று ஜெ....\nமுன்னாள் போராளிகளையும் மக்களையும் புலனாய்வாளர்கள்...\nஎரிக் சொல்கெய்ம் அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய...\nவெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி உறுப்பினர்கள...\nமலேசியாவுக்குள் நுழையும் இலங்கையர்களுக்கு “பயோ-...\n வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நீ...\nதிருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-meets-tn-governor-banwarilal-purohit-regarding-it-raid-issue/", "date_download": "2019-09-16T07:42:16Z", "digest": "sha1:GOBOOAPSL2U5CEJNQ5ELDSM5IK5GW4TK", "length": 13589, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mk stalin meets tn governor banwarilal purohit regarding it raid issue - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்க�� வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். வருமான வரி சோதனை குறித்து நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்தார்.\nசென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். எஸ்.பி.கே நிறுவனம் உரிமையாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாதுரை சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனை குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார்.\nமு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு\nஇந்த சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திடீர் சந்திப்பின் காரணம் குறித்து ஸ்டாலின் கூறினார். அதில், “இன்று ஆளுநரை சந்தித்து அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வருமான வரி சோதனை சம்மந்தமாக மனுவை திமுக சார்பில் வழங்கியிருக்கிறோம். வருமானவரி சோதனைக்கு ஆளாகியிருக்கும் நாகராஜன், செய்யாதுறை என்ற நெடுஞ்சாலை காண்டிராக்டர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திகள் ஆவார்கள். இதற்காகவே இதுவரை 3 நிறுவனங்களுக்கு மட்டும் 3020 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல முதல்வர் மகனின் மாமனார் சுப்புரமணியன் நெடுஞ்சாலை ஒப்பந்தம் பெற்ற காண்டிராக்டராக இருக்கிறார். கடந்த 7 வருடமாக நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருக்கும் பழனிசாமி தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இதனை பயன்படுத்தி, அவர் அவருடைய உறவினர்களுக்கு காண்ரிடிராக்ட் வேலை வழங்கி வருகிறார்.\nஎனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திட வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இன்று புகார் மனு அளித்திருக்கிறோம். மத்திய அரசு பல திட்டத்திற்காக பல கோடியை ஒத்துக்குகிறது. ஆனால் அந்த தொகையிலும் முதல்வர் மற்றும் பல அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். எனவே இது குறித்து சிபிஐ விசாராணை நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். இந்த மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கிறோம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒரு வேளை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவிலை��ென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.” என்றார் ஸ்டாலின்.\nதனது பெயரால் ஏற்பட்ட இழப்புகள் – மனம் திறந்த திமுக தலைவர் ஸ்டாலின்\nதிமுக தலைவராக ஓராண்டு பயணம் நிறைவு.. ஸ்பெஷல் தேங்ஸ் சொன்ன மு.க ஸ்டாலின்\nபாகிஸ்தான் ரேடியோ டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் போராட்டம்\nவைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : அரசு சொல்வது என்ன – அரசியல் கட்சி தலைவர்களின் பார்வை\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nஅதிமுக எதற்கும் அஞ்சாது – முதல்வர் பழனிசாமி ; சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா – ஸ்டாலின்\nமோடி பதவியேற்பு: கமல்ஹாசனுக்கு அழைப்பு இல்லை என பாஜக தகவல்\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nமேகதாது அணை திட்டம் குறித்து ஆலோசனை: தமிழகம் வரும் கர்நாடக முதல்வர்\nஅமெரிக்க ஓபன் தொடரின் ‘ஆத்தா நான் ஜெயிச்சுட்டேன்’ மொமன்ட்ஸ் – ஸ்பெஷல் புகைப்படங்கள் இங்கே\nகிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் ரபேல் நடால் பட்டத்தை கைப்பற்றினார்\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் : செரீனாவுக்கு தொடர் சருக்கல்… ஆண்கள் பிரிவில் ரஃபேல் வெற்றி\nநான்காவது முறையாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்ம���ன் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/son-axes-mother-to-death-fries-pieces-of-her-in-pan.html", "date_download": "2019-09-16T06:07:46Z", "digest": "sha1:MMBACEK6N33JRCEG5BHOBFH2YEBYFJDJ", "length": 6375, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Son axes mother to death, fries pieces of her in pan | India News", "raw_content": "\n‘அவ வலி, கதறல என்னால தாங்கிக்க முடியல’.. ‘ஐடி இளைஞரால் மனைவிக்கு நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..\n‘சீட்டு கம்பெனி நடத்தி பணமோசடி’.. பிக்பாஸ் பிரபலத்தின் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..\n‘பொது மயானத்தில் சடலத்தை எரிக்க அனுமதி மறுப்பு’.. கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி எரித்த அவலம்..\n‘ஃபேஸ்புக் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..\n‘விலையைக் கேட்டா வாங்கணும்’.. ‘கடைத் தெருவில் இளைஞருக்கு’.. ‘நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..\n'கெவின் எப்படி துடிச்சு இருப்பான்'...கொடுரமாக கொல்லப்பட்ட இளைஞர்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n'என்ன காப்பாத்து ஹரி'...'ரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகள்'...'என் மனைவி' எங்க\n'காதலியின் மகள்களைக் கொன்று'.. 'பிரேதங்களுடன் உறவு'.. ஸ்வீட் மாஸ்டருக்கு 4 ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு\n‘ஏன் சரியா வரலனு கேட்ட’... ‘உயர் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னை’யில் நடந்த பரபரப்பு சம்பவம்\n‘குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்த தாய்’.. ‘கீழே விழுந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற டாக்டர்கள்’..\n'2வது முறையும் பெண் குழந்தைய பெக்க வெச்சுட்டியே'.. கணவரைத் தீர்த்துகட்டிய மனைவி\n‘தாய் செய்த பகீர் காரியம்’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘3 வருஷத்துக்குப் பின்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’\n'இதனாலதான் அப்பா பிரிஞ்சு போனார்'.. '17 வயது மகளுக்கு.. 'தாய் இழைத்த கொடூரம்'.. சிக்கவை��்த மகள்\n‘20 வருடங்களாக சிக்காத கொலையாளி’.. ‘அசால்ட்டாக’ செய்த ‘ஒரேயொரு சின்ன தவறால்’.. ‘மடக்கிப் பிடித்த போலீஸ்’..\n‘திருமணத்தைத் தாண்டிய உறவால் நடந்த விபரீதம்’.. ‘ஆத்திரத்தில் மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/cafe", "date_download": "2019-09-16T07:00:58Z", "digest": "sha1:EGCPHJDRNUEXGPDWUWJQ5XCTMF3DEVBU", "length": 9360, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nசிறுநீரக கற்கள், சிறுநீர் அடைப்பு போன்ற குறைபாடுகளை நீக்கும் பானம்\nமேற்கூறிய மூன்று பொருட்களையும் தனித்தனியாக வறுத்து ஒன்றாக கலந்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.\nஇந்த வாரம் கவிதைக்கான தலைப்பு: தேநீர் நேரம்\nகவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..\nவார்த்தையால் வெளிப்படுத்த முடியாத கருத்துகள்\nபாரம்பரியமான ஓவியக் கலையைப் பின்பற்றி அதில் பல்வேறு சிந்தனைகளைப் புகுத்தி சாதனை படைத்து வருகிறார் கே.ஹேமமாலினி\nஇந்த பூனைக்கும் இந்த காபிக்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்விகள் தோன்றலாம்.\nஒரு காபியில் என்ன இருக்கிறது கஃபே காஃபி டே நினைவலைகள்\nஒரு காபியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கான பதிவு இல்லை இது. நிச்சயம் ஒரு காபியில் எல்லாம் இருக்கிறது.\nசித்தார்த்தாவின் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து அவருடையதில்லை: வருமான வரித்துறை\nதற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வி.ஜி. சித்தார்த்தா எழுதியதாக வெளியான கடிதத்தில் இருக்கும் கையெழுத்து அவருடைய கையெழுத்தோடு ஒத்துப்போகவில்லை என்று வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளது.\nகாணாமல் போன காஃபி டே நிறுவன அதிபர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு\nகாஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தா நேற்று மாயமான நிலையில், இன்று அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து\nஎன்னை மன்னித்துவிடுங்கள்: சித்தார்த்தா எழுதிய கடிதம் வெளியீடு\nரூ.7 ஆயிரம் கோடி கடன் காரணமாக வி.ஜி.சித்தார்த்தா, தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதூத்துக்குடி கலெக்டருக்கு நன்றி... உருகும் மாற்றுத் திறனாளிகள்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே ‘ட்ரீம் கிச்சன்’ உணவகம் நடத்தி வரும் அந்த மாற்றுத்திறனாளிகளின் மன உறுதி வியக்க வைக்கிறது.\nதினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா\nகாலையில் நல்ல ஒரு டிகிரி காபியை சூடாக, உறிஞ்சிக் குடிப்பதில் கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைக்காது\nகழுத்து வலி முழுமையாக குணமாக உதவும் அற்புத தேனீர் இது\nஇடுப்பு, முதுகு, கழுத்து வலி முழுமையாக குணமாகவும், நல்ல நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அற்புத தேனீர்\nரத்தம் அதிகம் உற்பத்தியாக உதவும் காபி இது\nமேற்கூறிய பொருட்களை தனித்தனியாக வறுத்து அதனை தூள் செய்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.\n காபி குடிப்பதன் 5 நன்மைகள் உங்களுக்கே\nலேசாக மழை தூறிக் கொண்டிருக்கும் ஒரு இளம் காலையை மேலும் அழகாக்க என்ன செய்யலாம்\nகாலை எழுந்தவுடன் செய்தித்தாளை ஒரு கையிலும், மற்றொரு கையில் சூடான\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000002572.html", "date_download": "2019-09-16T06:21:53Z", "digest": "sha1:VPZN6H6UJQGS4G7AC6RED6RPSU2DHTUG", "length": 5617, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு", "raw_content": "Home :: நாவல் :: கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு\nகொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநோய் தீர்க்கும் இசை டாக்டர் இல்லாத இடத்தில் கம்ப ராமாயணம் - பாலகாண்டம்\nஆரோக்கியம் ஆனந்தம் அமைதி டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை உத்திகள் நோயற்ற வாழ்விற்கு இயற்கை மருத்துவம்\nஉயிரே என் உறவே கேசம் உடல் மண்ணுக்கு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007510&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=13&pi=9&wsf_ref=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2019-09-16T07:16:48Z", "digest": "sha1:OFAA7XGB56LU5T2VJJV4R6UVKZ7QH3FN", "length": 10978, "nlines": 69, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சரவணன் மாதிரியே கண்ணை கட்டி வெளியேற்றப்பட்டாரா கவின்.. லீக்கான போட்டோவால் பரபரப்பு.. ஷாக்கில் ஆர்மி-Oneindia-Filmi News-Tamil-WSFDV", "raw_content": "\nHome » திரைத் துளி\nசரவணன் மாதிரியே கண்ணை கட்டி வெளியேற்றப்பட்டாரா கவின்.. லீக்கான போட்டோவால் பரபரப்பு.. ஷாக்கில் ஆர்மி\nதற்போது பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இதில், போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று சர்ப்பிரைஸ் கொடுத்து வருகின்றனர். நேற்று முகெனின் அம்மாவும், தங்கையும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இதனால் மற்ற போட்டியாளர்களுக்கும் தங்களைப் பார்க்க யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராகச் சென்ற சாக்‌ஷி இந்தத் தகவலை கவினிடம் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. இந்நிலையில், தற்போது சாண்டியின் மனைவி, கவினிடம் அந்த விவகாரத்தை கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.\nஆனால், சரவணனைப் போலவே கவினும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கன்பெக்‌ஷன் அறையில் உள்ள கதவுக்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், மிகவும் இருட்டான அந்த அறையில் கருப்பு உடையில் கண்கள் கட்டப்பட்டு நிற்கிறார் கவின்.\nஇந்த புகைப்படத்தால் கவின் ஆர்மியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இதே போன்று ஒரு தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் வைரலானது. ஆனால், தொடர்ந்து அவர் பிக் பாஸ் வீட்டில் தான் இருந்து வருகிறார். இன்றைய முதல் புரொமோவில் கூட கவின் பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறார்.\nஇருந்தபோதும் நேற்று இரவு முதல் இந்தப் படம் இணையத்தில் உலா வருகிறது. நேற்றிரவு தான் கவின் வெளியேறியதாகவும் சிலர் பதிவு வெளியிட்டுள்ளனர். நேற்றைய எபிசோட்டை நாளை தான் ஒளிபரப்புவர். எனவே, இன்றைய எபிசோட்டில் கவின் இருப்பார் என அவர்கள் கூறுகின்றனர். இது எந்தளவுக்கு உண்மை என்பது நாளைய எபிசோட்டில் தான் தெரிய வரும்.\nசென்னை: சரவணன் மாதிரியே கவினையும் கண்ணைக் கட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டில��� பல சர்ச்சைகளில் சிக்கிய போதும்,தொடர்ந்து மக்களிடையே அதிக ஆதரவு பெற்று வருபவர் நடிகர் கவின். இதனாலேயே ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்ட போதும், மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று காப்பாற்றப்பட்டு வருகிறார்.\nஅவருக்கென சமூகவலைதளங்களில் ஆர்மிகள் உள்ளன. சமயங்களில் அஜித், விஜய் ரசிகர்களைப் போல் அவர்கள் சண்டைகூட போடுகின்றனர்.\nநானு.. லாஸ்லியா.. ஹ்ம்.. ரியாக்ஷன்லயே லாஸ்லியாவை அசிங்கப்படுத்திய முகெனின் தங்கை\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nநிபா வைரஸ் இப்படிதான் பரவிக்கிட்டு இருக்கா என்ன அறிகுறி வெளியில் தெரியும்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\n அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/3-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-09-16T06:49:27Z", "digest": "sha1:HHBMW3YMA3NJTTNVIMMNGYR3VWD2QCMG", "length": 16966, "nlines": 427, "source_domain": "dhinasakthi.com", "title": "3 கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் புதியபடம்''. - DhinaSakthi", "raw_content": "\n3 கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் புதியபடம்”.\n3 கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் புதியபடம்”.\nமஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘எப்.ஐ.ஆர்.’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 18:05 PM\n‘நீதானே என் பொன் வசந்தம்,’ ‘என்னை அறிந்தால்,’ ‘அச்சம் என்பது மடமையடா,’ ‘எனை நோக்கி பாயும் தோட்டா,’ ‘துருவ நட்சத்திரம்’ உள்பட பல படங்களில் இணை இயக்குனர், நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பணிபுரிந்த மனு ஆனந்த், இந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.\nவிஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து, ‘இன்று நேற்று நாளை,’ ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,’ ‘ஜீவா,’ ‘நீர்பறவை,’ ‘முண்டாசுப்பட்டி,’ ‘ராட்சசன்’ ஆகிய பன்முகம் கொண்ட படங்களில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால், முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் உள்ள ‘எப்.ஐ.ஆர்.’ படத்தில், இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nமஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 பேரும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆர்.என்.ஆர்.மனோகர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார். இவர், ‘அடங்கமறு’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். ‘எப்.ஐ.ஆர்.’ படத்தை பற்றி டைரக்டர் மனு ஆனந்த் கூறியதாவது:-\n“சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞர், ஒரு குழப்பமான பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அந்த சம்பவம் அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போடுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமான காட்சிகளாக படமாக்க இருக்கிறோம். திகில் பட பாணியில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.”\nசினிமாவில் தொடர்ந்து ��டிப்பதில் கவனமாக இருக்கும்”ரஜினிகாந்த்..\n‘உலகம் சுற்றும் வாலிபன்’ தலைப்பை தனுஷ் படத்துக்கு பயன்படுத்த எதிர்ப்பு..\nசினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் கவனமாக இருக்கும்”ரஜினிகாந்த்..\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் : இயக்குனர் விஜய்\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\nஅண்ணா படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி..\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\nஅண்ணா படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி..\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/07/06/aadai-movie-audio-launch-stills-news/", "date_download": "2019-09-16T07:14:40Z", "digest": "sha1:K3MWVDRF2ZIOSMT2466MRPCBLFHRCZFA", "length": 23294, "nlines": 185, "source_domain": "mykollywood.com", "title": "Aadai movie Audio Launch Stills & News – www.mykollywood.com", "raw_content": "\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள்…\n‘ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்\n‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-\nநாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் ��ெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று எனக்குத் தெரியும். இப்படம் வெளியானதும் அனைவருக்கும் தெரியும் என்றார்.\nநான் ஐந்து சந்திப்புக்களிலேயே இயக்குநருடனான சந்திப்பு நெருக்கமாக வந்துவிட்டது. ‘ஆடை’ சுதந்திரம் பெண்களுடைய ஆடையினால் தான் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இன்னமும் துப்பட்டா அணிவதை வலியுறுத்தி வருகிறார்கள். ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கிடையாது. பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு அவர்களின் ஆடைகள் தான் காரணம் என்று இன்று இருக்கும் சமுதாயத்தின் கருத்தை மாற்றியமைக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்றார்.\nரத்னம் மிக வலிமையான எழுத்தாளர். அதை இப்படம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். ஆடை கருத்தாழமிக்க படமாக மட்டுமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான சினிமாவாகவும் இருக்கும் என்றார். அதற்காக அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது என்றார்.\nமேயாத மான் படத்தின் கதைக்கும், ஆடை படத்தின் கதைக்கும் முற்றிலும் வேறுபாடான கதை. இப்படத்தின் பெயரும், முதல் பார்வை போஸ்டரும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதுபோலவே படமும் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.\n‘மேயாத மான்‘ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் படம் முடித்துவிட்டு அடுத்த படத்தின் அதன் சாயல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் ஒரு இயக்குநருக்கு இருக்கும். அந்த சாயல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ரத்னகுமார். இப்படத்தைப் பார்த்த பிறகு பெண்களைப் பற்றியும் அவர்களின் ஆடை பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் அனைவருக்கும் தெளிவான புரிதல் வரும் என்றார்.\nஎன்னையும் என்னுடைய ‘பாண்ட்’ ஊறுகாயையும் இதில் முன்னிலைப்படுத்தியதற்கு ரத்னகுமாருக்கு நன்றி. இப்படத்தில் இசை சார்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.\nஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேசும்போது:-\n14 வருட கால நண்பர் ரத்னம். அவர் வலிமையான எழுத்தாளர் என்பது இப்படம் பார்த்தால் அனைவருக்���ும் அது தெரியும் என்றார்.\nடீஸர் பார்த்து பலரும் கேட்டார்கள் ஆடை பத்திற்கு எதற்காக ஆடை வடிவமைப்பாளர் என்று. ஆடை என்பது எந்தளவு முக்கியமென்று இல்லாதபோது தான் தெரியும். அதை இயக்குநர் மிக அழகாக கூறியிருக்கிறார் என்றார்.\nநடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது:-\nஎன்னுடைய குருநாதர் ரத்னகுமார். நான் இன்று நடிகனாக இருப்பதற்கு அவர் தான் காரணம். சில கறைகளைத் துடைப்பதற்கு கிழிந்த ஆடையை எடுப்போம். அதுபோல் சமுதாயத்தில் இருக்கும் கறையைத் துடைப்பதற்கு இந்த ‘ஆடை’யை எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி என்றார்.\nஇரண்டு மூன்று படங்களில் நடித்திருந்து நன்றாக நடிப்பு வரும் என்று சிறந்த கதாபாத்திரம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு தொகுப்பாளினியான என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி. ‘மைனா’ படத்திலிருந்தே அமலாபாலுடன் எனக்கு நெருக்கமாக நட்பு இருந்தது. இடையில் சிறிது இடைவெளி இருந்தது. இப்படம் மூலம் மீண்டும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இப்படத்தில் எனக்கு ‘ஜெனி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இம்மாதிரியான படத்தில் நடித்திருப்பதில் எனக்கு பெருமை. இந்தியாவிலேயே அமலா பால் மாதிரி தெரியமாக யாராவது இருப்பார்களா என்ற தெரியாது. மகளிரை கொண்டாடும் மாதமிது என்றார்.\nபாதி படம் எடுத்து முடித்திருக்கும் நிலையில் என்னிடம் வந்தார்கள். இக்கதையையும், அமலா பாலின் கதாபாத்திரத்தைக் கேள்விபட்ட பிறகு இப்படம் இயல்பான படம் இல்லை என்று இப்படத்தை வெளியிட முடிவு செய்தேன். இப்படம் இந்தியா முழுவதும் பேசப்படும். தணிக்கைச் சான்றிதழுக்கு செல்லும் முன்பு நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். தணிக்கைக் குழுவே இப்படத்தை பாராட்டியிருக்கிறது என்றார்.\nஇக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்பபுக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொட���த்து நடிப்பார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி பேசும் படமாக இருக்காது.\n‘மேயாத மான்‘ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பிரதீப் இசையைத் தொகுப்பதில் வல்லவர் என்று கூறினார். பொதுவாக இரண்டாவது படம் தான் இயக்குநருக்கு சவாலாக இருக்கும் என்று கூறுவார்கள்.\nபார்த்திபன் எப்போதும் எல்லோரும் போகும் பாதையில் பயணிக்கமாட்டார். அவர் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார்.\nஇப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ என்று பல தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன் என்றார்.\nஇக்கதையைப் படித்ததும் அமலா பால் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று அவரின் மேலாளர் பிரதீப்பிடம் கூறினோம். 23 நாட்கள் சில சவாலான காட்சிகளில் நடிப்பதற்கு முதல் நாள் தயங்கினார். ஆனால், அடுத்த நாளிலிருந்து ஒரு கேள்வியும் கேட்காமல் நடித்து முடித்தார்.\nஅதேபோல் ஒரு படத்திற்கு வெற்றி என்பது அப்படத்தில் பணியாற்றும் குழுக்களின் ஒற்றுமை தான். அது இப்படத்தில் அமைந்திருக்கிறது என்றார்.\nஆண்களைவிட பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள், தைரியமானவர்கள். பெண்களை மையப்படத்தி ஒரு படம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நல்ல படம் எடுப்பதற்கு 30 வருட காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் என்றார்.\nநடிகை அமலா பால் பேசும்போது:-\nஇப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம் அவள் தியரிகியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணாகவோ அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறான் என்ற கருத்தில் உடன்பாடில்லாமல் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.\nஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார்.\nபல பேருக்கு தெரியா���ு ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர்.\nரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். விவேக் படத்திலும் நிஜத்திலும் எனக்கு சகோதரர் மாதிரி தான்.\n‘ஊறுகாய்‘ குழுவினரின் பணி சிறப்பாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் நான் நினைத்தேன், எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று. ஏனென்றால், ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் என்றார்.\nஇறுதியாக, ‘ஆடை’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.\nமீ டூ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.வி உதயகுமார் எவனும் புத்தனில்லை பட விழாவில் பரபரப்பு\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-16T06:09:00Z", "digest": "sha1:SWOXCNUD2TBPBRQ73JFD7UPFPC7H6HRD", "length": 27202, "nlines": 191, "source_domain": "orupaper.com", "title": "நம் சிறுவர்களும் பிரித்தானியாவின் வதிவிட உரிமையும்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற��� போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / Blogs / செய்திகள் / நம் சிறுவர்களும் பிரித்தானியாவின் வதிவிட உரிமையும்\nநம் சிறுவர்களும் பிரித்தானியாவின் வதிவிட உரிமையும்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nபிரித்தானியாவின் சட்டதிட்டங்களின் படி, சில சிறுவர்களும், குழந்தைகளும் அவர்கள் யாருக்கு, எங்கே, எப்போது பிறந்தார்கள் என்பதற்கு இணங்க, இயல்பாகவே பிரித்தானியாவின் பிரஜையாகுகிறார்கள். பின்வரும் சந்தர்ப்பங்களின் அவர்கள் அப்படி ஆகுவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன.\nபிறந்த உடனே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள்\nபிரிந்தானியாவில் 1/7/2006 க்கு முன், பிரித்தானிய பிரஜையான தாய்க்கு அல்லது indefinite leave to remain or enter உள்ள தாய்க்கு பிறந்த பிள்ளைகள்\nபிரித்தானியாவில் 1/7/2006 க்கு முன், பிரித்தானிய பிரஜையான தகப்பனுக்கு அல்லது indefinite leave to remain or enter உள்ள தகப்பனுக்கு பிறந்த பிள்ளை, அவர் அந்த பிள்ளையின் தாயை பிள்ளை பிறக்கும் போது மணமுடிந்திருந்தால் அல்லது பின்பு மணமுடிக்கும் தருணத்தில்\nபிரித்தானியாவில் 1/7/2006 அன்று அல்லது அதற்கு பின் பிரித்தானிய பிரஜை யான தாய்க்கு அல்லது தகப்பனுக்கு, அல்லது indefinite leave to remain or enter உள்ள தாய்க்கு அல்லது தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள்\nபிரித்தானியாவின் நீதிமன்ற ஆணைக்கிணங்க அல்லது தத்து எடுக்கும் உடன்படிக்கைக்கு இணங்க தத்து எடுப்பவர்கள் இருவரும் அல்லது ஒருவர் பிரித்தானிய பிரஜையாகவும், இருவரும் பிரித்தானியாவில் வசிப்பவராகவும் இருக்கும் பட்சத்தில், எடுத்த நாளில் இருந்து பிள்ளை பிரித்தானிய பிரஜையாகிறது\nபிரித்தானியாவில் 10/1/2010 அன்று அ��்லது அதற்கு பின்பு பிள்ளை பிறக்கும் போது, பிள்ளையின் பெற்றோரில் யாராவது ஒருவர், பிரித்தானிய இராணுவப்பிரிவில் இராணுவப்பிரிவு ACT 2006 அமைய இருந்திருக்கும் பட்சத்தில்\nபிரித்தானியாவுக்கு வெளியே பிறக்கும்பிள்ளையின் (அக்குழந்தை (illegitimate) திருமணம் ஆகாத தாய், தந்தைக்கு பிறந்த குழந்தையாக இருக்கும் பட்சத்தில் சிக்கலாக legitimacy issuesக்கு உட்படலாம், அது பிள்ளை பிறக்கும் நாட்டைப் பொறுத்தது) தாயோ, தகப்பனோ, பிள்ளை பிறக்கும் போது பிரித்தானிய பிரஜையாக (அப்பிரஜையா உரிமை, அவர்களும் வெளிநாட்டில் பிறந்து, அது அவர்களுக்கு அவர்களின் தாய், தந்தையரால் வந்ததாக இல்லாது இருக்க வேண்டும் (otherwise than by descent) இருக்கும் சந்தர்ப்பத்தில்\nஇப்படி இருக்கும் பிள்ளைகளை எப்படி நாம் பிரித்தானிய பிரஜை என்று உறுதிப்படுத்துவது Nationality status (NS) விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து ரு162.00 கட்டணத்தோடு, தகுந்தஆதாரங்களோடு உறுதிசெய்து கொள்ளலாம்.\nHome office உறுதிப்படுத்தியிருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் Passport office அது போதாமல் மேலும் உறுதிப்படுத்தலை நாடவேண்டியிருக்கலாம்.\nஇப்படி பிறக்கும் போதே பிரித்தானியா பிரஜையாக இருக்கும் சந்தர்ப்பம் இருந்தாலும், இச்சிறுவர்களுக்கான கடவுச்சீட்டை விண்ணப்பிக்கும் போது, அண்மைகாலமாக பெரும் தாமத்துக்குள்ளும், அத்துடன் நிராகரிப்புக்கும் உள்ளாகுகிறார்கள். அதிலும் வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிக்கும் பொழுதும், தாய்,தகப்பன் சிறுபான்மை இனமாக இருக்கும் பொழுதும் மேலும் தாமதம் ஆகுவதாக அறியப்படுகின்றது. ஆதலால் விண்ணப்பிக்கும் போது முழுதகவல்களையும், விரிவாக, விளக்கமாக கொடுப்பது அவசியமாகிறது.\nஇது தவிர சில சிறுவர்கள் British Nationality Act 1981 இன் கீழ் பிரித்தானிய பிரஜையாக பதிவு செய்ய உரித்துரியவர்களாக [entitlement (a right)] கருதப்படுகிறார்கள், அவர்கள் நல்ல பிரஜைகளாக இருக்கும் இடத்து. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நாம் பிரஜையா உரிமைக்கு உரித்து உடைய பிள்ளைகளை உடனேயே பிரஜையாக பதிவு செய்யாமல், வளரும் வரை காத்திருந்து, பிறகு அவர்கள் ஏதாவது சிக்கலுக்குள், சட்ட பிரச்சனை, காவல்துறை பிரச்சனைகள் என உள்பட்டு அந்த நல்லபிரஜை என்பதை பூர்த்தி செய்ய முடியாமல், பிரித்தானிய பிரஜையாக வரமுடியாதவிடத்து, பலவசதி, வாய்ப்புகளை இழக்கிறார்கள்.\nபின்வரும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகள்பிரித்தானிய பிரஜையாக பதிவு செய்ய உரித்துடையவர்களாக இடமுண்டு.\nபிள்ளை பிரித்தானியாவில் பிறந்து, அப்பிள்ளையின் தாய்க்கோ, தகப்பனுக்கோ அல்லது இருவருக்குமேயே பிற்காலத்தில் நிரந்தர வதிவிடஉரிமை அல்லது பிரித்தானிய பிரஜைஉரிமை இருந்தல் அல்லது அதற்கு பதிவு செய்திருக்கும் நிலையில்\nபிரித்தானியாவில் 1/7/2006 க்கு முன், பிரித்தானிய பிரஜையான தகப்பனுக்கு அல்லது indefinite leave to remain or enter உள்ள தகப்பனுக்கு பிறந்தபிள்ளை, அவர் அந்த பிள்ளையின் தாயை, பிள்ளை பிறக்கும் போது மணமுடிக்காமல் இருக்கும் தருணத்தில்\nபிரித்தானியாவுக்கு வெளியே, 1/7/2006 க்குமுன், பிரித்தானிய பிரஜை யான தகப்பனுக்கு பிறந்தபிள்ளை, அவர் அந்த பிள்ளையின் தாயை, பிள்ளை பிறக்கும் போது மணமுடிக்காமல் இருக்கும் தருணத்தில்\nபிரித்தானியாவில் 13/1/2010 அன்று அல்லது அதற்கு பின்பு பிள்ளை பிறக்கும் போது,பிள்ளையின் பெற்றோரில் யாரவது ஒருவர்,பிரித்தானிய இராணுவப்பிரிவில் இராணுவப் பிரிவு ACT 2006 அமைய இருந்திருக்கும் பட்சத்தில்\nபிரித்தானியாவில் பிறந்த பிள்ளை, பிறந்ததில் இருந்து தொடர்ச்சியாக பத்துவருடங்கள், ஏதாவது ஒருவருடத்தில் 90 நாட்களுக்கு மேல் பிரித்தானியாவை விட்டு வெளியே போகாமல் இருக்கும் இடத்து (it does not matter what the immigration status of the child or parents is)\nஇதில் அந்த 90 நாள்களுக்கு மேல் என்பதுகுடும்ப நிலை, நோய் போன்ற காரணங்களால் பார்க்கப்படாமல் விடலாம் (waive) என்றாலும்ஒருவருடகாலத்தில் 180 நாளுக்கும், மொத்தமான 10 வருடத்தில் 990 நாட்களுக்கு மேல் போகாமலும் பார்த்து கொள்ள முயல்வார்கள்.\nஇப்படி எல்லாம் இருந்தாலும், கடைசியில் secretary of state இன் முடிவில்தான் தங்கியுள்ளது.\nபிள்ளையின் நன்நடத்தை (10 வயதும் அதற்கு மேற்பட்டபிள்ளைகளுக்கும் criminal offence)\nபிள்ளையின் எதிர்கால நோக்கு (பிள்ளையின் எதிர்காலம் பிரித்தானியாவை நோக்கித்தான் உள்ளதா)\nபிள்ளையின் வதிவிட உரிமை (கிடைக்க இருக்கும் indefinite leave to remain)\nபிரித்தானியாவில் இருந்த காலம் (13 அல்லது அதற்கு கூடிய வயதுள்ளவர்கள், குறைந்தது இரண்டு வருடங்கள் பிரித்தானியாவில் வசித்திருத்தல்)\n6/4/2015 இல் இருந்து registration பதிவதற்கான விண்ணப்பப்பத்திர கட்டணம் ஒருபிள்ளைக்கு – £749. 18வயதிற்கு மேல் £913. அத்தோடு விண்ணப்பமுடிவு வரும் போது பிள்ளைக்கு 18 வயது ஆகும் என்றால் £80 citizenship ceremonyக்கு கட்டவேண்டும். பிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரிப்பதாலும், சின்னகுற்றம் கூட நன்நடத்தையை பாதிக்கும் என்பதாலும், வெள்ளம் வரும் முன் அணைகட்டுவது நல்லது. என்ன 11+ க்கு கொடுக்கும் காசில் பத்தில் ஒரு பங்கு\nPrevious ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கற்ரலோனியர்கள்\nNext சமையலறைக் கத்திகளுடன் பலஸ்த்தீனியர்களின் எழுச்சி\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம் கலை என்பது பிழைப்பிற்கானது அல்ல கலை என்பது பிழைப்பிற்கானது அல்ல மக்களுக்கானது\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?b_start:int=30&SearchableText=%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-09-16T06:59:27Z", "digest": "sha1:E5IJZW44IKNASJFW7N2IESUVCO6CTWW2", "length": 9124, "nlines": 140, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 35 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nமுருங்���ையில் களை மேலாண்மை மேற்கொள்ளுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பழவகை காய்கறிகள் / முருங்கை\nசுற்றுச் சூழல் பிரச்சினைகள் மற்றும் தொலை நுண்ணுணர்வு\nசுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் தொலை நுண்ணுணர்வு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nதோட்டக்கலைத்துறைத் திட்டங்கள்\tபற்றிய தகவல்.\nஅமைந்துள்ள வேளாண்மை / அரசு திட்டங்கள் / பயிர்கள் தொடர்பானவை\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nநிலையான பயிர் சாகுபடியில் மேற்கொள்ளும் பல்வேறு சிறந்த நடைமுறைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nஅமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / நீடித்த விவசாயம்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/1/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-16T07:04:42Z", "digest": "sha1:TMLXQSRBJZA6UYSB5KJVSTCHOJLJDQ6K", "length": 13613, "nlines": 200, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam நெய் சோறு", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nபச்சரிசி - 3 கப்\nபெரிய வெங்காயம் - 2\nதயிர் - கால் கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி\nநெய் - கால் கப்\nஎண்ணெய் - கால் கப்\nகொத்தமல்லி - 2 கொத்து\nபட்டை - 2 துண்டு\nஉப்பு - 1 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் - 6 கப்\nகொத்தமல்லித் தழையை காம்புகள் நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nஎலக்ட்ரிக் குக்கரில் செய்வதாக இருந்தால், உள்ளே வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதனை நேரிடையாக அடுப்பில் வைக்கவும். அதில் கால் கப் எண்ணெய், கால் கப் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும். நெய்யின் அளவை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம்.\nஅதில் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு சுமார் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nஇப்போது அதில் தயிர் ஊற்றவும். முதலில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.\nஅத்துடன் கொத்தமல்லி தழையைப் போட்டு ஒரு முறை கிளறி விடவும்.\nபின்னர் அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.\nபாத்திரத்தை மூடிவைத்து, அடுப்பிலேயே வேக வைக்கவும். எலக்ட்ரிக் குக்கரில் இப்போது வைக்க வேண்டாம்.\nசுமார் 5 நிமிடம் கழித்து அரிசியை போட்டு கிளறி விட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு தேக்கரண்டி உப்பினையும் சேர்த்துக் கிளறவும்.\n3 நிமிடம் கழித்து இறக்கி எலக்ட்ரிக் குக்கரில் வைத்து விடவும். சாதாரண குக்கரில் செய்பவர்கள் அப்படியே தொடர்ந்து செய்யலாம். இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கலாம். சாதம் குழைந்துவிடக் கூடாது.\nஇறக்கியவுடன் சாதத்தில் பிரியாணிக்கு சேர்க்கும் வண்ணப் பொடியை கரைத்து ஊற்றி கிளறிக் கொள்ளவும். மிகவும் குறைவாக சேர்க்கவும். நெய் சோறு பாதி வெண்மை நிறமாகவும், பாதி மிதமான வண்ணமாகவும் இருக்க வேண்டும். தேவையெனில் சிறிது நெய்யினை ஊற்றிக் கிளறிக் கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு ம���றுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nநீளவாக்கில் தேக்கரண்டி மேசைக்கரண்டி வெங்காயம்2 தழையை உள்ளே பட்டை2 அதில் கொத்தமல்லி2 விழுது2 அதனை நெய் கப் தண்ணீர்6 பச்சரிசி3 கப் நேரிடையாக மெல்லிய வெங்காயத்தை தேவையானப் கப் தயிர்கால் கால் காய்ந்ததும் இருந்தால் நெய் துண்டங்களாக பூண்டு போட்டு கப் பெரிய எண்ணெய்கால் கொள்ளவும் அடுப்பில் கப் ஊற்றி கால் தாளி எலக்ட்ரிக் கப் கப் நெய்கால் நீக்கி கிராம்பு5 எடுத்துக் கிராம்பு எடுத்து வைக்கும் செய்வதாக வைக்கவும் பாத்திரத்தை கொத்து உப்பு1 இஞ்சி ஏலக்காய்4 ஏலக்காய் துண்டு பெரிய நறுக்கிக் பொருட்கள் கழுவி 12 பட்டை சோறு குக்கரில் எண்ணெய் கொத்தமல்லித் காம்புகள் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/06/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-16T06:03:35Z", "digest": "sha1:RCCTENQYKIVUMKNSLQY6J5FY43GM2KY7", "length": 21154, "nlines": 248, "source_domain": "www.sinthutamil.com", "title": "நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅடிச்சு நொறுக்கிய ஸ்டீவ் ஸ்மித்…கதறிய இங்கிலாந்து பவுலர்கள்\nசொந்த மண்ணில் சொதப்பிய இலங்கை… தொடரை வென்ற நியூசிலாந்து\n‘கிங்’ கோலியின் ‘நம்பர்-1’ இடத்தை தட்டித்தூக்கிய ஸ்டீவ் ஸ்மித்..\nஆஷஸ் தொடரில் இருந்து அனுபவ ஆண்டர்சன் விலகல்: நான்காவது டெஸ்ட் அணி அறிவிப்பு\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடி��ோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி ���ெடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்நுட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nட்விட்டரால் தன் நிறுவனத்தின் “தலைவரையே” காப்பற்ற முடியவில்லை\nதொழில்நுட்பம் August 31, 2019\nவெறும் ரூ.5,499 மற்றும் ரூ.6,999-க்கு இந்தியாவில் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nதொழில்நுட்பம் August 30, 2019\nஇந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் முதல் மின்சார பைக் அறிமுகமானது..\nதொழில்நுட்பம் August 27, 2019\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\nதொழில்நுட்பம் August 27, 2019\nநாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை\nஉலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் பழனிசாமியின் புதிய தொழில் ஒப்பந்தம்\nஅபராதத்தை வசூலிக்க இவர்களுக்கு உரிமையில்லை..- தமிழக அரசு அதிரடி.\nவிற்பனை வீழ்ச்சி…மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி… மிக்ஸி, கிரைண்டர் இல்லாத பாட்டி சமையல்\nசினிமா டிக்கெட்கள் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுமா\nரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ 23 ஆயிரம் அபராதம்\nஆறுகளை பாதுகாக்க பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா\nஅமெரிக்காவிலும் கோடி கோடியாக முதலீடு அள்ளிய முதல்வர்\nHome ஆரோக்கியம் சமையல் குறிப்புகள் நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nநாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nநம்மில் சிலருக்கு என்னதான் வகைவகையாக சமைத்து வைத்தாலும், ஊறுகாய் இருந்தால் தான் சாப்பாடு உள்ளே இறங்கும். வீட்டில் சாப்பிட ஏதும் இல்லாதபோது கூட, சாதத்துடன் தயிர் சேர்த்து ஊறுகாய் வைத்து சாப்பிட, பசி அடங்கும். வீட்டில் ஊறுகாய் இருக்கும்போது அவசரமாக சமைக்க வேண்டிய தேவை இருக்காது. இப்போது சுவையான தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nநாட்டுத் தக்காளி (நன்கு பழுத்தது) – அரை கிலோ,\nபூண்டு – 100 கிராம்,\nவெல்லம் – 2 ஸ்பூன்,\nபெருங்காயம் – ஒரு டீஸ்பூன்,\nகடுகு, வெந்தயம் – 2 டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு,\nநல்லெண்ணெய் – 50 கிராம்\nவாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை வறுத்த பின்னர், , வெந்தயம், கடுகை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.\nமீதியுள்ள எண்ணெயை வாணலியில்ஊற்றி, தோல் உரித்த பூண்டுகளை முழுதாக அப்படியே போட்டு வதக்கி, பாதி வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது.\nதக்காளியில் உள்ள நீரிலேயே பூண்டு, தக்காளி இரண்டும் வெந்து விடும். வேகும் போதே உப்பு சேர்க்கவும்.\nபின்னர் . வெல்லம், பெருங்காயம், வறுத்துப் பொடித்த பொடி எல்லாவற்றையும் வெந்தபின் சேர்த்து, நன்றாக வதக்கி எல்லாம் சேர்ந்து வந்ததும், இறக்கினால் சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.\nஆறியதும் காற்று புகாத பீங்கான் பாட்டிலில் ஊறுகாயை அடைத்து வைத்து பல நாட்கள் பயன்படுத்தலாம்\nPrevious articleஉடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nNext articleமுதல் 5G ஸ்மார்ட்போன், ஹானர் நிறுவனம் விரைவில் அறிமுகம்\nசிக்கன் வடை செய்வது எப்படி\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க…\nஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி\nமஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா\nசிக்கன் வடை செய்வது எப்படி\nமக்களை நாய் என்று கூறிய சாக்‌ஷிக்கு எதிர்ப்பு\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nபச்சோந்தியும் வேண்டாம், நாயும் வேண்டாம்: விருதை தூக்கி எறிந்த லோஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vishals-ayogya-teaser/", "date_download": "2019-09-16T07:42:38Z", "digest": "sha1:AWT3E3BNM2KZZPGVA7SSBGFUZ2DUUMWL", "length": 11609, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vishal's Ayogya teaser - 'நீதானா அந்தக் குயில்'! - விஷாலின் 'அயோக்யா' டீசர்", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட���டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\n - விஷாலின் 'அயோக்யா' டீசர்\nஜூனியர் என்.டி.ஆர் நடித்த அனைத்துப் படங்களின் ரெக்கார்டுகளையும், வெளியான சில நாட்களிலேயே உடைத்தது இப்படம்\nதெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘டெம்பர்’. ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்த இப்படம் மாஸ் மசாலா + செண்டிமெண்ட் என்ற கலவையுடன் வெளியாகி வெற்றிப் பெற்றது. பணம் மட்டுமே குறிக்கோள் என்ற கொள்கையுடன் திமிருடன் வாழும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை, ஒரு வழக்கு புரட்டிப் போடுகிறது. ஆந்திர ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.\nஅதற்கு முன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த அனைத்துப் படங்களின் ரெக்கார்டுகளையும், வெளியான சில நாட்களிலேயே உடைத்தது இப்படம்.\nஇப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி நடித்து வரும் விஷால், ‘இரும்புத் திரை’ வெற்றிக்குப் பிறகு, ‘சண்டக் கோழி’ சறுக்க, இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். வெங்கட் மோகன் இயக்கி வரும் இப்படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, கே எஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.\nபரபரப்புடன் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\n விஷால் திருமண நிறுத்தம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிஷா ரெட்டி\nநடிகர் விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் என்ன ஆச்சு\nநடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிக்க பரிந்துரை\nநடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை\nசாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் வரலாற்றை மறைக்க முடியுமா என்ன\nநடிகர் சங்கத் தேர்தல்: அஜித், ஜெயம்ரவி, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நீங்களே இப்படி பண்ணலாமா\n‘நடிகர் சங்க தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலவில்லை’ – ரஜினிகாந்த் ட்வீட்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபத���\nதேன் மூலம் இப்படியும் எளிதாக எடைக் குறைக்கலாம்\nதுபாய் இளவரசருடன் ராயல் லன்ச் 5 லட்சம் செலுத்தி ஏமாந்த சென்னை இளம்பெண்\nஅமெரிக்க ஓபன் தொடரின் ‘ஆத்தா நான் ஜெயிச்சுட்டேன்’ மொமன்ட்ஸ் – ஸ்பெஷல் புகைப்படங்கள் இங்கே\nகிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் ரபேல் நடால் பட்டத்தை கைப்பற்றினார்\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் : செரீனாவுக்கு தொடர் சருக்கல்… ஆண்கள் பிரிவில் ரஃபேல் வெற்றி\nநான்காவது முறையாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/o-panneerselvam-ttv-dhinakaran-meeting-top-10-updates/", "date_download": "2019-09-16T07:31:20Z", "digest": "sha1:LC7K6XHOHP4FPAHD36NPS2C3ABDFW345", "length": 17315, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "O.Panneerselvam-TTV Dhinakaran Meeting Top 10 Updates-ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் பஞ்சாயத்து! டாப் 10 அப்டேட்ஸ்", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் பஞ்சாயத்து\n'ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் சந்திப்பை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை '\nஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் இடையே நடந்ததாக கூறப்படும் சந்திப்பு தொடர்பாக முக்கியமான 10 அப்டேட்களை இங்கு காணலாம்\nஓ.பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்திற்கு எதிராக தீவிரமாக ‘தர்மயுத்தம்’ நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ரகசியமாக தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டிருக்கிறார். 2017 ஜூலை 12-ம் தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறினார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரமேஷ் உடன் இருந்ததாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியிருக்கிறார்.\nRead More: இபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nஅதாவது, ஆகஸ்ட் மாதம் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைவதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதல்வர் ஆக்க துணை புரியும்படி கேட்டதாக டிடிவி தரப்பு கூறுகிறது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புகார் தொடர்பான முக்கிய அப்டேட்ஸ் இங்கே:\n1.பொது மேடைகளில் எங்களது குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சிக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கூட என்னை சந்திக்க பொதுவான நண்பர் ஒருவர் மூலமாக அப்பாய்ன்மென்ட் கேட்கிறார். எதற்கு இந்த இரட்டை வேடம்- டிடிவி தினகரன் அக்டோபர் 4-ம் தேதி பேட்டியில்\n2. ஓ.பன்னீர்செல்வம் இப்போது அப்பாய்ன்மென்ட் கேட்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நேரடியாகவே டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தார் – தங்க தமிழ்ச்செல்வன்\nRead More: ஓ. பன்னீர்செல்வம் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார் : டிடிவி தினகரன் அதிரடி பேட்டி\n3. டிடிவி தினகரனுடன் சந்திப்பு, கடந்த காலம் இதற்கு பின்னர் விரிவாக பதில் சொல்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக் 5) காலை பேட்டியில்\n4. அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் இப்படி கூறுவதாக தெரிகிறது – அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\n5. டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க மாட்டார். தினகரன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கட்டுக்கதைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி\n6. அமமுகவை அதிமுகவில் இணைக்க கோரியும், கட்சிகளை இணைத்துவிட்டு நீங்களே முதல்வராக தொடருங்கள் எனவும் தினகரன்தான் அண்மையில் தூதுவிட்டார். அவரை சேர்க்க நாங்கள் சம்மதிக்கவில்லை. தூதுவிட்டதை அவர் மறுத்தால், ஆதாரத்தை வெளியிட நான் தயார்.\nடிடிவி தினகரன் கட்சி போணியாகாததால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார். இரு அணிகளும் இணைந்த பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்திக்கவில்லை – அமைச்சர் தங்கமணி\n7. ஓபிஎஸ் என்னை 2017 ஜூலை 12-ம் தேதி என்னை பொது நண்பர் உதவியுடன் சந்தித்ததும், அண்மையில் அதே பொது நண்பர் உதவியுடன் அப்பாய்ன்மென்ட் கேட்டதும் உண்மை. இதை அவர் மறுத்தால் ஆதாரங்களை வெளியிட நான் தயார்.\nஅமமுக-வை இணைக்க நான் கேட்டதற்கு ஆதாரம் இருந்தால் அமைச்சர் தங்கமணி வெளியிடட்டும். மேடையில் ஒன்றும், ரகசியமாக ஒன்றும் பேசும் ஓ.பிஎஸ்.ஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தவும், அவரது தொடர்பை விரும்பாமலும்தான் இந்தத் தகவல்களை வெளியிடுகிறோம். இதில் வேறு அரசியல் நோக்கம் இல்லை – டிடிவி தினகரன் இன்று மதியம் பேட்டியில்\n8. டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்தது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருவரும் இணைந்தால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் – சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ்\n9. டிடிவி தினகரனை மீண்டும் இணைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் கூடி பேசித்தான் முடிவெடுக்க முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\n10. ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் சந்திப்பை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை – இரட்டை இலையில் ஜெயித்த தனியரசு எம்.எல்.ஏ.\nஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை: ஓபிஎஸ், குமரிஅனந்தன் உள்பட பிரபலங்கள் பங்கேற்பு\n4 நாட்களில் 57 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அதிரடி\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\n : இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்\n‘தங்க தமிழ்ச் செல்வனை விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்க பார்ப்��ோம்; கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார்’ – டிடிவி தினகரன் பதிலடி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #StopHindiImposition: வைகோ, கமல், டிடிவி கருத்து\nஇதற்கும் மேல் இப்படி ஆச்சு….. செம்ம டென்ஷன் ஆகிய இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ்\nஇபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nதினமும் யோகாசனங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nதோள்களைக் குறைத்து, உங்கள் கால்களைப் பாருங்கள்.\nஉடல் எடையைக் குறைக்கும் திரிகோணாசனம்\nYoga: நாம் பயிற்சி செய்யும்போது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உடலை ஓய்வு நிலையில் வைத்திருக்க வேண்டும்.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/other-language-books/telugu.html?mode=list", "date_download": "2019-09-16T07:32:04Z", "digest": "sha1:U36XYTTN3MZW2GWCUB7UKOP5Q7DDD57H", "length": 5187, "nlines": 158, "source_domain": "www.periyarbooks.in", "title": "తెలుగు | పెరియార్ పుస్తకాలు", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/telugu-desam-leader-chandrababu-naidu-says-he-cannot-control-me-because-of-house-arrest.php", "date_download": "2019-09-16T06:06:36Z", "digest": "sha1:P3VWMF5HYCH42JVVQC445UI3HIOW4EZ6", "length": 9274, "nlines": 153, "source_domain": "www.seithisolai.com", "title": "“வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது”… சந்திரபாபு நாயுடு பேட்டி.!! – Seithi Solai", "raw_content": "\nசட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.\n“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..\n“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..\n”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\n“வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது”… சந்திரபாபு நாயுடு பேட்டி.\nவீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார்.\nஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும், அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும் புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷையும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளது. ஆந்திராவில் நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் செல்லமுயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும் போலீஸ் கைது செய்துள்ளது.\nபேரணிக்கு செல்ல விடாமல் அவரது வீட்டின் கேட்டை போலீசார் பூட்டிய நிலையில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்ததாவது, “வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது. ஜெகன்மோகன் அரசு அடிப்படை உரிமைகளை மீறுகின்றது. என்னை வீட்டுக்கு வெளியே வர அனுமதிக்கும் போது பேரணியை தொடங்குவேன் என்றும் அவர் பேசியுள்ளார்.\n← “ஓணம் ஸ்பெஷல்” அப்பம் எப்படி செய்வது தெரியுமா..\n3,10,00,000 பேர் கஞ்சா அடிமைகள்….. இடம் பிடித்த 2 இந்திய நகரம்… ஆய்வில் அதிர்ச்சி…\n“சோபியானில் துப்பாக்கி சண்டை” 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nமூளை காய்ச்சலால் தொடரும் சோகம்…. குழந்தைகள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு…\n“ராஜினாமா முடிவில் தெளிவாக உள்ளேன்” ராகுல் காந்தி பேட்டி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7222/", "date_download": "2019-09-16T06:59:03Z", "digest": "sha1:YMYTYMHVZVJRZRI4F4L5GTRUMDTIQGKZ", "length": 8147, "nlines": 49, "source_domain": "www.savukkuonline.com", "title": "23ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தருவாய் உடன்பிறப்பே – Savukku", "raw_content": "\n23ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தருவாய் உடன்பிறப்பே\n23ந் தேதி பந்த் க்கு ராஜபக்ஷே ஆதரவு – கருணாநிதி தகவல்\nஈழத்தில் போரை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த பின்னாலும் (பதவியை மட்டும் விடாமல்) ஈழத்தில் போர் நிறுத்தப் படாமல் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப் படுவது இன்னும் நின்றபாடில்லை என்பது நீ அறிந்ததுதான் உடன்பிறப்பே. ஈழத் தமிழருக்காக என்னை விட அதிகமாக யாரும் பாடுபட்டிருக்க முடியாது என்பதும் நீயும் தமிழ் கூறும் நல்லுலகமும் அறிந்ததே. இதற்குப் பிறகும் தமிழ் மக்கள் கொல்லப் படுவதை தடுக்க இறுதி எச்சரிக்கை விடும் வகையில் 23ந் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளேன். சில விஷமிகளும் அந்த அம்மையாரும் அவருடன் இருக்கும் சாமரம் வீசுபவர்களும் இந்த பந்த் தேவையற்றது என்று கூக்குரலிடக் கூடும்.\nஆனால் நான் விடுத்த அழைப்பை ஏற்றுதான�� ஏற்கனவே போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டார் அருமை நண்பர் ராஜபக்ஷே என்பது உலகம் அறிந்தது தான். நான் பந்த் அறிவிப்பு வெளியிட்ட உடனே என்னை தொலைபேசியில் அழைத்து அவரும் இலங்கை அரசும் நாளை அறிவிக்கப் பட்டுள்ள பந்த்தில் அவரும் பங்கு பெறப் போவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பந்த் நடந்தால் பந்த் முடியும் வரை தமிழர்கள் கொல்லப் படமாட்டார்கள் என்பதை விட இனிய செய்தி ஏதும் உண்டோ \nஆனால் சில நேரங்களில் தீவிரவாதியாகவும் சில நேரங்களில் என் நண்பராகவும் இருக்கும் பிரபாகரனுக்கும் நான் இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்தாலும் அவர் கலந்து கொள்வார் என்பது சந்தேகமே\nஇந்த வேலைநிறுத்தத்தில் குடும்பத்தோடு கலந்து கொண்டு (என் குடும்பத்தை காப்பாற்ற) வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள் நிறைவேற்றுவாயா உடன் பிறப்பே\nNext story தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற குறுந்தகடு வெளியீடு\nPrevious story தொலைபேசி ஒட்டுக்கேட்பும் கருணாநிதியின் கபடநாடகமும்\nடாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2\nநக்கீரன் பொய்ச் செய்திகளை வெளியிடுவது வழக்கமே.. காமராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Actress-Priya-bhavani-sankar-next-film-announced-24036", "date_download": "2019-09-16T07:37:11Z", "digest": "sha1:Z4XT6UVITLIREBLPAHLX5RED7OH33I6N", "length": 9148, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "மீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்", "raw_content": "\nபிலிக்குண்டுலு அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியாக அதிகரிப்பு…\nகோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி…\nநாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டம் - மத்திய அரசு…\nபிரதமர் மோடி, வரும் 22ம் தேதி அமெரிக்கா பயணம்…\nமுதல்வரின் பயணத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது: அமைச்சர் எம்.சி.சம்பத்…\n1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய திமுகவினர்…\nஉள்ளாட்சித் தேர்தல்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nஸ்டாலினின் அறிவுரை ஏற்காத சட்டமன்ற திமுக உறுப்பினர்…\nஅடுத்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா \nரஜினி பட டைட்டிலில் நடிக்கும் நயன்தாரா - எகிறும் எதிர்பார்ப்பு…\nஇயக்குநர் ஆன ப்ளூசட்டை மாறன்: விமர்சிக்க ரெடியாகும் நெட்டிசன்ஸ்…\nஇளம் இயக்குநரை மனம் திறந்து பாராட்டிய ரஜினிகாந்த்..…\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா…\nகுண்டாறு நெய்யருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்…\nமதுரை அருகே தாயின் தலையில் கல்லால் தாக்கிக் கொல்ல முயன்ற மகன்…\nநீண்ட நாட்களுக்கு பின் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்…\nஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதன் மர்மம் என்ன\nபரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி…\nஆவின் பால் உப பொருட்களுக்கு புதிய விலை நிர்ணயம்…\nநீலகிரியில் 2-வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா…\nநாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டம் - மத்திய அரசு…\nகுண்டாறு நெய்யருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்…\nமதுரை அருகே தாயின் தலையில் கல்லால் தாக்கிக் கொல்ல முயன்ற மகன்…\nமீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்\n“கடாரம் கொண்டான்” படத்தை அடுத்து நடிகர் விக்ரம் அடுத்ததாக வயாகாம், செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். “இமைக்கா நொடிகள்” பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பிரமாண்டமான செலவில் இந்தப்படம் தயாராகிறது.\nஇந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n« ஓடும் ரயிலை ஒற்றைக்காலால் நிறுத்திய பெண் மோகன் வைத்யாவாக மாறிய sandy...கலகலப்பில் பிக்பாஸ் வீடு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅடுத்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா \nபிலிக்குண்டுலு அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியாக அதிகரிப்பு…\nகோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி…\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா…\nஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியி���் இங்கிலாந்து அணி வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/02/12", "date_download": "2019-09-16T07:15:46Z", "digest": "sha1:JQS6ZMCEJMN74SEBEHBQSA67ER46GQ2B", "length": 10672, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "12 | February | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு – கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Feb 12, 2019 | 12:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்புத் தலைமையை மாற்றும் திட்டம் – மாவை, சுமந்திரன் மறுப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வது குறித்து கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக, வெளியாகிய செய்திகளை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் நிராகரித்துள்ளனர்.\nவிரிவு Feb 12, 2019 | 5:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தலின் முன்னோடி அமெரிக்கா தான் – குற்றம்சாட்டுகிறார் கோத்தா\nசிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தல்களை தான் அறிமுகப்படுத்தவில்லை என்றும், அமெரிக்காவே அதனை இலங்கையில் அறிமுகப்படுத்தியது என்றும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.\nவிரிவு Feb 12, 2019 | 3:49 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் மீண்டும் தீர்மானம் – தலைமை தாங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்கா தொடர்பான பிரேரணையை கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nவிரிவு Feb 12, 2019 | 1:39 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிசேனவுக்கு ஆப்பு வைத்தார் பசில் – மொட்டு கட்சியை சேர்ந்தவரே வேட்பாளராம்\nசிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரையே, அதிபர் தேர்தலில் நிறுத்துவோம் என்று, மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 12, 2019 | 1:36 // சிறப்புச் செய்தியா���ர் பிரிவு: செய்திகள்\nமகிந்த ஆட்சியைப் பிடிப்பார் என்று இந்திய வல்லுனர்கள் நம்புகிறார்கள் – பீரிஸ்\nமகிந்த ராஜபக்ச ஆதரவு சக்திகள் இந்த ஆண்டு தேசிய தேர்தலில் வெற்றியைப் பெற்று அரசாங்கத்தை அமைக்கும் என்று இந்தியாவின் வல்லுனர்களும், சிவில் சமூகமும் நம்புகிறது என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 12, 2019 | 1:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமன்னார் புதைகுழி எலும்புக் கூடுகள் – கால ஆய்வு அறிக்கை தாமதம்\nமன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் காலத்தைக் கண்டறிவதற்கான சோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Feb 12, 2019 | 1:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2019/may/24/ashwin-to-join-nottinghamshire-for-second-half-of-county-season-3157744.html", "date_download": "2019-09-16T06:09:00Z", "digest": "sha1:4IY7FFEDXCNDVC7SZJH25PNAQTI7MUZL", "length": 3372, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "கவுன்டி கிரிக்கெட்டி��் விளையாடவுள்ள அஸ்வின்! - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019\nகவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ள அஸ்வின்\nஇந்தியச் சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின், மீண்டும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.\nநாட்டிங்கம்ஷைர் அணிக்கு அவர் விளையாடுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 அன்று எஸ்ஸக்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளார் அஸ்வின். இதற்கு முன்பு 2017-ல் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் அஸ்வின்.\nஇந்த வருடம் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடும் 2-வது இந்திய கிரிக்கெட் வீரர், அஸ்வின். அவருக்கு முன்பு, ஹாம்ப்ஷைர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் ரஹானே .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகவாஸ்கர் சாதனையைச் சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்\nபுரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்\nமழையால் கைவிடப்பட்டது இந்தியா-தென்னாப்பிரிக்க முதல் டி20\nஉலக ஆடவர் குத்துச்சண்டை: போராடி வென்றார் கவிந்தர் சிங்\nஆஷஸ்: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/exclusive-media-report/", "date_download": "2019-09-16T06:57:39Z", "digest": "sha1:TO2C3G7MLMLO4ZXIXNQ5DEVMBRGYF6YS", "length": 11762, "nlines": 90, "source_domain": "puradsi.com", "title": "ஒரே நாளில் பிக்பாஸ் வீட்டின் நிலவரத்தை மாற்றிய லா(லொ)ஸ்லியா - வாக்குகளின் அடிப்படையிலும், விஜய் டீவி, மற்றும் தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலும் லாஸ்லியாவின் அதிரடி சாதனை!! (Exclusive Media Report) | Puradsi.com", "raw_content": "\nஒரே நாளில் பிக்பாஸ் வீட்டின் நிலவரத்தை மாற்றிய லா(லொ)ஸ்லியா – வாக்குகளின் அடிப்படையிலும், விஜய் டீவி, மற்றும் தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலும் லாஸ்லியாவின் அதிரடி சாதனை\nபிக் பாஸ் 3வது சீசன் ஆரம்பமாகி 80 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இந்த 80 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்காத சாதனை இன்று இடம் பெற்றுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியா வந்ததுமே ஆர்மி ஆரம்பிக்கப் பட்டது.. ஆனால் அந்த ஆர்மி சில நாட்களிலேயே இல்லாமல் போனது.லொஸ்லியாவை அனைவரும் வெறுக்க ஆரம்பித்தனர்.\nஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஇதனால் முகென் மற்றும் தர்சனுக்கான ஆதரவு பெருக ஆரம்பித்தது. சரி இதில் லொஸ்லியா செய்த தவறு என்ன ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்ட லொஸ்லியா கவினின் காதலில் சிக்கியதும் அனைத்தையும் மறந்தார். அவருக்கு சேரன் அறிவுரை கூறிய போதும் அதனை கேட்கவில்லை, கமலஹாசனும் மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தார். லா(லொ)ஸ்லியா காதில் வாங்கவில்லை.\nஇதனால் லொஸ்லியாவிற்கான ஆதரவு முற்றிலும் குறைந்து போனது, கடந்த வாரம் நாமினேஷனில் வந்த லொஸ்லியா இந்த வாரம் கேப்டன் ஆனார். இனி நாமினேஷனில் வந்தால் லொஸ்லியா வெளியே தான் என்ற நிலையில் இன்று தமிழில் வெளியான மூன்று சீசன்களின் சாதனையையும் முறியடித்து முன்னணியில் இருக்கிறார் லா(லொ)ஸ்லியா.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஇளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலீஸ் உதவி ஆய்வாளர்..\nTicket to final டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனல் செல்லும்…\nஆண்களிற்கு சாமர்த்திய சடங்கு ( Puberty Ceremony) கொண்டாட தயாராகும்…\nமகளை இழந்துவிட்டு கதறி அழுத குடும்பத்திற்கு..கமலஹாசன் செய்த…\nசூட்டிங் தளத்திலும் அதிக நெருக்கமாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ்…\nவனிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இன்று வீட்டிற்குள் வரும் பிக் பாஸ்…\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு\nஒரே நாளில் இப்படி முடியுமா லொஸ்லியாவால் மட்டுமே முடிந்திருக்கிறது. இந்திய அளவில் டுவிட்டரில் ட்ரண்டானது மட்டும் இன்றி ஒரே நாளில் டி ஆர் பியில் கடந்த 3 சீசனிலும் இல்லாத அளவிற்கு அதிகளவான பார்வையாளர்களைப் பெற்று முன்னுக்கு வந்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. லொஸ்லியாவின் தந்தை நடந்துகொண்ட முறையே இதற்கு காரணமாக அமைந்தது என்று கூறலாம்.\nஒரு தந்தை எதற்காக கோவப்பட வேண்டும் பின் தன் மகளை எப்படி தேற்ற வேண்டும் என்பதை லொஸ்லியாவின் தந்தையார் மரி��நேசன் இன்று சிறப்பாக செய்தார். இரண்டு தங்கைகள் தாய், தந்தை, என லொஸ்லியாவின் அழகான குடும்பம் வீட்டிற்குள் வந்தது எல்லோரிடமும் நல்ல முறையில் நடந்துகொண்டது.\nஆனால் இன்றுடன் முடியவில்லை, நாளையும் இருக்கிறது, லொஸ்லியாவை வெறுத்த பலர் இன்றைய நிகழ்ச்சியின் பின் நேசிக்க ஆரம்பித்து விட்டனர். காரணம் தாய் தந்தையுடன் இருக்கும் போது லொஸ்லியா உண்மையாக இருந்தார்.\nகவினுக்கு இந்த காதல் சின்ன விடயமாக இருந்த போதும் ஒரு நாட்டு மக்களையே சாதாரண பெண்ணுக்கு எதிராக திருப்பிய சாதனை என்றென்றும் கவினை மட்டுமே சேரும். இன்று அம்மா அப்பா சொன்னதை இனி லொஸ்லியா கேட்டு நடந்தால் நிச்சயம் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது..\nTicket to final டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனல் செல்லும் போட்டியாளர் இவர்…\nமகளை இழந்துவிட்டு கதறி அழுத குடும்பத்திற்கு..கமலஹாசன் செய்த செயல்..குவியும்…\nசூட்டிங் தளத்திலும் அதிக நெருக்கமாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன்..\nவனிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இன்று வீட்டிற்குள் வரும் பிக் பாஸ் போட்டியாளர்..\nமீண்டும் கவினுடன் காதலில் லொஸ்லியா.. அப்பா சொல்லியும் திருந்தவில்லை என திட்டி…\nமார்பகங்களில் அபிராமி செய்துள்ள செயல்..வைரலாகும் புகைப்படத்தை பார்த்து திட்டி…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/01/19/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-26/", "date_download": "2019-09-16T06:47:14Z", "digest": "sha1:G3NXSFLR4Y4OBPKPL2FIUDBRGZI2A35P", "length": 53072, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபது – கார்கடல் – 26 |", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nஇரவுக்குரிய ஆடைகளை கர்ணனுக்கு அணிவித்துவிட்டு தலைவணங்கி ஏவலன் மெதுவாக பின்னடி வைத்துச் சென்று குடிலின் கதவை மூடினான். கர்ணன் கைகளை மேலே நீட்டமுடியாதபடி அந்த மரக்குடிலின் அறை உயரம் குறைவானதாக இருந்தது. கொடிகளை இழுத்துக்கட்டி உருவாக்கப்பட்ட நீண்ட மஞ்சத்தில் உடலை அமைத்து அமர்ந்து கைகளை நீட்டி உடலை வளைத்தான். சிலகணங்கள் அந்த நாளை முழுமையாக நினைவில் மீட்டியபடி அமர்ந்திருந்த பின் பெருமூச்சுடன் படுத்து கால்களை நீட்டி கைகளை மார்பு��ன் கோத்துக்கொண்டான். மீண்டும் பெருமூச்சுவிட்டு உடலை எளிதாக்கினான்.\nதுயில்கையில் எப்போதும் இரு கைகளையும் மார்பிலமைத்து நேர்நிலையில் மல்லாந்து படுப்பதே அவன் வழக்கம். இரவில் ஒருமுறைகூட அவன் புரள்வதில்லை. அவன் மூச்சொலி நாகச்சீறல் என சீராக எழுந்துகொண்டிருக்கும். துயிலின் நடுவே பிற ஓசைகள் எதுவும் அவனிடமிருந்து எழுவதில்லை. அவன் துணைவியர் அவன் துயில்கிறானா ஊழ்கத்திலிருக்கிறானா என்ற ஐயத்தை அடைவதுண்டு. அரிதாக இரவில் அவனைத் தொட்டு எழுப்புகையில் அவர்கள் அவன் மிக அப்பாலெங்கிருந்தோ எழுந்து வருவதுபோல் உணர்வார்கள். முதல் சிலகணங்கள் அவன் எவரையும் அடையாளம் காண்பதில்லை. முதல் வினா “எவர்” என்றே இருக்கும். படம் எடுத்த நாகத்தின் சீறல் என அது ஒலிக்கும்.\nமஞ்சத்தறையில் அவனுடன் அரசியர் துயில்வதில்லை. அவர்கள் அவனுடன் இருக்கையில்கூட சற்று விழிமயங்கி விழித்துக்கொண்டால் அவ்வறைக்குள் பிறிதொருவரும் இருக்கும் உணர்வை அடைவார்கள். முதல்நாள் உடன்மஞ்சம் கொண்ட விருஷாலி நள்ளிரவில் எழுந்து அமர்ந்து உடல் நடுங்கி அறைக்குள் விழியோட்டினாள். அவளுடைய அரைக்கனவில் அவ்வறைக்குள் பேருடல் கொண்ட நாகம் ஒன்று சுற்றி வளைத்து தன் உடல்மேலேயே தலை வைத்து இமையா விழிகளுடன் இருப்பதை கண்டாள். அது மெய்யென்றே அவள் உள்ளம் அறிவுறுத்த உளறலுடன் எழுந்தமர்ந்தாள். மூச்சை இழுத்துவிட்டு தன்னை மெல்லமெல்ல மீட்டுத் தொகுத்துக்கொண்டாள்.\nநெஞ்சை நீவியபடி அறைக்குள் மெல்ல நடந்து பார்த்தாள். சாளரத்தைத் திறந்து வெளியே நோக்கினாள். பின்னர் கதவை மெல்லத் திறந்து வெளியே காவல் நின்ற ஏவல்பெண்டிடம் “இங்கு ஏதேனும் அசைவு தெரிந்ததா” என்றாள். அவள் வெறித்த விழிகளுடன் “இல்லையே, அரசி” என்றாள். கதவை மூடி மீண்டும் மஞ்சத்தில் வந்து அமர்ந்த விருஷாலி பதற்றத்துடன் தன் ஆடையை கசக்கி முடிந்து அவிழ்த்து விரல்கள் நிலையழிந்து கொண்டிருக்க அலைபாயும் விழிகளுடன் அமர்ந்திருந்தாள். நோக்குவன அனைத்தும் நாகமென நெளிந்தன. அனைத்துப் பொருளையும் நெளியச்செய்யும் ஒன்றால் அழியாது நெளியவைக்கப்பட்டவையா நாகங்கள்” என்றாள். அவள் வெறித்த விழிகளுடன் “இல்லையே, அரசி” என்றாள். கதவை மூடி மீண்டும் மஞ்சத்தில் வந்து அமர்ந்த விருஷாலி பதற்றத்துடன் தன் ஆடையை கசக்கி முடிந்த��� அவிழ்த்து விரல்கள் நிலையழிந்து கொண்டிருக்க அலைபாயும் விழிகளுடன் அமர்ந்திருந்தாள். நோக்குவன அனைத்தும் நாகமென நெளிந்தன. அனைத்துப் பொருளையும் நெளியச்செய்யும் ஒன்றால் அழியாது நெளியவைக்கப்பட்டவையா நாகங்கள் நெளிவென எழுந்த தெய்வமொன்றின் புலனறிவடிவங்களா அவை\nமறுநாள் கர்ணனிடம் அவள் அதை சொன்னாள். அப்போது அவள் அச்சம் மறைந்திருந்தது. பகலொளியில் நாகங்கள் அனைத்திலிருந்தும் மறைந்துவிட்டிருந்தன. அப்போது ஒரு நாகம் கண்முன் எழுந்தால்கூட அதை கோலென்றோ கயிறென்றோ மூங்கிற்குழலென்றோதான் எண்ணத்தோன்றும். அவன் புன்னகையுடன் “என் அன்னையும் இதை சொன்னதுண்டு, என் அருகே பிறிதொரு இருப்பை அவர் உணர்வதாக. அதனால்தான்போலும், நினைவறிந்த நாள் முதல் எப்போதும் நான் தனியாகவே துயின்று வருகிறேன்” என்றான். “மெய்யாகவே ஒரு நாகம் உங்களுடன் இருக்கிறதா” என்று அவள் கேட்டாள்.\nகர்ணன் சிலகணங்களுக்குப் பின் “அது உளமயக்கா என்று நான் அறியேன். ஆனால் பலமுறை என்னைத் தொடர்ந்து வரும் பெரிய நாகம் ஒன்றை கண்டிருக்கிறேன். நான் பிறக்கும்போதே அதுவும் உடன் வந்தது என்று அன்னை சொல்வதுண்டு” என்றான். விருஷாலி அச்சத்துடன் விழியோட்டி “உங்கள் அறைக்குள் நான் துயிலமாட்டேன். அதை நேரில் ஒருமுறை பார்த்துவிட்டேன் என்றால் உங்களை அணுகவே என்னால் இயலாது” என்றாள். அதன்பின் ஒவ்வொரு முறையும் அவனுடன் கூடிவிட்டு அவள் மெல்ல கதவைத் திறந்து வெளியே சென்றாள்.\nசுப்ரியை மட்டும் சிலநாள் அவனுடன் அறைக்குள் பிறிதொரு மஞ்சத்தில் துயின்றாள். அவளும் ஒருநாள் அந்த மாநாகத்தை பார்த்தாள். அவள் தன் கையிலிருந்த தலையணைகளையும் அருகிருந்த நீர்க்குடுவையையும் எடுத்து அதன் மேல் எறிந்து வீறிட்டதைக் கேட்டு கர்ணன் விழித்தெழுந்து “யார் என்ன” என்று அவள் கூவினாள். “எங்கே” என்று அவன் கேட்டான். எழுந்து சென்று ஐந்து சுடர் எரிந்த விளக்கைத் தூண்டி அறையை ஒளியேற்றி சுழிந்து நோக்கி “எங்கே” என்று அவன் கேட்டான். எழுந்து சென்று ஐந்து சுடர் எரிந்த விளக்கைத் தூண்டி அறையை ஒளியேற்றி சுழிந்து நோக்கி “எங்கே” என்றான். “இந்த அறைக்குள்” என்றான். “இந்த அறைக்குள் நான் மெய்யாகவே பார்த்தேன்” என்று அவள் சொன்னாள்.\nஅவன் அவள் தலைமயிரை கையால் தடவி “அது விழிமயக்கு. அன்றேல் கனவு. நினைப்பொழிக” என்றான். “இல்லை. கனவில் அந்த நாகத்தை மிக அருகிலே கண்டேன். திகைத்து விழித்தெழுந்தபோது உங்கள் மஞ்சத்திற்கு அடியில் அது கிடப்பதை பார்த்தேன். மிகத் தெளிவாக. மண்ணில் அதுதான் மிகப்பெரும் நாகமென்று எண்ணுகின்றேன். உங்கள் உடலளவுக்கே தடிமனானது. பன்னிரு சுருள்களாக உங்கள் மஞ்சத்துக்கு அடியில் அது கிடந்தது. பொன்னிறக் காசுகள் அடுக்கியதுபோன்ற அதன் பெரிய தலை மானுடத் தலையை விடவும் பெரிது. நெடுநேரம் அதை என்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர்தான் அழைத்தேன்” என்றாள்.\n” என்றான் கர்ணன். “மறைந்துவிட்டது. நான் உங்களை அழைத்தபோதே சுருள்களை இழுத்து அப்பால் சென்றது” என்றாள் சுப்ரியை. கர்ணன் நகைத்து “நோக்கு, அப்பால் சுவர்தான் இருக்கிறது. அத்தனை பெரிய ஒன்று அச்சுவரினூடாக கடந்துசெல்ல இயலாது” என்றான். அவள் எழுந்து “இனி நான் இந்த அறைக்குள் தங்கமாட்டேன். இந்த அறைக்குள் எவரும் தங்க இயலாது” என்றாள். “நன்று, கதைகளிலிருந்து மெய் உருவாகிறது. மெய்யிலிருந்து கதைகள் மீண்டும் பிறக்கின்றன என்பார்கள்” என்றபின் அவன் அவள் தோளைத்தட்டி “செல்க\nஅவள் உடல் நுண்ணிதின் நடுங்கிக்கொண்டிருப்பதை அத்தொடுகையில் அவன் உணர்ந்தான். இடைவளைத்து அவளை தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு “அஞ்சாதே” என்றான். அவள் அவன் நெஞ்சில் தலையை சாய்த்து மெல்ல விம்மினாள். கழுத்தில் மென்தசைகள் அதிர்ந்தன. அவ்வதிர்வின்மேல் அவன் மீண்டும் முத்தமிட்டு “அஞ்சாதே. அவ்வண்ணம் ஒரு நாகமிருந்தால்கூட அது எனக்கும் என் கொடிவழியினருக்கும் காவலாகவே அமையும்” என்றான்.\nஅவள் சிறு சீற்றத்துடன் தலை நிமிர்ந்து “நீங்கள் கதிரவனின் மைந்தர் என்கிறார்கள். எனில் எங்கிருந்து வந்தது அந்தப் பாதாள நாகம்” என்றாள். “அதுவும் கதிரவனின் மைந்தனாக இருக்கக்கூடும். கதிரொளி சென்று தொடாத இடமுண்டா என்ன” என்றாள். “அதுவும் கதிரவனின் மைந்தனாக இருக்கக்கூடும். கதிரொளி சென்று தொடாத இடமுண்டா என்ன” என்று கர்ணன் சொன்னான். அவள் மேலும் சினம்கொண்டு “வேடிக்கை அல்ல இது. அந்த நாகம் ஏன் உங்களுடன் வருகிறது” என்று கர்ணன் சொன்னான். அவள் மேலும் சினம்கொண்டு “வேடிக்கை அல்ல இது. அந்த நாகம் ஏன் உங்களுடன் வருகிறது அவ்வாறெனில் நீங்கள் மெய்யாகவே யார் அவ்வாறெனில் நீங்கள் மெய்யாகவே யார்” என்றாள். கர்ணன் “அதற்கு எவரேனும் உறுதியான மறுமொழியை சொல்லிவிட முடியுமா என்ன” என்றாள். கர்ணன் “அதற்கு எவரேனும் உறுதியான மறுமொழியை சொல்லிவிட முடியுமா என்ன” என்றான். சிரித்து “நான் எவரென்று ஒவ்வொரு நாளும் அறிந்து முன் சென்று கொண்டிருக்கிறேன். ஒருவேளை இறுதிக்கணத்தில் முற்றறிவேன் போலும். நன்று, நீ சென்று வேறு மஞ்சத்தில் துயிலலாம்” என்றான்.\nஅவள் கடும்சீற்றத்துடன் அவன் கையை பற்றிக்கொண்டு உலுக்கி “அது பாதாள தெய்வம் பாதாள தெய்வங்கள் ஒருபோதும் மானுடனை பொருட்படுத்துபவை அல்ல. அவை முடிவிலாது பலிகொள்பவை. சிறுபிழையும் பொறுக்காதவை. ஊரும் ஊர்தியை உண்டபின்னரே தங்கள் இடம் மீள்பவை. இருள்தெய்வங்களை வழிபட்டோர் குடி வாழ்ந்ததில்லை என்பார்கள். அது உங்களைத் தொடர்வது காக்கும் பொருட்டு அல்ல, உரிமை கொள்ளும் பொருட்டே” என்றாள். கர்ணன் “இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய இயலும் பாதாள தெய்வங்கள் ஒருபோதும் மானுடனை பொருட்படுத்துபவை அல்ல. அவை முடிவிலாது பலிகொள்பவை. சிறுபிழையும் பொறுக்காதவை. ஊரும் ஊர்தியை உண்டபின்னரே தங்கள் இடம் மீள்பவை. இருள்தெய்வங்களை வழிபட்டோர் குடி வாழ்ந்ததில்லை என்பார்கள். அது உங்களைத் தொடர்வது காக்கும் பொருட்டு அல்ல, உரிமை கொள்ளும் பொருட்டே” என்றாள். கர்ணன் “இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய இயலும் அதிலிருந்து தப்ப இயலுமா என்ன அதிலிருந்து தப்ப இயலுமா என்ன\n“தப்ப வேண்டும். உங்கள் தந்தையை தாள் பணிக இவ்விருளின் சுழல்களை நாம் ஓட்டுவோம்” என்றாள். அவன் “ஆம், செய்வோம்” என்றான். அவனுடைய ஆர்வமின்மையால் அவள் மேலும் சீண்டப்பட்டாள். “கலிங்கத்தில் நாங்கள் நகரில் எங்கும் ஒரு அரவுகூட வாழ ஒப்புவதில்லை. ஒரு நெளிவு கண்ணில்பட்டால்கூட நாகவேள்வியால் அதை துரத்துவோம்” என்றாள். கர்ணன் நகைக்க “இங்கு நாம் வேத வேள்விகள் நிகழ்த்துவோம். ஒவ்வொரு நாளும் இங்கு அவிப்புகை எழட்டும். இந்த இருள்உலக தெய்வங்களை அண்டாது அகற்றும் வல்லமை வேதச்சொல்லுக்கும் புகைக்கும் உண்டு” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று கர்ணன் சொல்லி அவளைத் தட்டி “செல்க இவ்விருளின் சுழல்களை நாம் ஓட்டுவோம்” என்றாள். அவன் “ஆம், செய்வோம்” என்றான். அவனுடைய ஆர்வமின்மையால் அவள் மேலும் சீண்டப்பட்டாள். “கலிங்கத்தில் நாங்கள் நகரில் எங்கும் ஒரு அரவுகூட வாழ ஒப்புவதில்லை. ஒரு நெளிவு கண்ணில்பட்டால்கூட நாகவேள்வியால் அதை துரத்துவோம்” என்றாள். கர்ணன் நகைக்க “இங்கு நாம் வேத வேள்விகள் நிகழ்த்துவோம். ஒவ்வொரு நாளும் இங்கு அவிப்புகை எழட்டும். இந்த இருள்உலக தெய்வங்களை அண்டாது அகற்றும் வல்லமை வேதச்சொல்லுக்கும் புகைக்கும் உண்டு” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று கர்ணன் சொல்லி அவளைத் தட்டி “செல்க ஒய்வெடு” என்றான். “என்ன சொல்கிறீர்கள் ஒய்வெடு” என்றான். “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். “வேள்விப்புகை மண்ணுக்குள் செல்லுமா என்ன” என்றாள். “வேள்விப்புகை மண்ணுக்குள் செல்லுமா என்ன” என்றான். “அங்கே அவை வாழட்டும். நாம் வாழும் உலகில் அவை எழவேண்டியதில்லை. ஆழத்திலுள்ளவை ஆழத்திலேயே இருந்தாகவேண்டும்” என்றாள். கர்ணன் அதற்கும் நகைத்தான்.\nசுப்ரியை “நான் உறுதியாகவே சொல்கிறேன். இனி அது உங்களைத் தொடராது ஒழிய வேண்டும். நீங்கள் அதை அகற்றியே ஆகவேண்டும். நாம் வேதவேள்விகளை இயற்றுவோம். அங்க நாட்டுக்கு நாம் வந்தபிறகு அறிந்தேன், இங்கு பெருவேள்விகள் எதுவும் நிகழ்ந்ததில்லை என்று. உங்களுக்கு அந்தணருக்கு பொன்னள்ளிக் கொடுக்க கையெழாது என்று சூதர்கள் சொன்னார்கள். உங்கள் உள்ளத்தில் அந்த மறுப்பை உருவாக்கி நிலைநிறுத்துவதே இந்த ஆழத்து நாகம்தான். உளம் ஒருங்குங்கள். இங்கு ஏழு நாடுகளிலிருந்தும் அந்தணர்கள் வரட்டும். வேள்விச்சாலை உருவாகட்டும். ஒருகணம் முறியாது இங்கு வேதப்பேரொலி எழுந்து பன்னிரு ஆண்டுகள் நீடிக்குமென்றால் பாதாள தெய்வங்கள் உங்களை முற்றாகவே கையொழியும். அது உங்களுக்கும் என் குடிக்கும் விடுதலை” என்றாள்.\nகர்ணன் அப்பேச்சை ஒழியும்பொருட்டு “நன்று. அதை நான் எண்ணுகிறேன்” என்று அவள் தோளைத் தட்டி மெல்ல அழைத்துச்சென்று கதவைத் திறந்து அங்கு நின்றிருந்த சேடிப்பெண்ணிடம் “தேவிக்கு பிறிதொரு மஞ்சத்தறையை காட்டுக” என்றான். அவள் செல்லும்போது சீற்றத்துடன் தலையை அசைத்துக்கொண்டிருந்தாள். அவள் அதை பலநாட்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தாள். மைந்தர் பிறந்த பின்னர் அவள் அச்சமும் சீற்றமும் பெருகியது. மைந்தர் பிறப்புக்குரிய வேள்விச்சடங்குகள் எதையும் அவன் செய்யவில்லை. அவள் பலமுறை கூறி மன்றாடி அழுது சீற்றம்கொண்ட பின��னரும் அவன் இளகவில்லை. அவனிடமிருந்து உளம் விலகும்தோறும் அவளுடைய குரலில் சினம் ஓங்கியது.\nஒரு தருணத்தில் சீற்றம் கரைமீற அவன் அவளிடம் “நோக்குக, என் ஊழை நான் வகுக்க இயலாதென்பதே இதுநாள் வரை நான் கற்றுக்கொண்டது என் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டிருக்கிறது. ஊழுக்கெதிராக போராடிச் சலித்த பின்னரே இவ்வடிவை எடுத்துள்ளேன்” என்றான். “ஊழை வேதத்தால் வெல்லலாம். முன்னோர் அறிவுறுத்தியது அது” என்று அவள் சொன்னாள். “வெல்பவர் இருக்கலாம். என்னால் இயலுமென்று தோன்றவில்லை” என்றான் கர்ணன். “இங்கு வேள்வி நிகழட்டும், என் ஆணை” என்று அவள் சொன்னாள். “நான் நிகழ்த்துகிறேன். அனைத்தையும் நானே ஒருக்குகிறேன். நீங்கள் மாற்றுச் சொல்லுரைக்காமலிருந்தால் மட்டும் போதும்.”\nகர்ணன் “அவ்வேள்வியில் செங்கோலேந்தி வேள்விக்காவலனாக அமரவிருப்பவன் யார்” என்று கேட்டான். அவள் அவன் சொல்வதை உணர்ந்து “அந்தணர் எவரை ஏற்கிறார்களோ அவர்” என்றாள். “அந்தணர் என்னை ஏற்க மாட்டார்கள். என் குருதிமைந்தர்களில் உன் வயிற்றில் பிறந்தவர்களை மட்டுமே ஏற்பார்கள்” என்றான். “அவன் என்னை தன் தந்தையல்ல என்று அறிவிக்கும் மூன்று சடங்குகளை செய்யவேண்டும். நீரால், அனலால், வேதச்சொல்லால் என்னை விலக்க வேண்டும். விண்ணவர்களில் ஒருவரை தன் தந்தையென ஏற்று அவர் பெயரை தன் பெயருடன் சூட வேண்டும். அவன் கொடிவழியில் எழுபவர்கள் பின்னர் அத்தெய்வத்தின் வழித்தொடர்களாகவே அறியப்படுவார்கள். என் கோலும் முடியும் அக்கணமே என்னிலிருந்து விலகும். பின்னர் அங்கநாட்டுச் சொல்வழியில் வசுஷேணனின் பெயர் இருக்காது.”\n அது அவ்வாறு இருக்கவேண்டும் என்றும் நான் எண்ணவில்லை. ஆனால் சூதனாகிய அதிரதனின் பெயர் இருந்தாகவேண்டும். சொல்க, உனது அந்தணர்கள் எவரேனும் அதிரதனின் பெயரை வேள்வித்தலைவனென அமர்ந்து நான் உரைப்பதை ஏற்பார்களா என்ன அவ்வண்ணம் ஏற்கும் அந்தணர் எவரேனும் இருந்தால் அழைத்து வரச்சொல், இங்கே வேள்வி நிகழட்டும்” என்றான். அவள் சொல்லமைந்து சற்று நேரம் இருந்தபின் “இவ்வண்ணமே அஸ்தினபுரியின் அடிமை நாடென அமையப்போகிறோமா நாம் அவ்வண்ணம் ஏற்கும் அந்தணர் எவரேனும் இருந்தால் அழைத்து வரச்சொல், இங்கே வேள்வி நிகழட்டும்” என்றான். அவள் சொல்லமைந்து சற்று நேரம் இருந்தபின் “இவ்வண்ணமே அஸ்தினபுரியின் அடிமை நாடென அமையப்போகிறோமா நாம் என்றேனும் தனி முடியும் கோலும் கொண்டு எழ மாட்டோமா என்றேனும் தனி முடியும் கோலும் கொண்டு எழ மாட்டோமா அன்று நாம் வேள்வி செய்தாகவேண்டும் அல்லவா அன்று நாம் வேள்வி செய்தாகவேண்டும் அல்லவா\nகர்ணன் அவளை கூர்ந்து நோக்கி “ஆகவே” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “ஆகவே” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “ஆகவே” என உரத்த குரலில் அவன் மீண்டும் கேட்டான். அவள் சீற்றத்துடன் விழிதூக்கி “நமக்கு வேறு வழியில்லை” என்றாள். “என்னை துறக்கும்படி என் மைந்தருக்கு நாமே ஆணையிடவேண்டும் என்கிறாய் அல்லவா” என உரத்த குரலில் அவன் மீண்டும் கேட்டான். அவள் சீற்றத்துடன் விழிதூக்கி “நமக்கு வேறு வழியில்லை” என்றாள். “என்னை துறக்கும்படி என் மைந்தருக்கு நாமே ஆணையிடவேண்டும் என்கிறாய் அல்லவா” என்றான். அவள் சொல்லின்றி இருந்தாள். “எண்ணுக” என்றான். அவள் சொல்லின்றி இருந்தாள். “எண்ணுக உன் மைந்தனுக்கு இன்னும் ஐந்தாண்டுகூட அகவை ஆகவில்லை.” பின்னர் அவன் முகம் வஞ்சப்புன்னகையில் விரிந்தது. “ஐந்து அகவை கொண்ட மைந்தனை அரியணை அமர்த்தி அவனுக்குப் பின்னால் நீ செங்கோலேந்தி அமர்ந்திருக்கலாம் அல்லவா உன் மைந்தனுக்கு இன்னும் ஐந்தாண்டுகூட அகவை ஆகவில்லை.” பின்னர் அவன் முகம் வஞ்சப்புன்னகையில் விரிந்தது. “ஐந்து அகவை கொண்ட மைந்தனை அரியணை அமர்த்தி அவனுக்குப் பின்னால் நீ செங்கோலேந்தி அமர்ந்திருக்கலாம் அல்லவா” என்றான். அவளும் சீற்றத்துடன் உதடு சுழித்து “ஏன், அப்படி எத்தனையோ ஆட்சிகள் இங்கு நிகழ்ந்துள்ளன. அரியணை அமர்ந்து ஆள்வதற்கான குலமும் பயிற்சியும் கொண்டவள்தான் நான்” என்றாள்.\n உன் மைந்தன் தோள்விரிந்தெழட்டும். வில்லேந்தி அவன் நிலம் வெல்லட்டும். அவன் வென்ற நிலத்தை ஆள்வதற்கு முழுதுரிமை உனக்குண்டு” என்றான். அவள் தன் மேலாடையை இழுத்தெடுத்து சுற்றிக்கொண்டு எழுந்து நின்று “அவ்வண்ணம்தான் நிகழவிருக்கிறது. என் மைந்தன் இவ்வரியணை அமர்ந்து ஆள்வான். அனைத்து வேள்விகளையும் செய்வான். அப்போது உங்களை இங்கிருந்து அகற்ற வேண்டிய பணி எனக்கு இருக்காது. அதை நீங்கள் வழிபடும் இந்த நாகபூதமே செய்யும். உங்களை கவ்வி இழுத்து அது அடியிலா இருளாழத்திற்கு கொண்டு செல்லும். அங்கிருந்து நீங்கள் அ���ைத்தையும் பார்க்கலாம்” என்றபின் வெளியே சென்று திரும்பி நோக்கி “இங்கிருந்து உங்கள் மைந்தர்கள் அனுப்பும் எள்ளும் நீரும்கூட வந்து சேராத அடியாழம் அது. செல்ல விழைவது அங்குதான் எனில் அவ்வாறே ஆகுக” என்று சொன்னபின் அகன்றாள்.\nகர்ணன் அவளால் வீசி அறையப்பட்ட கதவு ஓசையுடன் மோதித் திறந்து குடுமி முனகியொலிக்க அசைந்துகொண்டிருப்பதை பார்த்தான். பின்னர் தன் மீசையை கைகளால் நீவியபடி தலைகுனிந்து, விழிசரித்து, தன்னில் ஓடும் எண்ணங்களை கட்டில்லாது பெருகவிட்டு அமர்ந்திருந்தான். சிவதரும் அவன் அணுக்கர்களும்கூட அந்த நாகத்தை பலமுறை பார்த்திருந்தார்கள். அது அவர்களுக்கு பழகி ஒருகட்டத்தில் இன்னொருவர் என்ற சொல்லால் அதை சொல்லத் தொடங்கிவிட்டிருந்தனர். இன்னொருவர் எழும் நாள்கூட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இன்னொருவரை தொடர்பிலாத எவரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் உளம் நாட்டினார்கள். பேச்சில் இயல்பாகவே இன்னொருவர் என்று கர்ணனிடம் சொன்னார்கள்.\nஅஸ்தினபுரிக்கு கர்ணன் கிளம்பிச்சென்றபோது சிவதர் அவனிடம் தனியாக “அரசே, இன்னொருவரும் உடன் வருவார். அங்கு அவையிலும் எவ்வடிவிலோ அவர் இருப்பார்” என்றார். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. மஞ்சத்துப் போர்வைகளை நீவி வைத்தபடி “அங்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் கேட்டுக்கொண்டிருப்பார் என்பதை உணருங்கள். அவருக்கு உகக்காத ஒன்றை நீங்கள் செய்ய இயலாது என்பதையும் தெளிக” என்றார். “உகக்காத எதை நான் அங்கு சொல்லவிருக்கிறேன்” என்றார். “உகக்காத எதை நான் அங்கு சொல்லவிருக்கிறேன்\nசிவதர் “நட்பின்பொருட்டு அடிமையாதல். அன்பின் பொருட்டு அனைத்தையும் விட்டுக்கொடுத்தல். கொடை என்பது ஓர் உளநிலை. கொடுக்கத் தொடங்கியவர் அனைத்தையுமே கொடுத்துவிடுவார். எஞ்சுவது அனைத்தும் சுமையென ஆகும். எஞ்சாது ஒழிவதே விடுதலை எனத் தோன்றும்” என்றார். கர்ணன் “அது வேள்விப் பேரவை. அங்கு…” என்றதும் சிவதர் “அனைத்து வேள்விகளிலும் அவர்களும் இருக்கிறார்கள். நிழலாடாது நெருப்பு எப்படி எரியும்” என்றார். “மெய்” என்று கர்ணன் சொன்னான். “நோக்குக, அரசே” என்றார். “மெய்” என்று கர்ணன் சொன்னான். “நோக்குக, அரசே இங்கு நாம் வாழும் வாழ்க்கை நமது தெய்வங்களுக்கு அளிக்கும் முடிவிலாப் பெருங்கொடை. இன்னொருவர் உங்களை கைவிட்டால் உடனிருப்பவர் எவருமில்லை” என்றபின் சிவதர் வெளியே சென்றார்.\nஅஸ்தினபுரியின் வேள்விச்சாலையில் சிறுமைப்பட்டு அவையிலிருந்து வெளியேறி வருகையில் சிவதர் “இன்றிரவு இன்னொருவர் உங்கள் அறையில் எழுவார். அவர் சீற்றம் கொண்டிருப்பார். ஐயமே இல்லை” என்றார். கர்ணன் “என்னால் இயல்வது ஒன்றுமில்லை” என்றான். “இன்று வேள்விச்சாலையிலும் முன்னர் அவையிலும் நீங்கள் அரசரைப்போல் பேசவில்லை. அடிபணிந்தீர்கள். அனைத்தையும் அள்ளி முன்வைத்தீர்கள். இடக்காலால் அந்த அவை உங்களைத் தட்டி வெளியே தள்ளியபோது ஒரு சொல்லும் உரைக்காமல் எழுந்து மீண்டீர்கள்” என்றார் சிவதர். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். அவன் தன் அறைக்குள் சென்றதும் சிவதர் “நன்று எந்நிலையிலும் தன் மைந்தரிடம் தந்தை உள்ளாழத்தில் முனிவதில்லை. அதை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும்” என்றார்.\nஅன்றிரவு அரைத்துயிலில் கர்ணன் தன் மஞ்சத்திற்கு அடியில் அந்த மாநாகத்தை உணர்ந்தான். அறைக்குள் எங்கிருந்தோ கரிய நீரோடை வந்து சுழித்து மையம் கொள்வதுபோல் அதன் பேருடல் வளைந்து கொண்டிருந்தது. அம்மஞ்சத்தை மெல்ல காற்றில் மேலே தூக்கியது. அவன் கண்விழித்தபோது அதன் பெரும்படத்தை தன் முன் கண்டான். இமையா விழிகள் இரு மின்மினிகள்போல், இரு தொலைவான விண்மீன்கள்போல், அவனை நோக்கிக்கொண்டிருந்தன. அவன் மார்பின் மேல் வைத்த கையை எடுத்துக் கூப்பியடி அதை பார்த்துக்கொண்டிருந்தான்.\n“எந்தையே” என பெருமூச்சுடன் வணங்கிவிட்டு கர்ணன் கண்களை மூடி மெல்ல உடல் தசைகளை தளர்த்தி நீள்மூச்சுவிட்டு துயிலத்தொடங்கினான். அறைக்குள் மெல்லிய அசைவொலி எழுந்தது. செதில்தோல் தரையை உரசும் ஓசை. செதில்கள் ஒன்றுடன் ஒன்று வழுக்கிச்செல்லும் ஓசை. மரப்பட்டைகள் உரசுவதுபோல் எனத்தோன்றும். பட்டுத்துணியின் உரசலோ என மெல்லென்றிருக்கும். பின்னர் யானையின் மூச்சுபோல் சீறலோசை. கண் விழிக்காமலேயே அவன் தன் மஞ்சத்துக்கு அடியில் பெருகி வளைந்து சுழிமையத்துக்கு மேல் தலைவைத்துப் படுத்திருக்கும் மாநாகத்தை கண்டான். அதன் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான்.\nவெளியே கதவு தட்டப்பட்டது. கர்ணன் எழுந்து சென்று கதவைத் திறந்தான். “அரசே, தங்களை சந்திக்க அன்னை எழுந்துள்ளார்” என்று ஏவலன் சொன்னான். “எங்கே” என்று அவன் திரும்பிப்பார்த்தான். “வெளியே உள்ளார்” என ஏவலன் கதவை திறந்தான். அவன் வெளியே காலெடுத்துவைத்தான். அங்கு இருளுக்குள் மண்ணிலிருந்து விண்தொட எழுந்த பேருருவ நாகமொன்றை கண்டான். அதன் உடற்சுருட்கள் ஒன்றின்மேல் ஒன்றென வளைந்து எழுந்திருந்தன. இருளாழத்தில் உடல்நுனி சென்று மறைந்திருந்தது. இரு விழிகளும் எரிவிண்மீன்போல் வானில் எழுந்திருந்தன. விரிந்துகொண்டிருந்த படத்தில் மணிமாலை போன்ற செதில்வளைவுகள் அசைந்தன.\n” என்று கர்ணன் நடுங்கும் குரலில் கேட்டான். “அன்னை தன்னை கத்ரு என்று உரைத்தார்கள்” என்று ஏவலன் சொன்னான். கர்ணன் குடிலிலிருந்து வெளியே இறங்கி அவளை நோக்கி சென்று “தாங்களா” என்றான். “ஆம், நான் உன் மூதன்னை” என்று நாகம் சொன்னது. கதவு மீண்டும் தட்டப்பட்டபோது கர்ணன் முழுவிழிப்பு கொண்டு எழுந்து அமர்ந்தான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. ஏவலன் கதவை தொடர்ந்து பல முறை தட்டியிருக்கவேண்டும். அவன் குரல் உரத்து ஒலித்தது. “அரசே” என்றான். “ஆம், நான் உன் மூதன்னை” என்று நாகம் சொன்னது. கதவு மீண்டும் தட்டப்பட்டபோது கர்ணன் முழுவிழிப்பு கொண்டு எழுந்து அமர்ந்தான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. ஏவலன் கதவை தொடர்ந்து பல முறை தட்டியிருக்கவேண்டும். அவன் குரல் உரத்து ஒலித்தது. “அரசே அரசே முதன்மைச் செய்தியொன்று வந்துள்ளது. அரசே” என்றான். அவன் ஏவலனின் குரலை அடையாளம் கண்டான். அதிலிருந்த பதற்றத்தை உணர்ந்ததும் இடையிலிருந்த ஆடையை செம்மை செய்து எழுந்தான்.\nஅக்கணமே மஞ்சத்திற்கு அடியிலிருந்து மாநாகம் எழுந்து அவன் கால்களை வலுவாக சுற்றிக்கொண்டது. நிற்க இயலாமல் கர்ணன் தடுமாறினான். விழுந்துவிடுவோம் என்று எண்ணி கைநீட்டி கட்டில்நிலையை பிடித்தான். கால்களை விடுவித்துவிட முயலுந்தோறும் அதன் பிடி மேலும் இறுகியது. அதன் உடல் வளைந்து மேலெழுந்து அவன் தலைக்குமேல் நின்றது. அதன் முகம் அவன் முகத்துக்கு நேரே வந்தது. தன் விழிகளால் அவனுடன் அது உரையாடியது. “வேண்டாம், துயில்க வாசல் திறவாதொழிக\nகர்ணன் தள்ளாடி நிலையழிந்து பதறிய கைகளை நீட்டி குடிலின் தூணைப் பற்ற முயல அதன் சுருள்கள் மேலும் மேலும் எழுந்து அவன் கைகளைப்பற்றி உடலோடு இறுக்கின. “அன்னை” என்று அவன் சொன்னான். “இவ்விரவைக் கடந்து செல்க” என��று அவன் சொன்னான். “இவ்விரவைக் கடந்து செல்க இவ்விரவை மட்டும் கடந்து செல்க இவ்விரவை மட்டும் கடந்து செல்க” என்று நாகம் சொன்னது. “எவ்வண்ணம் என்னால் இயலும்” என்று நாகம் சொன்னது. “எவ்வண்ணம் என்னால் இயலும்” என்று அவன் கேட்டான். “வந்திருப்பவள் என் அன்னை” என்று அவன் கேட்டான். “வந்திருப்பவள் என் அன்னை” நாகம் “அன்னை அல்ல அவள், மூடா” நாகம் “அன்னை அல்ல அவள், மூடா” என்று சீறியது. “குளிர்ந்த நஞ்சுடன் வந்துள்ள தமக்கை அவள். ஆயிரம் பல்லாயிரம் கோடி முகம்கொண்டு இப்புவியெங்கும் நிறைந்திருப்பவள்.” கர்ணன் “அன்னை” என்று சீறியது. “குளிர்ந்த நஞ்சுடன் வந்துள்ள தமக்கை அவள். ஆயிரம் பல்லாயிரம் கோடி முகம்கொண்டு இப்புவியெங்கும் நிறைந்திருப்பவள்.” கர்ணன் “அன்னை அன்னை” என்றான். “இவ்விரவை மட்டும் எவ்வண்ணமேனும் கடந்து செல்க இந்தக் கணத்தை மட்டும் கடந்து செல்க இந்தக் கணத்தை மட்டும் கடந்து செல்க நீ வெல்வாய். இங்கு மட்டுமேனும் நீ வெல்வாய் நீ வெல்வாய். இங்கு மட்டுமேனும் நீ வெல்வாய்\n” என்றான். “என் அமுதை அருந்துக என்னுள் ஊறிய ஒரு துளி அமுது உன்னை ஆற்றல்கொண்டவனாக்கும். கூர்வாளென இவ்விரவைப் போழ்ந்து கடக்கச்செய்யும்” என்றது நாகம். கர்ணன் ஒருகணத்தில் தன்னுடலை அதிலிருந்து உதறி மீண்டான். பிடிதளர்ந்த நாகத்தை இரு கைகளாலும் அள்ளி அப்பால் வீசினான். பேரோசையுடன் அது தரையில் அறைபட்டு விழுந்து செதில்கள் உரசும் ஒலியுடன் புரண்டு சுருண்டெழுந்து சீறி “நீ என்னை புறந்தள்ளுகிறாய். என்னை சிறுமைசெய்கிறாய் என்னுள் ஊறிய ஒரு துளி அமுது உன்னை ஆற்றல்கொண்டவனாக்கும். கூர்வாளென இவ்விரவைப் போழ்ந்து கடக்கச்செய்யும்” என்றது நாகம். கர்ணன் ஒருகணத்தில் தன்னுடலை அதிலிருந்து உதறி மீண்டான். பிடிதளர்ந்த நாகத்தை இரு கைகளாலும் அள்ளி அப்பால் வீசினான். பேரோசையுடன் அது தரையில் அறைபட்டு விழுந்து செதில்கள் உரசும் ஒலியுடன் புரண்டு சுருண்டெழுந்து சீறி “நீ என்னை புறந்தள்ளுகிறாய். என்னை சிறுமைசெய்கிறாய்” என்றது. “அன்னை வெளியே எனக்காக காத்து நிற்கிறார்” என்று சொல்லி அவன் வெளியே ஓடினான்.\n“அவள் கொண்டுவந்திருப்பது என்ன என்று அறியமுடியாதவனா நீ” என்றது நாகம். “நான் அவருக்கு முதற்கடன் பட்டவன்” என்று கர்ணன் சொன்னான். “என்னை நீ புறந்தள்ளுகிறாய்�� என்றது நாகம். “நான் அவருக்கு முதற்கடன் பட்டவன்” என்று கர்ணன் சொன்னான். “என்னை நீ புறந்தள்ளுகிறாய் என்னை நீ புறந்தள்ளுகிறாய்” என்று நாகம் வீறிட்டது. “வேறு வழியில்லை. இருவரில் ஒருவரையே இத்தருணத்தில் நான் ஏற்கமுடியும்” என்றபின் கர்ணன் சென்று கதவை திறந்தான். ஏவலன் தலைவணங்கி “அரசே, இந்திரப்பிரஸ்தத்தின் யாதவஅரசி தங்களை பார்க்க விழைந்து இங்கு வந்திருக்கிறார்” என்றான். கர்ணன் அப்போதுதான் முழு தன்னினைவை அடைந்து “யார்” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் யாதவஅரசி குந்திதேவி தங்களை பிறரறியாது பார்க்கவேண்டுமென்று இங்கு வந்திருக்கிறார்” என்றான் ஏவலன்.\n” என்றான் கர்ணன் உளம்கலங்கியவனாக. “இதோ இங்கு” என்று சற்று அப்பால் சேடி ஒருத்தி துணை நிற்க வெண்ணிற ஆடையால் முகத்தை முற்றிலும் மறைத்து தலைகுனிந்து உடல் குறுக்கி நின்றிருந்த சிற்றுருவத்தை ஏவலன் சுட்டிக்காட்டினான். கர்ணன் மூச்சுத்திணறுவதுபோல், கைகால்கள் உதறுவதுபோல் உணர்ந்தான். சிலகணங்கள் அவளை நோக்கி நின்றபின் “வரச்சொல்க” என்றான். ஏவலன் சென்று குந்தியிடம் பணிந்து அவன் வரவொப்புதல் அளித்ததைச் சொல்ல குந்தி சிறிய அடிகளை எடுத்து வைத்து நிழல் நகர்வதுபோல் ஓசையின்றி அவனை அணுகினாள்.\n← நூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 27 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 53\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 52\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 51\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 50\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chittoor/thotapalyam/institutes/", "date_download": "2019-09-16T07:23:35Z", "digest": "sha1:IIKGVIB5SEFLKRZ2K2OZ7WCFSJMJ5XPS", "length": 10686, "nlines": 295, "source_domain": "www.asklaila.com", "title": "Institutes உள்ள thotapalyam,Chittoor - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஷிரி சப்தகிரி இங்கிலிஷ் மீடியம் பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்.கே. மாடல் ஹை பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷரமன் கரில்ஸ் ஹை பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி சைதன்ய டெக்னோ பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஓக்ஸ்ஃபோர்ட் இங்கிலிஷ் ஹை பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலிடில் ரோஸ் இங்கிலிஷ் ஹை பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமோடர்ன் பள்ளி ஆஃப் இங்கிலிஷ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலிடில் ஸ்டார்ஸ் இங்கிலிஷ் மீடியம் பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரைஸ்ட் இங்கிலிஷ் மீடியம் பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷரமன் ஜூனியர் காலெஜ் ஃபார் கரில்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி ஆர்.கே. மாடல் ஹை பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி நாராயனா ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிஜ்ஞானா சுதா டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/working-capital-loan", "date_download": "2019-09-16T06:31:20Z", "digest": "sha1:ARPO2OXV4IJBWC7ZLLYEZKEA6DCCHEZ5", "length": 68990, "nlines": 565, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदी", "raw_content": "\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் ஷாப்பிங் உதவியாளர்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன்\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nசொத���து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் ஷாப்பிங் உதவியாளர்\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் எங்களை தொடர்பு கொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் எங்களை தொடர்பு கொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது எங்களை தொடர்பு கொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் எங்களை தொடர்பு கொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலை���ான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர் சொத்துக்கான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது எங்களை தொடர்பு கொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் எங்களை தொடர்பு கொள்ள\nEMI நெட்வொர்க் ஷாப்பிங் உதவியாளர்\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வி��்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர் சொத்துக்கான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் முதலீடு செய்ய முழுமையான வழிகாட்டி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீ��ு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் எங்களை தொடர்பு கொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு Shop Smart SuperCard Travel Easy SuperCard Value Plus SuperCard\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nஉதவி CCTV கேமரா காப்பீடு சமையலறை பொருட்கள் காப்பீடு ஆடம்பர சானிடரி பொருத்தல்கள் காப்பீடு ஷூக்களுக்கான காப்பீடு சிறிய கேட்ஜெட்கள் காப்பீடு கீ ரீப்ளேஸ்மென்ட் காப்பீடு வாலெட் சேவை மையம் ஈவென்ட் இன்சூரன்ஸ் பேக்கேஜ் இன்சூரன்ஸ் பர்ஸ் கேர் டிசைனர் ஆடைகள் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு தலைக்கவச காப்பீடு இசை கருவிகள் காப்பீடு வாட்டர் பியூரிஃபையர் காப்பீடு திருமண உடை காப்பீடு ATM தாக்கப்படுதல் & திருடுபோனதலுக்கான காப்பீடு திருடு போனதற்கான காப்பீடு விலை பாதுகாப்பு காப்பீடு அனைத்தையும் காண\nஉடல்நலம் மழைக்கால காப்பீடு சாகச காப்பீடு ஃபயர் கிராக்கர் கவர் விளையாட்டு/ உடற்காயம் காப்பீடு குழந்தை தனிநபர் விபத்து காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ஸ்டாம்பேடு காப்பீடு மும்பை உள்ளூர் இரயில் காப்பீடு டெங்கு காப்பீடு கர்ப்பகால சிக்கல்களுக்கான காப்பீடு சிறுநீரக கற்கள் காப்பீடு அனைத்தையும் காண\nலைஃப்ஸ்டைல் கண் கண்ணாடி காப்பீடு மிதிவண்டி காப்பீடு கடிகார காப்பீடு காலை நேர நடைபயண விபத்து காப்பீடு தினசரி பயணக் காப்பீடு பெடல் இன்சூரன்ஸ்\nபயணம் புனிதப்பயண காப்பீடு ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் சாலைப் பயணக் காப்பீடு தனிநபர் பயண பொறுப்பு காப்பீடு தனிநபர் பயண விளைவுகள் காப்பீடு வீட்டு பாதுகாப்பு காப்பீடு குளிர்கால ட்ரெக் காப்பீடு வைஷ்ணோ தேவி கோயில் யாத்திரை காப்பீடு ஹனிமூன் ஹாலிடே காப்பீடு சோலோ டிராவலர் காப்பீடு பேக்பேக்கிங் டிராவல் இன்சூரன்ஸ் வீக்எண்ட் கெட்அவே ரோடு டிரிப் கவர் புனே கோவா ரோடு டிரிப் கவர் லே லடாக் ரோடு டிரிப் கவர் மும்பை புனே ரோடு டிரிப் கவர்\nலைஃப் க்ரூப் ஜீவன் சுரக்ஷா\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் எங்களை தொடர்பு கொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகைகள் சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI குறைப்பு சலுகை புதிய\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் Elgi Ultra\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் ���ிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களை தொடர்பு கொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு வாங்குங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் எங்களை தொடர்பு கொள்ள\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப்கள் மொபைல் போன்கள் கேமராக்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிட�� பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் AC புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nவிண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்\nதயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்\nதயவுசெய்து உங்களுடைய பிறந்த நாளை உள்ளிடவும்\nதயவுசெய்து ஒரு சரியான PAN அட்டை எண்ணை உள்ளிடவும்\nதயவுசெய்து உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்\nதொழில் அனுபவம் 1 லிருந்து 2 வருடங்கள் 3 லிருந்து 5 வருடங்கள் 6 லிருந்து 9 வருடங்கள் 10 லிருந்து 14 வருடங்கள் 15 லிருந்து 25 வருடங்கள் 25+ வருடங்கள்\nவருடாந்திர லாபம் 2017-18 1 கோடிக்கும் குறைவு 1-2 கோடி 2-3 கோடி 3-5 கோடி 5-10 கோடி 10-15 கோடி 15 கோடிக்கும் அதிகம்\nதொழிலின் தன்மை உற்பத்தியாளர் வர்த்தகர் சேவை\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் ���ொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி.\nதகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்\nநடப்பு மூலதனம் கடன் கால்குலேட்டர்\nமுன்-ஒப்புதல் பெற்ற தொழில் கடன்\nஸ்டார்ட் அப் தொழில் கடன்கள்\nஒரு நடப்பு மூலதன கடன் என்பது தொழிலின் தினசரி அல்லது குறுகிய-கால செயல்பாடுகளுக்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் கடனாகும். ஒரு நடப்பு மூலதன தொழில் கடன் பின்வரும் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது-\n- மூலப் பொருட்களை வாங்க\n- மின்சார கட்டணம், வாடகை, சம்பளம் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு\n- கடனாளிகளிடமிருந்து பெறப்படாத அதாவது அவர்கள் திருப்பி தராத பணத்திற்கான நிதி\n- சப்ளையர்களுக்கு முன் தொகை செலுத்த\n- ஒரு ஆரோக்கியமான பணப்புழக்கத்தை பராமரிக்க\nநடப்பு மூலதன கடன்கள் யாருக்கு தேவை\nசிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) மூலதனத்திற்கு இந்த வகையான நிதி ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது மேலும் இது குறிப்பாக ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான மற்றும் நிலையான விற்பனை இல்லாத மற்றும் தங்களின் தினசரி தேவைகளுக்கு பணப்புழக்கம்(கையிருப்புத் தொகை) தேவைப்படுகின்ற பருவகால அல்லது சுழற்சி வகையான தொழில்களுக்கு இது ஏற்றது.\nபருவ கால தொழில் உற்பத்தி சீசன் இல்லாத காலத்தில் செய்யப்படுகிறது, எனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உச்சகட்ட சீசன் காலத்தில் தீவிரமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, உரிமையாளர்கள் ஆண்டின் உச்சகட்ட சீசன் காலத்தில் மட்டுமே அதிக அளவு வருவாயை பெறுகின்றனர், எனவே மீதமுள்ள ஆண்டு முழுவதும் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறது, இத்தகைய நிதிக்கு நீங்கள் ஒரு நடப்பு மூலதன கடனை பயன்படுத்தலாம்.\nஎப்போது உங்களுக்கு ஒரு நடப்பு மூலதன கடன் தேவை\nஉங்கள் தொழிலுக்கு சிறிய தொழில் நடப்பு மூலதன கடன் தேவைப்படும் போதெல்லாம் பல நேரங்களில் உங்களுக்கு நடப்பு மூலதன கடன் தேவைப்படுகிறது, இது:\n- விற்பனை ஏற்ற இறக்கங்களை நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறது\n- ஒரு ரொக்க கையிருப்பாக செயல்படுகிறது\n- ஒரு மொத்தமான பெரிய அளவிலான ஆர்டரை பெற உங்கள் தொழிலை தயார்படுத்துகிறது\n- பணப்புழக்கத்தை உறுதிபடுத்துகிறது மற்றும் அதிகரிக்கிறது\n- தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க உங்களை ஆயத்தப்படுத்துகிறது\nஉங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவ, பஜாஜ் ஃபின்சர்வ் ரூ.30 இலட்சங்கள் வரையிலான எளிய நடப்பு மூலதன கடன்களை 18% லிருந்து தொடங்கும் வட்டி விகிதத்தில் வழங்குகிறது மேலும் இதை 12 முதல் 60 மாதங்கள் கொண்ட தவணைகளில் வசதிக்கேற்ப திருப்பிச் செலுத்த முடியும்.\nநடப்பு மூலதன கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்\nஅடமானம் இல்லா நடப்பு மூலதனக் கடன்கள் ரூ.30 இலட்சம் வரை\nஉங்கள் தொழிலை எந்தவகையான நிதிப் பற்றாக்குறையும் இல்லாமல் தொடர உதவ, நடப்பு மூலதன கடனை ரூ.30 இலட்சம் வரை எந்தவித பாதுகாப்பையும் வழங்காமல் நீங்கள் பெற முடியும். எனவே இத்தகைய கடன்கள் உங்கள் சொத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது.\nதொந்தரவு-இல்லா கடன்கள் 24 மணிநேரங்களுக்குள் ஒப்புதல் பெறுகின்றன\nஎளிமையான தகுதி வரம்பு மற்றும் ஒரு விரைவான கடன் விண்ணப்ப செயல்முறை நடப்பு மூலதன கடன் பெறுவதை சுலபமாக்குகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் நடப்பு மூலதன கடன் விண்ணப்பத்திற்கு 24 மணிநேரங்களில் ஒப்புதல் அளிக்கிறது மற்றும் கடனை பெற நீங்கள் வெறும் 2 ஆவணங்களை மட்டுமே சமர்பிக்க வேண்டும்.\nவசதியான முறையில் பணம் எடுத்தல் மற்றும் திருப்பிச் செலுத்தல்கள்\nபஜாஜ் ஃபின்சர்விலிருந்து பெறப்படும், ஃப்ளெக்ஸி கடன்கள் உங்கள் தொழிலின் நடப்பு மூலதன தேவைகளை நிர்வகிப்பதற்கான சிறந்த வழிகள் ஆகும். இந்த வசதியுடன், உங்களுக்கு என்ன வேண்டுமே அதை மட்டுமே கடனாக பெற்று வட்டி செலுத்த முடியும். இங்கு, முன்பணமளிப்பு கட்டணங்கள் எதுவுமில்லை என்பதால் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியும். இந்த வசதி உங்கள் நடப்பு மூலதன கடன் EMI-களை 45% வரை குறைக்க உதவுகிறது.\nபஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் நடப்பு மூலதன கடன் விண்ணப்பத்தின் மீது முன்-ஒப்புதல் பெற்ற சலுகைகளை வழங்குகிறது, இது உங்கள் கடன் செயல்முறையை எளிதாக்குவதோடு மட்டும் அல்லாமல் உங்கள் நேரத்தையும் சேமிக்கிறது. வெறும் ஒரு சில அடிப்படை விவரங்களை மட்டுமே பகிர்ந்து உங்கள் முன்-ஒப்புதல் பெற்ற சலுகைகளை சரிபாருங்கள்.\nஉங்கள் நடப்பு மூலதன கடனை ஆன்லைனில் கண்காணியுங்கள்\nஒரு பயன்படுத்த எளிதான ஆன்லைன் கணக்கு மூலம் உங்களின் அனைத்து கடன் தொடர்பான விவரங்களையும் தெரிந���து கொள்ளுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் போர்ட்டல், எக்ஸ்பீரியா மூலம், உங்கள் நடப்பு மூலதன கடன் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீங்கள் பார்வையிட முடியும். இதில் அசல் மற்றும் வட்டி தொகை அறிக்கைகள், நிலுவைத்தொகை இருப்பு மற்றும் மேலும் பல விவரங்கள் அடங்கியிருக்கும். இந்த கணக்கின் மூலம் உங்கள் நடப்பு மூலதன கடனுக்கு கூடுதல் நிதி கேட்கவோ அல்லது பணம் செலுத்தவோ நீங்கள் கோரிக்கை விடுக்கலாம்.\nநடப்பு மூலதன கடன்: தகுதி வரம்புகள் மற்றும் தேவையான ஆவணங்கள்\nஎளிய தகுதி வரம்பு மற்றும் குறைவான ஆவணங்களுடன் பஜாஜ் ஃபின்சர்வ் நடப்பு மூலதன நிதியளிப்பை வழங்குகிறது. மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nநடப்பு மூலதனம் = தற்போதைய சொத்துகள் - தற்போதையக் கடன்கள்.\nஉங்கள் தொழிலுக்கான நடப்பு மூலதன கடனின் நன்மைகள்\nஅடமானம் இல்லா தொழில் கடன்\nநடப்பு மூலதன வருவாய் விகிதம்\nஸ்டார்ட் அப் தொழில் கடன்கள்\nதொழில் கடன் EMI கால்குலேட்டர்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nதொழில் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்\nஉங்கள் தொழில் உற்பத்திக்கான நடப்பு மூலதனத்தை நிர்வகிக்க 5 குறிப்புகள்\nஉங்கள் தொழில் வளர்ச்சியை பாதிக்காமல் செலவினங்களை எவ்வாறு குறைப்பது\nரூ. 32 லட்சம் வரை | வசதியான தவணைக்கால தேர்வுகள்\nரூ. 32 லட்சம் வரை | குறைந்தபட்ச ஆவண தேவை\nSME-MSME க்கான தொழில் கடன்\nஉங்களுடைய தொழில் நிறுவனத்துக்கு தொந்தரவற்ற நிதி\nரூ. 32 லட்சம் வரை | 24 மணி நேரத்தில் ஒப்புதல்\nரூ. 32 லட்சம் வரை | வட்டியை EMI-யாக செலுத்துங்கள்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2018 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014560.html", "date_download": "2019-09-16T06:53:57Z", "digest": "sha1:OEOIAXXBHFU42JVOY5HC4ULC4NCV6VWR", "length": 5486, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உலக விஞ்ஞானிகள்", "raw_content": "Home :: அறிவியல் :: உலக விஞ்ஞானிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n கோடுகளும் கோலங்களும் வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்\nஉலகக் கல்வியாளர்கள் ആദിശങ്കരന്‍ சாபம் மரணம் அமானுஷ்யம்\nவிநோதரச மஞ்சரி(இலக்கியக் கதைகள்)(முதற்பகுதி) அற்புத ரஸம் வாழும் தமிழ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/nethili-fish-fry.php", "date_download": "2019-09-16T07:03:51Z", "digest": "sha1:WO2MOVSRL2VMRGPR7G3DCSXV5BEEOPZY", "length": 6796, "nlines": 159, "source_domain": "www.seithisolai.com", "title": "மொறுமொறு நெத்திலி மீன் வறுவல்!!! – Seithi Solai", "raw_content": "\nஇன்றைய டயட் உணவு – கம்பு ரொட்டி\nசட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.\n“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..\n“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nமொறுமொறு நெத்திலி மீன் வறுவல்\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nநெத்திலி மீன் – 1 கப்\nமிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்\nதனியாதூள் – 3 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஇஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்\nமுதலில் நெத்திலி மீனுடன், மிளகாய்த்தூள் ,தனியாத்தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள் மற்றும் உப்பு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை சிறிது நேரம் கழித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் மொறுமொறு நெத்திலி மீன் வறுவல் தயார் \n← சப்பாத்தி , பூரிக்கு ஏற்ற சுவையான தால் கிரேவி\nஒருவழியாக முடிவை மாற்றிய ஹாங்காங்…. கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ்.\nசு���ையில் சூப்பரான அரிசி பாயசம் செய்வது எப்படி ….\nஅசத்தலான சுவையில் மீன் ஊறுகாய் செய்வது எப்படி \nசுவையான கேரட் பொரியல் செய்வது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/12/blog-post.html", "date_download": "2019-09-16T07:02:13Z", "digest": "sha1:OJIN6DJQ24TLRHL3AGVMX5ZB3TX4FA3J", "length": 11832, "nlines": 64, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: இந்திய முதன்மைப் பங்குச் சந்தை ஆபத்துகள்", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஇந்திய முதன்மைப் பங்குச் சந்தை ஆபத்துகள்\nஇந்திய மென்பொருள் சேவைத் துறையின் ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் அந்தத் துறையின் வளர்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மிக ஆரோக்கியமாக இருந்தன. உண்மையில் மென்பொருள் சேவை அளிக்கும் பெயர் பெற்ற நிறுவனங்களின் பங்கு விற்பனைகள் மற்றும் வர்த்தகம் சக்கைப் போடு போட்டன.\nமழை தொடர்ந்து பெய்தால் அங்கங்கே நூற்றுக் கணக்கில் முளைக்கும் காட்டுக் காளான்கள் போல அந்தச் சமயத்தில், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நோக்கத்தில், மென்பொருள் சேவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல், பெயரில் மட்டுமே 'இன்·போடெக்', 'இன்·போஸிஸ்' என்று இணைப்புச் சேர்த்துக் கொண்டு, ஏமாறக் காத்திருந்த பங்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய பேர்வழிகள் ஏராளம்.\nசெபி (SEBI) நிறுவனமும், இப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு\nமுதலீட்டாளர்களுக்குக் களை எது பயிர் எது என்று அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது\nபங்குச் சந்தை வர்த்தக முறைகளை மேம்படுத்துவது, மற்றும்\nநவீன தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவது\nஎன்று நல்ல காரியம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஇருந்தும் இந்தியப் பங்குச் சந்தை முறைகளில் இன்னமும் மிகப் பெரிய ஓட்டைகள் உள்ளன. ஆகப் பெரிய ஓட்டை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.\nமண்டபத்தில் யாராவது சொல்லி செபிக்குத் தெரிந்ததா அல்லது அவர்களே கண்டு பிடித்தார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் கண்டு பிடித்து விட்டார்கள். எப்படியோ செபி கண்கொத்திப் பாம்பாகச் சந்தை நிலவரங்களைக் கண்காணித்து முறைப் படுத்தும் முனைப்பில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. பாராட்ட வேண்டியதுதான்.\nகாகிதப் பங்கு பத்திரங்கள் முறை வழக்கொழிந்து மின் ப���்குகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. இதனால் பல முறைகேடுகள் ஒழிந்து விட்டன. இருந்தும் சமீபத்தில் இந்தியாவில் பல மின் பங்கு வைப்புக் கணக்குகளை (depository account) ஒருவரே பினாமி பெயர்களில் ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வநதுள்ளது.\nபங்கு வைப்புக் கணக்குகளை நடத்தும் நிறுவனங்கள் (Depository Participants) புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது வைப்பாளரின் அடையாளத்தை சந்தேகமறப் பெற வேண்டியது அவர்களின் முதன்மைப் பொறுப்பு. பினாமி கணக்குகள் ஏற்படுத்த முடியாமல் தடுக்க செபி இந்தப் பொறுப்புக்களையும், அவற்றிலிந்து தவறினால் கடும் விளைவுகளை DP நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கடும் எச்சரிக்கைகளையும் அறிவித்திருந்த போதும் இந்தக் கதி.\nமிகப் பெயர் போன DP நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கூட இந்தப் பொறுப்பில் இருந்து தவறியுள்ளன. ஒருவர் யெஸ் (Yes) வங்கியின் பங்குகளை முதன்மைச் சந்தையில் மிக அதிக அளவில் யாருக்கும் சந்தேகம் வராமல் வாங்கும் நோக்கத்தில் பல பினாமி கணக்குகளை ஏற்படுத்தி அவற்றின் மூலம் தன் நோக்கத்தை நிறைவேற்றியும் உள்ளார்.\nஅவர் எத்தனை கணக்குகள் ஏற்படுத்தினார் தெரியுமா இரண்டு மூன்றல்ல. சுமார் ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் இரண்டு மூன்றல்ல. சுமார் ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் இவர் வில்லாதி வில்லனென்றால், இவருக்குத் தம்பி ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் ஏற்படுத்திய பினாமி கணக்குகள் சுமார் ஆயிரத்து ஐநூறு.\nமனிதர் வாங்கிய பங்குகளை சந்தை அல்லாத வர்த்தகத்தில் (off market transaction) விற்ற கொஞ்ச நாளில் செபிக்கு எப்படியோ ஊசல் வாடை எட்டி விட்டது. மாட்டிக் கொண்டார் பாவம். கூடச் சேர்ந்து மாட்டிக் கொண்டிருக்கும் DP நிறுவனங்களும், வங்கிகளும் பொறுப்புகளிலிருந்து தவறியதால் மாட்டிக் கொண்டனவா அல்லது திருட்டில் கூட்டாளிகளா என்பது இன்னமும் தெரியவில்லை. ஒரே ஆளுக்கு ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் என்றால் சந்தேகம் பலமாகதான் வருகிறது.\nபலர் முதன்மைச் சந்தையில் பங்குகள் வாங்கி அவை சந்தையில் பட்டியலிடப் பட்டதும் அதிக விலையில் விற்று குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் ஆசையில் ஆழம் தெரியாமல் இந்த மாதிரிப் புதை சேறுகளில் காலை விட்டு விடுகிறார்கள். நான் தரமானவை என்று கருதும் பங்குகளில் நெடுங்காலத்திற்கு ���ுதலீடு செய்வதால் முதன்மைச் சந்தை பக்கம் போவதேயில்லை.\nவங்கிகள் தத்தம் முதலீடுகளை அதிகரிக்க பங்குச் சந்தையைக் கூடிய விரைவில் நாடக் கூடும். 2007 ஆண்டு வாக்கில் இந்திய வங்கிகள் BASEL II விதிகளுக்குக் கட்டுப் பட வேண்டும். பொருளாதாரம் போகும் வேகத்தில், இந்திய வங்கிகள் துறை அபரிமிதமான் வளர்ச்சியைக் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை வைத்து ஏமாற்றிப் பணம் பண்ணக் கூடிய விஷமிகளைக் கண்டறியக் கூடிய விழிப்பு முதலீட்டாளர்களிடம் வேண்டும்\nஇடுகையிட்டது ந. உதயகுமார் | நேரம் 12/17/2005 08:30:00 AM\nஇந்திய முதன்மைப் பங்குச் சந்தை ஆபத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/13860", "date_download": "2019-09-16T06:36:27Z", "digest": "sha1:OVKBLSEFQMGZ2SZO2OELVUW4L2D7X3WU", "length": 15652, "nlines": 268, "source_domain": "www.thinakaran.lk", "title": "நவம்பர் 01 முதல் 15% வற் வரி அமுல் (இவற்றுக்கு விலக்கு) | தினகரன்", "raw_content": "\nHome நவம்பர் 01 முதல் 15% வற் வரி அமுல் (இவற்றுக்கு விலக்கு)\nநவம்பர் 01 முதல் 15% வற் வரி அமுல் (இவற்றுக்கு விலக்கு)\nபொருட்கள் சேவைகள் தொடர்பான மேலதிக பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை அடுத்து, திருத்தப்பட்ட வரி எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\nநேற்றைய தினம் (26) பாராளுமன்றத்தில் இது தொடர்பான திருத்தச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் அடிப்படையில் 11% ஆக இருந்த வற் வரி, 15 % ஆக அதிகரிக்கப்படவுள்ளது.\nகுறித்த வரி அறவீட்டில், மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் தொடர்பான வற் பதிவு தொடர்பான எல்லை மாதாந்தம் ரூபா 12.5 மில்லியன் அல்லது வருடாந்தம் ரூபா 50 மில்லியன் ஆகும்.\nமேலும், பால்மா, மின் உபகரணங்கள், வாசனை திரவியங்கள், ஆபரணங்கள் மற்றும் சிகரட், மதுபானம், தொலைத் தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதாரத்துறை, வீடமைப்புத் துறை மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்பன வற் வரி அறவீட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (26) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.\nகாதார சேவையில் வெளிநோயளார் மருத்துவக் கட்டணம், நோயை நிச்சயம் செய்வதற்கான சோதனை, மருத்துவ பரிசோதனைகள், சத்திரசிகிச்சை மற்றும் குருதிமாற்று சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு “வற் “வரி அறவிடப்படவிருப்பதாக பிழையாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், மக்களின் நன்மையைகருத்தில் கொண்டு வற் வரியிலிருந்து இவை நீக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.\nஆயினும் விசேட மருத்துவ நிபுணருக்கான கட்டணம், மருத்துவமனை அறைக்கான கட்டணம் ஆகியன வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஎனினும் வீடு விற்பனை, பெற்றோல், டீசல், போக்வரத்து சேகைள் தொடர்பில் வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 2% ஆக இருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரியில் (NBT) எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமூக்குக் கண்ணாடி செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள்\nஉற்பத்தி வரி கொண்ட வாகனங்கள்\nபேக்கரி தயாரிப்பு இயந்திரங்கள் உற்பத்தி\nதாவர பச்சை வீட்டுத் தொகுதி\nசூரிய மின் உற்பத்தி உபகரணங்கள்\nமின்சக்தி திறன் கொண்ட மின்குமிழ்கள்\nமின்சக்தி திறன் கொண்ட மின்குமிழ்கள் உற்பத்தி செய்யும் உபகரணங்கள்\nஇரத்தினங்கள், முத்து மற்றும் வைரம்\n'வற் வரி' அறவீட்டிலிருந்து மேலும் விலக்களிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரம்மச்சாரியமும் தவறான பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பதும் மிக உயர்ந்த...\nமலையக மக்களின் இஷ்டதெய்வம் மாரியம்மன்\nமேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தநுவர பிரதேச பதுரலிய...\nமுஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின்...\nஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் பலி\nதனது கணவரை பயமுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ...\nவாக்காளர் இடாப்பு திருத்த கால அவகாசம் 19 உடன் நிறைவு\n2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும்...\nபலாலி விமான நிலைய பணிகள் 70% பூர்த்தி\nஅமைச்சர் அர்ஜுன நேற்று திடீர் விஜயம் பலாலி விமான நிலையத்தின் பணிகள்...\nகலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு\nபோதையில் சுற்றுலா பயணிகள் துரத்தியடிப்புகல்கிரியாகம - கலாகம, பலளுவெவ...\nமழை தொடரும்; மின்னல், காற்று முன்னெச்சரிக்கை\nநாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்���ிகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/india-news-36/", "date_download": "2019-09-16T07:07:16Z", "digest": "sha1:XNFAMN6JOFXF7E26W72L4RIC6CRRTJOU", "length": 8509, "nlines": 86, "source_domain": "puradsi.com", "title": "இந்தியா மூன்றாவது முறையாக எதிரி நாட்டு பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனையில் வெற்றி..!!! | Puradsi.com", "raw_content": "\nஇந்தியா மூன்றாவது முறையாக எதிரி நாட்டு பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனையில் வெற்றி..\nஇந்தியா மூன்றாவது முறையாக எதிரி நாட்டு பீரங்கியை தாக்கி அழிக்கும் திறன் படைத்த ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளது.\nஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஇந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்திருக்கும் இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம் கர்னூலில் வைத்து நேற்று தினம் ஏவி பரிசோதிக்கப்பட்டது. குறித்த ஏவுகணை சோதனைக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இலக்கை அந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்துள்ளது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட இந்த இலகுரக ஏவுகணையை இந்தியா மூன்றாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு…\nவாகனத்தில் நம்பர் பிளேட்டை தவிர Sticker-கள் இருந்தால் 5000 ரூபா…\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் விளையாட்டு…\nதன்னுடைய காதலை ஏற்க மறுத்த தன் குடும���பத்தினரை சாப்பாட்டில் விஷம்…\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் பலி…\nமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள் வைப்பதை முற்றிலும் நிறுத்த…\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு\nஇராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ள மூன்றாவது தலைமுறை ஏவுகணை இதுவாகும். இந்திய இராணுவத்தில் விரைவாக இந்த ஏவுகணையை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதன் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு…\nவாகனத்தில் நம்பர் பிளேட்டை தவிர Sticker-கள் இருந்தால் 5000 ரூபா அபராதம்…\nதன்னுடைய காதலை ஏற்க மறுத்த தன் குடும்பத்தினரை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்ற 18 வயது…\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் பலி…\nமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள் வைப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்: அதிமுக…\nகனடாக் கனவில் சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/05/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-16T06:07:08Z", "digest": "sha1:BVJWZ5ZSMUETTFLWSFXGF4NN5SKZVCD4", "length": 80444, "nlines": 103, "source_domain": "solvanam.com", "title": "அரபு இலக்கியம் – அரசியலும், அகவெளியும் – சொல்வனம்", "raw_content": "\nஅரபு இலக்கியம் – அரசியலும், அகவெளியும்\nரா. கிரிதரன் மே 28, 2010\n‘பூதங்கள்,மாயம்,மிருகங்கள் போன்றவை இன்றிரவுக் கதையில் இருக்கக்கூடாது’\nஆயிரத்தொரு இரவுகளின் ஓர் இரவில் பேரரசர் ஷாஹிரார் ஷரசாத்திடம் தன் நிபந்தனையைக் கூறினார். வழக்கமாக கதை சொல்லும் நேரம் வரும்போது மிருகங்கள், மந்திர மாயக் கதைகளைச் சொல்லி தன் உயிரைக் காத்து வந்த ஷரசாத்துக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. கதை கூறாமல் ஒரே ஒரு இரவைக் கடத்தினாலும் தனக்கு மரணம் நிச்சயம் என்பதால், வழக்கமாக அவள் ���ட்டுமே நிபந்தனை விதிப்பாள். ஆனால், பலதரப்பட்ட வினோதக் கதைகளைக் கூறியே நாட்களைக் கடத்தி விடுவாள் எனத் தெரிந்ததால் தொடங்குமுன் இந்த நிபந்தனையைப் பேரரசர் கூறினார்.\nஇதைக் கேட்ட ஷரசாத் மனம் தளராமல் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து கதைகளைச் சொல்லத் தொடங்கினாள் என ஆயிரத்தொரு இரவுகளைப் பற்றி செவி வழிக்கதை உண்டு.\nநம் பஞ்சதந்திரக் கதைகள் போல, பெர்ஷியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைத் தொகுப்பு மாய மந்திரக் கதைகளின் தொடக்கம் மட்டுமல்லாது, மக்களின் வாழ்க்கையிலிருந்த சந்தோஷம், சோகம், அபத்தம் போன்ற அடிப்படை உணர்வுகளைப் பிரதிபலித்த கதைகளுக்கும் முன்னோடியாக அமைந்தன.\nஇன்றளவும் உலகின் பல மூலையிலுள்ள இலக்கியத்தின் மரபார்ந்த வேரைத் தொடர்ந்தால் இப்படிப்பட்ட நாட்டுப்புற/மாயக் கதைகளைச் சென்றடையலாம். ஆனாலும் இப்படிப் பல நூற்றாண்டுகளாக தழைத்து வரும் கதைகளின் பரிணாம வளர்ச்சி குறைவே. நூற்றாண்டுகள் கடந்தும் நாம் மனிதர்களின் பழக்க வழக்கங்கள், நண்பர்கள், பகைவர்கள், காதலி, மகிழ்ச்சி, சோகம் போன்ற சங்கதிகளையே மாற்றாமல் வெவ்வேறு பாணியில் கூறி வருகிறோம். சிறுகதை, நாவல் சொல்லும் கதையும் இதை நோக்கியே வளர்ந்து வந்துள்ளன. இப்படிப் பயணிக்கும் கதையின் நோக்கம் என்ன கதைகள் கால இயந்திரமாக மாறி நம்மை கால தேச வர்த்தமானங்களைக் கடக்க வைக்கிறது. பல மனிதர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையை நமக்கு அளிக்கின்றன. இதனால் கதைகள் சித்தரிக்கும் சமூக குறிப்புகள் நம் புரிதலுக்கு முக்கியமாகின்றன. நாமறியாத அந்நிய உலகம் இக்கதைகள் மூலம் நம் முன்னே விரிவடைந்து, புதிய சமூகங்கள் நம்மிடையே உறவு கொள்கின்றன.\nநேரடியாக புதிய உலகைத் தெரிந்துகொள்வதற்கு முன், கதைகள் வழியாக புரிந்துகொள்ள மொழி பெரிய தடையாகிறது. தமிழ் மக்களைப் பற்றி வெளிநாட்டவர் தெரிந்து கொள்ள முயன்றால், மிகச் சொற்பமான நூல்களே அவருக்குக் கிடைக்கக்கூடும். அப்படிக் கிடைக்கும் செய்திகளும் ஒரு முழு சித்திரத்தை அளிக்காது. இப்படி பூதம் காத்த புதையலாக பல சமூகங்களின் புத்தகங்கள் மொழி மாற்றம் செய்யப்படாமல் சிறைப்பட்டு கிடக்கின்றன. இவற்றை மீறி மொழிமாற்றம் செய்யப்படும் புத்தகங்கள் ஒரு சமூகத்தையே அறிமுகப்படுத்தக்கூடிய வல்லமை பெற���றவை.\nஅண்மைக்காலங்களில் அரபு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பல புத்தகங்கள் இந்த எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கின்றன.\nகெய்ரோ, ரியாத் போன்ற நகரங்களில் வாழும் மக்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும் அன்றாட நிகழ்வுகள், குரூரப் போர்கள், பண்டைய சரித்திரம் என ஊடகங்கள் நமக்குக் காட்டும் உலகம் போதுமா\nஇன்று ஆங்கில மொழியாக்கத்தில் வெளிவரும் அற்புதமான பல அரபு நாவல்களில் இக்கேள்விகளுக்கான பதில்களைத் தேடலாம். ஷரசாத்தின் உயிரைக் காப்பது போல், இக்கதைகளுக்கு உயிர்களைக் காக்கும் சக்தி இருக்கலாம். கதையெனும் அற்புத விளக்கிலிருந்து வரும் இந்த மனிதர்களின் புதிய வாழ்வு முறைகள் நம் அறிவை விரிவாக்கும்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு ஜப்பானைப் போல் இரும்புத் திரை இல்லாவிட்டாலும், அரபு இலக்கியம் மொழித் திரையால் கண்டம் தாண்டாமல் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. கடந்த முப்பது வருடங்களாக கெய்ரோவில் இயங்கும் அமெரிக்கன் பல்கலைக்கழகம், ஃபிராங்க்ளின் புத்தகத் திட்டம் போன்றவை பல நாவல்களை மொழியாக்கம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டு வருகின்றன. ஆனாலும், கடல் முழுவதும் இருக்கும் மீன்களை சிறு தூண்டிலில் பிடிக்க முயற்சிக்கும் கதையாகிப் போனது. அரபு இலக்கியத்தின் பெரும் செல்வத்திலிருந்து மிகக்குறைந்த அளவிலான புத்தகங்கள் மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டன.\n1988 ஆம் ஆண்டு இந்த போக்கை மாற்றியது. எகிப்தின் பிரதான நாவலாசிரியரான நகூப் மஹ்ஃபோஸ் (Naguib Mahfouz) இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர்களின் பார்வை மெல்ல அரபு இலக்கியத்தின் பக்கம் திரும்பியது. அடுத்த சில வருடங்களில் ஆங்கிலமும் அரபு மொழியும் உரையாடத் தொடங்கின. முழு வீச்சில் பல அரிய நாவல்கள் இரு மொழித் தடைகளையும் தாண்டி வெளிவரத் தொடங்கின. மூல ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து மொழிபெயர்ப்பாளர்கள் படிக்கத் தடையில்லா வீச்சில் ஆங்கில மொழியாக்கங்களை வெளியிட்டனர். இந்த வளர்ச்சியின் முக்கிய கட்டமாக, 2007 ஆம் ஆண்டு அரபிய புக்கர் என்ற இலக்கிய பரிசு நிறுவப்பட்டது.\nஎந்த வகை நாவல்கள் அரபு மொழியில் வெளியாகின்றன\nகனவும், நடைமுறை வாழ்வில் இருக்கும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பின் தடைகளையும் பிரித்துப் பார்க்க இயலாத புனைவுகளே அரபு இல��்கியத்தின் பிரதான படைப்புகளாக வெளிவருகின்றன. சொல்லப்படும் கதைகளும் தனியொரு மனிதனின் போராட்டங்களை மையமாகக் கொண்டுள்ளன. பெண்களுக்கான அதீதக் கட்டுப்பாடுகள், சமூகத்தில் உலவும் சர்வாதிகார ஆண்கள்/ஆட்சியாளர்கள், மதத்தின் பெயரால் அடையாளங்கள் உருவாக்கி தனிப்பட்ட மனிதனிடம் திணிக்கும் மதவாதிகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர். மேலும் சமூக ஏற்றத்தாழ்வு, மதப்பற்று, பெண்களின் ஊமைக்காயங்கள் ஆழமான விவரணைகளால் வெளிப்படுகின்றன.\nசமூகத்தின் சட்டதிட்டங்களை மீற முடியாத கதாபாத்திரங்கள், வீட்டில் சர்வாதிகாரியாகவும் சமூகத்தில் அடிமையாகவும் வாழ்ந்து வரும் ஆண்கள், குறுகிய எல்லைக்குள் சுருங்கி வாழும் பெண்கள், சர்வாதிகார ஆட்சியிலிருந்து தப்ப முயற்சிக்கும் மக்கள் என வாழ்வில் ஒடுக்கப்படும் குழுக்களின் குரல்கள் மட்டுமே ஒலிக்கின்றன.\nமொராக்கோ நாட்டு எழுத்தாளர் முகமது பெர்ராரா எழுதிய `மறதியெனும் விளையாட்டு` (The Game of Forgetting) என்ற நாவலில் அரபு வாழ்வில் வெய்யிலென சுட்டெரித்த சுதந்திர போராட்ட நாட்களை நினைவுகூறுகிறார். மொராக்கோவின் எளிமையான வாழ்வில் வெளிப்படும் வண்ணமயமான கோலாகலம், பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தை எதிர்த்த புரட்சிக் குழுக்கள், பொருள் தேட அலைபாயும் ஆண்கள், நிம்மதியற்ற வீட்டுப் பெண்கள் போன்றவற்றை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. காலனியாதிக்கத்தில் வாழ்ந்த மக்களுக்கு இந்த சிக்கல்கள் புதிதல்ல. மேலும், இச்சிக்கல்கள் மூலம் அரபு சமுதாயத்தை நேர்கோட்டில் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆக்கமாக மாறாமல், பல முரண்களிலிருந்து கிளைக்கும் வாழ்வாக இந்நாவல் விரிகிறது.\nஆரவாரமில்லாத கிராம வாழ்விலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு வேறொரு நகரத்துக்கும், நாட்டின் எல்லைக்கும் பயணம் செய்யும் சாமானிய சாகஸக்காரர்களான இரண்டு சகோதரர்களைப் பற்றிய கதை. பிரெஞ்சு நாட்டு ராணுவத்தை எதிர்க்க திட்டமிடும் ஒரு சிறு புரட்சிக் குழுவில் சேர்கிறார்கள். பாரீஸ் நகரத்தில் மேற்படிப்பை முடித்த அண்ணன், கிராம வீட்டின் கூட்டுக் குடும்ப நிழலில் சுகமாக கழித்த தம்பி என அவர்கள் மேல் கவிழும் முரண்பாடுகள் விரிவடைகின்றன. பாரம்பரியமும் முற்போக்குவாதமும் மோதும் தருணங்கள். புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் விவாதங்��ள். மதமேறி முட்டிக்கொள்ளும் ஆடுகளாக பழைமைவாதமும் வணிகமயமாக்கலும் கணந்தோறும் சந்திக்கின்றன. உரையாடல்கள் மூலம் நாட்டின் அழிவுக்கு காரணத்தைக் கண்டுபிடிக்க நடக்கும் விவாதங்கள் என நாவல் முழுவதும் எதிரியக்கங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.\nபல தளங்களில் நடக்கும் மோதல்களுக்கு ஊடாக ஃபெஸ் (Fez) கிராமத்தின் அழகிய பக்கங்களை பெராரா நம் முன் கொண்டுவருகிறார். தத்துவமும் தரிசனமும் உச்சகட்டத்தில் பலகுரல்களாக ஒலிக்கின்றன. நவீன இலக்கியத்தின் கூறுகளான பல தரப்பு விவரணைகள், முன்னெடுத்துச் செல்லும் கச்சிதமான கதைக்களன், நேரடியான பத்திரிக்கை நடை வழியே கவித்துவ எழுச்சியைத் தவிர்த்தல் என நவீனத்துவத்தின் எல்லைகளை சோதிக்கும் படைப்பாக இந்நாவல் அமைந்திருக்கிறது.\nஒவ்வொரு முரணும் வெந்நீர் ஊற்று போல் சீறியபடி வெளிவருவதும், பின்னர் சமநிலை அடைந்து மறந்து நீர்த்துப் போவதுமாக மறதி விளையாட்டு சமூகத்தில் நடக்கிறது. மெல்ல காலனியாதிக்கத்துக்கு முன்னால் தாங்கள் சுதந்திரமாக இருந்த கிராமத்தையே மக்கள் மறந்துவிடுகின்றனர். சுதந்திரம் பறிபோனது கூட தெரியாமல் பிரஞையற்று வாழ்ந்து வருகின்றனர்.\nமக்களின் குரலாக தனித்தனியாக ஒலிப்பதுபோல் இருந்தாலும், நாவல் முழுவதும் ஒரு சமூகத்தின் வாழ்வு முறை துள்ளியமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.இந்த கையடக்க நாவல் வழியே ஒரு சமூகத்தின் வெக்கையான விம்மல்களை நம்மால் உணர முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் `நெடுங்குருதி` நாவலில் வரும் சுட்டெரிக்கும் வெயிலைப் போல் இந்த நாவலிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலிலும் பாலைவன வெய்யிலின் தகிப்பு தெறிக்கிறது. பல நேரங்களில் கதை சொல்லுதல் என்ற வகைமையின் சாத்தியங்கள் எல்லையற்றது என்பதை உணர வைக்கிறது. மொராக்கோ இருக்கும் திசையறியாவிட்டாலும் கதாபாத்திரங்கள் நம்மிடம் நெருக்கமாக உரையாடுவது போலவே தோன்றுகிறது.\nஅரசியலே அரபு இலக்கியத்தின் மையமாகும். ஹாசன் கானாஃபெனி (Ghassan Kanafani) போல் அரசியல் ஈடுபாடு இல்லாமல் எழுத வந்தவர்களும் விரைவில் அரசியல் சார்பு எடுத்தனர். இவர் டமாஸ்கஸ் நகரில் அகதி முகாமில் வளர்ந்தவர். அதே முகாமில் ஆசிரியராக பணியாற்றிய பிறகு, குவைத்தில் பல வருடங்கள் பணி புரிந்தார். பாலஸ்தீனின் சுதந்திரக் கனவை நிலைநாட்ட பெய்ரூட��� நகரில் வாழத் தொடங்கிய ஹாசன், புரட்சியின் குரலாக ஒரு புதிய பத்திரிக்கையைத் துவங்கினார். அங்கிருந்தபடி பாலஸ்தீன மக்களின் அரசியல் மனசாட்சியாக செயல்பட்டு வந்தார். மக்கள் படும் இன்னல்களையும், பாலஸ்தீன சமூகத்தின் ஒடுக்குமுறைகளையும் பல சமயங்களில் நேரடியாக எழுத முடியாமல் தவித்தார்.\nஅதன் காரணமாகவே `சூரியனுக்குள் இருக்கும் மனிதர்கள்` (Men in Sun) என்ற புத்தகத்தை 1962 ஆண்டு வெளியிட்டார். உண்மைகளின் முஸ்தீபுகளை பத்திரிக்கை வாயிலாக நேரடியாக சந்திக்க இயலாத மக்கள், இந்த புனைவின் வழி தங்களை அடையாளம் கண்டுகொண்டனர். இன்று வரை பாலஸ்தீன-அரபி இலக்கியத்துக்கு இப்புத்தகம் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது். ஒரே இரவில் ஹாசன் அரபு இலக்கியத்தின் மாஸ்டர் அந்தஸ்தை அடைந்தார்.\nமூன்று பாலஸ்தீன அகதிகள் இராக் பகுதியிலிருந்த பாலைவனத்திலிருந்து குவைத்துக்குத் தப்பிச் செல்வதே இப்புத்தகத்தின் கதை. ஒரு கடத்தல் கும்பலிடம் பணம் கொடுத்து இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். மனிதர்களின் தோலைப் பொசுக்கி, கண்களை குருடாக்கும் பாலைவன வெப்பம் போல அனல் வீசும் படைப்பாக இப்புத்தகம் வெளிவந்த உடனே அங்கீகரிக்கப்பட்டது.\nஅன்று முதல் அரபி இலக்கியமும் அரசியலும் ஒன்றை ஒன்று நிரப்பும் சமன்பாடாக மாறியது. அரசியல் நிலைப்பாடுகள் இல்லாத படைப்புகளே அரபு இலக்கியத்தில் இல்லை என்றாகியது.\nவெளிவந்த நாட்களிலேயே செவ்வியல் படைப்பாக அங்கீகரிக்கப்பட்ட இப்புத்தகம் பல அரசியல் கதைகளுக்கு வழிவகுத்தது. ஆனாலும், இன்றுவரை ஹாசன் ஆங்கில மொழி வாசகர்களை சென்றடையவில்லை. இன்று ஹாசனின் படைப்புகளைப் படிக்கும் வாசகர்களுக்கு குழப்பமான சித்திரமே கிடைக்கும். அவர் எழுதிய சில சிறுகதைகளில் இலக்கிய அந்தஸ்து இல்லாவிட்டாலும், `சூரியனுக்குள் இருக்கும் மனிதர்கள்` இன்றும் முக்கியமான நாவலாக தற்கால வாசகர்களால் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டு வருகிறது.\nஇப்புத்தகத்துடன் தங்களை அடையாளம் காணும் வாசகர்கள் இருவகைப்பட்டவர்கள். ஹிட்ச்காக்கின் திரைப்படங்கள் போன்ற விறுவிறுப்பும், மர்மமும் நிறைந்த முழுமையான படைப்பாக இதைக் கருதும் வாசகர்கள் ஒரு புறம். இப்புத்தகத்தின் செறிவான கவித்துவ நடையில் உள்ள தரத்தில் மயங்கிய மற்றொரு வகையினர்.\nகுறிப்பிடும்படியாக சில வர்ணனைக��் பாலைவனச் சூழலை நம் முன் நிறுத்துகிறது – `கொதிக்கும் தகரத்தின் மேல் உருண்டுச் செல்லும் அடர்த்தியான எண்ணையைப் போல், கறுத்த லாரி பாலைவனத்தை தனியொரு உலகமாகக் கடந்து கொண்டிருந்தது`\nமூன்று அகதி கதாபாத்திரங்கள் வழியாக பாலஸ்தீன மக்களின் சுதந்திர வேட்கை, சுயமரியாதையின் தேவை நாவலில் வெளிப்படுகிறது. நழுவிக்கொண்டே செல்லும் எதிர்காலத்தை ஒரு பிடியில் அடைக்க நினைக்கும் வாழ்வாதார இச்சையையும் விவரிக்கிறது. இப்படிப்பட்டத் தேவைகளே பிச்சைக்காரன் போல வாழும் ஒரு அகதி கிழவனையும் துணிந்து இப்பயணத்தை மேற்கொள்ள வைக்கிறது.\nஅவன் வாழ்வை இரண்டே வரிகளில் ஆசிரியர் கடத்திவிடுகிறார் –\n`கடைசி பத்து வருடங்களாக நீ காத்திருப்பதைத் தவிர வேறெதுவும் செய்ததில்லை. நீ இழந்த வீடு, மரங்கள், இளமை, கிராமம் எல்லாம் இழந்ததுதான் எனப் புரிய பசியுடன் தவித்த நீண்ட பத்து வருடங்கள் உனக்குத் தேவைப்பட்டிருக்கின்றன. எதற்காகக் காத்துக்கொண்டிருந்தாய்\nஇஸ்ரேல் படை வீரர்களை ரத்த வெறியர்களாக சித்தரித்த ஹாசன் பிற்காலத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பாலஸ்தீன அரசாங்கம் இஸ்ரேலிடம் 1964 ஆண்டு நடந்த போரில் தோற்ற பின்னர் எழுதிய ‘ஹைபாவுக்கு திரும்புதல்’ (Returning to Haifa) என்ற நாவலில் காசா பகுதியிலிருந்து ஹைஃபாவுக்குத் திரும்பும் வயதான விதவையின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை யூத ஆதரவாளனின் நிலைப்பாட்டிலிருந்து விவரித்திருக்கிறார். விதவையின் வீட்டில் வசித்து வந்த யூத குடும்பம் அவள் மகனை வளர்த்து வருகிறார்கள். யுத்தம் துவங்கும்போது தன் மகனை தொலைத்த விதவைக்கு திரும்ப வரும்போது மிக அதிர்ச்சியாக இருக்கிறது. எதிரியாக பாவித்து வரும் யூத குடும்பம் தன் மகனை வளர்ப்பார்கள் என்பது அவள் நினைத்துக் கூட பார்க்காத ஒன்று.மெல்ல யூத குடும்பத்தின் அறத்துக்கும் தன் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லாததை உணர்கிறாள். யூத குடும்பத்துக்கும், இழந்தவற்றை மீட்க வந்த விதவைக்கும் நடக்கும் உணர்வுப் போராட்டமே மீதிப் பகுதியை நிரப்புகிறது.\nஹாசனின் முந்தைய படைப்பை விட இந்நாவல் யுத்தத்தின் அரசியலை நமக்கு மிக நெருக்கமாய் உணர்த்துகிறது. யுத்தத்தின் இரு பக்கங்களின் சார்பில் விவரித்தபடி முடிவை நோக்கி கதை நகர்கிறது. சண்டையின் நிழலாக பிரிவு, இழப்பு, போராட்டம் தொடர்வதை மானிட சோகத்தின் அரைகூவலாக நம் முன் நிறுத்துகிறது. ஒரு புரட்சி இயக்கத்தின் நடைமுறைகள் மட்டுமல்லாது அதன் நீட்சியான தனி மனிதனின் தோல்விகளை எழுதியதன் மூலம் ஹாசன் கானாஃபானி பிற்கால அறம்-அரசியல்-இலக்கியம சார்ந்த படைப்புகளின் முன்னோடியானார். இவர் 1976 ஆம் ஆண்டு ஒரு குண்டு வெடிப்பில் இறந்து போனார்.\nஇவர் காலத்திலேயே வாழ்ந்த எமில் ஹபிபி (Emile Habiby) என்ற எழுத்தாளர் ஹைஃபாவில் (Haifa) இஸ்ரேலிய அரபு மக்களுக்கான போராட்டத்தை நடத்தி வந்தார். அரசியல் நிலைப்பாடுகளில் இந்த இருவரும் எதிரெதிர் துருவங்களில் நின்றிருந்தாலும், மனித மேம்பாட்டுக்காகவே இறக்கும் வரை போராடினார்கள். இவர் எழுதிய ‘மருள்-நம்பிக்கையாளன் சையத்தின் ரகசிய வாழ்க்கை’ (The Secret Life of Saeed the Pessoptimist) என்ற புத்தகத்தில் இஸ்ரேலில் தப்பிப் பிழைத்து மறைந்து வாழ்ந்து வந்த சையது என்பவனின் வாழ்க்கையை விவரிக்கிறார். ஹைஃபாவில் வாழும் அரபு மக்களை சரணடைய சொல்லும் ரேடியோ அறிவிப்புக்கு பயந்து தன் வீட்டு மாடியில் வெள்ளை சமாதானக் கோடியை பறக்க விடுகிறான் சையது. தன் அடையாளத்தை வெளியே சொல்ல அசிங்கப்பட்டு தான் யாரென்ற உண்மையை கூற மறுக்கிறான். புரட்சி கிளர்ச்சியாளன் என தவறாக குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் குரூரமாக அடிக்கப்படுகிறான். சுய அடையாளத்தை இழப்பது மட்டுமல்லாது, மறப்பதும் எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணர்ந்து மனவிடுதலை பெறுகிறான் –\n‘அடிமைத்தனம், அவமானங்கள் , தேவைகள், மவுனங்கள் போன்றவை தெறித்து உடையும் வரை கைதட்டி, சந்தோஷ கூக்குரலிட்டு பாடவேண்டும் என்ற பேராவல் என்னை ஆட்கொண்டது. எப்போதும் ‘ஆமாம் சார்’, ‘உங்கள் சித்தம் சார்’, ‘உங்கள் சித்தம் சார்’ என்பதே வாழ்க்கையாகிருந்தது. இப்போது என் மனம் விட்டு விடுதலை அடைந்துவிட்டது’\nஎனக் கூப்பாடு போடுகிறான் சையது.\nஇவ்விரண்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் இருதூண்களாக பாலஸ்தீன இலக்கியத்தில் மதிக்கப்படுகின்றன. ரயில் தண்டவாளம் போல் அரசியலில் எதிர்தரப்புகளைக் கொண்டிருந்தாலும், இருவரின் எழுத்துகள் இருதயத்தின் அழுகையாக மனித சமுதாயத்திடம் சமாதானத்தை மன்றாடிக் கேட்கின்றன.\nஇலக்கியத்தில் அரசியலை பேசு பொருளாக கொள்ள வேண்டிய அவசியம் என்ன\nசமாதானக் காலங்களில் எழுத முற்பட்டால�� அரசியல் இல்லாத அழகியல் சார்ந்த விவரிப்புகள் கொண்ட படைப்புகளை எழுதியிருப்பேன் என சொன்னார் ஜார்ஜ் ஆர்வெல். அமெரிக்க எழுத்தாளர்கள் கலைத்துவ படைப்புகள் உருவாக்குவதில் உள்ள சுதந்திரம் அரபு எழுத்தாளர்களுக்கு இல்லை. அரபு மொழியில் அரசியல் பாகுபாடுகளால் உந்தப்பட்டு எழுத்தாளர்களாக வளைய வருபவர்களே அதிகம். தங்கள் நிலைப்பாடுகளை சொல்லவும், உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கவும் புனைவு அவர்களுக்கு பல சாத்தியங்களைத் திறந்து வைக்கிறது. அதனால் முதலில் உண்மைகளை கூப்பாடு போடும் புரட்சியாளர்களாகவும், அதைத் தொடர்ந்து எழுத்தாளர்களாகவும் மதிக்கப்படுகிறார்கள். இவர்களால் புனைவு வழி மட்டுமே உண்மையை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. அரபு பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பெரும்பாலும் சார்பற்று இருப்பதில்லை. எழுத்தாளர்களுக்கும் அந்த சுதந்திரம் கிடைப்பதில்லை.அதனால் அரசியல் அநாகரிகங்கள் புனைவுக்குள் ஒளித்து வைக்கப்படுகின்றன.\nஅண்மைக்காலங்களில் அரபு இலக்கியத்தில் சில மாறுதல்கள் நடந்து வருகின்றன. எகிப்தின் சிவா பாலைவனச் சோலையை (Siwa Oasis) அடிப்படையாகக் கொண்டு பாஹா தஹார் (Bahaa Taher) எழுதிய `அந்தி நேர பாலைவனச்சோலை’ (Sunset Oasis) சரித்திரத்தை மறுவாசிப்புக்கு உள்ளாக்குகிறது. யுசுப் சையிடான் (Yusuf Zeydan) எழுதிய ‘Beelzebub’ என்ற நாவல் ஐந்தாம் நூற்றாண்டு அரபு வாழ்கையை விவரிக்கிறது. சம காலத்திலிருந்து தூர இருக்கும் வாழ்வைக் கூறினால் மட்டுமே நிகழ்கால அரசியலிலிருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டவை போல இருக்கிறது. அதே போல், இப்ராஹிம் அல் கோனி (Ibrahim al-Koni) எழுதிய ‘தங்க தூசி ‘ (Gold Dust) என்ற நாவல் அரபு பாலைவனத்தில் நடப்பதால் அரசியல் நிழலிலிருந்து தப்பிக்கிறது.\nதொடர்ந்து ஆங்கிலத்தில் சிறகை விரித்து கவனத்தை பெற்று வருகின்ற அரபு இலக்கியம் வர்த்தக தேவைக்கேற்ப தன் சுயத்தை இழந்துவிடுமோ என்ற பயம் சில விமர்சகர்களுக்கு எழுந்துள்ளது. மேற்கில் பல கோடிகள் வர்த்தகம் நடக்கும் புத்தக சந்தை மக்களுக்கு ஏற்றவாறு சில வகை இலக்கியங்களை மட்டுமே வளர்க்கும். அரபு இலக்கியமும் இந்த சூழலில் சிக்கிவிட்டால் பெரும்பான்மையான மக்கள் ரசனைக்கு ஏற்றவாறு மட்டுமே ஜனரஞ்சக புத்தகங்கள் வெளிவரத் துவங்கும் அபாயம் உள்ளது. சமீபகாலமாக அல்லா அல��� அஸ்வானி (Alaa Al Aswany) எழுதிய `சிகாகோ`(Chicago) நாவல் இந்த எல்லையைத் தொட்டிருக்கிறது. சிகாகோ நகரத்தில் வாழும் எகிப்திய மக்களின் வாழ்வை விவரிக்கும் இந்த புத்தகம் , மேற்கு – கிழக்கு உலகத்தின் சிக்கல்களையும் தொட்டுச் செல்லும் படைப்பாகும்.\nஎல்லா மொழியைப் போல அரபு இலக்கியத்திலும் கருத்தாழம் இல்லாத புத்தகங்களும் எதிர்காலத்தில் வெளிவரும். ஆனாலும் பொதுவான பிரச்சனைகளைப் பற்றிப் பேச நமக்கு கதைகள் எப்போதும் தேவை. இலக்கியத்தினால் எதையும் மாற்றி அமைக்க முடியாது என்பது உண்மையானாலும், அல்லா அல் அஸ்வானி கூறுவதுபோல் ‘இலக்கியம் இதை விட முக்கியமான ஒன்றைச் செய்கிறது – அது நம்மை மாற்றுகிறது ‘. இருபத்து இரண்டு நாடுகள் சேர்ந்து உருவாக்கும் அரபு இலக்கியம் ஒற்றைகோணத்தில் மட்டுமல்லாது சகலவிதமான விஷயங்களைப் பற்றி பேசும் நாள் கண்டிப்பாக உருவாகும். அன்று இந்த இருபத்து இரண்டு நாடுகளும் மொழி, அரசியலைத் தவிர தங்களை இணைக்கும் சக்தியாக இலக்கியத்தை அடையாளம் கண்டுகொள்ளும்.\nPrevious Previous post: மொழிபெயர்ப்பு கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இ���ழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல��� போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹ���ஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் ��ால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் ம���ருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோ���ாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறி���ியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/nokia-5-1-plus-first-sale-in-india-at-12-noon-today-on-flipkart-price-specifications/", "date_download": "2019-09-16T07:38:47Z", "digest": "sha1:VVXKYJHFMR346V5KVVOAZHBND37DAFDA", "length": 12856, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனை ப்ளிப்கார்ட் இணையத்தில் இன்று முதல் தொடங்குகிறது - Nokia 5.1 Plus First Flash Sale in India Today at 12 PM; Check specifications, price on Flipkart", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nநோக்கியா 5.1 ப்ளஸ் : ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் சிறப்பு சலுகை\nNokia 5.1 Plus First Flash Sale in India Today : கடந்த மாதம் அறிமுகமான நோக்கியா 5.1 ப்ளஸ் இன்று முதல் இந்தியாவில்...\nNokia 5.1 Plus Flipkart Sale : நோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனை ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இன்று முதல் தொடங்குகிறது. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போனின் முதல் விற்பனையே இன்று தான் தொடங்குகிறது. இதற்காகவே நோட்டிஃபை மீ என்ற பக்கத்தினை ஓப்பன் செய்து வைத்திருக்கிறது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். 10,999 ரூபாய்க்கு விற்பனையாக இருக்கும் இந்த போனை வாங்க சில சலுகைகளையும் அளித்திருக்கிறது ப்ளிப்கார்ட்.\nநோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனை ப்ளிப்கார்ட் இணையம் வழங்கும் ஆஃபர்கள்\nஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் நோக்கியா போனை வாங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 1800 ரூபாய் வரை கேஷ்பேக் அளிக்கப்படும் என்று அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n120ஜிபி வரை ப்ரீடேட்டாவை வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பெறலாம். விற்பனை தொடங்கிய பின்னரே EMI மற்றும் பிறசேவைகளை மிக விரைவில் அறிவிக்க இருப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியிருக்கிறது.\nநோக்கியா 5.1 ப்ளஸ் சிறப்பம்சங்கள்\nநோட்ச் திரையுடன் வெளியிடப்படும் முதல் நோக்கியா போன் இதுவாகும். 5.86 இன்ச் HD திரையுடன் இருக்கும் இந்த போனின் ஸ்கிரீன் பார்மட் 19:9 ஆகும்.\n3 அல்லது 4 அல்லது 6 ஜிபி RAMவுடன் வரும் இந்த போனை இயக்க���கிறது மீடியாடெக் ஹெலியோ P60 ப்ரோசெஸ்ஸர் . 32ஜிபி அல்லது 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜுடன் வருகிறது இந்த போன்.\n13MP மற்றும் 5MP என இரண்டு பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன். 8MP முன்பக்க கேமராவுடன் வரும் இந்த போன் ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது.\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nநோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்… புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்…\n31 டிசம்பர் 2018 முதல் வாட்ஸ்ஆப் செயல்படவில்லை… சோகத்தில் நோக்கியா வாடிக்கையாளர்கள்…\nஐந்து பின்பக்க கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போனா \nடிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் நவம்பர் 28ல் இந்தியாவில் வெளியிடப்படுகிறது\nஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் – நோக்கியா 3.1 ப்ளஸ்\nநோக்கியா 5. 1 ப்ளஸ் : உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்துமா\nநோக்கியா புதிய போனின் அறிமுக விழா… லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி\nஎஸ்.வி.சேகர் Exclusive: ‘நான் கட்சி தொடங்கினால் 10 லட்சம் பிராமணர்கள் என்னுடன் இணைவார்கள்’\nஅடுத்த 30 வருஷத்துக்கு கமல்ஹாசன் தான்\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nMadras IIT students invents low-cost freezers: சென்னை ஐஐடி ஆய்வு மாணவர்கள் விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருளை வெகுதூரம் எடுத்துச் செல்வதற்காக குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டியை உருவாக்கியுள்ளனர்.\n”மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்” என்று கூறிய ஆளுநர் மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையம் முடிவு\nநாங்கள் அனைவரும் பாஜக தொண்டர்கள். நாங்கள் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/heres-how-chinna-thala-suresh-raina-wished-chennai-on-madras-day.html", "date_download": "2019-09-16T07:22:47Z", "digest": "sha1:LCW33HFHD76HF7Y4XUAMVZK2YWR2LUFO", "length": 6318, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Here's how 'Chinna Thala' Suresh Raina wished Chennai on Madras Day | Sports News", "raw_content": "\n‘சூப்பர் டூப்பர் 7’... ‘சிங்கத்தின் குகை’... சென்னை தினத்துக்கு... 'சிஎஸ்கேவின் வைரல் ட்வீட்'\n‘சென்னைங்கறது ஊர் பேரு’.. ஆனா ‘மெட்ராஸ் ஒரு உணர்ச்சி’.. வைரலாகும் ‘பிரபல சிஎஸ்கே வீரரின் ட்வீட்’..\n'நன்றாக பழகிவிட்டு ஏமாற்றிய இளைஞர்'... 'விபரீத முடிவு எடுத்த மாணவி'... 'அலறிதுடிக்கும் பெற்றோர்'\n‘அகில உலக கலைஞர் சங்கம்’ நடத்தும்.. ‘உலக தமிழ் கலைஞர் மாநாடு..’ சென்னையில் நடைபெறும்.. ‘டீசர் வெளியீட்டு விழா..’\n'பாஸ் நீங்க ஒரு ஹீரோ மெட்டீரியல்'...'துணை நடிகை பெயரில்'... ஆசையை கிளப்பி சென்னையில் துணிகரம்\nபெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\n‘அசுர வேகத்தில் வந்த ரயில்’... ‘தண்டவாளத்தில் ஸ்கூட்டியில்’... ‘2 குழந்தைகளுடன் சிக்கிய பெண்’... 'சென்னையில் நூலிழையில் நடந்த சம்பவம்'\n'கண் இமைக்கும் நேரத்தில்'... ‘கடை முன்பு பெண் செய்த காரியம்'... 'அதிர்ச்சியடைய வைத்த சிசிடிவி காட்சி'\n'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்\n‘சென்னையில் காவலரின் பகீர் முடிவால்’... 'மனைவிக்கு நேர்ந்த பயங்கரம���’... ‘பரிதவிக்கும் 7 வயது குழந்தை’\n'செம ஃபார்முக்கு வந்த 'கிளைமேட்'... 'சென்னை மக்கள் செம ஹேப்பி'...கனமழைக்கு வாய்ப்பு\n'சம்பாதிச்ச காசெல்லாம் குடிக்கே போச்சு'...'வேலையும் போச்சு'...சென்னை ஐ.டி ஊழியர் எடுத்த முடிவு\n'CSK' கேப்டன் ஆனதுக்கு அப்புறம் 'தல' ஆனாரா தோனி 'அப்டின்னா’ அதுக்குக் காரணம் இவர்தான்\n‘தலைமை பயிற்சியாளர் ஆன முன்னாள் சிஎஸ்கே வீரர்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.villupuramdistrict.com/news-papers/", "date_download": "2019-09-16T07:03:04Z", "digest": "sha1:IFXRSCL3O7YDHSKYUP65BO7K37NADEJ7", "length": 47507, "nlines": 514, "source_domain": "www.villupuramdistrict.com", "title": "News Papers - VillupuramDistrict.com", "raw_content": "\nBBC Tamil – பி.பி.சி. தமிழ்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவே ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்\n100 நடன கலைஞர்களுடன் நடனமாடும் கங்கனா\nலண்டனில் துவங்கிய ‛தனுஷ் 40'\nமகனுக்கு விராட்கோலி பிறந்த நாள் வாழ்த்து: விக்ரம் பிரபு நெகிழ்ச்சி\nவெங்கட் பிரபு இணைய தொடர்: உறுதி செய்த வைபவ்\nநான்கு ஹீரோக்கள் கதையை படமாக்கும் கவுதம் மேனன்\nதனுஷ் பேச்சு; கொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்\nவாழ்க விவசாயி - என்னை வாழவைக்கும்: அப்புக்குட்டி\nவைரலான ‛தர்பார்' படப்பிடிப்பு ரஜினி படம்\nபிக்பாஸில் கொடுமை; மதுமிதா புகார்\nஅஜித்தின் அடுத்தப் படமும் ரீ-மேக் தான்\nயோகிபாபுவை உற்சாகப்படுத்தும் அஜித் - விஜய்\nஅரை குறை நீச்சல் உடையில் ஷாலு கவர்ச்சி குளியல்\nரஜினி படத்தில் ஹாட்ரிக்காக இணைந்த தேங்காய் சீனிவாசன் பேரன்\nஜோதிகாவை பாராட்டும் மலேசிய அமைச்சர்\nராஜ்கிரண் நடிக்கும் மலையாள படம்: தமிழில் வெளிவருகிறது\nஓட்டலில் சர்வராக வேலை பார்த்த இளம் ஹீரோ\nஇலங்கை: காயமுற்ற யானையை காப்பாற்றிய வன உயிரின இலாகா அதிகாரிகள்Aug 08 2017\nஇலங்கையில் மாகாண அதிகார பறிப்புக்கு எதிராக வழக்கு தொடர திட்டம்Aug 08 2017\nஇந்திய பாகிஸ்தான் பிரிவினையின் வலியையும் அன்பையும் சொல்லும் அருங்காட்சியகம்Aug 08 2017\nஇலங்கை : தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைக்க தடைAug 08 2017\n'யூ டியூபின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளது`Aug 08 2017\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சைAug 08 2017\nதனது மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலத்துக்கு பாராட்டுAug 08 2017\n'கலர் தெரபி': இயற்கை மருத்துவத்தில் புதிய யுக���திAug 08 2017\nஉலக அளவில் தனி நாடு கோரிக்கைகளின் அடிப்படை காரணங்கள் என்ன\nகிணறு கோரி ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக குத்துவிளக்கு போராட்டம்Aug 07 2017\nகிணறு கோரி ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக குத்துவிளக்கு போராட்டம் (காணொளி)Aug 07 2017\nபாலியல் வல்லுறவால் கருத்தரித்த 10 வயது சிறுமி: கருக்கலைப்பு செய்து கொள்ள மறுப்புAug 07 2017\nசீன சமூகவலைதள பயன்பாட்டாளர்களின் பாராட்டை பெற்ற விஜேந்தர் சிங்Aug 07 2017\nபாகிஸ்தானுக்கு மிக நெருக்கமானது வட கொரியா : விமானப்படை முன்னாள் அதிகாரி எச்சரிக்கைAug 07 2017\nகடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய தவித்த ஆஸ்திரேலிய சிறுவன்Aug 07 2017\nபாகிஸ்தான் அரசில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்ற இந்து அமைச்சர்Aug 07 2017\nஇந்தியக் கடத்தல் தங்கத்தின் மையப்புள்ளியாக வங்கதேசம்Aug 07 2017\nஐ.நா தடைக்கு காரணமான அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம்: வட கொரியா சபதம்Aug 07 2017\nஆண், பெண் வேறுபாடுகளுக்கு என்ன காரணம்: சர்சையைக் கிளப்பிய கூகுள் ஊழியரின் கட்டுரைAug 07 2017\nஎண்ணெய் விலை வீழ்ச்சி: சுற்றுலாவை மேம்படுத்த செளதி அரேபியா முயற்சிAug 07 2017\n'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா\nஇந்தியா-சீனா எல்லைப்பதற்றத்தை தணிக்க குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கின் முயற்சிAug 07 2017\nபொதுவெளியில் பாலூட்டும் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்Aug 07 2017\nகாதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனைAug 07 2017\nபாஜக தலைவர் மகனிடம் இருந்து இளம் பெண் தப்பித்தது எப்படி\n'நான் மட்டும் காரை நிறுத்தியிருந்தால்.........' : பாதிக்கப்பட்ட இளம் பெண் பரபரப்பு பேட்டிAug 06 2017\nஅணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நிறுத்த வடகொரியாவை வலியுறுத்தும் கூட்டாளி சீனாAug 06 2017\nஈவ்டீஸிங் செய்த பாஜக தலைவரின் மகன் மீது நடவடிக்கை: ஹரியாணா முதல்வர் உறுதிAug 06 2017\n'உலகின் வேகமான மனிதர்' - உசைன் போல்ட்டின் சாதனை பயணம்Aug 06 2017\nபாகிஸ்தானுக்குக் கிடைத்த கிராமம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டதால் எழுந்த கொந்தளிப்புAug 06 2017\nபெண் ஊழியர்களுக்கு 'ஆணுறுப்பு' புகைப்படத்தை அனுப்பிய செய்தி தொகுப்பாளர் இடைநீக்கம்Aug 06 2017\nபார்க்க வந்தாரா, தாக்க வந்தாரா ஓ.பி.எஸ் தொண்டருக்கு அடி-உதைAug 06 2017\nகிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியாAug 06 2017\nஇந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து ஆழமாக சிந்தித்த மூன்று பேர் (காணொளி)Aug 06 2017\nகடைசி சர்வதேசப் போட்டியில் தங்கத்தைத் தவறவிட்ட உசைன் போல்ட்Aug 06 2017\nவட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்Aug 06 2017\nஐஃபோன் மட்டுமல்லாமல் பிற செல்பேசிகளிலும் இணையும் ஆப்பிள் வாட்ச் தயாரிப்புAug 06 2017\nசெல்பேசியின் பெரிய எழுத்துருவால் சிக்கிய பாலியல் குற்றவாளிAug 06 2017\nகல்லூரி நட்பால் கனிந்தது கல்லீரல்: சென்னை இளைஞரின் தானம்Aug 06 2017\n`தேநீர் பிரியர்களுக்கு டார்ஜிலிங் தேயிலை கிடைக்காமல் போகலாம்'Aug 06 2017\nஆண்களின் பாலியல் நடத்தையை தீர்மானிக்கும் முதல் ஆபாச படம்Aug 05 2017\nஇந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடு வெற்றிAug 05 2017\nஇந்த வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு ( 30 ஜூலை - 5 ஆகஸ்ட்)Aug 05 2017\nடிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.51,000 நிதி: மத்திய அரசுAug 07 2017\n11 லட்சம் போலி 'பான் கார்டு' முடக்கம்Aug 07 2017\nஉறியடி விழாவுக்கு கட்டுப்பாடு; மஹாராஷ்டிரா அரசு அறிவிப்புAug 07 2017\nவருமான வரி தாக்கல் உயர்வுக்கு காரணம் என்னAug 07 2017\nஇன்றைய(ஆக.,8) விலை: பெட்ரோல் ரூ.69.13; டீசல் ரூ.59.71Aug 07 2017\nபாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டிAug 07 2017\nசமையல் 'காஸ்' மானியம் தொடரும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்Aug 07 2017\nசம்மனுக்கு ஆஜராகி இருந்தால் பிரச்னை இல்லை: சிதம்பரம் மகன் கார்த்திக்கிற்கு மத்திய அரசு பதில்Aug 07 2017\nஅ.தி.மு.க., பிரமாண பத்திரத்தில் சசி, தினகரன் பெயரை நீக்க திட்டம்\n'நீட்'தேர்வு விவகாரம் ஒரு வாரத்தில் முடிவு தெரியும் : சுருதி மாறும் தமிழக அரசுAug 07 2017\nபாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை : 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டிAug 07 2017\nமற்ற அணி எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வரின் தூதுக்குழு சமரச பேச்சுAug 07 2017\nசோனியா விசுவாசி அஹமது படேலின் வெற்றி கேள்விக்குறி குஜராத்தில் இன்று நடக்கிறது ராஜ்யசபா தேர்தல்Aug 07 2017\n அவதூறு பரப்புகிறது கேரளாAug 07 2017\nஇந்தியாவில் உலகத்தர பல்கலை: நெறிமுறைகள் தயார்Aug 07 2017\nகுஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரிலிருந்து ஆமதாபாத் திரும்பினர்Aug 07 2017\n விஜயதாரணிக்கு எதிர்ப்புAug 07 2017\nஇன்றைய(ஆக.,7) விலை: பெட்ரோல் ரூ.69.03; டீசல் ரூ.59.59Aug 06 2017\nஅ.தி.மு.க., அணிகள் இணைப்பு மக்கள் விருப்பம்: செல்லூர் ராஜூAug 06 2017\n'நீட்' விவகாரத்தில் புதன் கிழமைக்குள் முடிவு: விஜயபாஸ்கர்Aug 06 2017\nநீதிபதிகளுக்கு தேசிய தேர்வு; மாநில ஐ��ோர்ட்கள் எதிர்ப்புAug 06 2017\nரேஷன் பொருள் ஏற்றும் லாரிகளில் ஜி.பி.எஸ்., கருவி இனி கட்டாயம்Aug 06 2017\nவிருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு; முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்Aug 06 2017\nஜே.இ.இ., தேர்வர்கள் விண்ணப்பம் நிராகரிப்பு; அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் குழப்பம்Aug 06 2017\nகம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிக்க கவுன்சிலிங்கில் மாணவியர் ஆர்வம்Aug 06 2017\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க., வியூகம்\nநாளை ராஜ்யசபா தேர்தல்; அமித் ஷா ஆலோசனைAug 06 2017\nகம்யூ., ஆட்சியில் பெருகும் வன்முறை: கேரளாவில் அமைச்சர் அருண்ஜெட்லி அவேசம்Aug 06 2017\n'பிளக்சி பேர்' திட்டத்தால் கிடைத்த வருவாய்...ரூ.540 கோடி\nஇலவச கேஸ் திட்டம்: ஆதாரை இணைக்க செப்.30 வரை நீட்டிப்புAug 05 2017\nஉலக தடகள சாம்பியன்ஷிப்: உசேன் போல்டை வீழ்த்திய காட்லின்Aug 05 2017\nபான் மசாலா, குட்கா: உ.பி.,யிலும் தடை வருகிறதுAug 05 2017\nஇன்றைய(ஆக.,6) விலை: பெட்ரோல் ரூ.68.88: டீசல் ரூ.59.51Aug 05 2017\nகருவாடு, வறுகடலை, கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு: ஜி. எஸ். டி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்Aug 05 2017\nவெங்கையா நாயுடு வெற்றி: பா.ஜ., ஜெயித்தது\nதினகரன் தந்த கட்சி பதவி வேண்டாம்: 4 எம்.எல்.ஏ.,க்கள் நிராகரிப்புAug 05 2017\nராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் எண்ணிக்கை..அதிகரிப்பு மசோதா நிறைவேற்றுவதில் அரசுக்கு இனி சிக்கல் இல்லைAug 05 2017\nபிரச்னைக்கு தீர்வு பேச்சு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உறுதிAug 05 2017\nடில்லியில் செல்வாக்கு காட்டும் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை...ஒதுக்கிவைப்பு தினகரனுடன் பேசுவதால் பழனிசாமி அணியினர் ஆலோசனைAug 05 2017\nநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு...வியூகம் சீனாவை சமாளிக்க 6 நீர்மூழ்கி கப்பல் வாங்க திட்டம்Aug 05 2017\nதேர்தல் கமிஷன் தீர்ப்பு எப்போது பன்னீர், பழனிசாமி அணிகள் எதிர்பார்ப்புAug 05 2017\nமுரசொலி பவள விழா:'மெகா'கூட்டணிக்கு அச்சாரம்Aug 05 2017\nபுதுக்கட்சி துவக்குகிறார் ரஜினி:டில்லியில் சட்ட விதிகள் தயார்Aug 05 2017\nமாற்று உடையில் எம்.எல்.ஏ., : பா.ஜ., பேரணி யில் உளவுAug 07 2017\nதிரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் பா.ஜ.,வில் ஐக்கியம்Aug 07 2017\nஅ.தி.மு.க., பிரமாண பத்திரத்தில் சசி, தினகரன் பெயரை நீக்க திட்டம்\nபதவியை ஏற்பேன் : வீராப்பு போஸ் 'பல்டி'Aug 07 2017\nமற்ற அணி எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வரின் தூதுக்குழு சமரச பேச்சுAug 07 2017\nசோனியா விசுவாசி அஹமது படேலின் வெற்றி கேள்விக்குறி குஜராத்தில் இன்று நடக்கிறது ராஜ்யசபா தேர்தல்Aug 07 2017\nகேரள சட்டசபையில் காங்., அமளி : அரசியல் படுகொலைகளுக்கு எதிர்ப்புAug 07 2017\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துக; பா.ஜ., ஆர்ப்பாட்டம்Aug 07 2017\nபிக்பாஸ் தேவையற்றது : பொன்.ராதாAug 07 2017\nகேரளாவில் வன்முறை தூண்டுவது பா.ஜ., தான்: பினராயி விஜயன் குற்றச்சாட்டுAug 07 2017\nஅதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பதில்லை: அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டுAug 07 2017\nஅகமது பட்டேல் தோற்பார்:குஜராத் முதல்வர்Aug 07 2017\nவிரைவில் ஒன்றுபட்ட அதிமுக : முதல்வர் உறுதிAug 07 2017\nஓபிஎஸ்.,க்கு எதிராக நாளை மனிதசங்கிலிAug 07 2017\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு செயலாற்றுவேன் : வெங்கைய்ய நாயுடுAug 07 2017\n‛சசி குடும்பத்தினரை பற்றி பேசினால்..' அமைச்சர்களுக்கு மிரட்டல்\nதிருப்பூர் அரசியல்Aug 07 2017\nதிராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ஜ., தான்; வானதி ஆரூடம்Aug 07 2017\nகுஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரிலிருந்து ஆமதாபாத் திரும்பினர்Aug 07 2017\n விஜயதாரணிக்கு எதிர்ப்புAug 07 2017\nஅ.தி.மு.க., அணிகள் இணைப்பு மக்கள் விருப்பம்: செல்லூர் ராஜூAug 06 2017\nகேரளாவில் அரசியல் கொலைகளைகண்டு தீவிரவாதிகள் கூட அதிர்ச்சி: அருண்ஜெட்லி காட்டம்Aug 06 2017\nதினகரனுடன் விஜயதரணி சந்திப்பு:குமரி காங்., எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்புAug 06 2017\nஅணிகள் இணைய மக்கள் விருப்பமாம்:சொல்கிறார் அமைச்சர் ராஜுAug 06 2017\n'தமிழக அரசியல் நிலவரம்': வைகோ 'கப்சிப்'Aug 06 2017\n : சொல்கிறார் ஓ.பி.எஸ்.,Aug 06 2017\nஒரே விமானத்தில் மூன்று அணியினர்Aug 06 2017\nஅ.தி.மு.க., அணிகள் இணைப்பு மக்கள் விருப்பம் என்கிறார் மந்திரிAug 06 2017\nகாளவாசலில் மேம்பாலம் பா.ஜ., வலியுறுத்தல்Aug 06 2017\n'நீட்' தேர்வில் விலக்கு கிடைக்குமா\n'தாராளமாக நிதி ஒதுக்குங்க': நிதிஷ் குமார் கோரிக்கைAug 06 2017\nஜெகன் மீது சட்ட நடவடிக்கை : ஆந்திர அரசு தீவிர ஆலோசனைAug 06 2017\nவாய்ப்பை தவறவிட்ட நிதிஷ் : இவர் இப்படிAug 06 2017\nதினகரன் கொடுத்த பதவி : எம்.எல்.ஏ., திடீர் 'பல்டி'Aug 06 2017\nஅரசர் நடத்திய மறியல் : தலைவர்கள் புகார்Aug 06 2017\nஅமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் : எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்புAug 06 2017\n : விஜயதாரணிக்கு எதிர்ப்புAug 06 2017\n'மாஜி'க்கு புது பதவி : ஆதரவாளர்கள் 'குஷி'Aug 06 2017\n'நீட்' விவகாரத்தில் புதன் கிழமைக்குள் முடிவு: விஜயபாஸ்கர்Aug 06 2017\nதமிழகத்தில் பா.ஜ., ஆட்சி இ.கம்யூ.,செயலாளர் தகவல்Aug 06 2017\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க., வியூகம்\nநாளை ராஜ��யசபா தேர்தல்; அமித் ஷா ஆலோசனைAug 06 2017\nகம்யூ., ஆட்சியில் பெருகும் வன்முறை: கேரளாவில் அமைச்சர் அருண்ஜெட்லி அவேசம்Aug 06 2017\n'பிளக்சி பேர்' திட்டத்தால் கிடைத்த வருவாய்...ரூ.540 கோடி\nஅரசு செயலர்கள் மாற்றமா: ராமதாஸ் எதிர்ப்புAug 06 2017\nவிவசாயிகள் உரிமைக்காக போராட்டம்: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்புAug 06 2017\nஆட்சியை கலைத்தால் துரோகிகளை ஜெ., ஆன்மா மன்னிக்காது; ஜெயக்குமார்Aug 06 2017\nகேரள சூழல் கவலை அளிக்கிறது: ஜெட்லிAug 06 2017\nபா.ஜ., இளைஞர் அணி கூட்டம்:தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க.,\nமீராகுமாரை விட அதிக ஓட்டுக்கள் பெற்ற கோபாலகிருஷ்ண காந்திAug 06 2017\nதமிழிசை திட்டவட்ட மறுப்புAug 06 2017\nகைத்தறி ஆடைகளை உடுத்துங்கள் : முதல்வர்Aug 06 2017\nஆக.,11 ல் வெங்கையா பதவியேற்புAug 06 2017\nஒரே விமானத்தில் ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர்Aug 06 2017\nதுணை ஜனாதிபதி தேர்தல் : வெங்கைய்யாவுக்கு ஆதரவாக அணிமாறி ஓட்டளித்த 20 எம்.பி.,க்கள்Aug 06 2017\nஅமைச்சர் விழா:4 எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்புAug 06 2017\nஜவுளி சார்ந்த பணிகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு : அருண்ஜெட்லிAug 06 2017\n ஜி.எஸ்.டி., கூட்டத்தில் ஜெயகுமார் வலியுறுத்தல்Aug 05 2017\nகருவாடு, வறுகடலை, கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு: ஜி. எஸ். டி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்Aug 05 2017\nவிவசாய குடும்பத்திலிருந்து துணை ஜனாதிபதி வரைAug 05 2017\nவெங்கையா நாயுடு வெற்றி: பா.ஜ., ஜெயித்தது\nதினகரனுக்கு அமைச்சர் மறுப்புAug 05 2017\nதினகரன் அறிவித்த நிர்வாகி முதல்வருடன் சந்திப்புAug 05 2017\nஅமைச்சர் உதயகுமார் பச்சோந்தி எம்.எல்.ஏ., வெற்றிவேல் காட்டம்Aug 05 2017\n75 மாவட்ட செயலர்களை நியமிக்க அ.தி.மு.க., பன்னீர் அணி முடிவுAug 05 2017\nகுழப்பம் ஏற்படுத்தும் தினகரன்: அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டுAug 05 2017\nதினகரன் தந்த கட்சி பதவி வேண்டாம்: 4 எம்.எல்.ஏ.,க்கள் நிராகரிப்புAug 05 2017\nகாங்., பெண் எம்.எல்.ஏ., தினகரனுடன் சந்திப்புAug 05 2017\nபன்னீர் அணியில் வக்கீல்கள் ஐக்கியம்Aug 05 2017\nஎல்லா பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புAug 05 2017\nபுதிய தலைமை செயலகம்: கமிஷன் பதவிக்காலம் நீட்டிப்புAug 05 2017\nஉலக தரம் வாய்ந்த கல்வி மையம் அமராவதியில் துவக்க திட்டம்Aug 05 2017\nகல் வீசியது பா.ஜ., தொண்டர்களே ராகுல் பகிரங்க குற்றச்சாட்டுAug 05 2017\nராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் எண்ணிக்கை..அதிகரிப்பு மசோதா நிறைவேற்றுவதில் அரசுக்கு இனி சிக்கல் இல்லைAug 05 2017\nபிரச்னைக்கு தீர்வு பேச்சு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உறுதிAug 05 2017\nடில்லியில் செல்வாக்கு காட்டும் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை...ஒதுக்கிவைப்பு தினகரனுடன் பேசுவதால் பழனிசாமி அணியினர் ஆலோசனைAug 05 2017\nகட்சியை பலப்படுத்த விஜயகாந்த் வியூகம்Aug 05 2017\nதேர்தல் கமிஷன் தீர்ப்பு எப்போது பன்னீர், பழனிசாமி அணிகள் எதிர்பார்ப்புAug 05 2017\nதமிழக காங்கிரஸ் அடுத்த தலைவர் யார்\nமுரசொலி பவள விழா:'மெகா'கூட்டணிக்கு அச்சாரம்Aug 05 2017\nபுதுக்கட்சி துவக்குகிறார் ரஜினி:டில்லியில் சட்ட விதிகள் தயார்Aug 05 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi4-40.html", "date_download": "2019-09-16T06:39:30Z", "digest": "sha1:ZXCV4GPKBMWTJ4QPRCX5Q6WFJIQRIDW7", "length": 37008, "nlines": 164, "source_domain": "www.chennailibrary.com", "title": "40. பசுவும் கன்றும் - நாலாம் பாகம் : இளவேனில் - தியாக பூமி - Thiaga Boomi - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 274\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநாலாம் பாகம் : இளவேனில்\nஅட்வகேட் ஆபத்சகாயமய்யர் தமக்கு இந்த மாதிரி அதிர்ஷ்டம் வரப்போகிறதென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. உமாராணி இப்போது குடியிருந்த பங்களா ஆபத்சகாயமய்யருடைய கட்சிக்காரன் ஒருவனுக்குச் சொந்தமானது. அந்தப் பங்களாவுக்கு வாடகைப் பத்திரம் எழுதுவது சம்பந்தமாக, அவர் உமாராணியைப் பார்த்துப் பேச நேர்ந்தது. அவருடைய நல்ல சுபாவத்தைக் கண்ட உமாராணி அவரையே தன்னுடைய மற்ற காரியங்களையும் கவனிப்பதற்கு வக்கீலாக அமர்த்திக் கொண்டாள். இதன் காரணமாக ஆபத்சகாயம் அடைந்த பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. 'உலகத்திலே பெண்ணாய்ப் பிறந்தால் உமாராணியைப் போல் பிறக்கவேண்டும் வக்கீலாயிருந்தால் நம்மைப் போல் கொடுத்து வைத்தவனாயிருக்க வேண்டும் என்பது தற்சமயம் அவருடைய தீர்ந்த அபிப்பிராயமாயிருந்தது. அந்தச் சமயத்தில் அவருக்கு ஹைகோர்ட் ஜட்ஜு பதவி கிடைப்பதாயிருந்தால் கூடத் தயங்காமல் மறுத்திருப்பார். ஹைகோர்ட் ஜட்���ு ஆகிவிட்டால், உமாராணிக்கு வக்கீலாயிருக்கும் பாக்கியத்தை இழந்து விட வேண்டுமல்லவா வக்கீலாயிருந்தால் நம்மைப் போல் கொடுத்து வைத்தவனாயிருக்க வேண்டும் என்பது தற்சமயம் அவருடைய தீர்ந்த அபிப்பிராயமாயிருந்தது. அந்தச் சமயத்தில் அவருக்கு ஹைகோர்ட் ஜட்ஜு பதவி கிடைப்பதாயிருந்தால் கூடத் தயங்காமல் மறுத்திருப்பார். ஹைகோர்ட் ஜட்ஜு ஆகிவிட்டால், உமாராணிக்கு வக்கீலாயிருக்கும் பாக்கியத்தை இழந்து விட வேண்டுமல்லவா இதைக் காட்டிலும் அது என்ன ஒசத்தி\nஅன்று காலை உமாராணி டெலிபோனில் கூப்பிட்டதன் மேல் ஆபத்சகாயமய்யர் அவளுடைய பங்களாவுக்கு வந்திருந்தார்.\n\" என்று உமாராணி கேட்டாள்.\n\"இதுவரையில் ஒன்றும் கிடைக்கவில்லை; நானும் முயற்சி பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன்\" என்றார் வக்கீல்.\n\"உங்க கிட்டச் சொல்லி ஒரு மாதம் போலிருக்கிறதே; இன்னுமா கண்டுபிடிக்க முடியலை\n\"என் மேலே தான் தப்பு என்று உங்கள் எண்ணம் போல் இருக்கு. சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறாப் போலே, சென்னைப் பட்டணத்திலே சம்பு சாஸ்திரி எங்கே இருக்கார் என்று கேட்டால் யாருக்குத் தெரிகிறது ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை\" என்றார்.\nஇதைக் கேட்ட உமாராணி சற்று நேரம் மௌனமாயிருந்தாள். ஏதோ பழைய ஞாபகங்கள் அவள் உள்ளத்தில் தோன்றிக் கொண்டிருந்ததாக முக பாவத்திலிருந்து தெரிந்தது.\nபிறகு, தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல், திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, \"என்ன சொன்னீர்கள்\n\"ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை என்றேன்.\"\n\"ஓர் அடையாளங் கூடத்தான் சொல்லியிருக்கிறேனே ஆறு ஏழு வயதிலே அவரோட ஒரு குழந்தையிருக்கும்னு சொல்லலையா ஆறு ஏழு வயதிலே அவரோட ஒரு குழந்தையிருக்கும்னு சொல்லலையா\nஅதற்கு வக்கீல், \"இந்த அடையாளம் போதுமா அம்மா முதலிலே சம்பு சாஸ்திரியைக் கண்டுபிடிச்சின்னா, அப்புறம் அவர்கிட்டக் குழந்தை இருக்கான்னு பார்க்கணும் முதலிலே சம்பு சாஸ்திரியைக் கண்டுபிடிச்சின்னா, அப்புறம் அவர்கிட்டக் குழந்தை இருக்கான்னு பார்க்கணும் எனக்குத் தெரிந்த வரையிலே, இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. பத்திரிகைகளிலே விளம்பரம் பண்ணிப் பார்க்கலாம்\" என்றார்.\n இந்த யோசனை எனக்குத் தெரியாதுன்னா நினைச்சுட்டேள்; பத்திரிகைகளிலே விளம்பரம் பண்ணக்கூடாது. பண்ணினால், யார் விளம்பரம் பண்ணினா, எதுக்காகப் பண்ணினா என்கிற கேள்வியெல்லாம் கிளம்பும். நான் யாரைத் தேடறேனோ, அவருக்கு நான் தேடுகிறேன் என்கிற விஷயம் தெரியக் கூடாது. அப்படித் தெரியாமல் அவரைக் கண்டு பிடிக்கிறதற்கு வழி என்ன என்று தான் பார்க்கவேணும். இந்தச் சென்னைப் பட்டணத்திலே அவர் இல்லாவிட்டால், வேறு எங்கே இருந்தாலும் கண்டு பிடித்தாக வேணும்\" என்றாள் உமா.\nவக்கீல் ஒரு நிமிஷம் சிந்தனையில் ஆழ்ந்து இருந்துவிட்டு, \"அம்மா ஒரு விஷயம் சொல்ல உத்தரவு கொடுத்தால் சொல்கிறேன்\" என்றார்.\n\"பேஷாய்ச் சொல்லுங்கள்\" என்றாள் உமா.\n\"உங்கள் மனஸிலே ஏதோ துக்கம் இருக்கிறது. என்னத்தையோ நினைத்துக்கொண்டு அடிக்கடி வருத்தப்படுகிறீர்கள். அது என்ன என்கிறதை மனத்தைத் திறந்து என்னிடம் சொன்னால் என்னாலான ஒத்தாசை செய்யக் காத்திருக்கிறேன். என்னிடத்திலே நீங்கள் பூரணமாய் நம்பிக்கை வைக்கலாம். உங்களுக்கு ஏதாவது என்னால் உதவி செய்ய முடிந்தால், அதை என்னுடைய பாக்கியம் என்று நினைப்பேன்\" என்றார்.\nஅப்போது உமா, உருக்கத்தினால் கனிந்த குரலில், \"வக்கீல் ஸார் உங்களைப் பார்த்தவுடனேயே உங்களுடைய நல்ல குணம் எனக்குத் தெரிந்து போய்விட்டது. அதனால்தான் உங்களிடம் இந்த விஷயத்தையே பிரஸ்தாபித்தேன். எனக்கு உங்களிடம் பூரண நம்பிக்கை இருக்கிறது. ஆனால், எந்தெந்த விஷயத்தை எப்போது சொல்லவேணுமோ, அப்போது சொல்கிறேன். அதுவரையிலே நீங்கள் பொறுமையாயிருந்து, நான் சொல்கிறதை மட்டும் செய்கிறதற்கு முயற்சி செய்தால் போதும். இப்போதைக்குச் சம்பு சாஸ்திரிகளைக் கண்டு பிடிக்கப் பாருங்கள்\" என்றாள்.\n கட்டாயம் என்னால் முடிந்தவரையிலே பார்க்கிறேன்\" என்று சொல்லிவிட்டு வக்கீல் ஆபத்சகாமய்யர் உமாராணியிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றார்.\nஅவருக்கு விடை கொடுப்பதற்கு எழுந்த உமா, அவர் போன பிறகு, அந்த விஸ்தாரமான, ஹாலின் ஜன்னல் ஒன்றுக்குச் சமீபமாகச் சென்று வெளியே பார்த்தாள், எங்கும் ஆனந்த மயமாக இருந்தது. பங்களாவைச் சுற்றியிருந்த தோட்டத்தில் விதவிதமான வர்ணப் பூஞ்செடிகள் இளந்தென்றல் காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன. வண்டுகளும் தேனீக்களும் அந்தப் புஷ்பங்களின் மேல் 'ஙொய்' என்று மொய்த்து ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. ஒரு குயில் மாமரத்தில் எங்கேயோ மறைந்து கொண்டு 'கக்கூ' 'கக்கூ' என்று கத்திற்று. குருவிகள் 'ரிகிங்' 'ரிகிங்' என்று சுருதி கூட்டிக் கொண்டிருந்தன.\nஉமாராணியின் பார்வை தற்செயலாகத் தோட்டத்தின் ஒரு பக்கத்தில் நின்ற பசுமாட்டின் மீது விழுந்தது. அந்தப் பசு அப்போது தன்னுடைய மடியில் ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. சாதாரணமாக, தோல் கன்றுக் குட்டியைக் காட்டிப் பால் கறக்கும் பாழும் சென்னைப் பட்டணத்தில் இம்மாதிரி கன்றுக் குட்டிக்குப் பசு ஊட்டும் காட்சியைப் பார்த்தால் யாருக்கும் சந்தோஷம் உண்டாகக் கூடுமல்லவா ஆனால், எக் காரணத்தினாலோ, உமாராணிக்கு இந்தக் காட்சி துக்கத்தை அளித்தது போல் காணப்பட்டது. ஒரு நொடிப் போதில் அவள் கண்ணில் ஜலம் ததும்பி நின்றது. அவள் அங்கிருந்து திரும்பி வந்து, ஸோபாவில் தலையைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டு தேம்பினாள்.\nஇந்தச் சமயத்தில், அவளுடைய விம்மலின் எதிரொலியே போல் கீழேயிருந்து குழந்தைகளின் அழுகைக் குரல் கேட்கவே, உமா உடனே தன்னுடைய அழுகையை நிறுத்திச் சமாளித்துக் கொண்டு, தர்வானைக் கூப்பிட்டாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்��ும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ள��கேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/vaiko-criticises-ramadass-for-his-hatred-speeches-about-thirumavalavan/", "date_download": "2019-09-16T06:28:21Z", "digest": "sha1:GJQKNPIT4Q27XJL3MLJ6ITQUKGBRQ3BG", "length": 22607, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "கலப்புத் திருமணங்களையும் திருமாவளவனையும் இழிவுபடுத்தும் ராமதாஸ் – வைகோ அறிக்கை | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome election கலப்புத் திருமணங்களையும் திருமாவளவனையும் இழிவுபடுத்தும் ராமதாஸ் – வைகோ அறிக்கை\nகலப்புத் திருமணங்களையும் திருமாவளவனையும் இழிவுபடுத்தும் ராமதாஸ் – வைகோ அறிக்கை\nகலப்புத் திருமணங்களையும் திருமாவளவனையும் இழிவுபடுத்தும் ராமதாஸ் – வைகோ அறிக்கை\nசென்னை: தலித் மக்களுக்காக மட்டும் அன்றி, தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபடுகின்ற ஒரு இயக்கத்தை (விடுதலைச் சிறுத்தைகள்) கொச்சைப்படுத்தி, திரும்பத் திரும்ப அவர்களை இழ���வுபடுத்திப் பேசுவது, மிகவும் கவலை தருகிறது.\nதமிழ்நாட்டில் பொறுப்பான ஒரு அரசியல் கட்சியின் தலைவர் (பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்) காதலைச் சாடுவதோடு, கலப்புத் திருமணங்களையும் எள்ளி நகையாடி, குற்றம் சாட்டுவது, எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nதர்மபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 7ம் தேதி நத்தம் கொண்டம்பட்டி அண்ணா நகர், ஆகிய தலித் கிராமங்களில், தலித் மக்களின் வீடுகளும், உடைமைகளும், வன்முறையாளர்களால் தாக்கப்பட்டன; பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டு, வீடுகள் கொளுத்தப்பட்ட சம்பவம், கண்டனத்துக்கு உரிய அராஜக வெறியாட்டம் ஆகும். அவர்கள் உழைத்துப் பாடுபட்டுத் திரட்டிய சொத்துகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டு விட்டன. பலர் படுகாயமுற்று உள்ளனர்.\nஇந்தக் கொடிய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய விதத்தில், பொருளாதார நிவாரணம் அளிப்பதும், தமிழக அரசின் கடமை ஆகும்.\nஅந்தப் பகுதியில் இருவேறு சாதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் உள்ளங்கள், காதல்வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டதால், நாய்க்கன்கொட்டாயைச் சேர்ந்த பெண்ணின் தந்தை நாகராஜ், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது, துயரச் சம்பவம் ஆகும். ஆனால், இதற்கு அப்பகுதி வாழ் தலித் மக்கள் பொறுப்பாளிகள் அல்ல.\nஅதற்காக, காதல் திருமணங்களை எள்ளி நகையாடுவதும், கலப்புத் திருமணங்களை நிந்திப்பதும், மிகவும் தவறான போக்கு ஆகும். காதல் என்பது, இளம் உள்ளங்களின் உணர்வுகளில் மலர்ந்து, சாதி, மதம், இனம் அனைத்தையும் கடந்து, துன்பங்களை எதிர்கொள்ளக்கூடிய, உன்னதமான வாழ்வியல் ஆகும்.\nஉலகத்தில் பல மொழிகளில் தோன்றிய இதிகாசங்களில், இலக்கியங்களில், காதல் எனும் அமரகாவியங்களைக் காணலாம். ஆனால், தமிழ்நாட்டில் பொறுப்பான ஒரு அரசியல் கட்சியின் தலைவர், காதலைச் சாடுவதோடு, கலப்புத் திருமணங்களையும் எள்ளி நகையாடி, குற்றம் சாட்டுவது, எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனுதர்மத்தின் பெயரால், வருணாசிரமத்தின் பெயரால், ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து, நெடுங்காலம் போராடினர்.\nபாபா சாகேப் அண்ணல் டாக்ட���் அம்பேத்கர் அவர்கள் மேற்கொண்ட ஈடு இணையற்ற தர்ம யுத்தத்தின் விளைவாகவே, பட்டியல் சாதி மக்களும், பழங்குடியினரும், சட்டப்படியான பாதுகாப்பையும் உரிமையையும் பெற்றனர்.\nதமிழ்நாட்டில், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும், ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகவும், தந்தை பெரியார் அவர்கள், காலமெல்லாம் போராடினார்.\n‘தீண்டப்படாதோர்’ என்று, துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு, சட்டப்படியான பாதுகாப்பைத் தருவதன் மூலம், அக்கொடுமையின் அடித்தளம் நொறுக்கப்படுகிறது’ என்று, அரசியல் நிர்ணய சபையில் சர்தார் வல்லபாய் படேல், முன்மொழிந்ததை, அண்ணல் அம்பேத்கர் வரவேற்றார்.\nகாலம் காலமாக, தீண்டாமைக் கொடுமையால் வதைபட்ட தலித் மக்களுக்கு, சமூக நீதியும், இட ஒதுக்கீடும், நீண்ட நெடும் போராட்டத்தின் அறுவடை ஆகும்.\nதமிழகத்தில் கலப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதற்காகவே, முதல் அமைச்சரான அறிஞர் அண்ணா அவர்கள், தங்கப் பதக்க விருது அறிவித்தார்.\nதலித் சமூகத்து இளம் தலைமுறையினர், கல்வியிலும், சமூக நிலையிலும், தங்களுடைய முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறி வருவது, வரவேற்கத்தக்கது ஆகும். அவர்கள் நாகரிகமாக உடை உடுத்துவதையும், சமுதாயத்தில் சம உரிமையோடு உலவுவதையும் ஏளனம் செய்வதும், பரிகசிப்பதும் பண்பு உடைமை ஆகாது.\nஅதிலும், தலித் மக்களுக்காக மட்டும் அன்றி, தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபடுகின்ற ஒரு இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி, திரும்பத் திரும்ப அவர்களை இழிவுபடுத்திப் பேசுவது, மிகவும் கவலை தருகிறது. வேல் பாய்ந்த புண்ணில், மீண்டும் மீண்டும் சூட்டுக்கோலைத் திணிப்பதைப் போன்றது ஆகும். அதனால் மோதல்கள் ஏற்படுமானால், அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்படுவர்.\n1938ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்துச் சகோதரனும், ஒடுக்கப்பட்ட சமூகத்துச் சகோதரனுமான தாளமுத்து-நடராசன் ஆகியோர் முதல் களப் பலி ஆனார்கள்.\nஈழத் தமிழர் படுகொலை நடந்தபோது, வீரத்தியாகி முத்துக்குமாரைத் தொடர்ந்து பல்வேறு சமூகத்து இளைஞர்கள் தீக்குளித்து மடிந்தார்கள். அதிலும், தலித் சமூகத்து இளைஞர்கள் நான்கு பேர், ஈழத் தமிழர்களுக்காக நெருப்புக்குத் தங்கள் உயிர்களைத் தந்த தியாகத்தையும், தமிழ்ச் சமுதாயம் என்றும் மறக்காது.\nஎனவே, சமய ஒற்றுமைக்கும���, சமூக நீதிக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டி வந்து உள்ள தமிழ்நாட்டின் பெருமைக்குக் குந்தகம் நேராமல், சகோதரத்துவத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடாமல், பொது அமைதியைப் பாதுகாக்க வேண்டியது, அனைவரின் கடமை ஆகும் என்பதை எண்ணிப் பார்த்துக் கருத்துகளை வெளியிடுமாறும், நேசக்கரங்களை ஒருவருக்கொருவர் நீட்டுமாறும், ஒரு சகோதரனாக அன்போடு வேண்டுகிறேன்,” என்று கூறியுள்ளார் வைகோ.\nTAGDr Ramadass PMK thirumavalavan vaiko கலப்பு திருமணம் திருமாவளவன் வைகோ\nPrevious Postஇன்று சிவாஜி 3 டி அடுத்த ட்ரைலர்.... 'டால்பி அட்மாஸ்' தொழில் நுட்பத்தில் வெளியீடு Next Postதலைவர் 12.12.12... பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கிய சோளிங்கர் ரசிகர்கள்\nசாதிக் கட்சிகளை வேரில் அமிலம் ஊற்றி அழியுங்கள்\nஎல்லோரையும் சந்தேகி… தருண் விஜய் எம்பி உள்பட\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜ��னியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2019-09-16T06:53:37Z", "digest": "sha1:5P6JIVPZMHB6S5Z5ZJRRLFSVGRDEKN75", "length": 7089, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "விஸ்வரூபம் 2 | தினகரன்", "raw_content": "\n'யாரென்று தெரிகிறது... தீயென்று சுடுகிறதா\n' - இந்த இரண்டு கேள்விகளையும் ஐந்தாண்டுகளுக்கு முன் எழுப்பியது விஸ்வரூபம் முதல் பாகம். இப்போது அதற்கான பதில்களைத் தர முயன்றிருக்கிறது, இரண்டாம் பாகம். பாஸ் மார்க் வாங்கும் பதில்களா அவை 'விஸ்வரூபம் 2' படம் எப்படி 'விஸ்வரூபம் 2' படம் எப்படி\nபிரம்மச்சாரியமும் தவறான பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பதும் மிக உயர்ந்த...\n2015 - 2018 மோசடி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் வாக்குமூலம்\nகடந்த 2015 - 2018 காலப்பகுதியில் அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை...\nமலையக மக்களின் இஷ்டதெய்வம் மாரியம்மன்\nமேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தநுவர பிரதேச பதுரலிய...\nமுஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின்...\nஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் பலி\nதனது கணவரை பயமுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ...\nவாக்காளர் இடாப்பு திருத்த கால அவகாசம் 19 உடன் நிறைவு\n2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும்...\nபலாலி விமான நிலைய பணிகள் 70% பூர்த்தி\nஅமைச்சர் அர்ஜுன நேற்று திடீர் விஜயம் பலாலி விமான நிலையத்தின் பணிகள்...\nகலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு\nபோதையில் சுற்றுலா பயணிகள் துரத்தியடிப்புகல்கிரியாகம - கலாகம, பலளுவெவ...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/112556-dance-master-sandy-says-about-simbu-and-oviya", "date_download": "2019-09-16T06:46:28Z", "digest": "sha1:TVVLVRLKRJJ4K7HSU4I36SLECN3YF3VB", "length": 11260, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினியின் ‘காலா’, சிம்புவின் ‘மரண மட்ட’, ஓவியாவின் ‘சிங்கிள்’..! சாண்டியின் விசேஷ ஷேரிங்ஸ் | Dance master sandy says about simbu and oviya", "raw_content": "\nரஜினியின் ‘காலா’, சிம்புவின் ‘மரண மட்ட’, ஓவியாவின் ‘சிங்கிள்’..\nரஜினியின் ‘காலா’, சிம்புவின் ‘மரண மட்ட’, ஓவியாவின் ‘சிங்கிள்’..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஃபேமஸான நடிகை ஓவியாவை, தமிழ்நாட்டின் டார்லிங் காகவே பார்க்கின்றனர் ரசிகர்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவை தேடி, பல படவாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் 'காஞ்சனா- 3' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஓவியா, புத்தாண்டு தினத்தில் சிம்பு இசையமைத்த 'மரண மட்ட' என்ற பாடலைப் பாடி வைரல் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறார். பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார். 'மரண மட்ட' பாடல் குறித்து, சாண்டியிடம் பேசினேன்.\n“என் வாழ்க்கையில் முக்கியமான நபர், சிம்பு. சினிமாவில் இன்று நான் டான்ஸ் மாஸ்டராக இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். 'சிலம்பாட்டம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தேன். ஆனால், அந்தப் படத்தில் என்னால் பணிபுரிய முடியவில்லை. அந்தப் படத்தில் 'நலம்தானா' பாடலுக்கு நான்தான் நடனம் அமைப்பதாக இருந்தது. சிம்புவும் அதை விரும்பினார். ஆனால், அந்த நேரத்தில் என்னால் டான்ஸ் மாஸ்டர் கார்டு வாங்கமுடியவில்லை.\nபிறகு, எனக்கு டான்ஸ் மாஸ்டர் கார்டை சிம்புதான் எடுத்துக்கொடுத்தார். அவருடைய 'வாலு' படத்தில் எனக்கு வாய்ப்பும் கொடுத்தார். சிம்பு அண்ணாவை எனக்கு ரொம்பப் ப��டிக்கும்; நல்ல மனிதர் அவர். எல்லோரும் முன்னேற வேண்டுமென்றுதான் நினைப்பார். எனக்கு ரஜினி சார் படத்தில் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்க்க வேண்டுமென்று ஆசை. அந்த வாய்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. ‘காலா’ படத்தில் இரண்டு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்திருக்கிறேன். இரண்டு பாடல்களும் வேற லெவலில் இருக்கும். 'காலா' படத்தில் முதலில் ஒரு பாட்டுக்கு மட்டும்தான் நான் டான்ஸ் மாஸ்டராக ஒப்பந்தம் ஆனேன். பிறகு இரண்டாவது பாடலுக்கும் டான்ஸ் அமைக்கும் வாய்ப்பை ரஞ்சித் அண்ணா கொடுத்தார். இதற்குமேல், 'காலா' படத்தைப் பற்றி தற்போது எதுவும் சொல்லமுடியாது.\" என்றவரிடம், 'மரண மட்ட' பாடல் பற்றிக் கேட்டோம்.\n“ஓவியா கதாநாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பெயர் மற்றும் நாயகன் பற்றி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், படத்துக்கு சிம்புதான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஓவியா பாடினால் நன்றாகயிருக்கும் என்று சிம்பு ஃபீல் பண்ணினார். அதனால், பப்பில் இடைபெறும் நியூ இயர் பாடலை ஓவியாவைப் பாட வைத்தார். நியூ இயரின்போது இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டோம். மரண மட்ட' என்று பெயரிட்டிருக்கும் இந்த சிங்கிள் ட்ராக்கிற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது\nஇந்தப் பாடலின் புரோமாவுக்காக சிம்பு, என்னை டான்ஸ் ஆடச் சொன்னார். அதனால், சின்னதா ஒரு டான்ஸ் ஸ்டெப் போட்டுக்கொடுத்தேன். படத்தில் இடம்பெறவிருக்கும் இந்தப் பாடலுக்கு நான்தான் நடன இயக்குநர். பப்பில் இடம்பெறும் இந்தப் பாடலின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. விரைவில் தொடங்கும்.\nஓவியாவை எல்லோருக்கும் பிடிக்கும். அவருடைய சுட்டித்தனம்தான் அதற்குக் காரணம். பாட்டு பாடும்போதும் சுட்டித் தனமாகத்தான் இருந்தார்.\" என்ற சாண்டி, அடுத்து பணிபுரிந்துகொண்டிருக்கும் படங்களைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். \"ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாள மயம்' படத்துக்கும் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்க்கிறேன். தற்போது என்னைத் தேடி பெரிய படங்கள் வருகிறது. புதிய வருடத்தில் முன்பைவிட உற்சாகமாக ஓடக் காத்திருக்கிறேன். கூடிய சீக்கிரமே எங்க வீட்டு சார்பாகவும் ஒரு குட் நியூஸ் காத்திருக்கிறது. அதற்குக் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என முடித்தார், டான்ஸ் மாஸ்டர் சாண்டி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8/", "date_download": "2019-09-16T06:08:42Z", "digest": "sha1:SJK44Q74GQSWTHSSW3TDJH2BDP3PFTQD", "length": 3152, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளின் பொய்யான முன்னறிவிப்பு! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n– பைபிளின் பொய்யான முன்னறிவிப்பு\nவிவாத தொகுப்பு பாகம் – 01) – நாள்: 05.11.2015\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/argument", "date_download": "2019-09-16T06:19:19Z", "digest": "sha1:CVRMT3VY4GGMXGYPNKZPHUZ5S7XHZKIU", "length": 5940, "nlines": 148, "source_domain": "ta.wiktionary.org", "title": "argument - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவாதம், விவாதம், வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம்,\n(அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று\n(வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்\nகணினியியல் - மதிப்புரு; தரு மதிப்பு\nகணினியியல் - ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/heart_attack", "date_download": "2019-09-16T06:10:49Z", "digest": "sha1:7T7RPIU27IP3TTOWZOHULVFWOWP7GBDM", "length": 5946, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nபோர், தாக்குதலை விடவும் சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிரைக் குடிப்பதில் இவற்றுக்கே முதலிடம்\nசிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எதிராக எத்தனையோ தாக்குதல்களும், மாவோயிஸ்டு, பயங்கரவாதிகள் மோதல் நடந்தாலும் கூட, இன்னபிற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஸ்பெயின் கால்பந்து கோல்கீப்பருக்கு பயிற்சியின்போது மாரடைப்பு\nஸ்பெயின் கால்பந்து அணியின் கோல்கீப்பரும், போர்ச்சுகல் கிளப் அணியான எஃப்சி போர்டோ அணியின் வீரருமான இகர் கேஸிலஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.\nஇதய நோயாளிகள் மற்றும் மூலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு ஊறு விளைவிக்காத ஊறுகாய்\nஅத்திக்காயை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nகடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இது\nதேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் செம்பருத்திப் பூவைத் தவிர (நொய்யரிசி, சிறுபருப்பு, மிளகு, சீரகம்)\nஇதயத்தில் உண்டாகும் அடைப்பினை நீக்கி இதயம் சீராக இயங்க இது உதவும்\nஎலுமிச்சை பழத்தின் தோலில் வைட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/astrology/?page=48", "date_download": "2019-09-16T06:18:13Z", "digest": "sha1:YBF42W675ROAU73VQ74JZ3NJM6UEBVIV", "length": 5303, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\nகனவுகளின் பலன்கள் சாமுத்திரிகா லட்சணம் வாஸ்து லட்சணம் என்னும் மனை சாஸ்திரம்\nபேரா. கார்த்திக் பேரா. கார்த்திக் நாகை நல்லதம்பி ஜோதிடர்\nஅதிர்ஷ்டக் கற்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி அதிர்ஷ்டக் கைரேகைக் களஞ்சியம் உங்கள் வாழ்வை உயர்த்தும் அதிர்ஷ்ட எண்கள்\nவிஷ்ணுப்ரியன் பொன். துளசிக்குமார் பொன். துளசிக்குமார்\nலக்கி நம்பர்ஸ் (நியூமராலஜி) ஜோதிட அரிச்சுவடி ஏழரைச் சனி என்ன செய்யும்\nபாலாஜி பாலாஜி சரவண கணேஷ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tata-motors-special-edition.php", "date_download": "2019-09-16T06:14:38Z", "digest": "sha1:5B7MUE7QA6HVIDJJAUI2UXLFNQYCCAYZ", "length": 10231, "nlines": 154, "source_domain": "www.seithisolai.com", "title": "டாடா மோட்டார் ஸ்பெஷல் எடிஷன் … வெறித்தன வெய்ட்டிங்கில் வாடிக்கையாளர்கள் ..!! – Seithi Solai", "raw_content": "\nசட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.\n“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..\n“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..\n”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nடாடா மோட்டார் ஸ்பெஷல் எடிஷன் … வெறித்தன வெய்ட்டிங்கில் வாடிக்கையாளர்கள் ..\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனை செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த மாடலின் டீசரையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய காருக்கு நெக்ஸான் க்ராஸ் என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. மேலும், இந்த காரைக் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. மேலும், நெக்ஸான் எஸ்.யூ.வியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடனும், உட்புறத்தில் சிறப்பு அலங்காரங்களும், அலாய் வீல்களுடனும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம், புளூடூத் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் ஏசி வென்ட்டுகள் போன்றவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நெக்ஸான் எஸ்.யூ.வியில் க்ராஸ் மற்றும் க்ராஸ் ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களில் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும்.\nஎஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த காரில் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலு���், ஆரெஞ்சு நிற கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடி மற்றும் வீல் கேப்களும், காரின் உள்ளே ஏர் வெண்ட், டோர் பேனல்கள் அனைத்தும் ஆரெஞ்சு நிறத்துடன் இருக்கலாம். இந்த டாடா நெக்ஸான் க்ராஸ் கார் சாதாரண வேரியண்ட்டுகளை விட கூடுதல் விலையிலும், அதிக சிறப்பம்சங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.\n← “இன்ப அதிர்ச்சியால் விபரீதம்” மகளை துப்பாக்கியால் சுட்ட தாய்… அமெரிக்காவில் பரபரப்பு..\nமாடி விட்டு மாடி தாவ முயற்சி…. தவறி விழுந்த திருடன் பலி\n“ரூ 148 விலையில் 3 G.B Data” ஏர்டெல் அதிரடி சலுகை..\n“தங்கம் விலை அதிரடி சரிவு” பவுனுக்கு ரூ 96 குறைவு…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nதொடர்ந்து இரண்டாவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T06:27:01Z", "digest": "sha1:N3AUGQEANL4FK27EHWHO5SPKIOT2WVHH", "length": 11438, "nlines": 99, "source_domain": "www.shiprocket.in", "title": "கூட்டு திட்டம் - கப்பல் போக்குவரத்து", "raw_content": "\nCOD (கேஷ் ஆன் டெலிவரி) கூரியர் சேவைகள்\nஷிப்ரோக்கெட் கூட்டாளராகி, உங்கள் வணிகத்தின் மதிப்பைத் திறக்கவும்\nஉங்கள் இலக்குகளை பூர்த்தி செய்யும் கூட்டாட்சியைத் தேர்வுசெய்க\nவணிகங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை உருவாக்குவதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றவரா குறுக்கு விளம்பரத்தின் முக்கியத்துவத்தை நம்பும் மூலோபாய பங்காளர்களை நாங்கள் தேடுகிறோம், மேலும் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்கான எளிதான செருகுநிரல் மற்றும் விளையாட்டு திறனை வழங்குகிறோம்.\nஎங்கள் மறைமுக விற்பனை சக்திகளில் ஒருவராக மாறுவதன் மூலம் ஷிப்ரோக்கெட்டுடன் இணைந்திருங்கள். குறுக்கு விற்பனை மற்றும் அதிக விற்பனையின் உதவியுடன் உங்கள் லாபத்தை அதிகரிக்க சேனல் கூட்டாண்மை ஒரு வாய்ப்பாகும்.\nஏற்கனவே கப்பல் மற்றும் தளவாட வணிகத்தை நடத்துகிறீர்களா எங்கள் தானியங்கி டிஜிட்டல் தளத்துடன் உங்கள் பணி திறனை மேம்படுத்தவும். இப்போது, ​​உங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கப்பல் கட்டணத்தில் பல கூரியர்கள், சிஓடி மற்றும் பிற சேவைகளை வழங்குங்கள்.\nஷிப்ரோக்கெட் மூலம் உங்கள் வணிகத்தை வளர்க்கவும்\nஷிப்ரோக்கெட் இந்தியாவின் இல்லை. 1 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் 25,000 இணையவழி தளவாட தீர்வு. எங்கள் கூட்டாண்மை திட்டம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் வணிகத்தை இலாபகரமான ஊக்கத்தொகை மற்றும் நிறுவப்பட்ட வளங்களுடன் விரிவாக்க அனுமதிக்கிறது.\nஇலாபகரமான கையகப்படுத்தல் மற்றும் புதுப்பித்தல் ஊதியம்\nஉங்கள் தளத்திலிருந்து ஒரு பயனர் கப்பல் கப்பல் அல்லது அவரது திட்டத்தை புதுப்பிக்கும்போது, ​​நீங்கள் ஒரு கமிஷனைப் பெறுவீர்கள்\nஉங்கள் தளத்துடன் ஷிப்ரோக்கெட்டை ஒருங்கிணைத்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கவும்\nகூட்டாளர் பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு\nகூட்டாளர்களுக்கு குழப்பம் மற்றும் தகவல்களின் சீரான ஓட்டம் என்பதில் சந்தேகமில்லை\nபிரத்யேக ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்\nஉங்கள் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கான அணுகல்\nஷிப்ரோக்கெட் ஸ்பான்சர் செய்யப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று, இணை ஊக்குவிப்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகளைப் பெறுங்கள்.\nஷிப்ரோக்கெட் பேனல், புரோகிராம் மற்றும் பிற கேள்விகளைப் பற்றி உதவ ஒவ்வொரு பங்குதாரருக்கும் ஒரு கணக்கு மேலாளர் நியமிக்கப்படுவார்\nவளர்ந்து வரும் எங்கள் கூட்டாளர்களின் வலையமைப்பில் சேரவும்\nகணிதத்தில் ஒன்றாகக் கவனிக்கப்பட வேண்டும் எனக் குறிக்கும் கோடு\nஎங்கள் கூட்டாளராக மாற தயாரா\nகூட்டு திட்டம் ஒரு விருப்பத்தை தேர்வு செய்யவும்சேனல் கூட்டாளர்மேடை கூட்டாளர்சேவை கூட்டாளர் (உரிமம்)\nநீங்கள் விரைவில் தொடர்பு கொள்ளப்படுவீர்கள்.\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் அனுப்பலாம்.\n- கப்பல் வீத கால்குலேட்டர்\n- உங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும்\n- அமேசான் சுய கப்பல்\n- அமேசான் ஈஸி ஷிப் Vs ஷிப்ரோக்கெட்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப��ரோக்கெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. புதுதில்லியில் காதல் கொண்டு தயாரிக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T06:58:29Z", "digest": "sha1:QUZMOEPXUMJZZJTLFLUYFMUGNVC4ZGQU", "length": 5453, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உள்நாடு | Virakesari.lk", "raw_content": "\nபாரிய மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\n2 ஆவது முறையாகவும் உலக சம்பியனான ஸ்பெய்ன்\nஎழுக தமிழ் பேரணி - வவுனியா, மன்னாரில் இயல்பு நிலை\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வு : மக்களுக்கு எச்சரிக்கை \nஉயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் ; 2 ஆம் கட்டம் ஆரம்பம்\nஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி,ஒருவர் காயம், இருவர் கைது \nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ பரவல்\nபெங்களூர் நகரில் நடைபெற்றுவரும் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஏராளமான வாகங்க...\nTRAc இன் கூற்றுப்படி விருந்தோம்பல் துறையின் வேலைவாப்புகளிலுள்ள முக்கியத்துவங்கள்\nசுற்றுலா துறை என்பது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் போதிய அளவு வேலைவாய்ப்புகளை உள்ளடக்கி துரிதகதியில் வளர்ச்சி கண்டுவர...\nஇலங்கையில் புதிய Ford Ranger அறிமுகம்\nFord மோட்டர் கம்பனி மற்றும் அதன் உள்நாட்டு விநியோக பங்காளரான ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் ஆகியன இணைந்து, புதிய Ranger ரக வாகனத...\n2 ஆவது முறையாகவும் உலக சம்பியனான ஸ்பெய்ன்\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வு : மக்களுக்கு எச்சரிக்கை \nதொடர்ந்தும் சொதப்பிய வோர்னர், தவற விட்ட ஸ்மித் ; தொடரை சமப்படுத்திய இங்கிலாந்து\nமக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/category/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-09-16T06:06:13Z", "digest": "sha1:RRLFAZMVQ66IQ77WUINYKCK4G2WL5XSW", "length": 3451, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "தூய மார்க்கம் திரும்பியோர் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nCategory Archives: தூய மார்க்கம் திரும்பியோர்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபாகம் – 1 பா���ம் – 2 பாகம் – 3\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ் பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3 பாகம் – 4 பாகம் – 5\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/53/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T07:02:19Z", "digest": "sha1:FFDHPRHI2THBTXJWDZV5XNXCHV6XQUB3", "length": 11312, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சீனிஅவரைக்காய்", "raw_content": "\nசமையல் / கூட்டு வகை\nசீனிஅவரைக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)\nதுவரம்பருப்பு - 1/2 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்)\nசாம்பார்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்\nமஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்\nஎண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்\nசீனிஅவரைக்காயையும், பருப்பையும் குக்கரில் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.\nஒருவாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சாம்பார்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்\nவெந்த சீனிஅவரைக்காய் பருப்பை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.\nநன்றாக கொதித்து தண்ணீர் வற்றி பருப்பு கூட்டு கட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோ��ா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nநறுக்கியது விசில் சீனிஅ கடுகு கப் எண்ணெய் பொருட்கள் 15 உளுத்தம்பருப்பு14 ஊறவைக்கவும் ஸ்பூன் பெருங்காயத்தூள் பெருங்காயத்தூள்14 ஸ்பூன் ஸ்பூன் அதில் 4 ஸ்பூன் குக்கரில் விட்டு பொடியாக தாளித்து கடுகு14 கப் மஞ்சள்த்தூள் போட்டு நிமிடம் பருப்பையும் தேவையான டீஸ் விட்டு டீஸ் பருப்புகூட்டு சீனிஅவரைக்காயையும் சேர்த்து கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு ஸ்பூன்தாளிக்கஎண்ணெய்1டேபிள் இறக்கவும்ஒருவாணலியில் சீனிஅவரைக்காய்1 துவரம்பருப்பு12 டீஸ் மஞ்சள்த்தூள்14 சாம்பார்த்தூள் டீஸ் டீஸ் கறிவேப்பிலை1கீற்று உப்புதேவைக்கேற்பசெய்முறை ஸ்பூன் சாம்பார்த்தூள்1 சீனிஅவரைக்காய் அதில் கலக்கவும்வெந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/139412-reasons-behind-chinmayi-accusing-vairamuthu", "date_download": "2019-09-16T06:51:36Z", "digest": "sha1:J5TDTUY44N32AO5IDCUYG7D6YHUWT3TO", "length": 12240, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "`வைரமுத்து மீது இப்போது புகார் ஏன்?' சின்மயி சொல்லும் இரண்டு காரணங்கள் #MeToo | Reasons behind Chinmayi accusing Vairamuthu", "raw_content": "\n`வைரமுத்து மீது இப்போது புகார் ஏன்' சின்மயி சொல்லும் இரண்டு காரணங்கள் #MeToo\nகவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி புகார்\n`வைரமுத்து மீது இப்போது புகார் ஏன்' சின்மயி சொல்லும் இரண்டு காரணங்கள் #MeToo\nசமீபகாலமாகப் பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை `மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்டியோ, காட்டாமலோ, அதேபோல காரணமான ஆண்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுட்டிக்காட்டும் இந்த `மி டூ #MeToo’ கேம்பைன் கடந்த இரு தினங்களாகத் தமிழகத்திலும் குறிப்பாக, தமிழ் சினிமாவில் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது. `கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுப்பியதாகச் சில மெசேஜ்களை சந்தியா மேனன் என்கிற பத்திரிகையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்த பின்னணிப் பாடகி சின்மயி (வைரமுத்து பாடல்கள் எழுதிய `கன்னத்தில் முத்தமிட்டாள்' முதல் பல படங்களில் பாடியிருக்கிறார்) அதில், `அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறைய பாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார். (`இசையமைப்பாளர் அல்லவா பாட வாய்ப்புத் தருவார்’ என நினைக்கிறவர்களுக்கு; பிரபலமான பாடலாசிரியர்கள் பாடகிகளை சிபாரிசு செய்து கமிட் செய்வது பாலிவுட், கோலிவுட் என எல்லா இடத்திலும் இருப்பதே.)\nவைரமுத்து மீது சின்மயி குற்றச்சாட்டுகளை அடுக்க இவை இரண்டு விஷயங்கள்தாம் காரணம் என முன்வைக்கிறார்.\n2004-ல் ஸ்விட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக `வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள், பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன்.’’\nசின்மயி அம்மாவும் இதை உறுதிப்படுத்திய நிலையில், அமைதி காத்த வைரமுத்து ட்விட்டரில் பதில் தந்தார். அதில் `அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் பொருட்படுத்துவதில்லை’ எனச் சொல்ல, அதை ரீ ட்வீட் செய்த சின்மயி, வைரமுத்துவை `பொய்யர்’ என்றார்.\nஇப்படிப் போய்க்கொண்டிருக்கும் விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாகவும், `வைரமுத்து வரிகளில் பாடிய போதெல்லாம் சொல்லாமல், `இப்போது சொல்வது ஏன்’ எனக் கேள்வி எழுப்பியும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்திட்டு வருகின்றனர். இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடகி சக்திஸ்ரீகோபாலன் போன்றோர் சின்மயிக்கு ஆதரவாக ட்வீட் ச��ய்திருக்கிறார்கள்.\nஇதற்கிடையில், ஸ்விட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருக்கிறார்.\n``அந்த சுரேஷ் வைரமுத்துவுக்கு நெருக்கமான நண்பர்; வைரமுத்துவின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டார்’’ எனச் சிலர் சொல்ல, சின்மயி அம்மாவோ, சுரேஷை `தங்கமான பையன்’ என ஒரு விவாத நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.\nசின்மயியிடம், `எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று’ கேட்டோம்.\n`மி டூ’ மூவ்மென்ட் இப்போதுதான் வந்திருக்கிறது. எனவே, பேச இது சரியான தருணமே. நிறைய பேர் இதைக் கடந்தே வந்திருப்பார்கள். பலரும் பல காரணங்களால் இதைப் பேச முடியாதவர்களாக இருக்கலாம். எனக்கு என் வீடும் கணவரும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள், அதனால் பேசுகிறேன்’ என்கிறார்.\nஇந்த விவகாரம் எப்படி நீளும் என்பது தெரியவில்லை. சட்ட ரீதியாக அணுகி தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றால், அதற்கு, ஆதாரம் தேவை. `மீ டூ’ இயக்கத்தின் நோக்கமே தவறு செய்ய நினைக்கிற ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுப்பதே’ என்கின்றனர், பாதிக்கப்பட்டதாக வெளியில் வரும் பெண்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T06:23:05Z", "digest": "sha1:6G4B4KV3DLBRNMIP35XE56P5YJF4K22A", "length": 10407, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோலாகாட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசாமில் கோலாகாட் மாவட்டத்தின் அமைவிடம்\nகோலாகாட் மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமை அலுவலகத்தை கோலாகாட் நகரில் அமைத்துள்ளனர். இந்த மாவட்டம் 3502 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. [1] ஆற்றிற்கு அருகில் சந்தையை அமைத்திருந்த காரணத்தினால் கோலாகாட் என்ற பெயர் ஏற்பட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாரிகள் தங்கள் மொழியில் இப்பெயரைச் சூட்டியுள்ளனர். கோலா என்றால் சந்தை என்று பொருள். கட் என்றால் ஆற்றங்கரை என்று பொருள். இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. இந்த மாவட்டத்த��ல் கசிரங்கா தேசியப் பூங்காவின் பகுதிகள் அமைந்துள்ளன.\nஇந்த மாவட்டத்தின் பொருளாதார நிலை பயிர்களைச் சார்ந்து உள்ளது. தேயிலை, அரிசி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிடுகின்றனர். இங்கு பல டீ தோட்டங்கள் இருக்கின்றன. அதிக வருமானத்தைத் தரும் பயிராக தேயிலை விளங்குகிறது.\n2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,058,674 மக்கள் வசித்தனர். [2] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 302 பேர் வாழ்கின்றனர். [2] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 961 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 78.31% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2] இங்கு பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பூர்விக மக்கள் வாழ்கின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாரிகளும், வங்காளிகளும் நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர்.\nஇந்த மாவட்டத்தின் பகுதிகள் கலியாபர் மக்களவைத் தொகுதியில் உள்ளன.[3]\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nசோனித்பூர் மாவட்டம் ஜோர்ஹாட் மாவட்டம்\nகர்பி ஆங்கலாங் மாவட்டம் வோக்கா மாவட்டம், நாகாலாந்து\nதிமாப்பூர் மாவட்டம், நாகாலாந்து கோஹிமா மாவட்டம், நாகாலாந்து\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2015, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/facebook-messenger-dark-mode-heres-how-to-activate-on-android-ios/", "date_download": "2019-09-16T07:28:19Z", "digest": "sha1:7MTWMFDG7O2KARMZWCOJ6MAY4HJOOJYP", "length": 11029, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Facebook Messenger dark mode: Here’s how to activate on Android, iOS - பேஸ்புக்கிலும் செயல்படும் டார்க் மோட் ?", "raw_content": "\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\nபேஸ்புக்கிலும் செயல்படும் டார்க் மோட்\nஅனிமேசன் முடிந்தவுடன் உங்களின் சாட் பகுதியில் டார்க் மோட் செட்டிங்கிற்கான பாப்-அப்கள் உருவாகும்\nFacebook Messenger dark mode : வாட்ஸ்ஆப்பிற்கு பிறகு அதிக அளவு மக்கள் பயன்படுத்தி வரும் மற்றொரு செயலி பேஸ்புக் மெசெஞ்சர்.\nஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் இந்த இரண்டு இயங்கு தளங்களிலும் செயல்பட்டு வரும் பேஸ்புக் மெசெஞ்சரில் டார்க் மோடினை செட் செய்வது எப்படி என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.\nபேஸ்புக் மெசெஞ்சரில் உங்களுக்கு விருப்பமான ஒரு சாட் த்ரெட்டை தேர்வு செய்யவும்.\nமெசேஜ் கம்போஸ் விண்டோவில் எமோஜி ஃபேஸ் ஐகான் இன்புட்டை தேர்வு செய்யவும்.\nஅதில் வளர்பிறை போன்று இருக்கும் ஸ்மைலியை தேர்வு செய்து “செண்ட்” செய்யவும்.\nபின்னர் அந்த நிலவு உங்களின் சாட்டில் மழை போல் பொழியும் கிராஃபிக் வீடியோவை காட்டும்.\nஅனிமேசன் முடிந்தவுடன் உங்களின் சாட் பகுதியில் டார்க் மோட் செட்டிங்கிற்கான பாப்-அப்கள் உருவாகும். அதை தேவை என்றால் ஆன் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் ஆஃப் செய்தும் கொள்ளலாம்.\nமேலும் படிக்க : ஜியோ வழங்கும் 5 முக்கியமான டேட்டா பேக்குகள் எவை \nபேஸ்புக்-ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்குமா\nஅன்று பேஸ்புக்…இன்று இன்ஸ்டாகிராம் – சென்னை டெக்கிக்கு குவியும் வெகுமதி….\n‘வாட்ஸ்ஆப்’ முகநூல் குடும்பத்தின் ஓர் அங்கம்… டேக்லைன் வெளியிட்டு உறுதி செய்த மார்க்\nஇனி கவலை இல்லாம உங்க ஃபேஸ்புக் போஸ்ட்ட வாட்ஸ்ஆப்பில் ஷேர் பண்ணுங்க\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்யலாம்\nவாடிக்கையாளர்களின் ப்ரைவசி குறித்த சுந்தர் பிச்சையின் கருத்திற்கு ஆப்பிள் பதிலடி…\nசமூக வலைதளங்களில் பதிவிடப்படும் அரசியல் பதிவுகளுக்கு விசாரணையா – மறுப்பு தெரிவித்த ஃபேஸ்புக்\nபொதுத்தேர்தல் 2019: கண்காணிப்பு வளையத்துக்குள் சமூக வலைதளங்கள்\nஜியோ வழங்கும் 5 அதிரடி டேட்டா ஆஃபர்கள்…\nஒரே தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய், மகள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவில் சுவாரஸ்யம்\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nபாலிவுட், கோலிவுட், டோலிவுட் என மொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. யாருமே எதிர்பார்க்காத ஒன்று\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nMagamuni Movie Review and Ratings: முனி மீது மஹிமாவுக்கு காதல், இதைத் தெரிந்துக் கொண்ட அவரின் அப்பா ஜெயப்பிரகாஷ், முனியை கொல்ல திட்டம் போடுகிறார்.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபிய��வின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2269347&Print=1", "date_download": "2019-09-16T07:30:05Z", "digest": "sha1:FMKZWFR7HYXP4OGYBZNYWERMQYJBZ76U", "length": 7554, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் கேரளா, பெங்களூர், சென்று வந்தது அம்பலம்| Dinamalar\nஇலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் கேரளா, பெங்களூர், சென்று வந்தது அம்பலம்\nகொழும்பு: 'இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில், சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு, சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்கள், கேரளா, பெங்களூரு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு, அடிக்கடி சென்று வந்துள்ளனர்' என, இலங்கை ராணுவ உயர் அதிகாரி, மகேஷ் சேனநாயகே தெரிவித்தார்.\nகிறிஸ்தவர்களின் பண்டிகை தினமான ஈஸ்டர் அன்று, இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, ஆறு இடங்களில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், 253 பேர் உயிரிழந்தனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இந்த தற்கொலை தாக்குதலில், உள்ளூர் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பை சேர்ந்தவனும், இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவருமான, ஸரான் ஹஷீம் என்ற பயங்கரவாதி உட்பட சிலரை, போலீசார் கைது செய்துள்ளனர். இவர், இலங்கையில் இருந்து, கேரளா மற்றும் தமிழகத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இலங்கை தாக்குதல் குறித்து, அந்நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல், மகேஷ் சேனநாயகே, கூறியதாவது:தாக்குதல் நடந்த விதத்தையும், அதில் ஈடுபட்டவர்கள் அதிகம் பயணப்பட்ட இடங்களையும் பார்க்கையில், வெளியாட்களின் உதவியுடன் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது தெரிகிறது.இதற்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், கேரளா, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். அங்குள்ளவர்களுக்கு, இவர்கள் பயிற்சி அளிக்க சென்றிருக்கலாம் அல்லது மற்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சென்றிருக்கலாம். இவர்கள், சர்வதேச பயங்கரவாதிகளுடன், தொடர்பில் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினர்.\nRelated Tags இலங்கை ராணுவ தளபதி மகேஷ் பயங்கரவாதிகள் இந்தியா\nடில்லி பேரணியில் கெஜ்ரிவாலுக்கு அடி(48)\nதுருக்கி எச்சரிக்கை: இலங்கை புறக்கணிப்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183689366.html", "date_download": "2019-09-16T06:18:18Z", "digest": "sha1:LXASSWQBTYUCIMLGZCQOUQGVK7TKV6VA", "length": 8544, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: ஜஸ்டிஸ் ஜகந்நாதன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nதலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்த\u0003தேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்\u0003கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது.\nஅரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை.\nதேவன் நாவல்களில் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்-களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.\n‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு,\u0003மகத்தான வரவேற்பைப் பெற்றது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசபரிமலை யாத்திரை சுப்ரமணிய ராஜூ கதைகள் யானைகளின் வருகை\nநோய் தீர்க்கும் இசை டாக்டர் இல்லாத இடத்தில் கம்ப ராமாயணம் - பாலகாண்டம்\nஆரோக்கியம் ஆனந்தம் அமைதி டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை உத்திகள் நோயற்ற வாழ்விற்கு இயற்கை மருத்துவம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamumninavum.blogspot.com/2006/03/17.html?showComment=1142014560000", "date_download": "2019-09-16T07:02:53Z", "digest": "sha1:BBP3NVVYPXRQYENEZDYDHSBG5NKL6O6G", "length": 4012, "nlines": 89, "source_domain": "manamumninavum.blogspot.com", "title": "மனமும் நினைவும்: 17: நானும்......!", "raw_content": "\n\"மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி\" - பாவேந்தர் பாரதிதாசன்\nஎழுதியவர் நாமக்கல் சிபி at 9:26 AM\nநல்ல தலைப்பு.... நல்ல கவிதை\nமுதல் முறையாய் வந்திருக்கிறீர். நன்றி கார்த்திக்.\nசிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே\n//சிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... //\n//இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே\nவருந்துகிறேன். தகவலுக்கு மிக்க நன்றி.\nஅவற்றை மட்டுறுத்தலில் நிராகரிக்கத்தான் செய்தேன். என்னினும் எப்படி வெளியிடப் பட்டன என்று தெரியவில்லை. இதே போல்தான் அண்ணன் கைப்புவிற்கும் ஆயிற்று.\nஅந்த சிந்தனைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் நிந்தனைகளை உணர முடிகிறது.\nபர்சனல் லோன் வேண்டுமான்னு கேட்டு போன்ல தொல்லை செய்யுறாங்களா\n - ஒரு பொது அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=14497", "date_download": "2019-09-16T06:56:26Z", "digest": "sha1:Q2TDODDMI5MMIKRRVX3BLPHIYESOIWI3", "length": 4501, "nlines": 77, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம ஊரு சமையல் : முடக்கத்தான் சட்னி", "raw_content": "\nநம்ம ஊரு சமையல் : முடக்கத்தான் சட்னி\nமுடக்கத்தான் கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுடக்கத்தான் கீரை - 1 கட்டு\nநறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கப்\nதயிர் - ½ கப்\nநறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்\nகடுகு - ½ ஸ்பூன்\nஉளுந்து பருப்பு - 2 ஸ்பூன்\nகடலைபருப்பு - 2 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nபுளி கரைசல் - 1 ஸ்பூன்\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nமுடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nகொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு லேசாக வதக்கி இறக்கவும்.\nபின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nஅதனுடன் வல்லாரை கீரையையும், கொத்தமல்லி, புளி கரைசலையும் சேர்த்து அரைக்கவும்.\nஇஞ்சி, தயிர், உப்பு போன்றவைகளை அத்துடன் சேர்த்து அரைத்து கலந்து சாப்பிடலாம்.\nஇதில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இந்த சட்னியை மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.\nசுவையான ஸ்வீட் நட்ஸ் பீடா செய்வது எ\nபிரண்டை கார குழம்பு செய்வது எப்படி\nஅல்சரை சரிசெய்யும் மணத்தக்காளி கீரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/employment/2019/jun/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3164919.html", "date_download": "2019-09-16T06:18:56Z", "digest": "sha1:VTAGSFU6BYQYEQG5PAN4APXFKNJ7HCSX", "length": 6976, "nlines": 63, "source_domain": "m.dinamani.com", "title": "தமிழக அரசு துறைகளில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019\nதமிழக அரசு துறைகளில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 475 பொறியியல் பணியிடங்களுக்கான ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’ -க்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500\nவயதுவரம்பு: 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500\nவயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nகட்டண விவரம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ம், பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவை செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2019\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅசைவ, சைவ உணவு சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்���ிக்கவும்\nஏர் இந்தியாவில் அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் வேலை\nஇது உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி: 982 அரசு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்\nமத்திய எரிசக்தி துறையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/narendra-modi-cauvery-management-board-m-karunanidhi-black-flag-in-houses/", "date_download": "2019-09-16T07:32:45Z", "digest": "sha1:6NVNLBQ5RXEENKGKPB5PWX2C725U2CRQ", "length": 12837, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோடி வருகைக்கு எதிர்ப்பு : கருணாநிதி வீடு, அறிவாலயத்தில் கருப்புக் கொடி-Narendra Modi, Cauvery Management Board, M.Karunanidhi, Black Flag In Houses", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nமோடி வருகைக்கு எதிர்ப்பு : கருணாநிதி வீடு, அறிவாலயத்தில் கருப்புக் கொடி\nநரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியின் இல்லங்கள் மற்றும் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கருப்புக் கொடி பறந்தது.\nநரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியின் இல்லங்கள் மற்றும் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கருப்புக் கொடி பறந்தது.\nபிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்கும் அவர், அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மைய வைரவிழா கட்டடத் திறப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட பலவேறு அமைப்புகள் அறிவித்தன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் இருப்பதால் கருப்புக் கொடி போராட்டத்தில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பில்லை.\nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியின் கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லங்கள், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அனைவரும் தங்கள் இல்லங்களில் இன்று கருப்புக் கொடி ஏற்றவேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு முழுவதும் திமுக முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் பலரும் இன்று தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர். நாகையில் இன்று காலையில் தனது பயணத்திற்கு இடையே மு.க.ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nஆன்லைனில் ஏலத்திற்கு வரும் பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள்\nஜாமின் கேட்கும் ப சிதம்பரம்: பிரதமர் மோடி மறைமுக தாக்கு\nபிரதமரின் நினைவுப் பரிசுகள் ஏலத்திற்கு வருகின்றன- என்ன காரணம் தெரியுமா\nட்ரெம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்லும் மோடி… ஒரே வருடத்தில் 3வது முறையாக சந்திப்பு\nவேலூரில் இருந்து மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய தந்தை; பிரதமர் மோடி அளித்த இன்ப அதிர்ச்சி\nசென்னை – ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து; தமிழகத்தில் மேலும் 6 அணு உலைகள்\nபிரதமரிடம் பயமின்றி வாதிடக்கூடியத் தலைவர்கள் தேவை: முரளி மனோகர் ஜோஷி கருத்து\nபிற மொழியை அறிவதன் மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு பெருகும் – பிரதமர் மோடி\nகடுமையான எதிர்ப்புக்கிடையே சென்னை வந்து சென்றார், பிரதமர் மோடி\nமோடியின் வருகையால் மதியம் 3 வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.\nஅண்ணா பல்கலையில் பணிவாய்ப்பு – பி.இ., பி.எஸ்சி. பட்டதாரிகளே விரைவீர்\nAnna University : அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் புரொபஷனல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிடைத் தாள் திருத்தும் பணியை டிஜிட்டல் ஆக்குகிறது அண்ணா பல்கலைக்கழகம்\nஇந்த முயற்சி நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகன��் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/05/26/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-61/", "date_download": "2019-09-16T06:46:40Z", "digest": "sha1:WL2AG57T6GFKEKCOQMZK2NIN6IC4XS27", "length": 45817, "nlines": 83, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 62 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 62\nராஜசூயப்பந்தலுக்கு வடக்காக அமைந்த சிறுகளத்தில் அரசர்கள் தங்கள் அகம்படியினருடன் வந்து சூழ்ந்து நிற்பதற்குள்ளாகவே ஏவலர் விரைந்து நிலத்தை தூய்மைப்படுத்தி களம் அமைத்தனர். களத்தைச் சூழ்ந்தமைந்த தூண்களில் கட்டப்பட்ட பந்தங்களின் செவ்வொளியில் களம் ஏற்கெனவே குருதியாடியிருந்தது. அரசர்களுக்குப் பின்நிரையில் இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்குடிகளும் வணிகர்களும் சூழ்ந்தனர். சற்று நேரத்தில் முகங்களால் ஆன கரை கொண்ட நீள்வட்டவடிவ அணிச்சுனை போல அக்களம் மாறியது. அதன் தென்மேற்கு மூலையில் மண்பீடம் அமைக்கப்பட்டு அதில் உருளைக்கல்லில் விழிகள் எழுதப்பட்ட கொற்றவை பதிட்டை செய்யப்பட்டாள். களத்தின் நான்கு எல்லைகளிலும் போருக்கான கொடிமரங்கள் நிறுத்தப்பட்டன. தருமன் அங்கே போடப்பட்ட பீடத்திலமர்ந்தார். பின்னால் தம்பியர் நின்றனர்.\nஇளைய யாதவருக்கு களத்துணையாக சாத்யகி வந்தான். அவர்களிருவரும் களத்தின் கிழக்கு மூலையில் இருந்த சிறு மரமேடைக்கு சென்று அமர்ந்தனர். சாத்யகி இளைய யாதவரின் அணிகலன்களையும் பொற்பட்டுக் கச்சையையும் கழற்றி ஒரு கூடையில் வைத்தான். இளைய யாதவர் புன்னகை படிந்த முகத்துடன் மிக இயல்பான அசைவுகளுடன் இருந்தார்.\nமேற்கு மூலையில் களத்துணை இன்றி தனியாக சிசுபாலன் நடந்து வந்தான். அரசர்களிலிருந்து ருக்மி எழுந்து களத்துணையாகும்பொருட்டு அவன் பின்னால் செல்ல சிசுபாலன் திரும்பி அவனை எவரென்றே அறியாத விழிகளுடன் “உம்” என்று உறுமி விலகிச் செல்லும்படி அறிவுறுத்தினான். “சேதிநாட்டரசே, தங்கள் படைத்துணைவராக…” என்று அவன் சொல்ல காட்டுப்பன்றி என சிலிர்த்து சிவந்த மதம் கொண்ட விழிகளால் அவனை நோக்கி “உம்” என்றான் சிசுபாலன் மீண்டும்.\nருக்மி நின்றுவிட்டான். இறுக நாணேற்றிய வில்லெனத் தெறித்து நின்ற உடலுடன் களத்துக்கு வந்து தன் அணிகளையும் எழிற்கச்சையையும் இடக்கையால் அறுத்து அப்பால் வீசினான் சிசுபாலன். அடியிலணிந்திருந்த தோற்கச்சையை இழுத்து மீண்டும் கட்டி தோளில் புரண்ட குழல்களை கொண்டையாக்கி பின்னாலிட்டு தாடியை கையால் சுழற்றி முடிச்சிட்டான். தன் படையாழியை எடுத்து இயல்பாக ஒருமுறை மேலே சுழற்றி கையில் பிடித்தபடி கால் விரித்து களத்தில் நின்றான்.\nஅறைகூவலை சிசுபாலன் முன்னரே விடுத்துவிட்டதைக்கண்ட சாத்யகி குனிந்து கிருஷ்ணனிடம் மெல்ல ஏதோ சொல்ல அவர் புன்னகைத்து அவன் தோளில் தட்டிவிட்டு தன் படையாழியை எடுத்தபடி எழுந்தார். இருவருடைய படையாழியும் ஒரே அளவில் ஒரே ஒளியுடன் ஒன்றின் இருபக்கங்களென தோன்றின. களத்தில் இறங்கி பூழியில் காலூன்றி நிலைமண்டலத்தில் இளைய யாதவர் நிற்க களமையத்தில் நின்றிருந்த சல்யரும் கிருபரும் துரோணரும் எழுந்து கூட்டத்தை நோக்கி திரும்பி ஓசை அறும்படி கைகாட்டினர்.\nதுரோணர் உரத்த குரலில் “அவையீரே, இன்று இக்களத்தில் எதிர்நிற்கப்போகும் இருவரும் தாங்கள் தேர்ந்த படைக்கலங்களால் போரிடப்போகிறார்கள். பாரதவர்ஷத்தின் தொன்மையான போர்நெறிகளின்படி இப்போர் நிகழும். தோற்றுவிட்டேன் என்று அறிந்தபின்னரும் அடைக்கலம் புகுந்தபின்னரும் போர் நிகழலாகாது. படையாழியே படைக்கலம் என்பதால் பிறிதொரு படைக்கலம் பயன்படுத்தலாகாது. பூழியோ காற்றோ அல்லது பிற பொருட்களோ பார்வையை மறைக்கும்படி கையாளலாகாது. படைபொருதும் வீரரன்றி பிறர் களமிறங்கலாகாது. வென்றபின் தோற்றவனை வணங்கி அவனை விண்ணேற்றிவிட்டே வென்றவன் களம் விலகவேண்டும்” என்றார். “ஓம் அவ்வாறே ஆகுக” என்றார் கிருபர். “ஓம் ஓம்” என்று சூழ்ந்திருந்த ஷத்ரியர் முழங்கினர்.\nகளமூலைகளில் நின்ற கொடிமரங்களில் போர் தொடங்குவதற்கான செங்குருதிக் கொடி ஏறியது. கூடிநின்றவர்கள் “மூதாதையரே கொற்றவை அன்னையே” என்று கூவினர். செம்பட்டு உடுத்த முதியபூசகர் வந்து உடுக்கோசையுடன் தென்மேற்குமூலையில் அமைந்த கொற்றவைக்கு ஒரு சொட்டுக் குருதி அளித்து பூசனைசெய்தார். அவர் வணங்கி பின்னகர்ந்ததும் தருமனும் இளையோரும் அன்னையை வணங்கினர். துரோணர் தன் இடையிலிருந்த சங்கை எடுத்து முழக்கியதும் களம் ஒருங்கியது. பந்த ஒளியில் அக்காட்சி சற்றே நடுங்க அது தங்கள் கனவோ விழிமயக்கோ எனும் எண்ணத்தை கூடியிருந்தோர் அடைந்தனர்.\nசிசுபாலன் தன் படையாழியை கையில் சுழற்றியபடி மூன்றடி முன்னெடுத்து வைத்து இளைய யாதவரை நோக்கி ஏளனப்பெருங்குரலில் நகைத்து “இழிமகனே, உன் தலையை துணிக்கப்போகும் படையாழி இது. இதன் நிழலையே இது நாள்வரை உன் இல்லத்தில் வைத்து வணங்கினாய்” என்றான். “மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் இறப்பையே முதன்மையாக வழிபடுகிறார்கள். நீ இதுநாள் வரை படைக்கலமெனப் பயின்றது உன் இறப்பையே\nஇளைய யாதவர் புன்னகைத்தார். சிசுபாலன் “உன் பயின்றமைந்த ஆணவப் புன்னகையை கடந்து செல்ல என்னால் இயலும், யாதவனே. உன் இல்லம் விட்டு கிளம்புகையில் உன் துணைவியரிடம் விடைபெற்று வந்தாய் அல்லவா இங்கு நீ தலையற்று விழுந்து கிடக்கையில் என்னை எண்ணி இறும்பூது எய்தும் இருபெண்டிர் உனது துணைவியரின் ஆழங்களின் இருளுக்குள் விழியொளிர அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிவாயா இங்கு நீ தலையற்று விழுந்து கிடக்கையில் என்னை எண்ணி இறும்பூது எய்தும் இருபெண்டிர் உனது துணைவியரின் ஆழங்களின் இருளுக்குள் விழியொளிர அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிவாயா ஏனெனில் உனக்கு முன்னரே அவர்களை உளம் மணந்தவன் நான். என்னைக் கண்டபின்னே உன்னைத் தெரிவு செய்திருப்பவர்கள் அவர்கள். எனவே நீ திகழும் வெளியின் விரிசல்கள் அனைத்திலும் ஆழ்ந்திருப்பவன் நானே. நீ தோற்ற களங்கள் அனைத்திலும் நான் வெல்வேன்” என்றான்.\nஉரக்க நகைத்து சிசுபாலன் சொன்னான் “நீ விண் வாழும் ஆழிவண்ணனின் மண் வடிவம் என்கின்றனர் சூதர். இழிமகனே, விண் தெய்வமே ஆனாலும் பெண் உளம் கடத்தல் இயலாத��� என்று அறிக” இளைய யாதவர் நகைத்து “இதை எப்படி அறிந்தாய் சேதி நாட்டானே” இளைய யாதவர் நகைத்து “இதை எப்படி அறிந்தாய் சேதி நாட்டானே உன் அரண்மனைப் பெண்டிர் உளம் புகுந்தாயா உன் அரண்மனைப் பெண்டிர் உளம் புகுந்தாயா” என்றார். “ஆம், உன் அரண்மனை வாழும் பெண்டிரின் நிழல்வடிவுகளையே நான் என் அரண்மனையில் வைத்துள்ளேன். நான் திகழும் மஞ்சங்களில் எப்போதும் நீ இருந்தாய் என்று அறிந்தேன். எனவே நீ திகழும் இடங்களில் எல்லாம் நான் இருப்பதையும் உறுதிசெய்துகொண்டேன்.”\n“அடேய் கீழ்மகனே, இங்கு போரிடுவது நீயும் நானும் அல்ல. நீயென்றும் நானென்றும் வந்த ஒன்று” என்றான் சிசுபாலன். “உன் பெண்டிர் உள்ளத்தின் கறை நான். உன் அச்சங்களில் எழும் விழி நான். நீ குலைந்தமைந்த வடிவம் நான்.” இளைய யாதவர் ”ஆம், நான் போரிடுவது எப்போதும் என்னுடன் மட்டுமே” என்றார்.\n“வீண்சொல் வேண்டாம், எடு உன் படைக்கலப்பயிற்சியை” என்றான் சிசுபாலன். அவன் தன் படையாழியைச் சுழற்றி வீச அதே கணத்தில் எழுந்த இளைய யாதவரின் படையாழி அதை காற்றில் சந்தித்தது. இருபடையாழிகளும் ஒன்றுடன் ஒன்று உரசி திடுக்கிட்டுத் தெறித்து ரீங்கரித்து சுழன்று மீண்டும் அவற்றை ஏவியவர்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்தன. காற்றில் ஒன்றை ஒன்று போரிடும் பறவைகளென துரத்தித் துரத்தி, கொத்தி, சிறகுரசி, உகிர் கொண்டு கிழித்து மேலும் கீழுமென பறந்து எழுந்து அமைந்து போரிட்டன. அக்களத்தைச் சுற்றியும் கால்மடித்தெழுந்தும், கை சுழற்றி இடை வளைத்தும், தோள்வளைந்து எழுந்தும், தாவியும் இருவரும் அப்படையாழியை ஏவினர். பறந்து மரத்திற்கு வந்து மீளும் பறவைகள் போல அப்படையாழிகள் அவர்கள் கைகளுக்கு வந்தன.\nஇருவர் முகமும் ஒருவரை ஒருவர் மட்டுமே நோக்கி கனவில் ஆழ்ந்திருந்தன. “பெருங்காதல் கொண்ட இருவர் மட்டுமே இப்படி ஒருவரில் ஒருவர் ஆழ முடியும்” என்றான் ஜயத்ரதன். “பெருங்காதல் ஒருவரை பிறிதொருவர் உண்ணுவதில் முடியும்” என்று கைகளைக் கட்டியிருந்த கர்ணன் சொன்னான். படையாழிகள் சுழன்று மண்ணை சீவித் தெறித்து பறக்கவிட்டு மேலெழுந்தன. செங்குத்தாக பாய்ந்து மேழியென உழுது மேலேறின. அங்கு கூடி நின்றவர்களின் செவிகளில் காற்றின் ஓசை எழுப்பி மிக அருகே பறந்து சென்றன. அவற்றின் பரப்பு திரும்பிய கணங்களில் கண்ணை அடைத்து மறைந்த ��ின்னலைக் கண்டனர். சினந்த கழுகுகள் போல் அவற்றின் அகவலை கேட்டனர்.\nஇரண்டு படையாழிகளும் ஒன்றெனத் தோன்றின. “இதில் எது அவனுடையது” என்றான் ருக்மி. அப்பால் நின்றிருந்த முதிய ஷத்ரியர் “இரண்டும் அவனுடையதே” என்றார். ருக்மி திரும்பி நோக்கி பல்லைக் கடித்தபடி சொல்லெடுக்காமல் முகம் திருப்பிக்கொண்டான். நத்தை நீட்டிய ஒளிக்கோடென சென்றது ஓர் ஆழி. அதைத் தொட்டு தெறிக்க வைத்து வானில் எழுப்பியது பிறிதொரு ஆழி. அனல்பொறிகள் பறக்க ஒன்றையொன்று தழுவியபடி வானில் எழுந்து சுழன்று மண்ணில் அமைந்தன. உருண்டு காற்றில் ஏறி மிதந்து தங்கள் உடையவன் கைகளை அடைந்தன.\nஇருவரும் முற்றிலும் இடம் மாறி இருப்பதை கர்ணன் கண்டான். இருவரும் அங்கிலாதிருப்பதை பின்பு உணர்ந்தான். படையாழிகள் மீள மீள ஒற்றைச் சொல்லை சொல்லிக் கொண்டிருந்தன. ஊழ்கத்தில் அமர்ந்த முனிவரின் உளத்தெழுந்த நுண்சொல் போல. சிறகுரீங்கரிக்கும் வண்டுகள். சிதறிச்சுழலும் நீர்வளையங்கள். இரும்பு ஒளியென்றாகியது. ஒளிகரைந்து வெளியாகியது. பொருளென்று அறிபவை அசைவின்மையின் தோற்றங்களே என்று கர்ணன் நினைத்தான். விரைவு அவற்றை இன்மையென்றாக்கிவிடுகிறது.\n“இது வெறும்படைக்கலப் பயிற்சி அல்ல. பருப்பொருளொன்று எண்ணமென்றும் உள்ளமென்றும் ஊழ்கமென்றும் ஆவது” என்றான் தருமனின் அருகே நின்றிருந்த பீமன். களத்திலிட்ட மரத்தாலான பீடத்தின் நுனியில் உடல் அமைத்து கைபிணைத்து பதறிய உடலுடன் அமர்ந்திருந்த தருமன் “எத்தனை பொழுதாக நடைபெறுகிறது இந்தப்போர் ஒன்றை ஒன்று ஒரு கணமும் வெல்லவில்லையென்றால் என்று முடியும் இது ஒன்றை ஒன்று ஒரு கணமும் வெல்லவில்லையென்றால் என்று முடியும் இது” என்றார். நகுலன் அவருக்குப் பின்னால் நின்றபடி “இது ஊழிப்போர், மூத்தவரே” என்றான். “முடிவற்றது. முடிவில் மீண்டும் முளைப்பது.”\nபெண்டிர் அணிவகுத்த தென்மேற்குப் பகுதியின் மையத்திலிட்ட பீடங்களில் குந்தியும் திரௌபதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். குந்தி புன்னகை நிறைந்த விழிகளுடன் இளைய யாதவரின் உடலில் மட்டுமே விழிநட்டு அமர்ந்திருந்தாள். மைந்தன் நடைபழகக் காணும் அன்னையைப்போல. அங்கு நிகழ்வதென்ன என்று முற்றிலும் அறியாதவள் போல் விழிநோக்கு மறைய முகம் கற்சிலையென இறுக நிகரமைந்த நெடுந்தோள்களுடன் அசைவற்று அமர்ந்திருந்தாள் திரௌபதி.\nஇருவீரர்கள் கால்களையும் ஜயத்ரதன் நோக்கிக் கொண்டிருந்தான். அவை முற்றிலும் தாளத்தில் அமைந்த மிக அழகிய நடனமொன்றை மண்ணில் நிகழ்த்திக் கொண்டிருந்தன. மெல்லிய சிலிர்ப்புடன் அவன் நிமிர்ந்து அவர்களின் கைகளை பார்த்தான். அவை காற்றில் நெளிந்தும், சுழித்தும், சுழன்றும் பறந்தன. விரல்கள் மலர்ந்தும், குவிந்தும் பேசும் உதடுகள் போல் முத்திரைகொண்டன. பெரும் உள எழுச்சியுடன் அவன் கர்ணனின் கையை பற்றினான். “இது போரல்ல, நடனம் மூத்தவரே” என்றான். கர்ணன் திரும்பி அவனைப் பார்த்தபின் அவர்கள் செயல்களைப் பார்த்து தானும் முகமலர்ந்து “ஆம், நடனம்” என்றான். கர்ணன் திரும்பி அவனைப் பார்த்தபின் அவர்கள் செயல்களைப் பார்த்து தானும் முகமலர்ந்து “ஆம், நடனம்” என்றான். ஜயத்ரதன் உவகையுடன் “அந்த இசையைக்கூட கேட்க முடிகிறது” என்றான். கர்ணனும் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த துச்சாதனனும் துச்சலனும் ஒரே குரலில் “ஆம், இனிய இசை” என்றான். ஜயத்ரதன் உவகையுடன் “அந்த இசையைக்கூட கேட்க முடிகிறது” என்றான். கர்ணனும் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த துச்சாதனனும் துச்சலனும் ஒரே குரலில் “ஆம், இனிய இசை\nகர்ணன் “அவ்விரல்கள் சொல்லும் சொற்கள் என்ன அவை இப்போருக்குரியவை அல்ல. விண்ணிழிந்து மண் நிகழ்ந்த வேறு ஏதோ தெய்வங்களால் அவை உரையாடிக் கொள்ளப்படுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே அவை இப்போருக்குரியவை அல்ல. விண்ணிழிந்து மண் நிகழ்ந்த வேறு ஏதோ தெய்வங்களால் அவை உரையாடிக் கொள்ளப்படுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே” என்றான் துச்சாதனன். கர்ணன் “அறியேன். ஆனால் அவை உரையாடிக் கொள்கின்றன” என்றான். இரு கைகளையும் சேர்த்தபடி சற்றே முன்னகர்ந்து அவன் அவ்விரு உடல்களிலும் எழுந்து நெளிந்து கொண்டிருந்த கைகளையே நோக்கினான். நடனக் கலை தேர்ந்த பெரும் சூதர்கள் ஆடும் நாடகக் காட்சி.\n” என்றான். “என்ன சொல்கிறீர்” என்றான் ஜயத்ரதன். கர்ணன் இருகைகளையும் மாறி மாறி நோக்கி தவித்தான். பின்பு ஏதோ ஒரு கணத்தில் சிசுபாலனின் இருகைகளையும் ஒரே கணத்தில் நோக்கினான். நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்தபோது எண்ணம் அழிய இருவரில் எழுந்த நான்கு கைகளையும் ஒரே தருணத்தில் கண்டான். அவ்வொற்றைச் சொல்லை அவன் விழிகள் கேட்டன. “நாம்” என்றான் ஜயத்ரதன். கர்ணன் இருகைகளையும் மாறி மாறி நோக்கி தவித்தான். பின்பு ஏதோ ஒரு கணத்தில் சிசுபாலனின் இருகைகளையும் ஒரே கணத்தில் நோக்கினான். நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்தபோது எண்ணம் அழிய இருவரில் எழுந்த நான்கு கைகளையும் ஒரே தருணத்தில் கண்டான். அவ்வொற்றைச் சொல்லை அவன் விழிகள் கேட்டன. “நாம்” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர், மூத்தவரே” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர், மூத்தவரே” என்றான். “நாம்” என்று மீண்டும் கர்ணன் சொன்னான். பின் கனவிலென “ஒருவர்” என்று ஓசையிலாது சொன்னான்.\nஇனிய பாடலென்றாகின அச்சொற்கள். இருமை என்பது ஒன்றில்லை. இருவரென்றும் இங்கில்லை. ஒன்றெனப்படுவது நின்றருளும் வெளி. இருமையென்று ஆகி தன்னை நிகழ்த்தி ஆடி வீழ்ந்து புன்னகைத்து மீண்டும் கலைந்துகொள்கிறது. அது இதுவே. இதுவும் அதுவே. இது மெய்மை. இது மாயை. இது இருத்தல். இது இன்மை. இது அண்மை. இது சேய்மை. இது ஆதல். இது அழிதல். இரண்டின்மை. ஒருமையென எஞ்சும் அதன் என்றுமுள பேதைமை.\n” என்று ஒரு ஒலியெழுப்ப கர்ணன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளைப் பார்த்த சிசுபாலனை பார்த்தபோது அவனும் “ஆம்” என்றான். அவன் தோளைத் தொட்டு “என்ன” என்றான். அவன் தோளைத் தொட்டு “என்ன” என்றான் ஜயத்ரதன். “மஹத்” என்றான் ஜயத்ரதன். “மஹத்” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “புரியவில்லை, மூத்தவரே” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “புரியவில்லை, மூத்தவரே” என்றான். “மஹத்திலிருந்து தன்மாத்ரைகள். தன்மாத்ரையிலிருந்து அகங்காரம். அகங்காரத்திலிருந்து அறிவு. அறிவிலிருந்து அறியாமை” என்று கர்ணன் சொன்னான். “இது வசிஷ்ட சம்ஹிதையின் வரி அல்லவா” என்றான். “மஹத்திலிருந்து தன்மாத்ரைகள். தன்மாத்ரையிலிருந்து அகங்காரம். அகங்காரத்திலிருந்து அறிவு. அறிவிலிருந்து அறியாமை” என்று கர்ணன் சொன்னான். “இது வசிஷ்ட சம்ஹிதையின் வரி அல்லவா\n“ஒருகணம்” என்றான் கர்ணன். “புரியும்படி சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் ஜயத்ரதன். “ஒருகணம். ஒருமை இழந்து அனைத்தும் குலைந்துவிடுகிறது அப்போது. அவ்வொரு கணத்தில் காலம் பெருகி விரிந்து வெளி நிகழ்கிறது.” ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது சிசுபாலனின் உடலசைவுகள் இளைய யாதவரின் உடலசைவுகளிலிருந்து சற்றே மாறுபட்டிருப்பதை கண்டான். அது ஒரு விழிமயக்கா என்று ஐயம் எழுமளவுக்கு மெல்லியது. இல்லை விழிம���க்கே என்று அவன் உள்ளம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவ்வேறுபாடு மேலும் தெரிந்தது.\nநோக்கியிருக்கவே அவ்விரு உடல்களும் முற்றிலும் வேறுபட்டன. ஜயத்ரதன் கர்ணனின் கைகளைப்பற்றி “விழுந்து கொண்டிருக்கிறான்” என்றான். சிசுபாலன் உடலசைவின் ஒத்திசைவு குறைந்தபடியே வந்தது. சினம்கொண்ட அசைவுகள் அவன் கைகளில் எழுந்தன. அவன் கால்களின் தாளம் பிறழ்ந்தது. ஜயத்ரதன் “என்ன செய்கிறான் அனைத்தும் பிழையாகிறது” என்றான். கர்ணன் “ஒரு பிழையசைவு போதும். படையாழி அவன் தலையை அறுத்துவீசிவிடும்” என்றான். அறியாது விழிதூக்கி பீடமருகே நின்ற அர்ஜுனனை பார்த்தான். இருவர் நோக்குகளும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டபோது அர்ஜுனன் புன்னகையுடன் மெல்ல இதழசைத்தான். அவன் சொன்னதென்ன என்று உணர்ந்ததும் திகைத்து கர்ணன் பார்வையை விலக்கிக்கொண்டான்.\nபீமன் குனிந்து தருமனிடம் “முடிந்துவிட்டது, அரசே” என்றான். தருமன் “இவனுக்கென்ன ஆயிற்று” என்றான். தருமன் “இவனுக்கென்ன ஆயிற்று அசைவுகள் அனைத்தும் சிதறிக் கொண்டிருக்கின்றன அசைவுகள் அனைத்தும் சிதறிக் கொண்டிருக்கின்றன” என்றார். பீமன் “மைய முடிச்சு அவிழ்ந்த தோல்பாவையைப்போல இருக்கிறான்” என்றான். சிசுபாலன் பூசனைகளில்லாது கைவிடப்பட்ட காட்டுத்தெய்வம்போல் இருந்தான். நெஞ்சை வலக்கையால் அறைந்து பேரோசையிட்டு பற்களைக் கடித்தபடி எருதென காலால் நிலத்தை உதைத்து புழுதி கிளப்பி முன்னால் பாய்ந்தான். தொடையை ஓங்கித்தட்டி கைதூக்கி ஆர்ப்பரித்தான். அவன் படையாழி கூகையென உறுமியபடி இளைய யாதவரின் படையாழியை அடித்து தெறிக்கவைத்தது. விம்மிச் சுழன்று அவனிடம் மீண்டு வந்தது.\nசினத்தின் வெறியில் அவன் கைகளும் கால்களும் உடலிலிருந்து பிரிந்து தனித்தெழுந்து சுழன்றன. “அவன் உடலின் நான்கு சினங்கொண்ட நாகங்கள் எழுந்தது போல்” என்றான் நகுலன். சகதேவன் “அவனுக்கு வலிப்பு எழுகிறது போல் தோன்றுகிறது” என்றான். அவன் நெற்றியில் ஆழ்ந்த வெட்டுத்தடமென ஒன்று எழுவதை தருமன் கண்டார். “ஆ நுதல்விழி” என்று திகைப்புடன் சொல்ல அனைவரும் அக்கணமே அதை கண்டனர். விரைந்து சுழன்ற கைகள் பெருகின. “நான்கு கைககள் போல நுதல்விழி” என்று திகைப்புடன் சொல்ல அனைவரும் அக்கணமே அதை கண்டனர். விரைந்து சுழன்ற கைகள் பெருகின. “நான்கு கைககள் போல” நுதல்���ிழியும் நாற்கரமும் கொண்டு “இதோ” நுதல்விழியும் நாற்கரமும் கொண்டு “இதோ இதோ” என்று கூவியபடி அவன் தன் படையாழியை வீசினான். அது குறிபிழைத்தது.\nஇளைய யாதவர் நகைத்து “இவ்வழி” என்றார். “இவ்வழியே” என்று தன் படையாழியை செலுத்தினார். “ஆம்” என்று சிசுபாலன் அலறிய மறுகணம் படையாழி அவன் தலையை துணித்து மேலேறியது. குருதி செம்மொட்டு மாலையை சுழற்றி வீசியதுபோல் மண்ணில் விழுந்து மணிகளெனச் சிதறி புழுதிகவ்வி உருண்டது. குருதி சூடிய படையாழி ஒன்று பறந்து சென்று இளைய யாதவரின் வலக்கர சுட்டுவிரலில் அமைந்தது. ஒளிரும் புன்னகையுடன் பிறிதொரு ஆழி அதைத் தொடர்ந்து வந்து அதன் மேல் அமர்ந்தது. இரண்டும் இணைந்து ஒன்றென ஆயின.\nசிசுபாலனின் தலை தாடியும் தலைமுடியும் சிதறிப்பரக்க விண்ணிலிருந்து மண்ணுக்கு விழுந்த விதை போல தெறித்து புழுதியில் உருண்டு கிடந்தது. அவன் தலையற்ற உடல் கால்களில் நின்று வலிப்பு கொண்டு இழுபட்டுச் சரிந்து துள்ளி வலப்பக்கமாக விழுந்து மண்ணில் நெளிந்தது. கட்டை விரல்கள் இறுகி பின்பு தணிந்தன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக சொடுக்கி நிமிர்ந்து அதிர்ந்து பின் அணைந்தன. இருகைகளிலும் சுட்டுவிரலும் கட்டைவிரலும் சின்முத்திரையென இணைந்து உறைந்தன. தருமன் பீமனைத் தொட்டு மூச்சுக்குரலில் “அவன் நெற்றியில் இப்போது அந்த மூவிழி இல்லை” என்றார். “அது ஒரு விழிமயக்குதான், மூத்தவரே” என்றான் பீமன்.\nசுவரோவியம்போல் சமைந்து நின்ற கூட்டத்திலிருந்து தமகோஷர் இருகைகளையும் கூப்பியபடி முன்னால் வந்தார். “இளைய யாதவரே, சேதியின் அரசனை தனிப்போரில் கொன்றமையால் அந்நாட்டு முடியும் மண்ணும் தங்களுக்குரியதாயின. என் மைந்தனை இக்களம் விட்டு எடுத்துச்செல்லவும் அரசனுக்குரிய முறையில் சிதையேற்றவும் தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றார். அவரது முதிய உடல் தோள் குறுகி மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. இடக்கால் தனித்து ஆடியது. கூப்பிய கைகள் இறுகியிருந்தன.\nஇளைய யாதவர் தன் படையாழியை இடை செருகி அவர் அருகே வந்து கைகூப்பி “தந்தையின் துயரை நான் அறிவேன், மூத்தவரே. ஆனால் படைக்கலம் ஏந்துபவன் எவனும் குருதி கொடுக்கும் நாளுக்காக காத்திருப்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான். இருந்தவர்க்கோ இறந்தவர்க்கோ துயருறார் அறிவுடையோர்” என்றார். “ஆம், உண்மை. நான் ���ாத்திருந்த தருணம் இது. ஆகவே துயருறவில்லை. மண்ணிலிருந்து நூலுக்கு என் மைந்தன் இடம் பெயர்ந்துவிட்டான் என்றே கொள்கிறேன்” என்றார் தமகோஷர்.\n“பட்டத்து இளவரசராக இவர் எவரை அறிவித்திருக்கிறார்” என்றார் இளைய யாதவர். “விசால நாட்டு அரசி பத்ரையின் முதல் மைந்தன் தர்மபாலனை தன் வழித்தோன்றலாக அறிவித்துவிட்டு என் மைந்தன் நகர் நீங்கியிருக்கிறான்” என்றார். “அவனுக்கு சேதி நாட்டை என் அன்புக் கொடையாக அளிக்கிறேன். தமகோஷரே, மாவீரன் சிசுபாலனின் கொடிவழி என்றும் திகழ்வதாக” என்றார் இளைய யாதவர். “விசால நாட்டு அரசி பத்ரையின் முதல் மைந்தன் தர்மபாலனை தன் வழித்தோன்றலாக அறிவித்துவிட்டு என் மைந்தன் நகர் நீங்கியிருக்கிறான்” என்றார். “அவனுக்கு சேதி நாட்டை என் அன்புக் கொடையாக அளிக்கிறேன். தமகோஷரே, மாவீரன் சிசுபாலனின் கொடிவழி என்றும் திகழ்வதாக ஓம் அவ்வாறே ஆகுக” என்றபின் திரும்பி கை நீட்டினார். ஏவலன் ஒருவன் தொலைவிலிருந்து மரக்கிண்டியில் நீருடன் அவர் அருகே ஓடிவந்தான். அதை வலக்கையில் விட்டு தமகோஷரின் கைகளுக்கு ஊற்றி சேதி நாட்டை அவருக்கு நீரளித்தார்.\n“வணங்குகிறேன் யாதவரே, உம் நிகரழியாப் பெருநிலை மண்ணில் உள்ளோர் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையட்டும்” என்றார் தமகோஷர். இளைய யாதவர் குனிந்து சிசுபாலனின் தலையை எடுத்து வீழ்ந்துகிடந்த அவன் உடல் கழுத்துப் பொருத்தில் வைத்தார். நான்கு பக்கங்களிலுமென முறுகித் திரும்பியிருந்த கைகளையும் கால்களையும் பற்றி மெல்லத்திருப்பி சீரமைத்தார். திறந்திருந்த அவன் விழிகளை கைகளால் தொட்டு மூடினார். துயிலும் குழந்தையை தந்தை என கனிந்து நோக்கி சிலகணங்கள் இருந்தார்.\nஅவன் நெற்றிமேல் கைவைத்து முடியை கோதி பின் செருகி “செல்க வீரர் உலகில் எழுக அங்கொருநாள் நாம் சந்திப்போம், இளையோனே அப்போது தோள் தழுவுகையில் இருவருக்கும் நடுவே இவ்வுலகு சமைக்கும் பொய்மைகளும் பொய்மையைவிட துயர்மிகுந்த உண்மைகளும் இல்லாதிருப்பதாக அப்போது தோள் தழுவுகையில் இருவருக்கும் நடுவே இவ்வுலகு சமைக்கும் பொய்மைகளும் பொய்மையைவிட துயர்மிகுந்த உண்மைகளும் இல்லாதிருப்பதாக ஓம், அவ்வாறே ஆகுக” என்றபின் எழுந்து எவரையும் நோக்காது அர்ஜுனனை அணுகி அவனையும் கடந்து சீரான காலடிகளுடன் வேள்விப்பந்தலை நோக்கி சென்றா���்.\n← நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 61\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 63 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 53\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 52\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 51\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 50\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012625.html", "date_download": "2019-09-16T06:19:35Z", "digest": "sha1:VMSJ7TA2HDOCAX4SLBP5YAKFXPDCNJUR", "length": 5715, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மல்டிமீடியா கற்றுக் கொள்ளுங்கள்", "raw_content": "Home :: கல்வி :: மல்டிமீடியா கற்றுக் கொள்ளுங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுப்ரமணிய ராஜூ கதைகள் யானைகளின் வருகை நோய் தீர்க்கும் இசை\nடாக்டர் இல்லாத இடத்தில் கம்ப ராமாயணம் - பாலகாண்டம் ஆரோக்கியம் ஆனந்தம் அமைதி\nடாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை உத்திகள் நோயற்ற வாழ்விற்கு இயற்கை மருத்துவம் உயிரே என் உறவே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/107/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-bengal-gram-sweet-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:04:03Z", "digest": "sha1:J2CEWIT5RSIH6C4GF67TPILEB6NYFVK2", "length": 11942, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பொட்டுக்கடலை", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nஉடைத்த பொட்டுக்கடலை - 200 கிராம்\nநாட்டு வெல்லம் - 200 கிராம்\nநெய் - 1 தேக்கரண்டி\nஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி\nபொட்டுக்கடலையை நெய் விட்டு லேசாக வறுத்து��் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். இதில் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.\nசர்க்கரை அல்லது வெல்லம் கரைந்து பாகு பதம் (கம்பி பதமாக) வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.\nபிறகு வறுத்து வைத்துள்ள பொட்டுக்கடலையைச் சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.\nகைப்பொறுக்கும் அளவு சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலையை தேவையான அளவு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டையில் ஆற வைத்து சுவைக்கலாம்.\nகம்பி பதம் என்பது சர்க்கரை கரைந்து நன்றாக கொதித்து பாகு ஆனதும் கையில் எடுத்து இரு விரலில் அழுத்தி எடுத்தால் கம்பி மாதிரி நீண்டு வரும். பாகில் போடப்பட்ட பொட்டுக்கடலை சூடு ஆறி விட்டால் உருண்டை பிடிக்க முடியாத அளவிற்கு இறுகி விடும். பொட்டுக்கடலைக்கு பதில் உடைத்த நிலக்கடலை வைத்து செய்தால் கடலை உருண்டைக் கிடைக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஅளவு வெல்லத்தை சேர்த்து ஊற்றி சூடாக சேர்த்து கொள்ளவும்ஒரு பதமாக வந்ததும் பொட்டுக்கடலை கரைந்து தேக்கரண்டி கிராம் பொட்டுக்கடலையைச் வெல்லம்200 கலக்கி Bengal இருக்கும் தேவையான Gram வெல்லம் மில்லி அளவு கம்பி அடுப்பில் அடுப்பிலிருந்து ஆற பொருட்கள்உடைத்த சேர்த்துக் லேசாக விடவும்சர்க்கரை தேவையான பொடி12 வைத்துள்ள உருண்டை கொதிக்க உருண தண��ணீர் ஏலக்காய்ப் நெய் Sweet அல்லது பொட்டுக்கடலை பாகு அளவு பொடி வைக்கவும்கைப்பொறுக்கும் வறுத்து 100 பதம் ஏலக்காய் நெய்1 கலக்கவும்பிறகு அல்லது பாத்திரத்தில் சர்க்கரை 200 இதில் விட்டு பொட்டுக்கடலையை போதே வைக்கவும் கிராம் தேக்கரண்டிசெய்முறைபொட்டுக்கடலையை நாட்டு வறுத்துக் இறக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/may/24/%E0%AE%B0%E0%AF%8232-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3157508.html", "date_download": "2019-09-16T06:08:55Z", "digest": "sha1:TWVCM3LSKVCH7CGHUPAAJKJNWPH22FAJ", "length": 4160, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "ரூ.32 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019\nரூ.32 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்தியாஸ், அசாருதீன் ஆகியோரிடம் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 193 கிராம் அளவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ஷத் அலி, ஆசிஃப் அகமது ஆகியோரிடம் புதன்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது. அதில் 797 கிராம் அளவிலான தங்கத்தை அவர்கள் மலக்குடலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் இவர்கள் நான்கு பேரிடம் இருந்தும் ரூ.32.30 லட்சம் மதிப்பிலான 990 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n3-ஆக பிரிக்கப்படுமா சென்னை மாநகராட்சி\nவன உயிரின வாரம்: மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்\nஇறந்த காலத்தை சேமித்து வைத்திருக்கும் களஞ்சியம் நூலகம்\nஜமீன் பல்லாவரத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை\nஜமீன் பல்லாவரத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/campaign", "date_download": "2019-09-16T07:08:59Z", "digest": "sha1:I6QPIW5NPYZZBQ7SJ3RCUBWXM5CHKCUX", "length": 5608, "nlines": 131, "source_domain": "ta.wiktionary.org", "title": "campaign - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அளிப்பதைக் கூட தடை செய்ய வேண்டும் என, தரணியெங்கும் பல்வேறு அமைப்புகள் படைகட்டி பரப்புரை செய்து கொண்டிருக்கின்றன - Various organizations worldwide have rolled up their sleeves in a campaign to abolish the capital punishment given to criminals (கீற்று)\nசெய்தியைப் பரப்புதல்(குறிப்பாகத் தேர்தல் காலங்களில்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/hallelujah-thuthi-magimai-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-09-16T06:50:12Z", "digest": "sha1:DLKIRSXJGQT7Y4LFZXYD2D47SV2MBS6I", "length": 4594, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Hallelujah Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஎன்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் -2\nபாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்\nநிலைத்து நிட்க வேண்டும் -2 அல்லேலூயா\nஅவருடன வாழ்ந்திடவே -2 அல்லேலூயா\nDeva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு\nYesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட\nAnbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு\nElla Namathirkum Miga – எல்லா நாமத்திற்கும் மிக\nParir Gethsemane – பாரீர் கெத்சமனே\nSanthosham Venuma – சந்தோஷம் வேணுமா\nJeevanulla Naatkalellaam – ஜீவனுள்ள நாட்களெல்லாம்\nOppillaa Nalmeetpare – ஒப்பில்லா நல் மீட்பரே\nThuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/kurunegala-district-pothuhera/", "date_download": "2019-09-16T06:37:54Z", "digest": "sha1:U7AWQOCNNGFPBMUFV4S7SHJDLXD55URV", "length": 4842, "nlines": 88, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குருநாகல் மாவட்டத்தில் - பொத்துஹரை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகுருநாகல் மாவட்டத்தில் - பொத்துஹரை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/12/16140744/1218337/PM-Modi-lashes-out-at-Cong-for-showing-disregard-to.vpf", "date_download": "2019-09-16T07:20:12Z", "digest": "sha1:VQXBTATBWXSKKKR3VMRF5OK6J4IZANCT", "length": 10864, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi lashes out at Cong for showing disregard to SC verdict on Rafale", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுப்ரீம் கோர்ட்டைகூட குறை கண்டுபிடிப்பதா - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்\nபதிவு: டிசம்பர் 16, 2018 14:07\nசுப்ரீம் கோர்ட்டைகூட குறை காணும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli #SCverdict #Rafaleverdict\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.\nடெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேபரேலி நகருக்கு வந்த அவர், ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைத்ததுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.\nரேபரேலியில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட 900-வது ‘ஹம்சபர்’ ரெயில் பெட்டியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டார்.\nபின்னர், ரெயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, ரேபரேலியின் வளர்ச்சிக்காக முந்தைய காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.\nரபேல் போர் விமான பேரம் தொடர்பாக மத்திய அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசார் நமது நாட்டு ராணுவ மந்திரி சொல்வதை நம்பவில்லை. விமானப்படை உயரதிகாரிகள் கூறியதை நம்பவில்லை. அவர்களை எல்லாம் பொ���்யர்கள் என்று புறக்கணித்து விட்டார்கள்.\nபிறகு, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சொன்னதையும் நம்பவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டைகூட குறை காணும் அளவுக்கு அவர்கள் தயாராக உள்ளனர் என்று மோடி குறிப்பிட்டார்.\nபாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் மெத்தனப்போக்கான அணுகுமுறையை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. கார்கில் போருக்கு பின்னர் நமது விமானப்படையை அதிநவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதற்காக ஒன்றுமே செய்யவில்லை.\nசுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கிய போதெல்லாம் வெளிநாட்டு இடைத்தரகர்கள் நுழைக்கப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு தாய்மாமாக்களுடன் மட்டுமே ஆயுத வியாபாரம் செய்தனர்.\nஇப்போது காங்கிரசாருக்கு ஒரு புது தாய்மாமா கிடைத்திருக்கிறார். அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டியன் மைக்கேலை நாங்கள் துபாயில் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்தோம். ஆனால், அவருக்காக கோர்ட்டில் வாதாடுவதற்காக அவசர அவசரமாக காங்கிரஸ் கட்சி தங்களது வக்கீலை ஏற்பாடு செய்து தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்,\nஇன்று பிற்பகல் ரேபரேலியில் இருந்து பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்கு சென்று கும்பமேளா விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடும் பிரதமர் மோடி, இங்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், ஜுன்சி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli #SCverdict #Rafaleverdict\nரேபரேலி | பாஜக | பிரதமர் மோடி | பாராளுமன்ற தேர்தல் | ரபேல் போர் விமானம் | ரேபரேலி ரெயில் பெட்டி தொழிற்சாலை\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் போகலாம், ஆனால் அரசியல் கூடாது- உச்ச நீதிமன்றம் அனுமதி\n பீதியை கிளப்பும் வைரல் பதிவுகள்\n10 முறை முயற்சி செய்தும் மோடியை சந்திக்க முடியாமல் எடியூரப்பா திணறல்\nபொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது- ஜம்மு காஷ்மீரில் திடீர் பரபரப்பு\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-tutorials/image-focusing-using-photoshop/", "date_download": "2019-09-16T06:16:14Z", "digest": "sha1:CTQF52XSBXJNVIXDZPN7WGVVI63WE5HF", "length": 5177, "nlines": 100, "source_domain": "www.techtamil.com", "title": "Image Focusing Using Photoshop – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசாதாரண புகைப்படத்தை எவ்வாறு Focus செய்து எடுத்தது போன்று காண்பிப்பது என்று விளக்கப்பட்டுள்ளது. மிக எளிதாக செய்யக்கூடிய ஒன்றாகும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகணிதம்,அறிவியல் எதை வேண்டுமானாலும் இலவசமாக பயிலுங்கள் இணையத்தின் வழியே\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத் தெரிய.\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத்…\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை…\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thelivu.com/172/", "date_download": "2019-09-16T06:20:50Z", "digest": "sha1:2D3PST7GDVAMFFGXEOT3VNF5YNOSCEMU", "length": 6355, "nlines": 37, "source_domain": "thelivu.com", "title": "ஜகார்த்தா நகரம் கடலில் மூழ்கின்றது – Thelivu.com – தெளிவு", "raw_content": "\nHome Uncategorized ஜகார்த்தா நகரம் கடலில் மூழ்கின்றது\nஜகார்த்தா நகரம் கடலில் மூழ்கின்றது\nஇன்று ஒரு செய்தி வாசித்தேன் அதிலே ஜகார்த்தா நகரம் எவ்வாறு கீழே சென்று கொண்டிருக்கின்றது என்பதை பற்றி எழுதியிருந்தார்கள்.\n2050 ஆம் ஆண்டளவில் இந்த நகரம் முற்றுமுழுதாக கடலில் சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போதைய அரசாங்கம் இந்தோனேஷியாவின் தலைநகரை வேறொரு இடத்துக்கு மாற்றுவது பற்றி சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்\nஇதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்துவது தான்.\nஒரு வளர்ந்து வ��ும் நாட்டின் நீர் தேவை என்பது இலகுவாக வேறு வழிகளில் தீர்க்கப்படக் கூடியது அல்ல. கடந்த பத்து வருடங்களாக இந்த பிரச்சினை பற்றி அறிந்திருந்த போதும் இந்தோனேசியா அரசாங்கத்தால் ஒரு காத்திரமான மாற்றீடு ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் வருடத்திற்கு 10 அங்குலங்கள் கீழே போய்க் கொண்டிருக்கும் ஜகார்த்தா வை விட உலகில் வேறு பல இடங்கள் மிக வேகமாக நிலத்தில் சென்று கொண்டிருக்கின்றன\nஇதற்கு நீ நிலத்தடி நீர் பாவநை மட்டும் காரணம் அல்ல வேறு பல காரணங்களாலும் இது உலகின் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றது.\nகாலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வது ஒரு ஒரு வலுவான காரணி அது ஜகார்த்தா பிரச்சினையை இன்னும் தீவிரமாகி கொண்டிருக்கின்ரது.\nஇதைப்பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போது இன்னுமொரு ஒரு நல்ல செய்தி பார்க்கக் கிடைத்தது இது இஸ்ரேல் நாட்டில்( இது ஒரு பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு நாடு) பல வருடங்க லாக தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீப காலத்தில் அவர்கள் தமது தேவைக்கும் அதிகமான அளவில் தண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள் ( உற்பத்தி என்பதுதான் சரியான ஒரு பதமாக இந்த இடத்தில் அமையும் ஏனென்றால் )கடல் நீரிலிருந்து தண்ணீரை உருவாக்கும் ஒரு செலவு குறைந்த ஒரு முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்மூலம் இவர்கள் உற்பத்தி செய்கிற தண்ணிர் இவர்கள் தேவைக்கும் அதிகமாக இருப்பதால் இவர்கள் கூடுதலாக உள்ள தண்ணீரை யாருக்கு கொடுப்பது என்பதை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அந்த செய்தி.\nஅறிவியல் வளர்ச்சி என்பது ஒரு காலத்தில் மிக தீர்க்கமுடியாத சவாலாக இருந்த பல பிரச்சனைகளை இல்லாமல் செய்து இருக்கின்றது.\nஇந்த இஸ்ரேல் பற்றிய செய்தி கூட அதை நினைவுபடுத்தும் ஒரு நல்ல செய்தி.\nவாழ்க்கை – ஒரு கூருரமான நகைச்சுவையா\nமயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37122-2019-04-29-06-15-46", "date_download": "2019-09-16T07:17:14Z", "digest": "sha1:F3LLNVD2Q2OVCLIVHUSNVMYK2OSLSD4U", "length": 8879, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "கவனம்...", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்��ும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 29 ஏப்ரல் 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13?start=250", "date_download": "2019-09-16T06:54:40Z", "digest": "sha1:UKYGXMUUT3M5TFQDLJ5L2TPZA5TBYGDA", "length": 16849, "nlines": 260, "source_domain": "www.keetru.com", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு விமர்சனங்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபிச்சினிக்காடு இளங்கோ காட்டும் இரவின் நரை எழுத்தாளர்: பொன்.குமார்\nவைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஅபியும் அன்பு சிவாவும் எழுத்தாளர்: பொன்.குமார்\nஜெய் பீம் காம்ரேட் (தோழர்) - நிறங்களின் நிஜம் எழுத்தாளர்: செ.சண்முகசுந்தரம்\nபூக்காத பூவும் கவிப்பித்தனின் செண்பகமும் எழுத்தாளர்: கி.மூர்த்தி\nபிழை இன்றித் தமிழ் பேச, எழுத... எழுத்தாளர்: அருணகிரி\nநிறைமதியிடம் பேச நிறைய இருக்கிறது எழுத்தாளர்: பொன்.குமார்\nதமிழில் சில முதலிதழ்கள் எழுத்தாளர்: பொன்.குமார்\nஅம்மாக்கள் வாழ்ந்த தெருவில் ஆசு எழுத்தாளர்: பொன்.குமார்\nமின் தட்டுப்பாடு - கேலிச்சித்திரம் எழுத்தாளர்: கலிவரதன்\nதோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம் ��ற்றிய இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nநெடுஞ்சாலையைக் கடக்கச் செய்த மயூரா ரத்தினசாமி எழுத்தாளர்: பொன்.குமார்\nதங்கம் மூர்த்தியின் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து எழுத்தாளர்: பொன்.குமார்\nகூடங்குளம் - நாளை விடியும் எழுத்தாளர்: பொன்.குமார்\nகாலத்தின் குரல் - தி.க.சி எழுத்தாளர்: பொன்.குமார்\nதமிழ்த் தாயின் தீராப்பசி போக்கும் 'நெல் மணிகள்' எழுத்தாளர்: மணி.கணேசன்\nதலித்தியத்தை முன் வைக்கும் தமிழ்ச் சிறுகதைகள் எழுத்தாளர்: பொன்.குமார்\nதமிழ்க்கவிதையின் ஒரு மைல்கல் - அருகன் எழுத்தாளர்: மணி.கணேசன்\nவே.பூங்குழலி பெருமாளின் தனிப்பாடல்களில் தமிழ் இலக்கியக் கதைகள் எழுத்தாளர்: நா.இளங்கோ\nவஹாப்தீன் கவிதைகள் பற்றி சில குறிப்புகள் எழுத்தாளர்: லெனின் மதிவானம்\n'வெட்கத்தில் நனைகின்ற...' கவிஞர் கிருஸ்ணப்ரியா எழுத்தாளர்: பொன்.குமார்\n'இன்னும் உன் குரல் கேட்கிறது' கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு எழுத்தாளர்: எம்.எம்.மன்ஸுர்\nவன்மம் நாவலில் தலித் பெண்ணியம் எழுத்தாளர்: சௌ.சுரேஷ்குமார்\nகு.கணேசன் கவிதைகள் எழுத்தாளர்: பொன்.குமார்\nகைத்தலம் பற்றி - வே.பத்மாவதி எழுத்தாளர்: பொன்.குமார்\nவடுகை கு.கண்ணனின் \"மரபு வழியில் ஒரு பயணம்\" ஓர் ஆய்வு அறிமுகம் எழுத்தாளர்: முனைவர் நா.இளங்கோ\nஅருங்கூத்து - புத்தக மதிப்புரை எழுத்தாளர்: அ.ஜெயபால்\nஅகிலின் \"கூடுகள் சிதைந்தபோது\" - நூல் அறிமுகம் எழுத்தாளர்: நா.இளங்கோ\nஹைக்கூ ஒரு மனப்புதிர் எழுத்தாளர்: சிறகு இரவிச்சந்திரன்\nசேத்தன் பகத்தின் 'ரெவல்யூஷன் 2020' எழுத்தாளர்: சிறகு இரவிச்சந்திரன்\nநாளி – பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும் ஆவணப்படம் எழுத்தாளர்: திருப்பூர் குணா\nஅந்தமானில் அருணகிரி எழுத்தாளர்: அருணகிரி\nவலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள் எழுத்தாளர்: மனுஷி\nமுட்பாதையில் பயணிக்கும் வியர்த்தொழுகும் மழைப்பொழுது எழுத்தாளர்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி\nஆறாத ரணம் - சிறுகதை நூல் விமர்சனம் எழுத்தாளர்: இரா.முருகவேள்\nமத்திய அரசின் மின்சார சட்டத்தை நொறுக்காமல் மக்களுக்கு விடிவில்லை எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nஸ்ரீரங்கம் சௌரிராஜனின் \"உரிய நேரம்\" கவிதைத் தொகுப்பின் மீதான மதிப்புரை எழுத்தாளர்: பா.சேதுமாதவன்\nஉணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nசிறகிசைத்த காலம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: மோகன் குமார்\nநாகா இனத்தின் வலிகளைப் பதிவு செய்யும் நாவல் எழுத்தாளர்: கா.பா.இராசகுரு\nநூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்து பயணிக்க வைக்கும் எழுத்துத் தேர் எழுத்தாளர்: வைகோ\nகலைவாணர் என்.எஸ்.கே. \"சிரிப்பு டாக்டர்\" - நூல் விமர்சனம் எழுத்தாளர்: மோகன் குமார்\nஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும் எழுத்தாளர்: புதிய மாதவி\nஅருணகிரி எழுதிய‌ 'ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்' எழுத்தாளர்: வைகோ\nஒவ்வொரு தமிழனும் எழுத வேண்டும் எழுத்தாளர்: அ.மா.சாமி\nசிவகுமாரின் \" என் கண்ணின் மணிகளுக்கு\" எழுத்தாளர்: மோகன் குமார்\nமதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\n’சுகா’வின் தாயார் சன்னதி - ஒரு பார்வை எழுத்தாளர்: ஆதிமூலகிருஷ்ணன்\nமதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபக்கம் 6 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/05/12624/", "date_download": "2019-09-16T07:08:46Z", "digest": "sha1:D7M5CACRMKL23L3X6IZS32F2GIQW3OCO", "length": 17201, "nlines": 396, "source_domain": "educationtn.com", "title": "தீபாவளி SPECIAL:ஜாங்கிரி செய்வது எப்படி? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Uncategorized தீபாவளி SPECIAL:ஜாங்கிரி செய்வது எப்படி\nதீபாவளி SPECIAL:ஜாங்கிரி செய்வது எப்படி\nஜாங்கிரி பெரும்பாலோர் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இனிப்பு ஆகும்.\nஇனிப்பினை விரும்புவர்களின் முதல் தேர்வு ஜாங்கிரி ஆகும்.\nஎளிமையான முறையில் சுவையான ஜாங்கரி செய்முறை பற்றிப் பார்ப்போம்.\nஇந்த தீபாவளிக்கு ஜாங்கிரி செய்து அசத்துங்கள்.\nஉளுந்தம் பருப்பு – 100 கிராம் (1 பங்கு)\nபச்சரிசி – 25 கிராம் ( ¼ பங்கு)\nதண்ணீர் – ¾ பங்கிலிருந்து 1பங்கு வரை\nஉணவுக் கலர் பொடி – சிறிதளவு\nசர்க்கரை – 150 கிராம் (1½ பங்கு)\nதண்ணீர் – 100 கிராம் (1 பங்கு)\nஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன்\nஉணவுக் கலர் பொடி – சிறிதளவு\nஎலுமிச்சை சாறு – இரண்டு கரண்டி\nஉளுந்தம் பருப்பு மற்றும் பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியே கழுவி ஒரு மணி நே���ம் ஊற வைக்கவும்.\nபின்னர் உளுந்தம் பருப்பையும், பச்சரிசியையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ ¾ பங்கிலிருந்து 1 பங்கு வரை தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து மையாக அரைக்கவும்.\nமாவினை எடுத்து சிறிதளவு தண்ணீரில் விட்டால் ஒட்டாமல் பந்து போல திரண்டு தண்ணீரில் மிதக்கும். இதுவே மாவினை வெளியே எடுக்க சரியான பதம் ஆகும்.\nமாவினை தோண்டி அதனுடன் சிறிதளவு உணவுக் கலர் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.\nபின்னர் மாவினை அடர்த்தியான பாலித்தீன் கவரில் போட்டு மேலே ரப்பர் பேண்ட் போடவும்.\nபாலீதீன் கவரின் ஏதேனும் ஒருமுனையை சிறிதாக வெட்டவும்.\nபாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பினை சிம்மில் வைக்கவும்.\nசர்க்கரையில் தண்ணீர்விட்டு காய்ச்சும் போது\nகரண்டியால் அவ்வப்போது கலவையைக் கிளறி விடவும்.\nபத்து நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.\nபாகு கம்பிப் பதம் தேவையில்லை. கையில் பிசுபிசுப்பாக ஒட்டினால் போதும்.\nசிறிதளவு உணவுக் கலர்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி விடவும்.\nசர்க்கரை பாகில் எலுமிச்சைச்சாறு, உணவுப்பொடி சேர்த்ததும்\nவாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் சூடானதும் பாலிதீன் கவரில் உள்ள மாவினை ஜாங்கிரியாகச் சுடவும்.\nஅடுப்பினை மிதமான தீக்கும், சிம்மிற்கும் இடையில் வைக்கவும்.\nமுதலில் இரண்டு வட்டங்களும், அதன்மேல் குட்டிக்குட்டி வட்டங்களாக ஜாங்கிரியைப் பிழியவும்.\nஜாங்கிரியின் ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிடவும். ஜாங்கிரி எண்ணெயில் 1 நிமிடம் வெந்தால் போதுமானது.\nஜாங்கிரியை முறுவலாக வேகவிடக் கூடாது.\nபின்னர் ஜாங்கிரியின் எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடன் சர்க்கரை பாகுகில் சேர்த்து இருபுறமும் திருப்பிவிடவும்.\nஇரண்டு நிமிடங்கள் கழித்து ஜாங்கிரியை சர்க்கரை பாகுலிருந்து எடுத்து விடவும்.\nவிருப்பமுள்ளவர்கள் முந்திரி மற்றும் பாதாம் பருப்பை சீவி ஜாங்கிரியின் மீது தூவலாம்.\nஜாங்கிரிக்கான மாவினை தயார் செய்த பின்பு பாகு தயார் செய்யவும்.\nபாலிதீன் கவரின் துவாரம் மிகமெல்லியதாக இருக்குமாறு வெட்டவும்.\nPrevious articleஅறிவோம் பழமொழி:பகையாளி குடியை உறவாடி கெடு\nNext articleசவ் சவ்வின் மருத்துவப் பண்புகள்\nஊட்டச் சத்து மாதம் – Day wise Schedule.\nஆசிரியர் தினத்தை ம���ன்னிட்டு நடைபெற்ற கனவு ஆசிரியர்களின் கூடல் விழா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News: செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை...\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nFlash News: செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை...\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/2015/01/14/", "date_download": "2019-09-16T06:30:26Z", "digest": "sha1:VW36KFJ4MG2TYAXQ3QXD7JMSJQNZUT6V", "length": 9325, "nlines": 101, "source_domain": "jesusinvites.com", "title": "January 14, 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\n. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்டஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில்பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும் அதைவணங்குவார்கள்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\nகேள்வி அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி பி.ஜே. உலவி அண்ணன் அவர்களுக்கு “பைபளில் நபிகள் நாயகம்” என்ற தாங்கள் எழுதிய புத்தகத்தில் 43 ஆம் பக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இஸ்வேரல்’ சந்ததியில் தோன்றியவர்கள் என்பதை முஸ்லிம்களும் , கிறித்தவர்களும் , யூதர்களும் அறிவார்கள். என்று எழுதி இருக்கிறிர்கள். (பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது) என்ற தலைப்பில் இடம் பெற்ற (இஸ்ரவேல்)\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆனில் சில வசனங்கள் நீக்கபட்டுள்ளதா\nஅந்த வசனத்தில் அவர் கூறும் கருத்துக்கு இடமில்லை. விரைவில் நடக்க உள்ள விவாதத்தின் போது தயாராவதற்காக தாங்கள் எடுத்து சொல்லவுள்ள கிறுக்குத் தனங்களைக் குறித்து ஆழம் பார்க்க இப்படி உங்களை கிளப்பிவிட்டுள்ளார்கள்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\nஇது குறித்து முன்னர் எழுதப்பட்ட நூல்கள் போதுமான விளக்கத்தை தரும் வகையில் உள்ளன. குறிப்பாக நீங்கள் கேள்விக்கு கீழ்க்காணும் இரண்டு நூல்களில் தக்க பதில் உள்ளது\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஎனக்கு கிருத்துவத்தின் அடிப்படை கொள்கையே சொல்லவும்.\nகர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம் என்பவரைப் படைத்தார். அவருக்குத் துணையாக ஏவாள் எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனும் தோட்டத்தில் தங்க வைத்து எல்லாவிதமான கனி வகைகளையும் அங்கே கிடைக்கச் செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்; ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்திருந்தார்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபாரிசம் என்பதின் பொருள் என்ன\nபாரிசம் என்றால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். அவர் பாரிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வலது பாரிசம் வலது பக்க மூளை பாதிக்கப்பட்டுள்ளது ஏன்று பொருள் கொள்ளலாம். பாரிசம் என்பதற்கு திசை என்ற பொருளும் உள்ளது. வலது பாரிசம் என்றால் வலது திசை என்று பொருள் கொள்ளலாம்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஇந்தப்பட்டியலில் இருந்து நீங்கள் எழுப்ப விரும்பும் கேள்வியை எழுதுங்கள். இது போன்ற பட்டியல்களில் நேரத்தை வீணடிக்க வேணடாம்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்ய தவ்ஹீத் ஜமாஅத் ஆட்களை அனுப்புவீர்களா\nநீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். அந்தப் பாதிரிமார்களுடன் விவாதிக்க தகுதியான அறிஞர்களை அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ்\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:10:34Z", "digest": "sha1:WEZHWG7GJB75SP7DIVITQ3SSWKENNGGX", "length": 4926, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொப்புளம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n:*(வாக்கியப் பயன்பாடு) - கொப்புளம் வருவது நோய் அறிகுறியாகக் கருதப்படும்.\n(இலக்கணக் குறிப்பு) - கொப்புளம் என்பது பெயர்ச்சொல் ஆக அமைகிறது.\nகொப்பளம், கொப்புளம், கட்டி, முத்து, பருமுத்து, கொப்புள், சிலந்தி, சுடுதண்ணீர்க்கொப்புளம், தொப்பாரம், தொப்பை, திலகரோகம், தோடகம், பளக்கு, பிடகம், பொக்குளம், பொக்களம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/hala-ajith-birthday-special/", "date_download": "2019-09-16T07:31:38Z", "digest": "sha1:NI4T25X63QANHRJLLYWMKQ564PJOHJ4T", "length": 11708, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஜித்தை உங்களுக்கு ஜீவாவாக பிடிக்குமா? சிவாவாக பிடிக்குமா? - thala ajith birthday special", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nஅஜித்தை உங்களுக்கு ஜீவாவாக பிடிக்குமா\nதன்னம்பிக்கையின் தனி உருவமாய் தெரியும் ’தல’ அஜித் இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சாரி அவர் கொண்டாடுகிறாரோ இல்லையோ உலகம் முழுவதும் இருக்கும் அவரின் ரசிகர்கள் வெறித்தனமாய் கொண்டாடி வருகின்றனர்.\nஅப்படி இருக்க, அஜித்தை எந்த படத்தில் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ரசிகர்களிடம் கேட்டால், அஜித்திற்கு ’ஜீவா’ என்று பெயர் வைக்கும் எல்லாம் படமும் எங்களுக்கு ஃபேவரெட் என்கிறார்கள் சிலர். பெண் ரசிகைகளிடம் கேட்டால் ’சிவா’ என்ற பெயர் தான் அவருக்கு ரொம்ப ரொம்ப எடுப்பா இருக்கும் என்கிறார்கள் . என்னடானு அலசி ஆராய்ந்து பார்த்த அஜித் நடித்த பல படங்களில் அவரோடைய பெயர் சிவா இல்லனா ஜீவா.\nஇது எப்படினு பார்த்த அது தானாகவே அமர்ந்திடுச்சி என்கிறார்கள் அஜித்தை வைத்த வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர்கள். அப்ப அஜித்திற்கும் இந்த பெயருக்கும் ஏதோ ராசி இருக்கனும்னு எல்லாராலையும் நம்பப்படுகிறது. சரி அப்படி எத்தனை படத்துல அஜித்திற்கு இந்த ப��யருனு தெரிஞ்சிக்கலாமா\n1. வாலி – இரண்டு அஜித்தில் ஒருவரின் பெயர் சிவா\n3. வில்லன் – இரண்டு அஜித்தில் பஸ் கண்டக்கடர் கதாபாத்திரம் பெயர் சிவா\n5. வரலாறு – மூன்று தோற்றத்தில் ஒருவர் கதாபாத்திரத்தின் பெயர் சிவா\n8. அசல் – இரண்டு அஜித்தில் ஒருவரின் கதாப்பாத்திரத்தின் பெயர் சிவா\n4. அட்டகாசம் – இரண்டு அஜித்தில் ஒருவரின் பெயர் ஜீவா\n5. அசல் – தந்தை அஜித்தின் பெயர் ஜீவானந்தம்\n’ வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nஅஜித் படங்களின் போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்: ஒன்று கூடிய ரஜினி, விஜய் ரசிகர்கள்…\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nஹேஷ்டேக்கில் ராஜாங்கம் நடத்திய அஜித் ரசிகர்கள் வியந்து போன ட்விட்டர் இந்தியா\nNer Konda Paarvai Box Office Collection: சென்னை முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nNer Konda Paarvai In Tamilrockers: நேர்கொண்ட பார்வை படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nநேர்கொண்ட பார்வை படத்தைப் பற்றி ஆபாச விமர்சனம்\nNerkonda Paarvai Review: சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, வரலட்சுமி நெகிழ்ச்சி பாராட்டு\nஅமராவதி முதல் விவேகம் வரை… ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத அஜித் ஹிட்ஸ்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு\nதினமும் யோகாசனங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nதோள்களைக் குறைத்து, உங்கள் கால்களைப் பாருங்கள்.\nஉடல் எடையைக் குறைக்கும் திரிகோணாசனம்\nYoga: நாம் பயிற்சி செய்யும்போது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உடலை ஓய்வு நிலையில் வைத்திருக்க வேண்டும்.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோ��ு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/optimistic-day-and-time-week-8-9-2019-14-9-2019", "date_download": "2019-09-16T07:28:44Z", "digest": "sha1:XYQNCMKOK5VGOVWL73HWEHW3LZX6V6FQ", "length": 8405, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 8-9-2019 முதல் 14-9-2019 வரை | Optimistic day and time this week 8-9-2019 to 14-9-2019 | nakkheeran", "raw_content": "\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 8-9-2019 முதல் 14-9-2019 வரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுமனைக் குறிப்புகள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசிபலன் 8-9-2019 முதல் 14-9-2019 வரை\nகிரகங்களின் பார்வை, சேர்க்கை -ஆர். மகாலட்சுமி\nமணவாழ்வு இன்னல் தீர்க்கும் மகத்தான பரிகாரங்கள் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபரிவர்த்தனை யோகம் - ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\n (36) -முனைவர் முருகு பாலமுருகன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலைகளின் கூடாரமாக மாறிவரும் சிதம்பரம் பகுதி கிராமங்கள்\nஇரண்டு மாம்பழங்களால் துபாய் போலீசாரிடம் சிக்கிய இந்தியர்... சிறையில் தள்ளப்பட வாய்ப்பு..\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்க���ுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/17441", "date_download": "2019-09-16T06:38:19Z", "digest": "sha1:T366MYB7DTCQMTOX6KXMJIGOWAALHMM3", "length": 10262, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இளம் கவிஞர்களை ஊக்குவித்த ‘இளம்பிறை’ | Tamil Murasu", "raw_content": "\nஇளம் கவிஞர்களை ஊக்குவித்த ‘இளம்பிறை’\nஇளம் கவிஞர்களை ஊக்குவித்த ‘இளம்பிறை’\nஇளையர்களை, வளர்ந்துவரும் கவிஞர்களை ஊக்குவிக்கவும் அவர்களது படைப்புகளை மேடை ஏற்றவும் வாய்ப்பளித்தது தமிழ் மொழி விழாவையொட்டி நடந்த ‘இளம்பிறை’ கவிதை வாசிப்பு நிகழ்ச்சி. தேசிய நூலக வாரியத் தின் இளையர் எழுத்தாளர் வட் டத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 20ஆம் தேதி தேசிய நூலக வாரி யத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.\n2018 பிப்ரவரியில் தொடங்கப் பட்ட இந்த இளையர் எழுத்தாளர் வட்டம், தமிழை நேசிக்கும் இளை யர்கள் ஒன்றிணைந்து ஆக்க பூர்வமான கவிதைகளை எழுதி தமிழ்ப் புழக்கத்தையும் சிங்கப்பூர் தமிழ்க் கவிதைத் தொகுப்புகளை யும் அதிகரிக்க முயல்கின்றது. அக்குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக ‘இளம்பிறை’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇளையர் எழுத்தாளர் வட்டத்தைச் சேர்ந்த எட்டு இளையர்கள் பதின்ம வயதுப் பருவம், நட்பு, காதல், இழப்பு, பெண்ணியம் போன்ற உணர்வு களைக் கவிதைகளாகப் படைத்த னர். பின்னணியில் ஒலித்த ‘கீபோர்டு’ இசையால், கவிதை களை மேலும் அனுபவித்து மகிழ முடிந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்ப���ிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nகொடூரமாக மடிந்த இந்திய ஊழியர்; முதலாளிக்கு 140,000 வெள்ளி அபராதம்\nஉடலுறவின்போது ஊழியர் மரணம்: இழப்பீடு தர நிறுவனத்திற்கு உத்தரவு\nதாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்\nஉமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/sendto_form", "date_download": "2019-09-16T07:01:59Z", "digest": "sha1:3P3A7IL7NYNXXM7OUWTBWMDY5HYTNS3N", "length": 7564, "nlines": 130, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மின்னாட்சி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி\nஇந்த பக்கத்தை யாரேனும் ஒருவருக்கு அனுப்பவும்\nஇந்த இணைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\nஇந்த பக்கத்தை பற்றிய கருத்��ு\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇந்தியச் சூழலில் ஸ்மார்ட் நகரங்கள்\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/95/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-coconut-burfi-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:00:46Z", "digest": "sha1:AIH7V2WMP3I6J6OLB6R2EIZCXBIM37TE", "length": 12534, "nlines": 195, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam தேங்காய் பர்பி", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nதேங்காய் துருவல் - 1 கப் (நன்கு அழுத்தியது)\nசர்க்கரை - 1 கப் (200 கிராம்)\nநெய் - 1 தேக்கரண்டி (வறுக்க)\nமுந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக சீவியது)\nஏலக்காய் - 4 (பொடி செய்தது)\nமுதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.\nஅரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.\nபதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும்.\nநன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்\nஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும்.\nஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும்.\nலேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும்.\nஅடுப்பில் தொடர்ச்சியாக விடாம���் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.\nகம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.\nபாகு பதம் தாண்டி விட்டால் பர்பி மிகவும் கெட்டியாகி விடும்.\nதேங்காய்த் துருவலை வறுத்துப் போடுவதால் பர்பி சீக்கிரம் கெட்டுப் போகாது.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஅடுப்பிலிருந்து வரும் லேசாக அழுத்தியது தேங்காய் கம்பி ஒட்டாமல் தேங்காய் தூள் அடுப்பில் சர்க்கரை1 கொட்டி வந்ததும் சீவியது பொருட்கள்தேங்காய் கொள்ளவும்அரை வரை கப் காய்ச்சவும்பதம் நெய் கிராம் விடவும்ஒரு செய்ததுசெய்முறைமுதலில் வைத்து கொட்டி தேங்காய்த் கிளறி சேர்த்து தண்ணீரில் பாகு வறுக்க வறுத்துக் கப் பர்பி நன்கு பொடி கிளறி போது முந்திரி நெய்1 ஏலக்காய்4 தேக்கரண்டி கிளறவும்நன்றாக துருவலை வந்ததும் கப் ஏலக்காய் வெறும் கெட்டி வாணலியில் Coconut துருவலைக் பதம் தேவையான துருவல்1 பொடியாக பாதாம்தலா தட்டில் 200 1 வரும் வாணலியில் கலவை சர்க்கரையைக் இறக்கி பதம் தேக்கரண்டி தேங்காய்த் Burfi தடவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=89", "date_download": "2019-09-16T06:20:01Z", "digest": "sha1:ZZX7ST7V62DO2YPJPVRRXHTCAUVFLKMH", "length": 39596, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar\nசங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதன்\n- கீதா பென்னெட் | நவம்பர் 2006 |\nசிலருக்கு நல்ல தகப்பனார் கிடைப்பார். மேலும் சிலருக்கு நல்ல குரு கிடைப்பார். ரொம்ப ரொம்ப அதிருஷ்டம் பண்ணின சிலருக்கு உயர்ந்த தகப்பனாரே மிக சிறந்த குருவாகவும் அமைவார். டாக்டர் எஸ். இராமனாதன், கௌரி தம்பதிகளுக்குப் பிறந்த நாங்கள் ஒன்பது சகோதர சகோதரிகளும் மிகவும் அதிருஷ்டசாலிகள். அவரிடம் கற்று இன்று பிரபலமாக முன்னணியில் நிறைய பேர் இருக்கிறார்கள். சாவித்ரி சத்யமூர்த்தி, எஸ்.சௌம்யா, உன்னிக்கிருஷ்னன், அசோக் ரமணி, சீதா நாராயணன், டி.வி.சுந்தரவல்லி, டொராண்டோ வில் இருக்கும் வசுமதி நாகராஜன் என்று ஒரு பெரிய லிஸ்டே கொடுக்கலாம். குரு ஸ்தானத்தில் அவரைப் பற்றி மிக உயர்வாக பேசுகிறார்கள். அப்பாவின் பெருமை என்ன என்றால் அவருடைய குழந்தைகள் நாங்கள் அவரை எப்படி எங்கோ உசரத்தில் வைத்து இருக்கிறோமோ அதே மாதிரி தான் அவருடன் பழகியவர்களும் அது ஒரு சில மணி நேரங்களேயானாலும் கூட நினைக்கிறார்கள் என்பது உண்மை. அப்பா ஒரு மஹா வித்துவான் மட்டுமல்ல, ஒரு உயர்ந்த மனிதர் என்றும் பெயர் வாங்கி வாழ்ந்து காட்டியவர்.\nஅப்பா பிறந்தது 1917-இல். பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும் வளவனூர் என்ற கிராமத்தில். அவருடைய பெற்றோருக்கு நல்ல இசை ஞானம் இருந்தது. ஆனால் இசையை தொழிலாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்பா தன்னுடைய முதல் இசை அனுபவமாக நினைத்தது கோயிலில் நாதஸ்வரம் கச்சேரியைத் தான். கோடை காலத்தில் கோயிலை சுற்றி இரவு பத்திலிருந்து விடியற்காலை வரை நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு வரும் போது அவரும் பின்னாலேயே போய் கேட்பாராம். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது திருக்கோயிலூருக்குப் போனார்கள். பாடவும், ராக��் கண்டு பிடிப்பது போன்றவற்றை அவருடைய அப்பாவே சொல்லி தந்திருக்கிறார். எட்டு வயதில் தன் தம்பி நடராஜனுடன் (பின்னால் இவர் ஆலந்தூர் நடராஜன் என்று வயலினில் பிரபலமானார்.) முதல் கச்சேரி செய்தார். 'இன்ஸ்பெக்ஷன்' செய்ய வந்த அதிகாரி இவர் பாடியதைக் கேட்டு விட்டு ஸ்காலர்ஷிப் கொடுத்து உதவ வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தவரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். பதினேழு வயதில் பள்ளி முடித்த பிறகு மேலே சங்கீதம் கற்கும் ஆசையில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் சேர்ந்து 'சங்கீத பூஷணம்' பட்டம் பெற்றார்.\nஅண்ணாமலையில் படித்த காலம் தான் தன் வாழ்க்கையின் மிக சந்தோஷமான பொற்காலம் என்று அப்பா பல முறை சொல்லியிருக்கிறார். வாய்ப்பாட்டுடன், வீணை, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளையும் பாடமாக எடுத்துக் கொண்டார். பொன்னையா பிள்ளை, டைகர் வரதாச்ச்சாரி, சபேசய்யர் போன்ற மகா வித்துவான்களிடம் கற்றார். (இந்த மூன்று ஆசிரியர்களும் கர்னாடக சங்கீத மும்மூர்த்தி களான தியாகையர், தீட்சிதர், சியாமா சாஸ்திரி வழியில் வந்தவர்கள். அதனால் அப்பாவின் பாடாந்திரம் மிகவும் சுத்தமானது என்று கருதப் படுகிறது.) 1938-இல் சங்கீத பூஷணம் பட்டம் வாங்கிய பின் புதுக் கோட்டைக்குச் சென்று அங்கே இசைப் பள்ளியை ஆரம்பித்தார். அங்கே வீணை, பாட்டு இரண்டும் சொல்லிக் கொடுத்தத்தில் நிறையவே வருமானம் வந்தது. இருந்தாலும் அதில் திருப்தியில்லாமல் மறுபடி சென்னை வந்து நிரந்தரமாக குடியேறினார்.\n1956-இல் அவர் இரண்டாவது நூற்றாண்டு காவியமான சிலப்பதிகாரத்தில் வரும் இசைப் பற்றி எழுதிய முதல் கட்டுரை மற்ற இசையாளர்களைத் திரும்பி பார்க்க வைத்தது. 'சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்' என்று தமிழில் விரிவாக புத்தகமாகவும் அதை வெளியிட்டார். இந்த முதல் கட்டுரை அவருக்கு அரசாங்கத்தில் உத்தியோகம் வாங்கி கொடுக்க தமிழ் நாட்டின் பல மூலை முடுக்குகளுக்குச் சென்று அவர் பல கிருதிகளை சேகரித்தார். அதன் பலனாக தியாகராஜரின் 'ப்ரஹ்லாத பக்தி விஜயம்' என்ற ஆபெரா, மற்றும் உத்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், திவ்ய நாம கீர்த்த்னைகள், கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம் போன்றவை பக்கா நொடேஷனுடன் புத்தகங்களாக வெளி வந்து அந்த பாட்டுக்கள் பிரபலமாகின.\nஅமெரிக்க பல்கலை கழகத்திற்கு கர்ன��டக சங்கீதம் சொல்லிக் கொடுக்க வந்த முதல் இரண்டு பேர் அப்பாவும் மிருதங்க வித்துவான் டி.ரங்கனாதனும். வெஸ்லியனில் இன்றும் கர்னாடக சங்கீதம் தொடர்வதற்குப் பிள்ளையார் சுழி போட்டது இவர்கள் தான். பின்னால் அதே வெஸ்லியன் பல்கலை கழகம் சிலப்பதிகாரத்தில் வரும் இசை ஆராய்ச்சிக்கு அப்பாவிற்கு டாக்டர் பட்டம் அளித்தது. எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்து பி.ஏ., எம்.ஏ. பட்டம் இல்லாமல் நேரே டாக்டரேட் வாங்கினார் என்பதும் ஆச்சரியம் தான்.\nஅப்பாவை அவருடைய இளமை காலத்தில் 'வீணை இராமனாதன்' என்று தான் அழைப்பர். அவருடன் சேர்ந்து டூயட்டாக என் எட்டு வயதிலிருந்து நிறைய கச்சேரிகள் செய்திருக்கிறேன். அப்போது சின்னப் பெண் என்றாலும் எனக்கும் முக்கியத்துவம் கொடுத்து துக்கடா வரும்போது சின்னஞ்சிறு கிளியே போன்ற பாட்டுக்களை என்னைத் தனியே வாசிக்க சொல்லுவார். அப்பா விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து வீணையில் சரளி, ஜண்டை, இரண்டு காலம் வர்ணம் என்று சாதகம் பண்ணும் போது சிறுமியாக இருந்த காலத்தில் என்னையும் எழுப்பி கூட வாசிக்க சொல்லுவார். அதன் பலனை இன்றும் ஒரு வீணை விதூஷியாக அனுபவிக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்கள் குடும்பத்தில் யாரையுமே அப்பா கட்டாயம் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திய தில்லை. அதனால் தானோ என்னவோ நாங்கள் அனைவருமே வாய்ப்பாட்டு, வீணை அல்லது வயலின் வாசிக்கிறோம். சகோதரிகள் வித்யா, பானு, லதா, வானதி ஆகியோர் கர்னாடக சங்கீதத்தில் எம்.ஏ., எம்.ஃபில் பட்டம் பெற்றவர்கள்.\nஅதிக வருமானம், வசதிகள் இல்லாத பெரிய குடும்பமாக இருந்தாலும் எங்கள் இள வயதில் சந்தோஷத்திற்கு மட்டும் குறைவேயில்லை. அப்போது திருவல்லிக்கேணி சைடோ ஜி தெருவில் குடியிருந்தோம். அதனால் வாரத்திற்கு மூன்று நாட்களாவது அப்பா எங்களை விடியற்காலையில் மெரினாவுக்கு நடத்தி அழைத்துப் போவார். அங்கே எங்களுக்கு தமிழில் பாரதியார், கம்பர் என்று பாடம் புகட்டுவார். ஆங்கிலம் பேசவும் பயிற்சி கொடுப்பார். அப்பாவுக்கு தமிழில் கரைக் கடந்த ஆர்வம். சுத்த தமிழில் பேச வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுபவர். அப்படி ஆங்கிலம் கலந்து விட்டால் ஒரு வார்த்தைக்கு ஐந்து பைசா தண்டனை என்று வேடிக்கையாக சொல்லுவார். சமீபத்தில் கூட திருவல்லிக்கேணியில் அப்பாவின் வீட்டில் குடியிருக்கும் என் தம்பி ராஜுவின் வீட்டுக்கு சென்றிருந்த போது ஒரு வயதான ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் 'உன் அப்பா என்னை அன்புடன் 'ஐயா' என்று அழைப்பார். படிப்பறிவில்லாத எனக்கு கூட அவ்வளவு மரியாதை கொடுத்து அவர் பேசுவது ஆச்சரியமாக இருக்கும்.' என்று கண் கலங்கினார். அதே சமயம் ஆங்கிலத்தில் அவரது புலமை பிரமிக்க வைக்கும். எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் அதற்கு பொருள் மட்டும் அல்ல, அது எங்கிருந்து வந்தது அதாவது அதன் 'ரூட்' என்ன என்றும் சொல்லுவார். அவர் பைபிளிலிருந்து வரிகளை எடுத்து சொல்லும் போது என் கணவர் பென்னெட்டுக்கே ஆச்சரியமாக இருக்கும்.\nஅப்பாவின் 'ஸர்வலகு' கல்பனை ஸ்வரம் மிகவும் பிரசித்தம். கொக்கி கொக்கியாய் ஸ்வரங்கள் குபுகுபு என்று வரும். என் சின்ன வயதில் நடந்த ஒரு விஷயம் இன்னும் பசுமையாக என் மனதில் இருக்கிறது. திருவல்லிக்கேணிக்கு வர பஸ்ஸூக்காக ஒரு பஸ் நிறுத்தத்தில் அவரும் நானும் நின்றிருந்தோம். அப்பா கையில் கண்டச் சாபு போட்டுக் கொண்டு மெல்லிய குரலில் ஸ்வரம் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. நான் சின்னவள் தானே பொறுமை இழந்து 'எந்த பஸ்ஸூக்காக காத்திருக்கிறோம்பா பொறுமை இழந்து 'எந்த பஸ்ஸூக்காக காத்திருக்கிறோம்பா' என்று கேட்டேன். 'பதிமூன்றாம் எண்' என்றார். நாங்கள் வந்து நின்றதிலிருந்து பத்துக்கும் மேல் பதிமூன்று எண் வந்து போய் விட்டது. அவர் அதை கவனிக்கவே இல்லை. இப்போது நினைத்தாலும் அவருடைய 'concentration level' பிரமிக்க வைக்கும். அதே மாதிரி என் சகோதரன் ராஜு தன்னுடைய அனுபவம் ஒன்றை அடிக்கடி சொல்லி ஆச்சரியப் படுவான். அப்பா ரயிலில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்து இசை சம்பந்தமான புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டு இருந்தாராம். படித்து முடித்து விட்டு நிமிர்ந்த போது முதுகு பக்கத்தில் தொப்பமாக நனைந்திருந்தது. பலத்த மழை அடித்து அவர் உடை ஈரமானதை கூட உணராமல் அவ்வளவு முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த இயலுமா என்றூ பிரமிப்பாக இருந்தது என்பான்.\nஅப்பாவை 'ஏகசிந்தாகிரஹி' என்றும் சொல்வார்கள். அதாவது ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டால், ஒரு முறை படித்தால் போதும் அப்படியே அதை முழுதும் மனதில் வாங்கிக் கொண்டு விடுவார். தமிழ் நாடு அரசாங்கம் அவரை ஊர் ஊராக சென்று வெளிவராத பாட்டுக்களைத் ��ேடி கண்டு பிடித்து வர அனுப்பியது. அப்போது ஒரு சிலர் அவரை தான் பாடும்போது டேப் பண்ணக் கூடாது, நொடேஷன் எழுதக் கூடாது என்று கட்டளைப் போடுவார்களாம். அதனால் அவர்கள் பாடுவதை மனதில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் அப்படியே நொடேஷன் எழுதி விடுவாராம்.\nமுதல் முறை அமெரிக்கா சென்று வந்த போது அன்றைய பாப் பாடல்களை இசைத் தட்டு வடிவில் வாங்கி வந்ததோடு 'It Happened One Night', ஹிட்ச்காக்கின் 'Rebecca' போன்ற அன்றைய ஹிட் ஹாலிவுட் படங்களின் வசனங்களை புத்தக வடிவில் கொண்டு வந்து கொடுத்தார். சென்னை மவுண்ட் ரோடில் 'எலிஃபண்ட்ஸ்டைன்' என்று ஒரு தியேட்டர் இருந்தது. அதில் 'My Fair Lady' 'African Lion' போன்ற படங்களுக்கும் எங்களை சிறுவயதாக இருக்கும் போது அழைத்துப் போனது நன்றாக நினைவில் இருக்கிறது. அவற்றை ஆர்வமாக படித்ததும், பார்த்ததும் தான் பின்னால் என்னை எழுத தூண்டியதோ என்று எனக்குள் கேள்வி உண்டு.\nஅப்பா அமைதியானவர். எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டார். கடமை, உழைப்பு, அறிவு விருத்தி இவை தான் அவருடைய தாரக மந்திரம். அவருடைய அறுபது வயதில் தான் அவர் பிரபலமானார். மட்ராஸ் ம்யூஸிக் அகாடமி டிசம்பர் சீசன் ஒன்றில் ஒரு மாலையில் திரு செம்மங்குடி ஸ்ரீனிவாஸய்யர் பாட வேண்டும். அவருக்கு உடல் நலம் சரியாக இல்லை. 'இராமநாதன் என்று ஒருத்தர் அத்புதமாக பாடுகிறார். என்னிடத்தில் அவரைப் பாட வையுங்கள்.' என்று சொல்ல அன்று செம்மங்குடிக்குப் போட்டிருந்த பிரபல பக்க வாத்தியங்களுடன் அப்பா பாடினார். 'இது யார் சர்வ லகு ஸ்வரங்களுடன், இத்தனை அழுத்தமான பாட்டு பாடுபவர் சர்வ லகு ஸ்வரங்களுடன், இத்தனை அழுத்தமான பாட்டு பாடுபவர்' என்று ரசிகர்களை ஏறெடுத்துப் பார்க்க வைத்தார். அதன் பின் அவருக்குக் கிடைத்த பட்டங்கள் ம்யூஸிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி', தமிழ் இசை சங்கத்தின் 'இசைப் பேரறிஞர்', மதுரை சமாஜம் அளித்த 'கான கலா ப்ரவீனா', தமிழ் நாட்டு அரசாங்கம் அளித்த 'கலைமாமணி', திருவனந்தபுரம் ஸ்வாதி திருநாள் சங்கீத சபாவின் 'ஸ்வாதி திலகம்'. இவற்றுடன் இந்திய அரசாங்கம் சங்கீத நாடக அகாடமி ஃபெலோஷிப் அன்றைய துணை ஜனாதிபதி கையால் அப்பாவிற்கு அளிக்கப் பட்டது.\nநான் எந்த ஊருக்குப் போனாலும், நாட்டுக்குப் போனாலும் கட்டாயம் 'நான் உன் அப்பாவின் ஸ்டூடண்ட்' என்று ஒரு சிலராவது அறிமுகம் செய்துக் கொள்வார்கள். நான் சில வருடங்களுக்கு முன் முழு நேர வேலையும் பார்த்து வந்ததால் யாருக்கும் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. அப்பா அதை அறிந்த போது 'நம் வித்தையை இன்னொருவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீ என்ன செய்கிறாய் என்பதை விட அடுத்த தலைமுறைக்கு நீ என்ன விட்டு விட்டுப் போகிறாய் என்பது ரொம்ப முக்கியம்' என்று வலியுறுத்தியதால் இன்று எனக்கு தென் கலிஃபோர்னியாவில் நிறைய மாணவ மாணவிகள். ஒரு முறை ஒரு சிறு பெண் அப்பாவிடம் வந்தாள். ஒரு வித்துவான் பெயரை சொல்லி 'அவர் எனக்கு சுட்டுப் போட்டாலும் சங்கீதம் வராது என்று சொல்லி விட்டார்.' என்று அழுதாள். அப்பா அந்த நிமிடமே அவளை உட்கார வைத்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார். 'சங்கீதம் வராது என்று யாருமே இல்லை.' என்பது அப்பாவுடைய தீர்க்கமான அபிப்ராயம். அத்தோடு ஒரு சின்னஞ்சிறுசு பாடினால் கூட எதிரில் அமர்ந்து முழுவதுமாக கேட்டு அதில் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் போக மாட்டார். இன்று அவருடைய மாணவ மாணவிகள் உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கிறார்கள். என் சகோதரி பானுமதி சிங்கப்பூரில் 'ஆலாபனா' என்ற மிகப் பெரிய இசைப் பள்ளி நடத்துகிறாள். ஒரு சகோதரி வித்யா ஹரிஹரன் திருவண்ணாமலையில் அரசாங்க இசைப் பள்ளியின் தலைமை யாசிரியை. வானதி ரகுராமன் உலகமெங்கும் பறந்து நாட்டியங்களுக்குப் பாடுகிறாள். அவருடைய பேரக் குழந்தைகள் ஆனந்த் பென்னெட், சுசரித்ரா, கல்பனா என்ற பவித்ரா, லாவண்யா என்று அனைவரும் இன்று இசையை முன்னதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nயேல் பல்கலை கழகத்தில் மாஸ்டர்ஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு அமெரிக்கர் நியூ ஹேவனில் இருந்து அப்பாவிடம் கற்க வெஸ்லியன் (Wesleyan University) இருக்கும் மிடில் டவுனுக்கு (Middle Town) அடிக்கடி வருவார். அவருடைய வீணை வாசிப்பு மிகவும் நுட்பமாக இருக்கும். 'இவனை சாதாரணமாக நினைத்து விடாதே. வெஸ்டர்ன் ம்யூஸிக்கில் பெரிய ஆள். டிரம்ஸ் வாசிப்பவன். ரத்தத்திலேயே லயம் ஊறியிருக்கிறது. ஆனால் வீணையை கையாளும்போது எவ்வளவு அமைதியாக, நுட்பமாக இருக்கிறது என்று கவனி.. இவன் முதலில் வீணையில் கற்றுக் கொண்டதே தோடி வர்ணம் தான் என்றால் பார்த்துக் கொள்..' என்று அப்பா அந்த அமெரிக்கனைப் பற்றி சொன்னார். அடுத்த முறை அப்பா என்னைத் தம்பூரா மீட்ட சொல்லி தியாகையரின் சாரமதி ராகத்தில் 'மோட்சமு கலதா' கிருதியைப் பாடிய போது அவர் எதிரில் அமர்ந்திருந்த அந்த அமெரிக்கன் பொருள் விளங்காவிட்டாலும் அப்பாவின் இசையில் மனமிளகி கண்ணில் நீருடன் அதை கேட்டுக் கொண்டிருந்த கணம் தான் நானும் அவரை மனதால் வரித்துக் கொண்டேன். பின்னாளில் அந்த அமெரிக்கன் அப்பாவின் பிரியத்துக்குரிய மாப்பிள்ளையும் ஆனார். என் பெயருக்குப் பின்னால் 'பென்னெட்'டும் சேர்ந்துக் கொண்டது.\nஅப்பாவுக்கு மிகவும் ராசியான கை. அவர் ஆரம்பித்து வைத்த பல விஷயங்கள் இன்னும் தொடர்ந்து நடக்கின்றன. இன்று க்ளீவ்லாண்டில் வருடா வருடம் நடக்கும் தியாகராஜா உத்சவத்தில் அப்பா தான் முதல் கச்சேரி. அது போல் மதுரை ராகப்ரியா இன்றும் அப்பாவை வருடா வருடம் நினைவுக் கொள்கிறது. சென்னையிலிருந்து வெளியாகி மிக பிரபலமான 'சங்கீதா காசட்டு'களிலும் முதல் முதலாக அப்பா தான் பாடினார். பின்னால் சங்கீதா காசெட்டில் பாடாதவர்களே கிடையாது.\n'போர் அடிக்கிறது' என்று யார் சொன்னாலும் பிடிக்காது. அப்படி சொன்னால் 'புதிதாக ஒரு வாத்யம் வாசிக்கக் கற்றுக் கொள். புதியதாக ஒரு மொழி கற்றுப் பழகு. உலகில் புதியதாக கற்க எத்தனை விஷயங்கள் இருக்கின்றன' என்பார். 'போர்' என்ற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்பார். அப்பாவிற்கு மிகப் பரந்த அளவில் எல்லா சப்ஜெக்ட்களிலுமே ஆர்வம் உண்டு. நான் சிறுகதை எழுதுகின்றேன் என்ற காரணத்தினால் மொழி பெயர்க்கப் பட்ட அயல் நாட்டு சிறுகதைகளிலிருந்து எதையும் விடாமல் கூர்ந்து படிப்பார். ஒரு சகோதரி டாக்டர் பத்மா 'நம்பர் தியரி' பற்றி ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த போது அதைப் பற்றி அவளிடம் கேட்டு தெரிந்துக் கொள்வார். இசை சம்பந்தமாக எந்த கேள்வி கேட்டாலும் உடனே ஒரு என்சைக்ளோபிடியோ மாதிரி பதில் சொல்ல அவரால் தான் முடியும். அதே சமயத்தில் கர்னாடக சங்கீதம் அதிகம் பரிச்சயம் இல்லாத என்னுடைய சகோதரி லதாவின் கணவர் ராதாகிருஷ்ணனுடன் மணிக் கணக்கில் இசையைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் உரையாடல் நடத்தியதை அவர் இன்றும் ஆச்சரியமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nஅப்பாவிடம் ஒரு தடவை 'உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்' என்று கேட்டேன். ஒரு புன்சிரிப்புடன் 'உன் சப்ஜெக்டில் உனக்குத் தெரியாததே இருக்கக் கூடாது.' என்று பதில் சொன்னதை மறக���க முடியுமா\nஎங்கள் குடும்பத்தினர் ஒன்று சேரும் போது எப்போதும் அப்பாவைப் பற்றி பேச்சு வந்து விடும். அவரைப் போல ஒரு நாளாவது வாழ முடியுமா என்று எங்கள் எல்லோருக்கும் சந்தேகம் தான். யாரைப் பற்றியும் எந்த விதமான குறையும் சொல்லாமல், ஆழமாக கடல் மாதிரி அறிவு பெற்றும் நிறைகுடமாக, அடக்கமாக, அமைதியாக இருக்க முடியுமா என்று எங்கள் எல்லோருக்கும் சந்தேகம் தான். யாரைப் பற்றியும் எந்த விதமான குறையும் சொல்லாமல், ஆழமாக கடல் மாதிரி அறிவு பெற்றும் நிறைகுடமாக, அடக்கமாக, அமைதியாக இருக்க முடியுமா அவருடைய வாழ்க்கையை எதிர் கொண்ட விதத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் திருவள்ளுவரின் 'வேண்டுதல் வேண்டாமை'-யோடு இருக்க வேண்டும் என்பது தான். அதாவது விருப்பு, வெறுப்பு இன்றி எதையும் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி ஒட்டாமல் தள்ளி நிற்க தெரிந்துக் கொண்டவர். அப்படி அவரை இருக்க விட்ட எங்கள் தாயார் கௌரி ராமனாதனையும் நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம்.\nஅப்பாவுடன் தோழமைக் கொண்ட திருவையாறு கிருஷ்ணன் இப்போது ஃபுல்லர்டினில் (Fullerton) வசிக்கிறார். அவர் அருமையாக ஒரே வரியில் அப்பாவைப் பற்றி சொன்னது. 'எத்தனை எத்தனையோ ஆலம் விதைகள் விழுந்து ஆலமரமாக உருவாகின்றன. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அடையாறு ஆலமரம் உருவாக முடியும். டாக்டர் எஸ். ராமநாதன் அப்படிப் பட்ட அடையாறு ஆலமரம்.'\n'தமிழிசை இருக்கும் வரை எஸ். ராமனாதனின் பெயரும் சரித்திரத்தில் இருக்கும்' என்று அப்பா இறந்த உடன் ஒரு கட்டுரையில் இசை உலகம் மிகவும் மதிக்கின்ற சமீபத்தில் மறைந்த திரு டி.எஸ். பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். இது நூறு சதவீதம் உண்மை தான் என்று டாக்டர் எஸ். இராமநாதனையும் அவருடைய இசை உலகத் தொண்டையும் அறிந்தவர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/04/12503/", "date_download": "2019-09-16T06:17:25Z", "digest": "sha1:VLAV4JP67YVWPQ2XLS6OOD6REGJEATEY", "length": 18391, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "TNPSC: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 17 ஆயிரம் பேருக்கு பணி நியமனம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் ���ொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC TNPSC: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 17 ஆயிரம் பேருக்கு பணி நியமனம்\nTNPSC: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 17 ஆயிரம் பேருக்கு பணி நியமனம்\nTNPSC: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 17 ஆயிரம் பேருக்கு பணி நியமனம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் நந்தக்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரா.சுதன் ஆகியோர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nகுரூப்-2 தேர்வு வருகிற 11-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் (ஆண்கள்-2,72,357, பெண்கள்-3,54,136, மூன்றாம் பாலினத்தவர்- 10) எழுத இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 268 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 248 மையங்களில் நடைபெறுகிறது.\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை கடந்த சில மாதங்களாக வேகமாக வெளியிட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குரூப்-4 தேர்வுக்காக 31 ஆயிரத்து 424 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு 35 நாட்களில் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதுவே அவர்களை நேரில் அழைத்து சான்றிதழ் சரிபார்த்து இருந்தால் 157 நாட்கள் ஆகும். கணினி வாயிலாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ததினால் இது குறைந்து இருக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் கலந்தாய்வு நடைபெறும்.\n2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளுக்கும்(குரூப்-1 தேர்வு தவிர) தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு எப்போது தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம். அதன்படி தான் நடைமுறைப்படுத்தியும் வருகிறோம்.\nகடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் தேர்வு தொடர்பான 25 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 அறிவிப்புகள் வெளிவர இருக்கின்றன. மார்ச் 2019-க்குள் 17 ஆயிரம் தேர்வர்கள்(குரூப்-4-ல் மட்டும் 11 ஆயிரம் பேர்) தேர்வு செய்யப்பட்டு அரசின் பல்வேறு துறைகளில் எந்த குறைபாடும் இல்லாமல் பணியமர்த்தப்பட உள்ளனர். ஒரு ஆண்டில் இவ்வளவு பேர் பணியமர்த்தப்படுவது இது தான் முதல் முறை.\nதேர்வு முடிவுகளை வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-ம் ஆண்டுக்���ான குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇனிவரும் காலங்களில் குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 2 மாதங்களில் முதல்நிலைத்தேர்வும், அந்த தேர்வு முடிவு அடுத்த 2 மாதங்களிலும், அதில் இருந்து 2 மாதங்களில் முதன்மை எழுத்து தேர்வும், 3 மாதங்களில் அந்த தேர்வு முடிவும், அதையடுத்து 15 நாட்களில் நேர்முகத்தேர்வும் என 10 மாதங்களுக்குள் இறுதி முடிவு வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஒரு சில வினாத்தாள்களை தமிழில் வடிவமைக்க முடியாததால் தான் ஆங்கிலத்தில் வருகிறது. வெகுவிரைவில் அனைத்து வினாத்தாள்களும் தமிழ், ஆங்கிலம் கலந்து கேட்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. அது தான் எங்களுடைய இலக்கு. வெளிமாநிலங்களில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்கள் என்று பார்த்தால் 0.5 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதத்துக்குள் தான் இருக்கும்.\nஅடுத்த ஆண்டுக்கான ஆண்டு திட்டம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். அனைத்து அரசு துறைகளிலும் இருந்து தகவல்களும் பெறப்பட்டு வருகின்றன. தேர்வாணைய இணையதளம் பிரச்சினை இல்லாமல் இயங்க புது பதிப்பு(வெர்சன்) மேம்படுத்தப்பட்டு(அப்டேட்) வருகிறது.\nதேர்வர்கள் தேர்வு குறித்து அவ்வப்போது தவறாக வரும் செய்திகளையோ, வதந்திகளையோ, இடைத்தரகர்களையோ நம்பவேண்டாம். மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தை நேரிலோ, contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nPrevious articleகொத்தவரங்காயின் மருத்துவப் பண்புகள்/ இதய நலம் காக்கும் கொத்தவரங்காய்\nNext articleஉங்கள் பேங்க் பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி\nTNPSC GROUP 4 ஒரு கேள்விக்கு இரண்டு விடைகள் ஆதாரத்துடன் உங்கள் பார்வைக்கு.\nகுரூப் 4 தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு: 3 வினாக்கள் நிபுணர் குழுவுக்கு அனுப்பப்படுகின்றன.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nதற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு.\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n5 மாநில தேர்தல் அட்டவணை\n5 மாநில தேர்தல் அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/bank-atms-can-encash-your-cheque-within-one-minute/", "date_download": "2019-09-16T07:36:00Z", "digest": "sha1:R7CLBJOUFT5QT6VTROHFVLGHOUFEXGA5", "length": 13160, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "bank atms can encash your cheque within one minute - அட்ரா சக்க... செக் மூலம் ஏ.டி.ஏம்மில் பணம் எடுக்கும் வசதி! உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nஅட்ரா சக்க... செக் மூலம் ஏ.டி.ஏம்மில் பணம் எடுக்கும் வசதி\nடெபிட்' கார்டு இல்லாமல் 'ஆதார்' எண்ணை தெரிவித்து ரொக்கம் பெறும் வசதியும் உள்ளது.\nபணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம் இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை, ஏ.டி.எம் தயாரிப்பு நிறுவனமான என்.சி.ஆர் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎஸ்.பி.ஐ உங்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த சலுகைகள் இவைதான்\nவங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள ‘லைவ் டெல்லர்’ பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம் இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும். அவர் அனுமதி அளித்ததும் ஏ.டி.எம் சாதனத்தில் காசோலையை செலுத்த வேண்டும்.\nஎஸ்.பி.ஐ உங்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த சலுகைகள் இவைதான்\nஅத்துடன் ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே ‘ஸ்கேன்’ செய்து, அளிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும், ஏ.டி.எம் மானிட்டர் திரை மீது வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.\nவாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த முறையில் உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு உடனடியாக பணம் பெற முடியும். இந்த ஏ.டி.எம் இயந்திரத்த���ல் ‘டெபிட்’ கார்டு இல்லாமல் ‘ஆதார்’ எண்ணை தெரிவித்து ரொக்கம் பெறும் வசதியும் உள்ளது.\nகுறைந்த வட்டியில் கிரேடிட் கார்டு வழங்கும் வங்கி எது தெரியுமா\nஅத்துடன் பணம் டெபாசிட் செய்வதற்கும் தன் விபரங்களை புதுப்பிப்பதற்கும் இந்த புதிய, ஏ.டி.எம்., பயன்படும். தற்போது இரண்டு வங்கிகள், இந்த புதிய ஏ.டி.எம்.,மை பயன்படுத்த துவங்கியுள்ளன. விரைவில் நாடு முழவதும் உள்ள வங்கிகளில் இது அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட் தொடர இதுதான் சரியான நேரம்\nஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான கடன் திட்டம்\nகடன் கேட்டு அலைபவர்களுக்கு கைக்கொடுக்கும் ஐசிஐசிஐ\nஐசிஐசிஐ வங்கியின் அதிரடி.. பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75% வட்சி தருவதாக அறிவிப்பு.\nஇந்தியன் வங்கியில் இனி லோன் வாங்குவது ரொம்ப ஈஸி\nகோல்டு லோன் வாங்க போறீங்களா : இந்த செய்தி உங்களுக்குத்தான்…\nபெண்களுக்கு அதிக சலுகைகளை அள்ளி வழங்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி\nபேலன்ஸ் குறித்து பிரபல வங்கிகளின் அறிவிப்பு\nவங்கிகள் நமக்கு முதலில் வைக்கும் ஆப்பு மினிமம் பேலன்ஸ் தான்\nசெக் டெபாசிட் செய்த 1 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம்.. இந்த வங்கியில் மட்டுமே\nPeriyar University Result 2018: பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை எப்படி பார்க்கலாம்\nமொத்த திமுக கூட்டணி ஆதரவுடன் பூண்டி கலைவாணன்: 4 முனைப் போட்டிக்கு தயாரானது திருவாரூர்\n‘பாடம் கற்றுக் கொண்டேன்’ – ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை புரிந்து கொண்ட கோலி\nஅடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டிக்கான திட்டத்தில் தோனி இருக்கிறாரா என்பது குறித்து பேசிய கோலி, \"இன்னமும் தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவெனில்...\nஒரே ஒரு ஃபோட்டோ… மொத்த ஊரும் இப்ப விராட் – அனுஷ்கா பற்றி தான் பேசுது\nஇந்த புகைப்படமும் மில்லியன் லைக்ஸ்களை அள்ளியது. கூடவே ஏகப்பட்ட விமர்சனங்கள் வேறு.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங��க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/07/27/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-8/", "date_download": "2019-09-16T06:44:54Z", "digest": "sha1:WF3YVI6W6X5ZZ7RPBIYJRFTN4Z5GG4EV", "length": 50877, "nlines": 87, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 8 |", "raw_content": "\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 8\nஉணவுக்கூடத்திற்கே திருதராஷ்டிரர் தங்களை வரச்சொன்னது சௌனகரை வியப்பு கொள்ளச்செய்தது. அவர்கள் உள்ளே சென்றபோது தரையில் அமர்ந்து இடையளவு அமைந்திருந்த பீடத்தின்மேல் பொற்தாலத்தில் அடுக்கப்பட்டிருந்த அப்பங்களை திருதராஷ்டிரர் உண்டுகொண்டிருந்தார். அவர் மெல்லும் ஒலியும் கூடவே எழுந்த முனகல் ஓசையும் பரிமாறுபவர்களின் மெல்லிய கிசுகிசுப்புகளும் தாலங்களும் தட்டுகளும் அகப்பைகளும் முட்டிக்கொள்ளும் ஒலியும் மட்டும் அந்தப் பெரிய கூடத்தில் நிறைந்திருந்தன. அப்பால் சாளரத்தில் திரைச்சீலை மெல்ல நெளிந்த ஒளிமாறுபாடு அவர் மேல் வண்ண அசைவை உருவாக்கியது. அப்பங்களிலிருந்து ஆவியுடன் நெய்மணம் எழுந்தது.\nதிருதராஷ்டிரர் அவர்களின் காலடியோசையைக் கேட்டு “ம்ம்ம்” என உறுமினார். விதுரர் வணங்கி அருகே போடப்பட்ட பீடத்தில் அமர்ந்தார். திருதராஷ்டிரர் சௌனகரை நோக்கி தசைக்குழி விழிகளைத் த���ருப்பி “அமர்க” என்றார். சௌனகர் தயக்கத்துடன் அமர்ந்தார். தலையைத் திருப்பி அவர்களுக்கு செவியைக் காட்டியபடி “ம்ம்” என்றார் திருதராஷ்டிரர் மென்றபடி. சௌனகர் அடுமனையாளர்களை பார்த்தார். அவர்கள் அவரையன்றி எவரையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்பால் கரவுப்பாதை வழியாக ஓசையின்றி உருண்டுவரும் வெண்கலச் சகடங்கள் கொண்ட வண்டிகளில் உணவுப்பானைகள் வந்துகொண்டிருந்தன.\nதிருதராஷ்டிரர் உண்பதை சௌனகர் திகைப்புடன் நோக்கினார். இருகைகளாலும் அவர் அப்பங்களை எடுத்தார். எளிய உணவுண்பவருக்கு ஓர் அப்பமே ஒருவேளைக்கான உணவாகும் என்று தோன்றியது. அவர் ஓர் அப்பத்தை இரண்டாக ஒடித்து பருப்பில் தோய்த்து வாயில் இட்டு மென்று உண்டார். அந்த அசைவுகள் ஒவ்வொன்றிலும் நிகரற்ற பெரும்பசி தெரிந்தது. அவரது வலக்கைப்பக்கம் பொரித்த முழுப்பன்றியின் சிவந்த தசைப்பரப்பில் நெய் சூடாகப் பொரிந்து வற்றிக்கொண்டிருந்தது. அவரது இடக்கைப்பக்கம் திரிகர்த்தநாட்டு எரிமது பெரிய பீதர்நாட்டு வெண்குடுவையில் நுரைசூடி காத்திருந்தது. அதன் குமிழிகள் வெடிக்கும் ஒலி நத்தை ஊர்வதுபோல கேட்டது.\nவிதுரர் “பீஷ்மபிதாமகரின் ஓலை தங்களுக்கு வந்திருக்கும், மூத்தவரே” என்றார். “ஆம்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அவர் தங்கள் ஆணையை ஏற்கவில்லை. அரசனென துரியோதனனையே ஏற்கிறார்” என்றார் விதுரர். “அறிந்தேன்” என்று திருதராஷ்டிரர் சொல்லிவிட்டு பன்றியூனில் ஒரு கீற்றைப்பிய்த்து எலும்புடன் வாயிலிட்டு மென்றார். எலும்பு அவர் வாய்க்குள் உடைபட்டு நொறுங்கும் ஒலியை மெல்லிய அதிர்வுடன் சௌனகர் கேட்டார். “பிதாமகர் மரபுமுறைகளை ஒருபோதும் மீறாதவர் என்பதே என் எண்ணமாக இருந்தது. அவர் ஏன் இவ்வண்ணம் செய்தார் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை” என்றார் விதுரர்.\nதிருதராஷ்டிரர் “அவர் விருப்பம் அது. நான் என் ஆணையை தெரிவித்துவிட்டேன்” என்றார். விதுரர் “பிதாமகரின் அந்த ஓலையை தங்களிடம் கொண்டுவரவேண்டாம் என்றே எண்ணினேன். ஆனால் நானறியாமல் ஒற்றர்கள் கொண்டுவந்துவிட்டனர்” என்றார். திருதராஷ்டிரர் “காலையில் படைபயில்கையில் கொண்டுவந்தனர். என் உள்ளம் கொந்தளித்தது. ஆனால் அதை பொருட்படுத்தவேண்டியதில்லை என பின்னர் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இளையோ���ே, இன்று காலை எனக்குத் தோன்றியது ஒன்றே. நான் இனி என் அரசிக்கு மட்டுமே கடமைப்பட்டவன். அவள்முன் நின்றுபேசும் தகுதியை மட்டுமே நான் ஈட்டிக்கொள்ளவேண்டும். என் இளையோன் மைந்தரையும் அவர் அரசியையும் தொழும்பராக்கிவிட்டு நான் அவளருகே செல்லமுடியாது” என்றார்.\nபெருமூச்சுடன் அவர் மதுவை எடுத்துக் குடித்தார். குடம்நிறையும் ஒலி எழுந்து அடங்கியது. நீள்மூச்சுடன் குடத்தை வைத்துவிட்டு “அறிந்திருப்பாய், இன்று காலை அத்தனை பெண்களும் கொற்றவை ஆலயத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே செங்கழலன்னைக்கு ஏழு மகிடங்களை குருதிபலியாக அளித்திருக்கிறார்கள். அதன் பொருளென்ன தெரியுமா மகிடங்கள். நீயும் நானும் பிதாமகர் பீஷ்மரும் அனைவருமே மகிடங்கள். நம் குருதியில் குளிக்கிறாள் கொற்றவை… நம் குடிசெய்த பெரும்பிழைக்கு ஈடாக அவள் காலடியில் வைக்கப்படுகின்றன மகிடங்களின் தலைகள்… அவற்றின் கொம்புகள்…” என்றார். கைகளை வீசி தலையை அசைத்தார். “இனி எப்போதேனும் என்னால் கொம்பொலியை ஒரு கதறலாக அன்றி கேட்கமுடியுமெனத் தோன்றவில்லை…”\nவிதுரர் “ஆம், நாம் நம் கடமையை செய்தாகவேண்டும். நாம் விண்புகும்போது நம்மை தந்தையர் வந்து சூழ்வார்கள். அவர்களின் விழிகளை எதிர்கொள்ளவேண்டும்” என்றார். “வேறுவழியே இல்லை. ஆதுரசாலையில் இருக்கும் துரியோதனனைச் சிறையிட்டு அரசப்பொறுப்பை நீங்கள் முழுமையாக ஏற்கவேண்டிய தருணம் இது. பிதாமகர் பீஷ்மர் எதிர்ப்பார் என்றால் அவருடனும் போருக்கு நாம் சித்தமாகவே இருக்கிறோம்…” திருதராஷ்டிரர் “வெல்வதைப்பற்றி நான் எண்ணவில்லை. நான் செய்யவேண்டியதை செய்தாகவேண்டும். நான் உயிருடனிருக்கும்வரை என் இளையோன்மைந்தர் தொழும்பராகமாட்டார். மூதாதையர் மேல் ஆணை” என்றார்.\nவிதுரர் விழிகாட்ட சௌனகர் “ஆனால் எதுவானாலும் பிதாமகரின் ஆணையையே சென்னிசூடுவதாக அரசர் சொல்கிறார்” என்றார். “யார் தருமனா ஆம், அவன் அவ்வாறுதான் சொல்வான்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் இந்நாடு என்னுடையது. அவன் இம்மணிமுடியின் தொழும்பன். ஆனால் அவனை மைந்தன் என்று மட்டுமே அது கருதும்.” அவர் உண்பதை நிறுத்தவே இல்லை. இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன. நெடுங்காலமாக அக்கைகளுடன் ஒத்துழைத்துப் பழகிய அடுமனையாளர்கள் விரைந்த அசைவுக��ுடன் உணவை கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தனர். கரிய அவருடல் ஆழமான குழிபோல் தோன்றியது. உணவு அதற்குள் சென்றுகொண்டே இருந்தது.\nமெல்லிய குரலில் “இன்றே அரசாணையை பிறப்பித்துவிடுகிறேன்” என்றார் விதுரர். “சொற்றொடர்களை சஞ்சயன் உங்களுக்கு வாசித்துக்காட்டுவான். இங்கே கோல் ஒன்றே. அது ஹஸ்தியின் கையில் இருந்தது. அறமெனச் சொல்லி இம்மண்ணில் நாட்டப்பட்டது அது. அது நின்றாகவேண்டும்.” திருதராஷ்டிரர் தலையை அசைத்து “ஆம், அது அனைவரையும் கட்டுப்படுத்தும். இளையோனே, அரசர்கள் அரியணை அமர்வது வாழ்பவர்களுக்காக மட்டும் அல்ல, மண்மறைந்த மூதாதையருக்காகவும்தான்” என்றார். அவர் குரல் எழுந்தது. “பிதாமகர் பீஷ்மர் நாளை காலையிலேயே காடேகட்டும். அவரது சொல் எனக்கு எதிராக எழுமென்றால் என் படைகள் அவரையும் சிறையிடட்டும்” என்றார்.\nவிதுரர் முகம் மலர “ஒரு படைப்பூசல் எழுமென்றால் நம்முடன் இளைய யாதவரின் படைகள் நிற்கக்கூடும். அதற்கென தூதனுப்பியிருக்கிறேன்” என்றார். சௌனகர் அக்குறிப்பை உணர்ந்து “இளைய பாண்டவர் தொழும்பராவதை ஒருபோதும் இளைய யாதவர் ஏற்கப்போவதில்லை. அவர் படைநடத்துவார் என்றால் இங்கே எவரும் எதிர்நிற்கப்போவதில்லை” என்றார். “ஓலை இன்றே அவரிடம் கிடைத்துவிடும். அவர் படைகொண்டுவருவார் என்னும் செய்தியே நமக்குப் போதும்” என்றார் விதுரர்.\n“எவரையும் நம்பி நானில்லை. வேண்டுமென்றால் களத்திற்குச் சென்று அங்கே உயிரிழக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன். எதுவானாலும் சரி, என் இளையோன்மைந்தர் ஒருபோதும் அடிமைப்படமாட்டார்கள். அதில் மறு எண்ணமே எவருக்கும் தேவையில்லை” என்றார் திருதராஷ்டிரர். “நான் இருக்கும்வரை அது நிகழாது. விண்ணேகிய என் இளையோனை இதோ என்னருகே உணர்கிறேன். அவன் மூச்சுக்காற்று என்மேல் படுவதுபோல் தோன்றுகிறது” என்றார். விதுரரும் உளம்நெகிழ்ந்து “ஆம் மூத்தவரே, நேற்றிரவு முழுக்க மூத்தவர் பாண்டுவின் அருகிருப்பையே நானும் உணர்ந்துகொண்டிருந்தேன்” என்றார்.\nபெருமூச்சுடன் தட்டை கையால் தட்டினார் திருதராஷ்டிரர். அடுமனையாளர்கள் இருவர் வந்து அவர் தோளைப்பற்றினர். “நான் இனி சொல்வதற்கேதுமில்லை. அரசன் என என் ஆணையையே பிறப்பித்திருக்கிறேன்” என்றார். அவர் எழுந்து நின்றபோது குரல் வானிலிருந்தென ஒலித்தது. “இவ்வரசு நான் அ���ித்தது. என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்றபின் தன் கைகளை நீட்டினார். இருவர் பித்தளை அகல்பாத்திரத்தில் கொண்டுவந்த நறுமணநீரால் அவர் கைகளை கழுவினர். ஒருவர் அவர் வாயை துடைத்தார்.\nசொல்முடிந்தது என திருதராஷ்டிரர் தலையசைக்க விதுரர் வணங்கிவிட்டு திரும்பினார். அவர்கள் வாயிலை அடைந்தபோது உள்வாயிலை நோக்கிச்சென்ற திருதராஷ்டிரர் திரும்பாமலேயே “விதுரா” என்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரே” என்றார் விதுரர். “எப்படி இருக்கிறான்” விதுரர் ஒருகணம் கடந்து “பிழைத்துக்கொண்டார் என்றார்கள்” என்றார். “நீ பார்த்தாயா” விதுரர் ஒருகணம் கடந்து “பிழைத்துக்கொண்டார் என்றார்கள்” என்றார். “நீ பார்த்தாயா” விதுரர் “இல்லை” என்றார். “சென்று பார்…” என்றார் திருதராஷ்டிரர். ஒருகணம் கழித்து “பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொல்” என்றார். “ஆணை” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் மெல்ல கனைத்தார். உள்ளத்தை மடைமாற்ற விழைகிறார் என சௌனகர் உணர்ந்தார். மீண்டும் இருமுறை கனைத்தபின் எடைமிக்க காலடிகளுடன் அவர் நடந்து சென்றார்.\n“அவ்வாணை ஒன்றே இங்கே பிழையொலி” என்றார் விதுரர். “எப்போதும் மிகமெல்லிய பிழையொலிகள் தவிர்க்கப்பட முடியாதவை. அவை பெருகும்தன்மை கொண்டவை.” ஆதுரசாலைக்கான இடைநாழியில் அவர்கள் நடந்தனர். ஆதுரசாலையின் முகப்பிலிருந்து இரு ஏவலர் அவர்களை நோக்கிவருவதை சௌனகர் கண்டார். அப்பால் கர்ணனின் அணுக்கரான சிவதர் நின்றிருந்தார். சௌனகர் “அவர் தன் மைந்தனை இன்னமும் வந்து பார்க்கவில்லை அல்லவா” என்றார். “வரமாட்டார். அவரே முன்பு அரசரை அறைந்து வீழ்த்தியபோதும் வரவில்லை” என்றார் விதுரர். “ஆனால் அவர் கேட்ட அவ்வினா எளிய ஒன்றல்ல.”\n“மூத்தவரின் உள்ளம் முதல்மைந்தனை விட்டு விலகாது என்பதற்கான சான்று அது…” தலையை அசைத்தபடி “அனைத்தையும் திசைதிருப்புவது பிதாமகரிடமிருந்து துரியோதனன் பெற்ற தண்டனை… அது பிதாமகரை மாற்றியது. தந்தையின் உள்ளத்தையும் சென்றடைந்துவிட்டது” என்றார் விதுரர். சௌனகர் “நான் அதை அப்போதே எண்ணினேன்” என்றார். “நானும் அன்றிரவு அதை எண்ணினேன். ஆனால் அப்போது என்னுள் ஓர் உவகையே எழுந்தது” என்றார் விதுரர். “எத்தனை சிறிய உணர்வுகளால��� ஆனவன் நான் என்று உணரும் தருணங்களில் ஒன்று அது. நான் அடித்த அடிகள் அவை ஒவ்வொன்றும்.”\nசிவதர் அவர்களைக் கண்டதும் தலைவணங்கினார். விதுரர் “அங்கர் உள்ளே இருக்கிறாரா” என்றார். “இருக்கிறார்” என்ற சிவதர் மேலும் தாழ்ந்த குரலில் “அவர் இங்கிருந்து செல்வதேயில்லை” என்றார். “அறிந்தேன்” என்று விதுரர் அவரை நோக்காமலேயே சொன்னார். “இளைய பால்ஹிகரும் உடனிருக்கிறார்” என்றார் சிவதர். “நன்று” என்ற விதுரர் அவரது வருகையை அறிவித்து மீண்ட ஏவலனிடம் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார்.\nசௌனகர் ஆதுரசாலை குளிர்ந்திருப்பதாக உணர்ந்தார். பித்தளைக்குமிழ்கள் நீர்த்துளிகள் போல் கனிந்து துளித்திருந்தன. தூண்களின் மெழுகுவளைவுகளில் ஒளி வண்ணங்களாக அசைந்தது. அங்கே மூலிகைமணம் நிறைந்திருந்தது. உள்ளே நின்றிருந்த மருத்துவர் விதுரரைக் கண்டதும் அணுகி வணங்கி “பன்னிரு எலும்புமுறிவுகள். மூன்று மூட்டு முறிவுகள்… உள்ளே பல இடங்களில் புண்கள். ஆறுமாதங்களாகும் எழுந்து அமர” என்றார்.\n” என்றார் விதுரர். “ஆம், உச்சகட்ட வலி. உடலை அசைக்கலாகாது. ஆயினும் அமைதியாகவே இருக்கிறார்.” விதுரர் “யானைகள் வலிதாங்கும் திறன் கொண்டவை” என்றபின் சௌனகரை நோக்கி தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார். அவர்களைக் கண்டதும் துரியோதனனின் படுக்கையருகே அமர்ந்திருந்த கர்ணன் எழுந்து நின்றான். அவன் எழுந்ததைக் கண்டபின்னரே அப்பால் ஏதோ சுவடியில் ஆழ்ந்திருந்த பூரிசிரவஸ் அவர்கள் வருவதை உணர்ந்தான். அவனும் எழுந்தான். இருவரும் தலைவணங்கினர்.\n“வருக, அமைச்சரே” என்றான் துரியோதனன். அவன் குரல் நோயுற்ற ஓநாயின் முனகல்போல் ஒலித்தது. “ம்” என விழிகளால் அமரும்படி சுட்டிக்காட்டினான். விழிகளை மட்டும் திருப்பி சௌனகரிடம் “நல்வரவாகுக, அந்தணரே” என்றான். அவர் தலைவணங்கி அமர்ந்தார். “உடல்நிலைகுறித்து மருத்துவர் சொன்னார்” என்றார் விதுரர். “ஆம், ஆறுமாதங்களுக்குமேல் ஆகும் மீள. கதை எடுத்துச் சுழற்றமுடியுமா என்று அதன்பின்னரே சொல்லமுடியும்” என்றான் துரியோதனன். விதுரர் சிலகணங்களுக்குப்பின் “தந்தையர் சிலசமயம் அப்படித்தான்…” என்றார். “காட்டுப் பிடியானை தன் வேழமைந்தனை சிலசமயம் மிதித்துவிடுவதுண்டு என்பார்கள்.”\nஅந்த முறைமைப்பேச்சுக்கு துரியோதனன் மறுமொழி சொல்லவில்லை. “நான் பே��ரசரை பார்க்கச் சென்றிருந்தேன்” என்றார் விதுரர். “உங்கள் நலம் என்னவென்று கேட்டார். உங்களை வந்து பார்க்கும்படி அவர் என்னிடம் ஆணையிட்டார்.” கர்ணன் சற்றே அசைவதைக் கண்டதும் விதுரரின் புலன்கள் கூரடைந்தன. “அவரது செய்தியைச் சொல்லவே வந்தேன். உடன் பாண்டவர்களின் தரப்பு என இவரையும் அழைத்து வந்தேன்.” துரியோதனன் சொல்லலாம் என விழியசைத்தான். “அரசே, தங்கள் அரசு இன்றும் தங்கள் தந்தையின் கொடையே. அவர் இருக்கும்வரை அவ்வண்ணமே அது இருக்கும். அவரது ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இழந்தவை அனைத்தும் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகின்றன.”\n“ஆம், ஆனால் வென்றவர் அரசர். அவருக்கு தனிப்பட்ட உரிமையான தொழும்பர்கள் அவர்கள். அஸ்தினபுரியுடன் எவற்றையெல்லாம் பேரரசர் தன் மைந்தருக்கு அளித்தாரோ அவற்றையெல்லாம் அவர் திரும்பக் கொள்ளட்டும்” என்றான் கர்ணன். இதழ்வளைய வெறுப்புடன் விதுரர் “இது அரச உரையாடல். இங்கு உங்கள் இடமென ஏதுமில்லை, அங்கரே” என்றார். “நான் இன்று அஸ்தினபுரியின் நால்வகைப் படைகளின் பெரும்படைத்தலைவன். அரசர் படுக்கைவிட்டு எழுவதுவரை அரசு என் சொல்லில்தான் இருக்கும். அரசாணையை உங்களுக்கும் அனுப்பியிருந்தோம்” என்றான் கர்ணன்.\n“இது எங்கள் குடிக்குள் நிகழும் சொல்கொள்ளல்” என்றார் விதுரர். “உங்கள் சொல் கோரப்படும்போதன்றி எழவேண்டியதில்லை.” கர்ணன் சினத்துடன் “இல்லை, இது அரச மணிமுடியின் உரிமைகுறித்தது. படைத்தலைவனாக நான் அதை அறிந்தாகவேண்டும்” என்றான். “அரசரின் சொல் இதுவே. சென்று உரையுங்கள். தந்தை அளித்தவற்றை மைந்தர் திருப்பி அளிப்பார்கள். தாங்கள் வென்றதை அவர்கள் அளிக்கவேண்டியதில்லை.”\n“மூடச்சொல்லுக்கு மறுமொழி இல்லை. அவ்வண்ணமென்றால் அரசர் ஆண்டபோது ஈட்டிய செல்வமெல்லாம் எவருடையவை அவர் கொண்டுள்ள அனைத்தும் இவ்வரசின் அரியணையில் அமர்ந்து ஈட்டியவை. பசு அது பெறப்போகும் கன்றுகளாலும் ஆனதே” என்றார் விதுரர். கர்ணன் “இச்செல்வம் அஸ்தினபுரியின் செல்வத்தைக்கொண்டோ படைவல்லமை கொண்டோ ஈட்டப்பட்டது அல்ல… எந்த மன்றிலும் இந்தச் சொல் நிற்கும்” என்றான்.\n“நான் சொல்லாடவில்லை” என்றான் துரியோதனன். அவன் உடலின் ஒவ்வொரு கணுவும் வலியால் அதிர்வதை கண்ணால் பார்க்கமுடிந்தது. நெற்றியிலும் கன்னங்களிலும் நரம்புகள் பாறைமேல் மாணைநீர்க்கொடி என புடைத்து நின்றன. கைவிரல்களின் நுனிகள் வெட்டுபட்ட தசைபோல அதிர்ந்து அதிர்ந்து இழுத்தன. அவன் பேச முயன்றபோது இதழ்கள் கோணலாகின. “பேசவேண்டியதில்லை, அரசே” என்றான் கர்ணன். “ம்” என்று துரியோதனன் அமைதியானான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காதுகளை நோக்கி சென்றது. பூரிசிரவஸ் எழுந்து வந்து அதை துடைத்தான்.\n“நான் தெளிவாகவே சொல்லவிழைகிறேன். ஒருநிலையிலும் உங்கள் உடன்பிறந்தோரை தொழும்பரெனக் காண உங்கள் தந்தை சித்தமாக மாட்டார். அவரது நூற்றொரு மைந்தரையும் கொன்றாலும்கூட… அதை அவர் வாயிலிருந்து கேட்டபின் இங்கு வந்துள்ளேன்” என்றார் விதுரர். “அதைவிட உங்கள் அன்னையின் முன்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை தொண்டுமகளாக கொண்டுவர முயல்வதென்பது தெய்வங்களுக்கும் அரிது.” துரியோதனன் முனகினான். விதுரர் “ஆகவே, வேறுவழியே இல்லை. அரசாணையின்படி இந்திரப்பிரஸ்தம் பாண்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் இழந்தவை அனைத்தும் திருப்பிக்கொடுக்கப்படும்” என்றார்.\n“இல்லை. அது நடவாது” என்றான் துரியோதனன். அச்சொற்களின் வலியை அவன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடைந்தது. கட்டைவிரல் சுழித்தது. கழுத்துத்தசைகள் இழுபட்டு விம்மின. மெல்ல தளர்ந்து “அதற்கு நான் ஒப்ப இயலாது” என்றான். “அப்படியென்றால் அது போருக்கு அறைகூவுவதே. உங்களையும் உங்களுக்கு ஆதரவாக வருபவர்களையும் சிறையிட அரசாணை வரும்” என்றார் விதுரர். “பேரரசர் ஆணையிட்டுவிட்டார். அதை ஓலையாக்குவதற்கு முன் பேசிவிட்டுச்செல்லலாம் என்றே நான் வந்தேன்.”\n“ஆம், அவர் அதையே சொல்வார் என நான் அறிவேன்” என்றான் துரியோதனன். “ஆனால் சரியோ பிழையோ இனி பின்னகர்தல் இல்லை. இனி நான் சூடும் பெரும்பழி என பிறிதில்லை. இப்பாதை சென்றுசேருமிடம் களப்பலி என்றால் அவ்வாறே ஆகுக அக்களத்தில் நான் பெறுவது தந்தையைக் கொன்ற பழி என்றாலும் எனக்குத் தயக்கமில்லை.” விதுரர் தளர்ந்த குரலில் “அரசே” என்றார். “நான் இப்பிறவியில் இனியொரு முடிவை எடுக்கப்போவதில்லை. என் குலம் மட்டுமல்ல இந்நாடே அழியினும் சரி, எரிமழை எழுந்து இப்புவியே அழியினும் சரி” என்று துரியோதனன் சொன்னான். “இனியில்லை. இதுவே என் முடிவு. ஒரு சொல் மாற்றில்லை.”\n“அரசே, என்ன சொல்கிறீர்கள் என்று உணர்கிறீர்களா இன்னமு���்கூட நீங்கள் திரும்பிவர வழியிருக்கிறது.” துரியோதனன் தன்னையறியாமல் சிரித்துவிட்டான். உடனே வலியுடன் உடலை இறுக்கி கண்களை மூடினான். இமைகள் வண்ணத்துப்பூச்சி சிறகுகள் போல அதிர்ந்தன. திறந்து விழிகள் சிவந்து கலங்கி வழிய “என்ன வழி இன்னமும்கூட நீங்கள் திரும்பிவர வழியிருக்கிறது.” துரியோதனன் தன்னையறியாமல் சிரித்துவிட்டான். உடனே வலியுடன் உடலை இறுக்கி கண்களை மூடினான். இமைகள் வண்ணத்துப்பூச்சி சிறகுகள் போல அதிர்ந்தன. திறந்து விழிகள் சிவந்து கலங்கி வழிய “என்ன வழி தருமன் என் பிழைபொறுத்தருள்வான். அவன் கருணையை ஏற்று இங்கு நான் வாழவேண்டும் அல்லவா தருமன் என் பிழைபொறுத்தருள்வான். அவன் கருணையை ஏற்று இங்கு நான் வாழவேண்டும் அல்லவா அமைச்சரே, இனி வளைதல் இல்லை. இறப்புவரை… இறப்பும் அவ்வண்ணமே” என்றான்.\nஅவன் உடல் உச்சவலியில் துள்ளத்தொடங்கியது. “ஆ” என விலங்குபோல முனகியபடி தலையை அசைத்தான். உதடுகளைக் கடித்த பற்கள் ஆழ்ந்திறங்க குருதி கனிந்து முகவாயில் வழிந்தது. “மருத்துவர்…” என்று கர்ணன் சொன்னான். பூரிசிரவஸ் எழுந்து வெளியே ஓடினான். மூச்சிறுகிச் சாகும் விலங்கின் ஒலியில் முனகியபடி துரியோதனன் துவண்டான். மருத்துவர்கள் மூவர் செம்புக்கலத்துடன் அருகே வந்து அகிபீனா புகையை அவன் முன் வைத்து தோல்குழாயை அவன் மூக்கில் பொருத்தினார்கள். மூச்சிழுத்து விட்டு அவன் இருமினான். ஒவ்வொரு இருமலுக்கும் உடல் துள்ளி அமைந்தது. பின் இருமலுடன் குருதித்துளிகள் தெறிக்கத்தொடங்கின. மார்பிலும் தோளிலும் போடப்பட்டிருந்த வெண்ணிறமான கட்டுகள் மேல் கருமை கலந்த கொழுங்குருதிச் சொட்டுகள் விழுந்து ஊறி மலர்ந்தன.\nமெல்ல அவன் விழிகள் மேலே செருகிக்கொண்டன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக விரிய கால் தளர்ந்து இருபக்கமும் விழுந்தது. தாடை தொங்க வாய் திறந்து பற்களின் அடிப்பக்கம் தெரிந்தது. மருத்துவர்கள் குருதிபடிந்த அவன் வாயையும் மூக்கையும் துடைக்கத் தொடங்கினர். அவன் மூச்சு சீரடைவதை விதுரர் நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு பெருமூச்சுடன் எழுந்தார். கர்ணன் “சென்று தந்தையிடம் சொல்லுங்கள் அமைச்சரே, போரில் அவர் வெல்லமுடியாதென்று. அவரைச் சிறையிட்டுவிட்டு இந்நகரை அரசர் ஆள்வார். அந்த இழிமக்கள் இங்கே தொழும்பர்பணி செய்வார்கள்… ஐயம் வேண்டியதில்���ை” என்றான்.\n” என்று வெறுப்பால் சுருங்கிய முகத்துடன் விதுரர் கேட்டார். “கீழ்மகனே, உனக்கு சூதர்சொல்லில் அமையவிருக்கும் இடமென்ன என்று அறிவாயா” கர்ணன் “எதுவானாலும் சரி, அது என் தோழனுக்கும் உரியதே. நான் இங்கு அவருடன் இருப்பேன். மூன்று தெய்வங்களும் வந்து எதிர்நின்றாலும் சரி” என்றான். விதுரர் மீண்டும் தளர்ந்து “இதெல்லாம் என்ன என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்குச் சிற்றறிவு இல்லை” என்றார்.\n“அமைச்சரே, நீங்கள் இங்கு வந்தது ஏனென்று தெரியும். பிதாமகர் பீஷ்மர் எங்களை ஆதரித்துவிட்டார். ஆகவே உங்களுக்கு வேறுவழியில்லை” என்றான் கர்ணன். “மூடா” என்று சினத்துடன் சொன்ன விதுரர் மீண்டும் தணிந்து “பிதாமகர் அல்ல, முக்கண்ணனே போர்முகம் கொண்டாலும் இளைய யாதவரை வெல்லமுடியாது…” என்றார். கர்ணன் புன்னகை விரிய “அதை களத்தில் பார்ப்போம்” என்றான். “பரசுராமரின் வில்லுக்கும் போரில் நின்றாடும் கலை தெரியும் என உலகம் அறியட்டும்.”\nவிதுரர் “போர்தான் தீர்வென்றால் அதுவே நிகழட்டும்” என்றபின் வெளியே நடந்தார். கர்ணன் அவருக்குப் பின்னால் “துவாரகையில் இளைய யாதவர் இல்லை என்பதையும் நான் அறிவேன், அமைச்சரே. நீங்கள் அனுப்பிய செய்தி அங்கே சென்றுசேர்வதற்கே நாளாகும். அது இளைய யாதவரைச் சென்றடைந்து மீள மீண்டும் நாட்களாகும்” என்றான். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. கர்ணன் உரக்கச் சிரித்து “அதை அறிந்தே இளைய யாதவர் அகன்றிருக்கிறார் என்று அறியமுடியாத அளவுக்கு அறிவிலிகள் அல்ல நாங்கள்” என்றான்.\nஅவன் சொற்களைக் கேளாதவர் போல விதுரர் வெளியே சென்றார். வெளியை அடைந்ததும்தான் அறைக்குள் சூழ்ந்திருந்த மூலிகைக்காற்று தன்னை அழுத்திக்கொண்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “தெய்வங்களுக்குரிய உறுதி…” என்றார் சௌனகர். “ஆம், என்னை அச்சுறுத்துவது அதுவே” என்றார் விதுரர். “கற்களிலேயே தெய்வங்களை அமைக்கவேண்டும் என்று சொல்லப்படுவது ஏன் என்று ஒருமுறை கலிங்கச் சிற்பி சொன்னார். கல்லென்று காலத்திலும் எண்ணத்திலும் நிலைகொண்டவை அவை. நிலைகொள்ளாமையே மானுடம். நிலைபேறு எதுவென்றாலும் அது தெய்வத்தன்மையே.”\n“நாம் செய்வதற்கொன்றே உள்ளது” என்றார் அவரைத் தொடர்ந்துசென்ற சௌனகர். “பிதாமகரிடம் பேசுவோம். அவர் புரிந்துகொண்டார் என்றால் போதும்.” விதுரர�� “இல்லை, அவரிடம் பேசமுடியாது” என்றார். “முதியவர்கள் ஒருகட்டத்திற்குமேல் செவியிலாதோர் ஆகிவிடுகிறார்கள்.” சௌனகர் “ஆம், எந்த ஒரு மறுமொழியையும் அவர் முதலிரு சொற்களுக்குமேல் கேட்பதில்லை. பொறுமையிழந்து அவர் விழிகள் அசையத் தொடங்கிவிடுகின்றன” என்றார். “நாம் சந்திக்கவேண்டியவர் கணிகர்தான்” என்றார் விதுரர். அவரே மேலே சொல்லட்டுமென சௌனகர் காத்திருந்தார். “அவரது காலடிகளில் விழுவோம்… அவர் அருள்புரியட்டும்” என்றபின் விதுரர் “செல்வோம்” என்றார்.\n← நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 7\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 9 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 53\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 52\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 51\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 50\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/facebook", "date_download": "2019-09-16T06:09:20Z", "digest": "sha1:ONNCOAP5KH7UB4EW5A7UILJQAM2KEZGL", "length": 12923, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nதமிழகத்தில் இன்று முதல் வெப்பச் சலன மழை விருந்து ஆரம்பம்\nதமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்யாத பகுதிகளில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு வெப்பச் சலன மழை விருந்து ஆரம்பமாகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.\n41 கோடி பயனாளர்களின் செல்போன் எண்களை ஆன்லைனில் வெளியிட்டது ஃபேஸ்புக்\nசான் பிரான்சிஸ்கோ: ஏற்கனவே பாதுகாப்புக் குளறுபடிகளில் ஜம்பவான் என்று பெயர்பெற்ற ஃபேஸ்புக், தற்போது மீண்டும் அதனை ஒரு முறை நிரூபித்துள்ளது.\nபேஸ்புக் காதலரை பற்றித் தெரிந்துகொள்ள சர்ப்ரைஸ் விசிட் அடித்த காதலி\nபெங்களூரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது பேஸ்புக் காதலனை பற்றித் தெரிந்துகொள்ள போபால் வரை பயணம் செய்துள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா\nஉலக அளவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் ப���ரால் பின்தொடரப்படும் 'டாப் 10' கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nசர்ச்சைக் கருத்து: பிரகாஷ் ராஜிடம் மன்னிப்புக் கேட்ட பாஜக எம்.பி\nநடிகர் பிரகாஷ் ராஜ் குறித்த சர்ச்சைக் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக, பாஜக எம்.பி ஒருவர் பிரகாஷ் ராஜிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள்: ஸ்டாலின் வைத்த கோரிக்கை\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ் அமைப்புடன் கோவையைச் சேர்ந்த ஆறு இளைஞர்களுக்கு தொடர்பு: என் .ஐ.ஏ விசாரணையில் தகவல்\nஐ.எஸ் அமைப்புடன் கோவையைச் சேர்ந்த ஆறு இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இலங்கை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் என் .ஐ.ஏ விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.\nவாட்ஸ் அப் ‘பக்’ (விஷப் பூச்சி) உங்களை கடிக்காம பார்த்துக்குங்க\nஇது முற்றிலும் ஆபத்தானது. இதைப் பற்றி ஃபேஸ்புக் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கருதி, நடந்து கொண்டிருக்கும் தவறைச் சுட்டிக் காட்டி அவர், ஃபேஸ்புக் Bug Bounty Program குக்கு மெயில் அனுப்பினார்.\nமுதல்வருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால் கொலைக்குற்றமா: கனல் கக்கிய உச்ச நீதிமன்றம்\nமாநில முதல்வருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால் அது என்ன கொலைக்குற்றமா என்று உத்தர பிரதேச அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது.\nமுகநூல் அவதூறு காணமாக கடலூரில் இளம்பெண் தற்கொலை: பின்னணி குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை\nமுகநூல் அவதூறு காணமாக கடலூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தின் பின்னணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதிகரித்த கொலை மிரட்டல்கள்: கொல்கத்தா மாட்டுக்கறித் திருவிழா ரத்து\nவலதுசாரி அமைப்புக்களின் தொடர் கொலை மிரட்டல்களை அடுத்து கொல்கத்தாவில் நடைபெற இருந்த மாட்டுக்கறித் திருவிழா நிகழ்வானது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவலதுசாரிகளின் எதிர்ப்பு எதிரொலி: கொல்கத்தா மாட்டுக்கறித் திருவிழா பெயர் மாற்றம்\nவலதுசாரி அமைப்புக்களின் எதி���்ப்பையடுத்து கொல்கத்தாவில் நடைபெற இருந்த மாட்டுக்கறித் திருவிழாவின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக் புகழ் போலி ஐபிஎஸ் ஆஃபீஸர் கைது\nமூன்று நட்சத்திரங்கள் பொரித்த அரசு வாகனம் என்பது காவல்துறையில் DG மற்றும் ADG ரேங்க் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து அடையாளம். 20 வயதுக்குள் எந்த காவல்துறை அதிகாரிக்கும் இத்தகைய\nகாங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை எந்த சக்தியும் நீக்கி விட முடியாது: சோனியாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nகாங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை மக்களின் இதயங்களை விட்டு எந்த சக்தியும் நீக்கி விட முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்தா பாருங்க கத்தரி வெயிலைச் சமாளிக்க புது டெக்னிக் காஸ்ட்லி காருக்கு மாட்டுச்சாண கவர்\nசென்னையிலும் தான் வெயில் கொளுத்துது, இந்த டெக்னிக்கை யாராச்சும் பயன்படுத்திப் பாருங்களேன். இங்கேயும் மாட்டுச்சாணம் கிடைக்காதா என்ன\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106039", "date_download": "2019-09-16T06:08:23Z", "digest": "sha1:PTNJTCUATSH3GJUOPUWSZZFFWWOOHL72", "length": 11031, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, இளையராஜா", "raw_content": "\n« சிறுகதை விவாதம் -கடிதங்கள்\nகாந்தியின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்த இந்த அற்புதம் இன்று காணக் கிடைத்தது https://www.youtube.com/watch\nநம் தளத்திலுள்ள காந்தி பற்றிய கட்டுரைகளாலும் உங்கள் உரைகளாலும் நானடைந்த மக்களுக்கும் காந்திக்குமான உறவைக் குறித்த சித்திரத்தின் ஒரு பகுதி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.\nதுவக்கத்தில், தன் வீட்டின்முன் நடந்து வரும் காந்தியைக் கண்ட முதிய பெண்மணி கடவுளைக் கண்டவர்போல் அதிர்ந்து வணங்குகிறார். தெருவில் நிற்கும் முதியவரோ தெய்வ சந்நிதியில்போல் பணிந்து நிற்கிறார்.\nவீட்டினுள்ளிருந்து ஓடிவந்து கைகூப்பும் இளம்தாயின் விழிகளும் நடந்தலையும் அப்பாதங்களையே சேர்கிறது – தாய்மை மட்டுமே கொள்ளக்கூடிய துயரத்துடன். தன்னால் இயன்ற ஒற்றைவளையை அளிக்கும்போதும் அவள் விழிகளில் கரிசனம்ததும்பும் அத்துயரே.\nதுயிலெழுந்து காலைச்சூரியனையே தன் கோலியின் மூலமே ���ாணுகிறான் அச்சிறுவன்; தன் பெருஞ்செல்வமாக அதையே சேர்க்கிறான். இறுதியில்அதையே அளிக்கிறான்.\nகாந்தியின் வெற்றி – துவக்கத்தில் தனியாளாகவும் பின் நால்வருடனும் தோன்றும் அவரின்பின் திரளும் மக்கள் கூட்டம், தன்னிடமுள்ள சிறுசெல்வத்தையும் அளிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது – என அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளது\nகண்ணீரில்லாமல் இதைப் பார்க்கக் கூடவில்லை – பதினான்கு முறை முயன்று தோற்றேன்.\nபொன்பொருட்களுக்கிடையில் தானளித்ததைக் குறித்து நாணி நிற்கும் அம்முகத்தை உயர்த்தும் அக்கரங்களைப் புரிந்துகொள்ள உதவிய உங்களிடம் இதைப் பகிரத்தோன்றியது. நன்றி ஜெயமோகன்.\nஇப்பாடலுக்கு இசையமைத்தது குறித்த இளையராஜா அவர்களின் பேச்சு: https://www.youtube.com/watch\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 7\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 47\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512257/56-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-16T06:20:28Z", "digest": "sha1:YZZMUC2VNRNWP7MOQ5AINCIZ7VFW2TIF", "length": 14786, "nlines": 82, "source_domain": "www.minmurasu.com", "title": "56 இன்ஞ் மார்புக்குள் இருக்கும் இதயத்தை எங்கே?: மோடிக்கு பிரியங்கா கேள்வி – மின்முரசு", "raw_content": "\nசேலம் சந்தையில் கிலோ ரூ.10க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் வீசப்பட்ட சாமந்தி பூக்கள்\nசேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, ஓமலூர், கன்னங்குறிச்சி, மன்னார்பாளையம், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பூ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால், சாமந்தி பூவை விவசாயிகள் அதிகளவில்...\nதிருவாரூரில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தை ரத்து செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர்: திருவாரூரில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ' புதிய கல்விக்கொள்கை பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு மற்றும்...\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nஉத்தரகாண்டில் விவசாயியின் மாட்டு வண்டிக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து காவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டேராடூன்:இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது....\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nநாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளும் மோசமாக கிடப்பதால் அதிக விபத்துக்கள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ளது ஐக்கியான்குளம். இந்த குளத்தின் பகுதியில் தடுப்பு சுவர்...\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\nமதுரை: மதுரை - போடி தொடர் வண்டிபாதையில் 97 ஆண்டுகள் ஓடிய ரயில்சேவை நிறுத்தப்பட்டு 9 ஆண்டுகளாகியும் மீண்டும் இயக்கமுடியாத இழுபறி நீடிக்கிறது. மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடி வரை...\n56 இன்ஞ் மார்புக்குள் இருக்கும் இதயத்தை எங்கே: மோடிக்கு பிரியங்கா கேள்வி\nஅச்சமற்ற வலிமையான தலைமைப் பண்புக்கு 56 இன்ச் மார்பு தேவை என பெருமையாக கூறிய மோடியிடம், இதயத்தை எங்கே என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅச்சமற்ற வலிமையான தலைமைப் பண்புக்கு 56 இன்ச் மார்பு தேவை என்றும், தாம் அவ்வாறு கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பெருமையாக கூறி பிரசாரம் செய்தார். ‘56 இன்ஞ் மார்பு’ பிரசாரம் அப்போது மிகப்பெரியதாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் 56 இன்ஞ் மார்புக்குள் இருக்கும், இதயத்தை எங்கே என்று பிரியங்கா பிரதமர் மோடிக்கு கேள்வில் எழுப்பியுள்ளார். ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா, உத்தரபிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.\nஇன்று மகராஜ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியின்போது பிரியங்கா பேசுகையில் ‘‘என்னிடம் 56 இன்ஞ் மார்பு உள்ளது என்று பெருமையாக கூறுனீர்கள். அதற்குள் இருக்கும் இதயத்தை எங்கே என்று அவரிடம் நான் கேட்கிறேன்.\nதேசப்பற்று பற்றி பேசும்போதெல்லாம் மோடி பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். அவருக்கு தேசப்பற்று என்பததெல்லாம் பாகிஸ்தானை எதிர்த்து பேசுவது மட்டும்தான் என்று நினைக்கிறார். அவருக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனை தேசப்பற்று கிடையாது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மோடியை உலகின் எந்த பக்கத்திலும் பார்த்திருக்கலாம். ஆனால், சொந்த நாட்டின் விவசாயிகளை சந்திப்பது குறுத்து ஒருபோதும் அக்கறை கொண்டது கிடையாது.\nகிஷன் சம்மான் ஸ்கீம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பா.ஜனதா கூறுகிறது. ஆனால், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒருநாளைக்கு தலா மூன்று ரூபாய்தான் கிடைக்கும். இதனால் அவர்கள் விவசாயிகளை அவமானம் படுத்துகிறார்கள். கடந்த ஐந்து ஆண்களில் ஐந்து வேலைவாய்ப்புகைளை அழித்துள்ளனர். பண மதிப்பிழப்பு காரணமாக 50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்’’ என்றார்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசேலம் சந்தையில் கிலோ ரூ.10க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் வீசப்பட்ட சாமந்தி பூக்கள்\nசேலம் சந்தையில் கிலோ ரூ.10க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் வீசப்பட்ட சாமந்தி பூக்கள்\nதிருவாரூரில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தை ரத்து செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூரில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தை ரத்து செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nசேலம் சந்தையில் கிலோ ரூ.10க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் வீசப்பட்ட சாமந்தி பூக்கள்\nசேலம் சந்தையில் கிலோ ரூ.10க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் வீசப்பட்ட சாமந்தி பூக்கள்\nதிருவாரூரில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தை ரத்து செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூரில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தை ரத்து செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/akola-akola-maharashtra-india-january", "date_download": "2019-09-16T07:46:07Z", "digest": "sha1:WUTZIK3VT4GZB5SH37X7GUSEU4LQGFIC", "length": 9038, "nlines": 176, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, ஜனவரியில் அகோலாவில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள அகோலா வரலாற்று வானிலை ஜனவரி\nமேக்ஸ் வெப்பநிலை\t29.9 86° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t13.5 56° cf\nமாதாந்த மொத்த\t7.8 mm\nமழை நாட்களில் எண்\t0.8\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t64.3 mm\t(1948)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t49.0 mm\t(8th 1922)\n7 நாட்கள் அகோலா கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4007610&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=8&pi=8&wsf_ref=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-09-16T06:18:44Z", "digest": "sha1:ATYQSELT2AXLDOTG5NQ4DCQKDEUTCQNU", "length": 8923, "nlines": 62, "source_domain": "3gdongle.airtel.in", "title": "காய்கறி வியாபார சரிவுக்கு ஸ்விக்கி சொமேட்டோ தான் காரணம்..! -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nகாய்கறி வியாபார சரிவுக்கு ஸ்விக்கி சொமேட்டோ தான் காரணம்..\n#SayItLikeNirmala #SayItLikeFM #SayItLikeNirmalaTai... என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ட்ரோல் செய்து தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள் ட்விட்டர் வாசிகள். இந்த ஹேஸ்டேக்குகள் மற்றும் நிதி அமைச்சர் டிரெண்ட் மெல்ல சமூக வலைதளங்கள் முழுக்கவும் பரவிக் கொண்டு இருக்கிறது. சரி அப்படி என்ன தான் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்... ஏன் இவ்வளவு கோபம் .. ஏன் இவ்வளவு கோபம் .. வாருங்கள் தேர்ந்தெடுத்த ட்விட்களைக் காட்டுகிறோம்.\nநம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குறிப்பாக வயதானவர்கள் இந்த காலத்து இளைஞர்களின் வழி முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோவப்படுவது அல்லது \"எங்க காலத்துல எல்லாம்\" என பேசி வருத்தப்படுவதைப் பார்த்திருப்போம். இப்போது ஒட்டு மொத்த இந்தியாவின் ஆட்டோமொபைல் சரிவுக்கும், இளைஞர்களை குறை சொன்னால் எப்படி என்று தான் லாஜிக் பிடித்து இருக்கிறார்கள். அதோடு டாக்ஸி அதிகம் பயன்படுத்தினால் கூட காரின் தேய்மானம் அதிகமாகி புதிய வாகனங்களின் விற்பனை அதிகரித்து இருக்க வேண்டுமே எனவும் லாஜிக் பிடிக்கிறார்கள் இளைஞர்கள். சரி ட்விட்ட��க்குப் போவோம்.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும் போது இந்திய ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியைப் பற்றியும் பேசினார்.\nஅதோடு எல்லோரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இந்திய ஆட்டோமொபை ல் துறையின் வீழ்ச்சிக்கான காரணங்களில் இன்றைய இளைஞர்கள் ஓலா, ஒபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டார் சேவைகளை அதிகம் பயனபடுத்துவதையும் சரிவுக்குக் காரணமாகச் சொன்னார்.\nஅவ்வளவு தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பிடித்துக் கொண்டு ட்ரோல் செய்து கொண்டு இருக்கிறது இணைய உலகம். அப்படி ட்ரோல் செய்யப்பட்ட கருத்துக்களில் சில உங்கள் பார்வைக்கு.\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nநிபா வைரஸ் இப்படிதான் பரவிக்கிட்டு இருக்கா என்ன அறிகுறி வெளியில் தெரியும்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்ப��ால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\n அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php/San-Diego/Comic-Con-International-San-Diego-2012/index.php?/category/50-wizard_world_toronto_comic_con_2010&lang=ta_IN", "date_download": "2019-09-16T06:33:04Z", "digest": "sha1:WK72RF54AGQQAUGZXEHB4PBAJ4B56BF6", "length": 15673, "nlines": 265, "source_domain": "www.thecomicbooks.com", "title": "Toronto / Paradise Comics / Wizard World / Wizard World Toronto Comic Con 2010 | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-09-16T06:29:37Z", "digest": "sha1:SNHNDSOFWRUMFZ43WAXOG2FFCBPC3ECC", "length": 7247, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொச்சிக்கடை | தினகரன்", "raw_content": "\nகொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் அமைதியான முறையில் இடம்பெற்ற திருப்பலி\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று அமைதியான முறையில் கூட்டுத் திருப்பலியுடன் கொண்டாடப்பட்டது.நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்ட இத் திருவிழா திருப்பலி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.பேராயர் கர்தினால்...\nபிரம்மச்சாரியமும் தவறான பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பதும் மிக உயர்ந்த...\nமலையக மக்களின் இஷ்டதெய்வம் மாரியம்மன்\nமேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தநுவர பிரதேச பதுரலிய...\nமுஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின்...\nஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் பலி\nதனது கணவரை பயமுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ...\nவாக்காளர் இடாப்பு திருத்த கால அவகாசம் 19 உடன் நிறைவு\n2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும்...\nபலாலி விமான நிலைய பணிகள் 70% பூர்த்தி\nஅமைச்சர் அர்ஜுன நேற்று திடீர் விஜயம் பலாலி விம��ன நிலையத்தின் பணிகள்...\nகலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு\nபோதையில் சுற்றுலா பயணிகள் துரத்தியடிப்புகல்கிரியாகம - கலாகம, பலளுவெவ...\nமழை தொடரும்; மின்னல், காற்று முன்னெச்சரிக்கை\nநாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/compliant-filed-against-pithamagan-actress-sangeetha-by-her-mother-in-womens-commission/articleshow/68848691.cms", "date_download": "2019-09-16T06:38:19Z", "digest": "sha1:MJ75D5QLKXKKZQ2QQKDE4CVEH6DJJ56M", "length": 14784, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Sangeetha Krish: சொத்துக்காக பெற்றத் தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய சங்கீதா! - compliant filed against pithamagan actress sangeetha by her mother in womens commission | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசொத்துக்காக பெற்றத் தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய சங்கீதா\nபிரபல நடிகை சங்கீதா, சொத்துக்காக தன்னை பெற்றத் தாயை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக அவரது தாய் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nசொத்துக்காக பெற்றத் தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய சங்கீதா\nநடிகை சங்கீதா தமிழில் முக்கிய நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தார். தமிழை அடுத்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ‘பிதாமகன்’. இந்தப் படம் இவரை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது.\nஒரு கட்டத்தில் பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்டார். பின்னர் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். தற்போது நடிகை சங்கீதாவின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் தன் மகளைப் பற்றி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.\n‘‘என் மகள் சங்கீதா, என் வயதைகூட பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு என்னை வெளியேற்றிவிட்டார். தற்போது நான் வசித்துவரும் வீட்டை அவர் அபகரிக���க முயல்கிறார்என புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக நடிகை சங்கீதாவை நேரில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. பின்னர் இரு தினங்களுக்கு நடிகை சங்கீதா தன் கணவர் க்ரிஷுடன் ஆணையத்தில் ஆஜரானார்.\nஇந்த புகார்க்கான காரணம் என்னவென்றால், சங்கீதா பேரில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை தன் அண்ணன் தம்பிங்க அபகரிச்சுடுவாங்களோனு சங்கீதாவுக்கு சந்தேகம். அதுக்கு தன் அம்மாவும் துணை போயிடுவாங்களோனு பயப்படுறாங்க. இந்தச் சூழல்ல வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னா அவங்க எங்கப்போவாங்க அதனாலதான் மகளிர் ஆணையத்துல புகார் தந்திருக்காங்க என்று அருகில் உள்ளவர் கூறுகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nநடிகை தேவயானியின் தாயார் காலமானார்\nநல்ல வேளை, ரஜினி சார் சொன்னதை கேட்டு நான் மயக்கம் போடல: கார்த்திக் நரேன்\nகோரிக்கை விடுத்த கமல்: தீயாக வேலை செய்யும் இந்தியன் 2 படக்குழு\nஇஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்\nமேலும் செய்திகள்:நடிகை|சங்கீதா கிரிஷ்|சங்கீதா|கோலிவுட்|Sangeetha Krish|Sangeetha|Kollywood|actress\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nலவ் டிப்ஸ் கொடுத்தார் சூர்யா : ஆர்யா\nநயன்தாராவின் நெற்றிக்கண்: அட, இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா\n'கோ' படம் ஆர்யா பண்ண வேண்டியது : கே. வி. ஆனந்த்\nபெரிய ஹீரோக்கள் மிஸ் பண்ணும் படங்கள் எனக்கு ராசி: சூர்யா\nஅய்யய்யோ, மறுபடியும் முதலில் இருந்தா: பிக் பாஸுக்கு இப்பவே கண்ணை கட்டியிருக்கும..\niPhone வைத்திருக்கும் பாதி பேருக்கு இந���த WhatsApp தந்திரம் தெரியாது\nஇன்று 74வது பிறந்த நாளைக் கொண்டாடும் ப.சிதம்பரத்திற்கு இப்படியொரு சோகம்\nநயன்தாராவின் நெற்றிக்கண்: அட, இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Sams..\nசாம்சங் கேலக்ஸி M30S-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசொத்துக்காக பெற்றத் தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய சங்கீதா\n15 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையும் சுரேஷ் கோபி - ஷோபனா\nதிடீரென அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல நடிகை\nஜப்பானிய மொழியில் டப்பாகும் ‘சாஹோ’\nயோகி பாபுவின் அந்த தைரியம் தான் ரஜினியுடன் நேரடியாக மோத வைத்தது....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-11-01", "date_download": "2019-09-16T07:36:05Z", "digest": "sha1:JN5TG74AB4HQIXPHDDGZME3VKQX5OO33", "length": 13629, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "01 Nov 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபரபரப்பான அந்த ஒரு தருணம் வெளியேறப்போவது யாருணு தெரிஞ்சிடுச்சி போல - கமல் ஹாசனின் சூசகம்\nதர்ஷனுடன் விதிமீறல் வாக்குவாதம்... லொஸ்லியாவை எச்சரித்து தலைகுனிய வைத்த பிக்பாஸ்\nவசமாக சிக்கிய முக்கிய போட்டியாளர் இவர் இந்த விசயத்தில் வீக்கா இவர் இந்த விசயத்தில் வீக்கா கேட்டாங்க பாரு ஒரு கேள்வி\nதர்ஷனின் பிறந்தநாள்.. காதலி சனம் ஷெட்டி அனுப்பிய நெகிழ்ச்சியான கிப்ட்\nலாஸ்லியா ஒரு தவக்களை.. பிக்பாஸில் கமல் முன்னிலையிலேயே கலாய்த்த பிரபலம்\nபிகில் படத்திலிருந்து வெளியான அடுத்த ஸ்பெஷல்\nகவினை அடித்துவிட்டு.. கவின் நண்பர் லொஸ்லியாவிடம் என்ன கூறியுள்ளார் பாருங்க.. நீக்கப்பட்ட காட்சி..\nமருமகன் சாண்டியை பார்த்து கண்ணீர்விட்டு உருகி பேசிய மாமியார்.. என்ன சொன்னார் தெரியுமா\nலொஸ்லியாவை பார்த்தால் சாண்டி மனைவிக்குள் இப்படியொரு மாற்றமா\nபிக்பாஸ் வீட்டிற்குள் இன்று உள்ளே நுழையும் பிரபலம்... டிக்கெட் டூ பினாலே இறுதிப்போட்டிக்கு செல்வது யார்\nகவர்ச்சி புயல் நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்\nசினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்���ு வரும் நடிகர் அருண் விஜய்யின் குடும்ப புகைப்படங்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த லெஜிமோல் ஜோஸ் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகா எப்படி மாறிவிட்டார் பாருங்க, கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சாக்ஷியின் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவிஜய் அரசியலுக்கு வந்தால்... நடிகர் சிபிராஜ் அதிரடி பேட்டி\nஅஜித்தின் அடுத்த படத்தில் இது மட்டும் இல்லையா\n இயக்குனர் பிரேம் குமார் ஆதாரத்துடன் விளக்கம்\n தயாரிப்பாளர் இப்போது வெளியிட்டுள்ள தகவல்\nவெறும் அழகு மட்டும் போதுமா... சொப்பன சுந்தரியில் இந்த வாரம் நடந்துள்ள கூத்து\n வரலக்ஷ்மி கூறியுள்ள அதிர்ச்சி பதில்\nசர்கார் முதல் நாள் வசூல் கணிப்பு - இத்தனை கோடி வருமா\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் சூப்பர் தகவல் மெர்சல், சர்காரின் ராசி இதிலும் தொடர உள்ளதாம்\nசர்கார் அதிகாலை காட்சி இல்லையா - ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nசின்மயியின் Metoo பாலியல் சர்ச்சையில் உண்மையை வெளியிட்ட பிரபல நடிகை\nஅதே அஜித் பார்முலாவை பின்பற்றும் STR - ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்\nதளபதி விஜய்யின் வேண்டுக்கோளை சுட்டிக்காட்டி பேசிய பிரபல நடிகர்\nஅர்னால்ட்டிற்கு அடுத்ததாக 2.0வின் வில்லன் கதாபாத்திரம் இந்த தமிழ் நடிகருக்கு தான் வந்ததாம்\nபெண்கள் உண்மையில் பாதுகாப்பாக இருக்கிறார்களா நடனஇயக்குனர் ஷெரிப் வெளியிட்ட ஷாக் வீடியோ\nரசிகர்களுக்கு தளபதி விஜய் வைத்த கோரிக்கை\n2.0 படமும் இல்லை, ட்ரைலரும் இல்லை ஆனால் இந்த தீபாவளிக்கு இது தான் ஸ்பெஷல்\nஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபல நடிகை கஸ்தூரி\nஅருண்விஜய்யின் அடுத்த மாஸ் டைட்டில் இதோ முக்கிய நடிகருடன் செம மிரட்டல்\nவிஜய் சேதுபதி அப்பா என்றால் அஜித் எனக்கு மாமா இமைக்கா நொடிகள் குட்டி மானஸ்வியின் பேட்டி\nவிஜய்யின் சர்கார், பேட்டக்கு பிறகு சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nநடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் கவுரவம்\nவிஜய்யின் சர்காருக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் புதியதாக ஒரு படம்\nஅஜித்தின் விஸ்வாசத்திற்கு பிறகு சிவா இந்த தமிழ் நடிகரை வைத்து தான் இயக்கவுள்ளாராம்\nசர்கார் படத்திற்கு நீதிமன்றம் கொடுத்த கடும் எச்சரிக்கை விஜய் ஃபேன்ஸ் அதிகமாகியிருக்கும் இந்த ஊரில் இப்படியா\n நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஜய் ரசிகர்களுக்கு நாளையிலிருந்து காத்திருக்கும் கொண்டாட்டம்\nசர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல் சத்தமில்லாமல் வந்து குஷியாக்கிய வியூகம் - வீடியோ இதோ\n விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரபல கட்சியின் கும்பல் - ரசிகர்கள் வச்சு செய்யபோகிறார்கள்\nவிஸ்வாசம் அஜித்திற்கு பெருமை சேர்ந்த முக்கிய ரசிகர் செம ஸ்பெஷல் - தல ரசிகர்கள் செம குஷி\n புது சர்ச்சை - பலரையும் அதிர்ச்சியாக்கிய செயல்\n இதுவரை இல்லாத புது ஸ்பெஷல் தலையில் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்\nஇது தான் எங்க சர்கார் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களின் ஒரு பெரும் கொண்டாட்டம்\nசர்கார் படத்திற்கே போட்டியாக பெரிய லெவல் கொண்டாட்டம்\nஎன்னை அறிந்தால் பட புகழ் அருண் விஜய்யின் அடுத்த படம் இதோ\nஇத்தனை அழகாக டிடியை இதற்கு முன் பார்த்திருக்கிறார்களா ரசிகர்களை கவர்ந்த ஹாட் லுக் புகைப்படம்\nமிகமோசமான சைடுலெஸ் உடை அணிந்து வந்த பாடகி - வைரலாகும் புகைப்படங்கள்\n70 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா\nஉண்மையிலேயே சர்கார் தீபாவளி தான் - ரசிகர்கள் செய்துள்ளதை பாருங்கள்\n சிவகுமார் கொடுத்துள்ள வாக்குறுதி - சந்தோஷத்தில் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1925/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-09-16T06:08:13Z", "digest": "sha1:IX3WY6LLWX4VDTHTOZR5SXUJPOXXNYOC", "length": 13084, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "உ.பி. உள்பட 5 மாநில தேர்தல் அட்டவணை 4-ந்தேதி அறிவிப்பு? – மின்முரசு", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nநாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளும் மோசமாக கிடப்பதால் அதிக விபத்துக்கள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ளது ஐக்கியான்குளம். இந்த குளத்தின் பகுதியில் தடுப்பு சுவர்...\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\nமதுரை: மதுரை - போடி தொடர் வண்டிபாதையில் 97 ஆண்டுகள் ஓடிய ரயில்சேவை நிறுத்தப்பட்டு 9 ஆண்டுகளாகியும் மீண்டும் இயக்கம���டியாத இழுபறி நீடிக்கிறது. மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடி வரை...\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து-காணொளி சவுதி: சவுதி அரேபியாவில் இரண்டு எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க...\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nலிமா: ஆபத்தான வகையில் போட்டோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தம்பதியை இணையப் பயனாளர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். கெல்லி கேசில் - கோடி ஒர்க்மேன் தம்பதி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்கள். இருவர்கள் இருவரும்...\nபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் -மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி:ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக...\nஉ.பி. உள்பட 5 மாநில தேர்தல் அட்டவணை 4-ந்தேதி அறிவிப்பு\n403 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்தியாவின் மிப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு முதலில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதோடு பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.\nஅதன்படி அனைத்து வேலைகளையும் தேர்தல் கமிஷன் செய்து வந்தது. ஐந்து மாநிலத்திற்கும் நேரில் சென்று தேர்தல் நடத்துவற்கான முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது அனைத்து வேலைகளையும் முடித்து தேர்தல் நடத்த தயாராகிவிட்டது. இந்நிலையில் இன்று அந்த ஐந்து மாநிலத்தின் கேபினட் செயலாளர்கள் மற்றும் தலைமை செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nஅதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இருக்கிறது. அதனால் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து தெளிவாக தெரிவித்துள்ளது. இதனால் புத்தாண்டு விடுமுறை முடிந்த பின்னர் ஜனவரி 4-ந்தேதி ��ேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nபெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும் மற்ற மாநிலங்களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉத்தர பிரதேச மாநிலத்தின் சட்டசபை பதவிக் காலம் மே 27-ந்தேதியுடனும், மற்ற நான்கு மாநிலத்தின் சட்டசபை பதவிக்காலம் மார்ச் மாதத்துடனும் முடிவடைகிறது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் -மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபரூக் அப்துல்லா எங்கு இரு���்கிறார் -மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/116/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-peanut-bakoda-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:03:13Z", "digest": "sha1:5H3SFYJQ3CNI4ZK75L7VBT4NTZHJNOXL", "length": 11042, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam நிலக்கடலை", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nவறுக்காத நிலக்கடலை - 200 கிராம்\nஅரிசி மாவு - 1/4 கோப்பை\nகடலை மாவு - 1 1/2 கோப்பை\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nபூண்டு - 5 பல்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல்நீக்கி கழுவி தனியே விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nகடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் தெளித்து நிலக்கடலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், கலந்து வைத்த நிலக்கடலை கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். மிதமான சூட்டில் வறுத்து எடுத்தால் தான் நிலக்கடலை கருகாது.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகிராம் எண்ணெய்தேவையான சிறிது அளவு இஞ்சி கடலை தூள்2 கோப்பை கலவையை மாவு கோப்பை நிலக்கடலை200 வாணலியை அளவுசெய்முறைஇஞ்சி விழுது பெருங்காயத்தூள் கலந்து பூண்டு5 கொள்ளவும���கடலை மாவு நிலக்கடலை ஆகியவற்றை உப்புதேவையான பொருட்கள்வறுக்காத தோல்நீக்கி கலக்கவும்அடுப்பில் கட்டி விழுதாக உதிர்த்து Peanut தேக்கரண்டி பூண்டு இல்லாமல் Bakoda மாவு1 தெளித்து இஞ்சிசிறிதளவு வைத்து தேவையான அரைத்து மாவு14 நிலக்கடலை விட்டு ந வைத்த பூண்டு மிளகாய் தூள் பக்கோடா சூடேறியதும் நிலக்கடலை மிளகாய்த் உப்பு வைத்த சேர்த்து அரைத்துக் எண்ணெய் 12 பல் தண்ணீர் அரிசி தனியே கழுவி பெருங்காயத்தூள்சிறிதளவு ஆகியவற்றுடன் பொன் அரிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/notebook", "date_download": "2019-09-16T06:06:43Z", "digest": "sha1:RLQKULZ4PFG6JZAUDQ5ZJESO3FOW6SSG", "length": 7090, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Notebook | தினகரன்", "raw_content": "\nகமெர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாபஸ்\nதீவிரவாத குற்றச்சாட்டு தொடர்பில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் மொஹம்மட் கமெர் நிலார் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அந்நாட்டு பொலிசார் வாபஸ் பெற்றுள்ளனர்.அவர் மீது, சிட்னி ஒபேரா ஹவுஸ் மீது தாக்குதல் மற்றும் அவுஸ்திரேலிய பெண் அரசியல்வாதி ஒருவரை கொல்ல சதித்திட்டம்...\nமலையக மக்களின் இஷ்டதெய்வம் மாரியம்மன்\nமேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தநுவர பிரதேச பதுரலிய...\nமுஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின்...\nஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் பலி\nதனது கணவரை பயமுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ...\nவாக்காளர் இடாப்பு திருத்த கால அவகாசம் 19 உடன் நிறைவு\n2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும்...\nபலாலி விமான நிலைய பணிகள் 70% பூர்த்தி\nஅமைச்சர் அர்ஜுன நேற்று திடீர் விஜயம் பலாலி விமான நிலையத்தின் பணிகள்...\nகலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு\nபோதையில் சுற்றுலா பயணிகள் துரத்தியடிப்புகல்கிரியாகம - கலாகம, பலளுவெவ...\nமழை தொடரும்; மின்னல், காற்று முன்னெச்சரிக்கை\nநாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...\n'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி இன்று\nயாழ்ப்பாணத்தில் இன்று 16 நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளத���. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/24/17196/", "date_download": "2019-09-16T06:19:03Z", "digest": "sha1:OW7DBKGRCZN6U2FW3CVHTHTP2JMKE3QQ", "length": 12549, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "Flash News:இடைநிலை ஆசிரியர்களின் பேச்சு வார்த்தை தோல்வி - போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News Flash News:இடைநிலை ஆசிரியர்களின் பேச்சு வார்த்தை தோல்வி – போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு.\nFlash News:இடைநிலை ஆசிரியர்களின் பேச்சு வார்த்தை தோல்வி – போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு.\n*2009 & TET வீர போராளிகளுக்கு போர்முரசு கொட்டட்டும்…*\n*இன்று 24.12.2018 நடைபெற்ற பேச்சுவார்த்தை முழுவதுமாகவே தோல்வியில் முடிவடைந்துள்ளது.*\n*10 ஆண்டுகளாக நாம் பலமுறை நம்முடைய கோரிக்கைகள் குறித்து விரிவாக கூறியும் அதற்கான ஆதாரங்கள் கொடுத்தும் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போலவே ஒவ்வொரு முறையும் கேட்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அதனால் நமது போராட்டம் இப்பொழுது தொடங்கவிருக்கிறது அரசின் கண்களில் தயவு கிடைத்து அரசாணையாக மாறும் வரை நமது போராட்டம் தொடரும்.*\n*போராட்டக் குழு மாநில தலைமை*\nNext article9-ஆம் வகுப்பு மாணவர்களின் அடைவுத்திறனை அறிந்து கொள்வதற்கு (Scale Anchoring Test) முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nFlash News:10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது.\nFLASH NEWS* :உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாறுதல் வழக்கு உயர் நீதிமன்ற தகவல்.\n⚪BREAKING NEWS:11ஆம் வகுப்பு அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரங்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nதற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு.\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஊதிய உயர்வு, அரசு புதிய சலுகை\nஊதிய உயர்வு, அரசு புதிய சலுகை அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுகிற மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால், ஓய்வு பெற்றவர்களுக்கும், அதை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு மறுநாள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/category/uncategorized/", "date_download": "2019-09-16T06:06:53Z", "digest": "sha1:BTDIXPQU25W7V5JNAVKTLBW35CVBPJVK", "length": 4352, "nlines": 87, "source_domain": "jesusinvites.com", "title": "Uncategorized – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 38\nமுரண்பாடு 38 இஸ்ரவேல் புத்திரர் சித்தீனில் குடியிருந்தபோது, மோவாபின் குமாரத்திகளோடே விபசாரம்பண்ணினார்கள். கடவுள் அடித்தார் அவர்களுக்கு ஒரு பிளேக். அந்த வாதத்தில் எத்தனை பேர் இறந்தனர் a. இருபத்து நாலாயிரம் (இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர். எண்ணாகமம் 25: 1 மற்றும் 9) b. இருபத்துமூவாயிரம் (அவர்களில் சிலர்\nஉங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில்\nபைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-09-16T07:14:26Z", "digest": "sha1:5MGM4ONP4LMVEBEQHDMJJGMF4VNW2CBC", "length": 6686, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (1600-1874) என்பது பொதுவாகக் கிழக்கிந்தியக் கம்பனி (East India Company) என அழைக்கப்படுகிறது.\nஇதனை விட பின்வருவனவும் கிழக்கிந்தியக் கம்பனி என அழைக்கப்படுகின்றன:\nடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (1602-1798)\nபிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (1664-1769)\nபோர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (1628-1633)\nஆத்திரியக் கிழக்கிந்தியக் கம்பனி (1775-1785)\nதேனியக் கிழக்கிந்தியக் கம்பனி (1வது 1616–1650, 2வது 1670–1729, ஆசியாட்டிக் கம்பனி 1730)\nசுவீடியக் கிழக்கிந்தியக் கம்பனி (1731-1813)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2016, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/28144831/1220175/thiruchendur-murugan.vpf", "date_download": "2019-09-16T07:14:41Z", "digest": "sha1:NTA7CPSHHACCQCYCEDE67CBPT3WTEFVS", "length": 16315, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூர் முருகப்பெருமான் || thiruchendur murugan", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின் திருநாமமும் செந்தில் என்றானது.\nமுருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின் திருநாமமும் செந்தில் என்றானது.\nமுருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின��� திருநாமமும் செந்தில் என்றானது.\nதிருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள்.\nதிருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.\nதிருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில், விசுவரூப தரிசனம் என்னும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.\nதிருச்செந்தூர் முருகப்பெருமான், தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.\nஇத்தலத்தில் கோவில் வெளிப் பிரகார தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.\nதிருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒலிக்கப்படும் மணிஓசைக்கு பிறகே, வீரபாண்டிய கட்டபொம்மன் உணவருந்துவார் என்று ஒரு செய்தி உண்டு. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி, தற்போது ராஜகோபுரத்தின் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.\nசூரனை சம்ஹாரம் செய்த பிறகு, முருகப்பெருமான் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில், இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.\nதிருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி திருவிழாவின்போது, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.\nதிருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு. ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு ‘கங்கை பூஜை’ என்று பெயர்.\nமுருகன் | வழிபாடு | திருச்செந்தூர்\nஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம்\nஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து வரும் 30-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசட்டவ���ரோதமாக பேனர் வைக்கமாட்டோம்- சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு\nசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ\nநாகராஜா கோவிலில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு\nதிரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: கருட சேவையன்று மலைபாதையில் பைக் செல்ல தடை\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.saralvaastu.com/tamil/vastu-for-hotels/", "date_download": "2019-09-16T06:02:10Z", "digest": "sha1:TOR7T75FEXI2NLDAZBQNYYDFHR6WU7NJ", "length": 5605, "nlines": 61, "source_domain": "www.saralvaastu.com", "title": "ஹோட்டலுக்கான வாஸ்து | Vastu for Hotels in Tamil", "raw_content": "சரல் வாஸ்து பற்றி | பின்னூட்டம் | கேள்விகள்\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nநுழைவாயில் மற்றும் முன்கதவுக்கான வாஸ்து\nஎந்தவொரு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா*ஹெல்த் எஜுகேஷன் ஜாப் மேரேஜ்ரிலேஷன்ஷிப் வெல்த் பிஸ்னஸ் எந்த பிரச்சனையும் இல்லை\n *ஆம், உடனடியாக அழையுங்கள்ஆமாம், 3 நாட்களுக்குள் அழைக்கவும் இல்லை, நான் அழைக்கிறேன்இல்லை, அழைக்க வேண்டாம்\nஉங்கள் உணவு விடுதி மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது\nஇணைக்கப்பட்ட சிற்றுண்டி உணவகத்துடன் கூடிய உணவு விடுதிகள் ���ல்லது தனிப்பட்ட உணவு விடுதிகள் வளர்ந்து வரும் விருந்தோம்பல் தொழில் துறைக்கு முழு வடிவம் தருகின்றன. சரல் வாஸ்து கோட்பாட்டின் பயன்பாடு, ஹோட்டல், பொழுதுபோக்குத் தொழில் துறை, மற்றும் சிற்றுண்டி உணவகத் தொழில் ஒரு பிரம்மாண்டமான பணி. அது ”அதிதிதேவோபவஹ்” எனும் பாரம்பரிய இந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தையும், பயன்படுத்த எளிமையான சரல் வாஸ்து கோட்பாடுகளையும் ஒன்றிணைக்கிறது. அது வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு ஒரு கொடையாக உள்ள “இந்திய ஆன்மிகம் மற்றும் அதன் ஆசிர்வாதங்கள்” வரையறையில், கூடுதல் சேவையாக வெளிநாடு சுற்றுலாச் சமூகத்திற்கு ஒரு விற்பனை மையமாக இருப்பதையும் நிரூபிக்கிறது.\nசி ஜி பரிவார் குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/us-forces-leaving-afghanistan.php", "date_download": "2019-09-16T06:54:13Z", "digest": "sha1:YXLIK7HSZZZU5ULE6CP7IOCH2JUVPIZF", "length": 7897, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "ஆப்கானை விட்டு வெளியேறும் அமெரிக்கா படைகள்…!! – Seithi Solai", "raw_content": "\nஇன்றைய டயட் உணவு – கம்பு ரொட்டி\nசட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.\n“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..\n“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..\n”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nஆப்கானை விட்டு வெளியேறும் அமெரிக்கா படைகள்…\nஆப்கானில் இருக்கும் அமெரிக்க படைகளை விலகிக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nதலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் அங்குள்ள அரசுக்கு எதிராக தலிபான்கள் உள்நாட்டு போரை நடத்தி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்த சூழலில் தற்போது அமெரிக்கா படைகளை விலகிக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள தமது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களுடன் மேற்கொண்டுள்ள அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானை விட்டு வெளியேறும் அமெரிக்கப் படைகள் அங்கு நடக்கும் உள்நாட்டுப் போரில் தலையிடாது என்றும் தெரிவித்துள்ளது.\n← தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை.\nஅமேசானுக்காக கைகோர்த்த 7 நாடுகள் …\n”இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடியுங்கள்” ஐநா வலியுறுத்தல் …\n“சீன பேருந்து மற்றும் காருக்கு தடை” அமெரிக்கா அதிரடி ……\n“பார்முலா 2 கார் பந்தயம்”… விபத்தில் சிக்கி இளம் வீரர் உயிரிழப்பு… வீரர்களிடையே சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190515-28490.html", "date_download": "2019-09-16T06:24:04Z", "digest": "sha1:UFBM32R6RSJMEXQSQJ44ZMUD7COXQN33", "length": 16475, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘இது ஜாலியான படம்’ | Tamil Murasu", "raw_content": "\n‘மிஸ்டர் லோக்கல்’ படம் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜாலியான படமாக உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் சிவகார்த்திகேயன்.\nஅதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் சமூக அக்கறை, முக்கியமான கருத்து என்றெல் லாம் எதுவும் இருக்காதாம்.\nஇப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப் போது பேசிய சிவகார்த்திகேயன், இது முழுநீள நகைச்சுவைப் படம் என்றும் ஆங்காங்கே உணர்வுபூர்வமான காட்சிகள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nசமூக வலைத்தளங்களில் சிலர் குறிப்பிடு வதுபோல் இது ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’ படத்தின் மறுபதிப்பு என்பது தவறான தகவல் என்று தெளிவுபடுத்திய சிவா, ‘மன்னன்’ படத்தில் நாயகன் நாயகிக்கு இடையே ஒருவருக் கொருவர் போட்டி இருப்பதைப்போல் இந்தப் படத் திலும் இருக் கும் என்றார்.\n“தலை வர் ரஜினி யின் மாஸ், அவரது ஸ்டைல் என்று சில விஷ யங் களை எதிர் பார்க்க லாம். நகைச் சுவைப் படங் களில் நடிப்பது எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. சரியாகச் சொல்வ தானால் ‘ரெமோ’வுக்குப் பிறகு இதில்தான் நகைச்சுவையில் கூடுதலாகக் கவனம் செலுத்தியுள்ளேன்.\n“இனிமேல் மூன்று படங்களுக்கு ஒரு முறை முழுநீள நகைச் சுவைப் படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். முன்பு ‘வேலைக்காரன்’ படம் முழுக்க நிறைய கருத்துகளைச் சொல்லிவிட்டோம். அதனால் இந்தப் படத்தில் அப்படி எதுவும் இருக்காது,” என்றார் சிவகார்த்திகேயன்.\nஇந்நிலையில் இந்த நிகழ்வின்போது ரோபோ சங்கர் பேசியது சர்ச்சையானது. அவர் தெரிவித்த சில கருத்துகளுக்��ுச் செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\n“புதுப் படத்தைப் பார்க்கும்போது செய்தியாளர் கள் ஏன் மிகவும் அமைதியாகப் பார்க்கிறீர்கள் என்பது தெரியவில்லை. குடும்பத்துடன் படம் பார்க்கப் போனாலும் இப்படித்தான் இருப்பீர்களா இங்குள்ளவர்கள் கைதட்டி ரசித்தால்தான் வெளியே இருப்பவர்களும் அவ்வாறே ரசிப்பார்கள்.\n“நல்ல நகைச்சுவையைக்கூட செய்தியாளர்கள் இப்படி முறைத்துப் பார்க்கிறார்களே என்று பலமுறை நான் பயந்திருக்கிறேன். அதனால்தான் செய்தியாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றால் நான் அங்கு வருவதே கிடையாது,” என்றார் ரோபோ சங்கர்.\nமேலும் தாம் மேடைக்கு வந்தபோது யாரும் கைதட்டவில்லை என்றும் ஆதங்கப்பட்டார். இதனால் எரிச்சலடைந்த செய்தியாளர்கள் ரோபோவுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்தனர்.\n“உங்களுக்குக் கைதட்டிக் கொண்டிருந்தால் நீங்கள் பேசுவதை எப்படிக் குறிப்பெடுப்பது” என்று கேட்டார் ஒரு செய்தியாளர்.\n“ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் படம் பார்த்தால் அவர்களது கைதட்டல் ஒலியால் வசனங்கள் எங்களுக்குப் புரிவதில்லை,” என்றார் மற்றொரு செய்தியாளர். இதையடுத்துப் பேசிய சிவகார்த்திகேயன் ரோபோ சங்கருக்குத் தாமே பதிலளிப்பதாகக் கூறினார். செய்தியாளர்கள் தங்கள் பணிக்காகவே படம் பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், செய்தியாளர்களை நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் என்று நினைத்து விடக் கூடாது என்றார்.\n“தினமும் ஒரு செய்தியாளர் சந்திப்பு அல்லது சிறப்புக் காட்சி என்றால், அவர்களும் ரசித்துப் படம் பார்ப்பார்கள். ஆனால் தினமும் இரண்டு சந்திப்புகள், இரண்டு சிறப்புக் காட்சிகள் என்றால் அவர்களும் என்னதான் செய்வார்கள்\n“நாம் ஒரு படத்தை மட்டுமே பார்க்கிறோம். அவர்களோ அனைத்துப் படங்களையும் பார்த் தாக வேண்டும். செய்தியாளர்கள் நமது ரசிகர் கள் அல்ல. அவர்கள் தங்கள் பணிக்காக வந்துள்ளனர். அண்ணே.. இப்போதாவது புரிகிறதா” என்று சிரித்தபடியே கேள்வி எழுப்பி செய்தியாளர்களையும் சமாதானப்படுத்தினார் சிவகார்த்திகேயன்.\n‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை என்ற வருத்தம் தமக்கு இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் படத்திலாவது அவரை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எ���்று நினைத் தாராம்.\n“இது ஜாலியான படம். அதனால் வில்லன் என்று யாரும் இல்லை. எனவேதான் நயன்தாரா போன்ற ஒரு நாயகி இருக்கவேண்டும் என நினைத்தேன். மேலும் இந்தப் படத்தின் பலமே நடிகர்கள்தான். அதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் நிச்சயம் உணர்வார்கள்,” என்றும் சிவகார்த்திகேயன் மேலும் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅஜித்தின் மகளாக மீண்டும் அனிகா\nஇரண்டு படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் படத்தில் ஒரு காட்சி. படம்: ஊடகம்\n19ஆம் தேதி ‘பிகில்’ இசை வெளியீடு\nகொடூரமாக மடிந்த இந்திய ஊழியர்; முதலாளிக்கு 140,000 வெள்ளி அபராதம்\nஉடலுறவின்போது ஊழியர் மரணம்: இழப்பீடு தர நிறுவனத்திற்கு உத்தரவு\nதாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்\nஉமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20062", "date_download": "2019-09-16T06:19:52Z", "digest": "sha1:N6WZJQOZML2QKBNYDV2XETVQ67GWSQDG", "length": 10781, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மொயீனிடம் சிக்கி தொடரை இழந்த இந்தியா | Tamil Murasu", "raw_content": "\nமொயீனிடம் சிக்கி தொடரை இழந்த இந்தியா\nமொயீனிடம் சிக்கி தொடரை இழந்த இந்தியா\nசௌத்ஹேம்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா தோல்வி யைத் தழுவியுள்ளது. இதன் விளைவாக டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றி உள்ளது. அதிரடியாகப் பந்து வீசி இந்திய வீரர்களின் விக்கெட்டு களைச் சாய்த்த மொயீன் அலி இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்தடித்தது. அதன்படி முதலில் களம் இறங்கி முதல் இன்னிங்சில் அது 246 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஅதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ஓட்டங்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 27 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையுடன் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 271 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 245 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கி னார்கள். லோகேஷ் ராகுல் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரை அடுத்து புஜாரா களம் இறங்கினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார். படம்: ஊடகம்\nசெல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி\nமேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி\nஎட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி\nஇந்திய இளையர் அணி வெற்றி\nகொடூரமாக மடிந்த இந்திய ஊழியர்; முதலாளிக்கு 140,000 வெள்ளி அபராதம்\nஉடலுறவின்போது ஊழியர் மரணம்: இழப்பீடு தர நிறுவனத்திற்கு உத்தரவு\nதாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்\nஉமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/5772", "date_download": "2019-09-16T07:12:28Z", "digest": "sha1:R5X2XXAOJJ6EHDETLFFOIZPXDUP5CP3M", "length": 15483, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­யாளர்கள் 21-10-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபிளாஸ்ரிக் துண்டுகளை மாணிக்க கல் என கூறி விற்ற மூவர் கைது\nபாரிய மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\n2 ஆவது முறையாகவும் உலக சம்பியனான ஸ்பெய்ன்\nஎழுக தமிழ் பேரணி - வவுனியா, மன்னாரில் இயல்பு நிலை\nஉயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் ; 2 ஆம் கட்டம் ஆரம்பம்\nஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி,ஒருவர் காயம், இருவர் கைது \nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஆண்/ பெண் விற்­ப­னை­யாளர் தேவை. முதலாம் குறுக்­குத்­தெரு. No. 51 –B கொழும்பு –11.\nபெண்/ ஆண் விற்­ப­னை­யாளர் தேவை. No. 51 B, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு– 11.\n234, மெயின் வீதி, கொழும்பு 11 இல் அமைந்­துள்ள வியா­பார ஸ்தலத்­திற்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. பாட­சாலை பேக் (School bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 011 2341290.\nநுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள பிர­பல ஜவுளி மாளி­கைக்கு சேல்ஸ்மென் (Salesman), சேல்ஸ் கேர்ல்ஸ், (Sales Girls) மற்றும் சோரூம் கெசியர் (Showroom Cashier) தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு 077 3607463.\nநீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள Cosmetic வியா­பார ஸ்தாப­னத்­துக்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை. தொடர்பு 077 3774517, 077 7323084.\nகளு­போ­வி­லையில் உள்ள Juice Bar க்கு 18 – 25 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வேலை நேரம் காலை 8 மணி – மாலை 6 மணி வரை. 077 6925677.\nகொழும்பு வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள புடைவைக் கடைக்கு முன் அனு­ப­வ­முள்ள, Cashier ஆகவும் வேலை பார்க்­கக்­கூ­டிய Sales Girl தேவை. சம்­பளம் மாதம் 25,000/= வழங்­கப்­படும். தொடர்பு: Yanuks, 128, First Floor, Galle Road, Colombo – 06. T.P: 076 6688914.\nநன்­ம­திப்­பு­டைய விநி­யோக நிறு­வ­னத்­திற்கு தன்­னார்வ விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 01 வரு­டத்­திற்கு மேலான அனு­பவம் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 1263285.\nதெஹி­வ­ளையில் உள்ள காட்­சி­ய­றைக்கு (Showroom) விற்­பனை உத­வி­யாளர் தேவை. (Sales Assistant) தொடர்­பு­க­ளுக்கு: 077 7760094.\nஹட்டன் நகரில் உள்ள பிர­பல வர்த்­தக நிலை­யத்­திற்கு Salesman, Accountant வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் தொடர்­பு­கொள்­ளலா���். தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். வயது 18– 45 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7519337, 051 2222691.\nWattala யில் பிர­சித்­த­மான Pharmacy க்கு 5 வரு­டத்­துக்கு மேலான அனு­ப­வமும் திற­மை­யு­முள்ள (Salesman) விற்­ப­னை­யாளர் உட­னடி தேவை. (மாதாந்த கொடுப்­ப­னவு திற­மைக்­கேற்­ற­வாறு (40,000/= க்கு மேல்). தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 7762310.\nகொழும்பு –11, செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள வர்த்­தக நிலையம் ஒன்­றிற்கு Computer Operator ஒருவரும் MS Office தெரிந்திருத்தல் வேண்டும். Sales மற்றும் Packing செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 30 வய­திற்குக் குறைந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். இந்து மதத்­தவர் விரும்­பத்­தக்­கது. Tel. 077 8844222.\nAmbalangoda வில் நகைக்­க­டை­க­ளுக்கு பணி­பு­ரிய அனு­பவம், திற­மை­யுள்ள விற்­ப­னை­யா­ளர்கள் மற்றும் கணக்­காளர் ஒரு­வரும் (தமி­ழர்கள்) தேவைப்­ப­டு­கின்­றனர். திற­மைக்­கேற்ற கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். அத்­துடன் கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­முள்ள வாகன சார­தியும் தமிழர் (50 வய­துக்கு மேல்) அவ­சி­ய­மா­கின்­றது. காலையில் தொழி­லுக்கு வந்து மாலையில் திரும்­பலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 9788810.\nPettah வில் அமைந்­துள்ள Bag Wholesale & Repair விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 20 முதல் 35 ஆயிரம் வரை வழங்­கப்­படும். தொடர்பு. 077 8099855, 077 5552215.\nசப்­பாத்து விற்­பனை நிறு­வ­ன­மொன்­றுக்கு விற்­பனைப் பையன்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட பாட­சாலை விட்டு வில­கிய 16–25 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 7702783 என்ற இலக்­கத்­திற்கு அழைக்­கவும்.\nColombo–12, Messenger வீதியில் அமைந்­துள்ள Ceramic வியா­பார ஸ்தாப­னத்­திற்கு Salesman தேவை. அனு­ப­வ­முள்ள ஆண்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 011 2434670.\nகொழும்பு –12, ஆமர் வீதி­யி­லுள்ள பிர­பல பாத­ணிகள் காட்­சி­ய­றைக்கு Salesman/ Sales Girl தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். அனு­பவம் இல்­லா­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். கொழும்பு (12, 13, 14, 15) இல் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இலக்­கங்கள்: 011 2448184, 0777 150585.\nகொழும்பு, பொர­ளையில் உள்ள கடலை வியா­பார நிலை­யத்­திற்கு Sales Girls/ Boys தேவை. சம்­பளம் 25,000/= முதல். கொமிசன் அடிப்­ப­டையில் 40,000/= வரை. எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­யவர் தொடர்பு கொள்­ளவும். வருட இறு­தியில் Bonus வழங்­கப்­படும். வய­தெல்லை: 18– 35. தொடர்­பு­க­ளுக்கு: 077 9731924, 077 7101114.\nகொழும்பு–11, Pettah, 3rd Cross Street இல் இருக்கும் புட­வைக்­க­டைக்கு வேலை­யாட்கள் (Sales man) தேவை. ஆண்கள் மற்றும் கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் மட்டும். வயது 18–35. வேலை நேரம் காலை 8.45 மாலை 7.00 வரை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகு­திக்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். ID Copy உடன் நேரில் வரவும். தொடர்­புக்கு: 077 3506806.\nகொழும்பில் பிர­பல Hardware Company க்கு Sales Assistant ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. ஓர­ளவு கணினி அனு­ப­வ­முள்­ளவர் விரும்­பத்­தக்­கது. வயது 18 – 45 வரை. கொழும்­பிற்கு அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Bio Data வுடன் நேரில் வரவும். 484, Sri Sangaraja Mawatha, Colombo – 12. Tel: 2335585.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adikkadi.blogspot.com/2016/10/blog-post_10.html", "date_download": "2019-09-16T06:20:36Z", "digest": "sha1:XGNHHLQDIE23F7QS253N6S5ILOAJQ5WC", "length": 7160, "nlines": 52, "source_domain": "adikkadi.blogspot.com", "title": "அடிக்கடி...", "raw_content": "\nயாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து என்று ஆவல் வருகிறதல்லவா வேறு யாருமல்ல… நம்ம பாபி சிம்ஹாதான்\nவிஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில்தான் பாபிசிம்ஹாவுக்கும் ஒரு முக்கியமான ரோல் இருந்தது. அதற்கப்புறம்தான் அவரை பற்றி உலகமும் அறிந்தது. ‘பையன் நல்லா நடிக்கிறாப்ல… நல்லா வருவாப்ல…’ என்றெல்லாம் மஹா ஜனங்கள் சொன்னதில் பாதிதான் உண்மையாச்சு. மீதி பொய்யாய் போனதற்கு பாபிசிம்ஹாவின் படப்பிடிப்பு சேட்டைகளே காரணம். ஷுட்டிங்குக்கு வருகிற விஷயத்தில் இவர் இன்னொரு சிம்பு என்று கோடம்பாக்கமே துண்டை வாயில் பொத்திக் கொண்டு பொங்கி வருவது தனிக்கதை\nஇன்னொரு சிம்புவா... ஆஹா... அப்ப ஆளு அவராவே கவுந்திக்கிறாரா...\nபி‌ரபல எழுத்‌தா‌ளர்‌ எஸ்‌.ரா‌மகி‌ருஷ்‌ணன்‌ தா‌ன்‌ வி‌ரும்‌பி‌ய வலை‌ப்‌பதி‌வுக‌ள்‌ பற்‌றி‌ தனது இணை‌யதளத்‌தி‌ல்‌ குறி‌ப்‌பி‌டும்‌போ‌து நமது அடி‌க்‌கடி‌.பி‌ளா‌க்‌ பற்‌றி‌யு‌ம்‌ சி‌லா‌கி‌த்‌து எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அது அப்‌படி‌யே‌ கீ‌ழே‌....\nபத்திரிக்கையாளர் அந்தணன் எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் ஒளிவுமறைவின்றி அவர் எழுதும் பதிவுகள் தனித்துவமானவை. அவரை பலமுறை சந்தித்துபேசியிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நகைச்சுவை கொண்டவர் என்பதை நேரில் அறிந்து கொள்ள முடிந்ததில்லை. கேலியும் கிண்டலும், அதன் ஊடாக பீறிடும் உண்மைகளும் இவரது எழுத்தின் தனிச்சிறப்பு.\nசினிமா பத்திரிகையாளர் அந்தணனின் வலைப்பூ. திரைப்பட கலைஞர்களுடனான தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார் அந்தணன். நமீதா படப்பிடிப்பில் மிளகாய்த் து£ள் கொட்டப்பட்ட களேபரம், பீரோவோடு திருடனை து£க்கும் காட்சியில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அடிபட்ட கதை. விஜய.டி.ராஜேந்தரின் ஜோசிய அபிமானம் என நாமறிந்த கலைஞர்களின் இன்னொரு சுவையான பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன பதிவுகள். வள்ளலாரின் மறுபிறவி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவரின் அலப்பறை தனிக்கதை. தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா என்பது போன்ற வரிகள் வாசிப்புக்கு சுவை கூட்டுகின்றன. தேதி 5/5/10 பக்கம் -19\nயாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை\nதேமேன்னு எம்பாட்டுக்கு போனவனை பிளாக்கு ஆரம்பிக்க வச்சிட்டாய்ங்க. தெனோமும் சினிமா மொகத்துல முழிச்சாலும், எதையெதையோ எழுதி கிழிச்சாலும், கிழிச்சு எழுதுற பேப்பர் சைசுக்குதான் நம்ப பயோ-டேட்டா அதனால இப்போதைக்கு எம்பேரு மட்டும் போதும். அந்தணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-09-16T06:04:20Z", "digest": "sha1:CR5KBBBWVY2RBWUZ3G5HNFETBHFWXN5H", "length": 15949, "nlines": 425, "source_domain": "dhinasakthi.com", "title": "இலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகள்''. - DhinaSakthi", "raw_content": "\nஇலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகள்”.\nஇலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகள்”.\nபாகிஸ்தானில் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகி உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 06:05 AM\nஇலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணி தேர்வில் கலந்து ���ொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று இலங்கை 20 ஓவர் அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்பட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அதன் பிறகு பாதுகாப்பு கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் தலைவாஸ் அணி 25-51 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி…\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கலக்கம்”.\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் : ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் நீடிக்கிறார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் டோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்..\nஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார் : மார்க் டெய்லர் நம்பிக்கை\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\nஅண்ணா படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி..\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\nஅண்ணா படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி..\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\nநீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது : மு.க. ஸ்டாலின் பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/bible/", "date_download": "2019-09-16T07:02:31Z", "digest": "sha1:LGLMWYC4OTFSXQBXH4EFN6BFABWM6RQG", "length": 7734, "nlines": 105, "source_domain": "jesusinvites.com", "title": "bible – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n – பாகம் – 10 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n – பாகம் – 8 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n – பாகம் – 7 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\n – பாகம் – 5 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 2)\n – பாகம் – 4 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிள் வேதம் கூறும் விடுமுறை நாள்\n – பாகம் – 2 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nஇறைவேதத்தின் இலக்கணமும் இன்றைய பைபிளும்\n – பாகம் – 1 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nபைபிளைப் பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 6 – பெங்களுரு. முஹம்மது கனி நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு: கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் போட்ட கிறித்தவ போதகர் கூட்டம் முதல் தலைப்போடு ஓட்டமெடுத்துவிட்டனர். நவம்பர் 5 – 2015 ஆம் ஆண்டு முதல் தலைப்பிலான விவாதம் முடிந்து டிசம்பர் 2 ஆம் தேதி – 2015 ஆம் ஆண்டு அடுத்த தலைப்பில்\nDec 01, 2017 by hotntj in திருச்சபையின் மறுபக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள ���ண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/50008", "date_download": "2019-09-16T06:42:13Z", "digest": "sha1:DM3LZAPDECC7XBELB5EFI2NTDLZ462X3", "length": 7470, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "ஈழத்து மண் வாசனையோடு “தேன்சிந்தும் பூக்கள்” என்ற அழகிய பாடல் காணொளி..", "raw_content": "\nஈழத்து மண் வாசனையோடு “தேன்சிந்தும் பூக்கள்” என்ற அழகிய பாடல் காணொளி..\nஈழத்து மண் வாசனையோடு “தேன்சிந்தும் பூக்கள்” என்ற அழகிய பாடல் காணொளி..\nஈழத்து மண் வாசனையோடு “தேன்சிந்தும் பூக்கள்” என்ற அழகிய பாடல் காணொளி..\nஅழகிய பாடல் காணொளி ஒன்று இன்று வவுனியா மண்ணில் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஇந்த படலை வெளியிட்டு இருகின்றது “ஸ்டார் மீடியா” திரைப்பட கலையகம். இப்பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை தி.பிரியந்தன் (starmedia) மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறார்.\nஇப்பாடலின் வரிகளை ஈழத்து கவிஞர் கவிக்குயில் பாமினி எழுத, இசையமைத்து பாடி இருக்கிறார் மு.ராஜேஷ்.\nஇப்பாடலில் நடித்திருகின்றார்கள் யாழ் கவிமாறன் மற்றும் ஈழத்து நடிகை மிதுனா. இதில் பலர் கடினமாக உளைத்திருகின்றனர். starmedia நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது.\nகந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட S.V.R பாமினியின் வரிகளில் உருவான 2 பாடல்களை starmedia தயாரித்து வழங்கி இருந்தது. இவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் youtube வழியாக பார்வையிட முடிந்தது.\nஅந்த வரிசையில் இந்த “தேன் சிந்தும் பூக்கள்” என்ற வீடியோ பாடலினை வெளியிடுவதில் நானும் எனது உயிரிலும் மேலான நண்பர்களும் மகிழ்வடைகின்றோம்.\nஎங்களின் படைப்புக்களை காலகாலமாக உலக தமிழர்களுக்கு காண்பிக்கும், பிரசுரிக்கும் முக்கியமானவர்கள் lankasri.com, manithan.com, lankasrifm இவர்களுக்கும், எங்களின் படைப்புக்களை நாங்கள் கேட்காமலே பிரசுரிக்கின்ற பல நூற்றுக்கனக்கான இணையத்தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஎங்களுக்கு ஊக்கமளிக்கும் எமது ரசிகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.\n“ஈழத்து மண்வாசனையை உலகறிய செய்வோம்.”\nமுதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவில் கோடீஸ்வரர் மரணத்தில் சதி என்ற பதிவை ரீட்வீட் செய்தார் அதிபர் டிரம்ப்\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: ஆப்பிள் மேக் புக் புரோ மடிக்கணினியை விமானத்தில் எடுத்துச் செல்ல தடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/64/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:02:12Z", "digest": "sha1:4G3LT4J2CHU3MILLGBAENQ5NB5BFGCSH", "length": 11150, "nlines": 187, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam எளிமையான", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nதக்காளி – நன்கு பழுத்தது 4\nபச்சை மிளகாய் – 4/5 (தேவைக்கேற்ப)\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – கடுகு,உளுந்து,எண்ணை, பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இலைகள்\nதக்காளிப் பழங்களை கீறி 5 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும் (அ) பிரஷர் குக்கரில் சிறிதளவு நீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.\nதக்காளிப் பழங்கள் ஆறியதும் தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் நன்றாக மசிக்கவும். (தண்ணீர் விட வேண்டாம்)\nகடாயில் சிறிதளவு எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.\nதக்காளிச் சாற்றில் உப்பு, தாளிப்பு கொட்டி கிளறவும்.\nசுவையான தக்காளிச் சாறு தயார். இது தோசை, இட்லிக்கு மிகவும் சுவையான ஜோடி.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nவேகவைக்கவும்தக்காளிப் மிளகாய் கிளறவ சிறிதளவு பொருட்கள்தக்காளி அ கறிவேப்பிலை தேவையான கடுகுஉளுந்துஎண்ணை கீறி – விட்டு 4 தேவையான மைக்ரோவேவ் நன்கு – அவனில் மசிக்கவும் மிக்ஸியில் ஒரு சட்டினி பெருங்காயத்தூள் அளவு பெருங்காயத்தூள்கறிவேப்பிலை குக்கரில் மிளகாய் வேண்டாம்கடாயில் – வரை நிமிடம் தாளிப்பு இலைகள்செய்முறைதக்காளிப் தாளிக்கவும்தக்காளிச் விசில் – பழுத்தது தக்காளிச் கொட்டி உரித்துவிட்டு 5 தேவைக்கேற்ப நன்றாக 45 எண்ணை போட்டு சாற்றில் ஆறியதும் சிறிதளவு தோலை பழங்களை பிரஷர் உப்பு வரும் தாளிக்க கடுகு பச்சை விட்டு உப்பு பழங்கள் தண்ணீர் விட பச்சை நீர் காய்ந்ததும் எளிமையான மற்றும் உளுந்து வேகவைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_dmcreports&view=reports&report_type_id=1&lang=ta&limitstart=50", "date_download": "2019-09-16T06:35:48Z", "digest": "sha1:P5KKZRA7V2RSRNNW7SVLKY5NUPUEEGK4", "length": 7028, "nlines": 120, "source_domain": "www.dmc.gov.lk", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2019 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட��டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/36959-2019-04-08-07-05-15", "date_download": "2019-09-16T06:20:18Z", "digest": "sha1:7TB7PYYK3PFRGSTHRQF3WVNU2XLTFYO5", "length": 28284, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்", "raw_content": "\nமோடி அரசின் மூடத்தனமான திட்டம்\nஎங்கள் தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவர்களை வாழ்த்துங்கள்\nகல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் உயர்கல்வி ஆணையம்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nஅரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையில் முன்னுரிமை வேண்டும்\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\nவயிறு வளர்க்கவும், அதிகாரம் பண்ணவும் ஆங்கில மொழிவழிக் கல்வி எதற்காக\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2019\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்\nகல்வியாளர்கள் ச.சீ. இராஜகோபால், வசந்தி தேவி, விஜய் அசோகன் (சுவீடன்), மருத்துவர் முத்துச்சாமி, சுப்ரபாரதிமணியன், வெ.குமணன், சு.மூர்த்தி உட்பட பலரின் கல்வி சார்ந்த கட்டுரைகள், குழந்தைகளின் படைப்புகளுக்கான தனிப்பகுதி என சிறப்பம்சங்கள் கொண்ட மலர் இது.\nஇந்த மலரின் குறிப்பிடத்தக்க அம்சம் பல கல்வியாளர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரைகள். தமிழ்க் கல்வி பற்றியும், தமிழ்க் கல்வியின் இன்றைய நிலை எழுப்பும் கேள்விகள் பற்றியும் அந்தக் கட்டுரைகள் பேசுகின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில் திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளரும், மருத்துவருமான சு.முத்துசாமி அவர்களின் முதல் கட்டுரை கவனத்திற்குரியது. \"மருத்துவர் ஆக இருப்பதால் பலதரப்பட்ட மக்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது. மக்கள் தங்கள் சக்திக்கு மீறி இரவு பகலாக உழைத்து தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கும் சூழல் இருப்பதையும், ஆனால் அதில் கல்வித் தரம் இல்லை என்றும் அறிந்து கொண்டேன்\" என்கிறார். தமிழ் வழியில் படித்த கல்வியும், தமிழ்ப் பற்றும், ஆர்வமும் ஏன் தமிழ் வழியில் கற்பிக்கும் ஒரு பள்ளியை ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தை அவரிடம் தோற்றுவித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுக்க வெவ்வேறு ஊர்களில் அந்தந்த ஊர்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் சுமார் 50 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நிலையில் அதில் பாதிக்கு மேலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதார சிக்கல்களும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அழுத்தங்களும் காரணம். அந்த அனுபவங்களை மருத்துவர் முத்துசாமி கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருக்கும் சூழலையும், சிக்கல்களையும் அவர் கோடிட்டு இருக்கிறார்\n'தமிழ்ப் பள்ளிகளில் வருங்கால தமிழகத்தின் நாற்றங்கால்கள்' என்று கோபி குமணன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். உலகம் முழுக்க தாய் மொழியில் கல்வி கற்று, அறிவார்ந்த சமூகமாக உயர்ந்து நிற்கும் போது இங்கு மட்டும் அந்நிய மொழியில் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுவது மிகப்பெரிய கொடுமை. இயல்பாக தன் சொந்தக் காலில் நடை பழக வேண்டிய குழந்தை அந்தப் பருவத்திலேயே ஊன்றுகோலுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலத்தை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அவரின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.\nஅதற்கு அடுத்த கட்டுரை சுப்ரபாரதிமணியன் எழுதி உள்ளது ஆகும். ஒருபுறம் ஆங்கிலக் கல்வியின் வன்முறை சாதாரண மக்களை கல்வியிடமிருந்து அன்னியமாக்கி விட்டது. இன்னொரு புறம் தமிழ்ப் பள்ளிகள் பலவீனமாகி விட்ட சூழ்நிலை. இந்தச் சூழலில் இடம்பெயர்ந்த வந்து இங்கு இருக்கும் மக்களின் குழந்தைகள் தாங்கள் ஏன் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் அப்படித்தான். பிழைக்க வந்த இடத்தில் அந்த மாநில மொழியை கற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் இடம்பெயர்ந்த மக்களின் புறக்கணிப்பைக் குறிப்பிடுகிறது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்ட அவர்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகும் அபாயத்தை இந்தக் கட்டுரை ச��ல்கிறது.\nகல்வியாளர் வசந்தி தேவி அவர்கள் அரசுப் பள்ளிகள் அவசியம் ஏன் வேண்டும் என்பதை விளக்குகிறார். இன்றைக்கு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் 15 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்கு கல்வியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளின் கல்வி. அதே போன்ற நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடும் அபாயம் இருப்பதை வசந்திதேவி அவர்களின் கட்டுரை கூறுகிறது.\nஉலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி எப்படி இருக்கிறது என்பதை ஸ்வீடன் நாட்டில் உள்ள முனைவர் விஜய் அசோகன் அவர்கள் சரியாக எடுத்துக் காட்டுகிறார். நோர்வே நாட்டில் தமிழ் மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண் நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவும் அதிசயத்தை சொல்கிறார். ஸ்விடனில் பிறந்து வளரும் பிறமொழிக் குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழியில் பேசி கற்று தாய்மொழியில் அறிவு பெற்று குழந்தைகள் சிறக்க ஸ்வீடன் கல்வித்துறை செயலாற்றி வருவதை வழக்கமாகக் கூறுகிறார்.\nஇதுபோல் பல்வேறு உலக நாடுகள் தாய்மொழிக் கல்வியில் அக்கறை கொண்டிருப்பதை சொல்கிறது. சீனா, இந்தியா போன்று பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு மொழிகளுக்கும் உத்தரவாதமும் பகிர்வும் தரும் நாடாகும். ஆனால் அனைத்து மொழிகளும் ஒரே குடும்பத்தையும் எழுத்து நடையும் கொண்டவை. இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழியில் பள்ளியில் 5 ஆண்டுகள் கல்வி பயில வாய்ப்பு உள்ளது. மாற்றுமொழிக் கல்வியும் நடைமுறையில் உள்ளது.\nதாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை முன்வைத்து கல்வி மேம்பாட்டு அமைப்பின் முக்கிய நிர்வாகியான சு. மூர்த்தி எழுப்பும் சில கேள்விகள் மிக முக்கியமானவை. இன்றைய அறிவியல் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகங்கள் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தி வருகின்றன. அதன் செல்வாக்கு சரியாக முறைப்படுத்த வேண்டும். அறிவின் காட்சிகளாகப் பயன்படுத்த வேண்டிய கல்லூரிகள் பல வழிகளில் கழிசடைக் கூடங்களாக உருமாறி காட்டப்படுகின்றன. இன்றைக்கு ஊடகங்களைத் தவிர வேறு எந்த சக்திக்கும் நமது சிந்தனைகளை கட்டமைப்பதில் பெரும் பங்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே ஊடகங்களில் உண்மையும், அன்பும், அகிம்சையும் பருப்பொருளாக மாற வேண்டும். எதிர்கால சமூகம் பண்ப���டுடைய ஆரோக்கியமான சமூகமாக உருவாவதில் ஊடகங்களின் பங்கும் எழுத்தாளர்களின் பங்கும் மிக முக்கியம் என்பதை அவரின் கட்டுரை சொல்கிறது.\nஇந்த மலரில் முக்கிய அம்சங்களாக குழந்தைகளின் ஓவியங்களும், சிறு சிறுகதைகளும், அவர்களின் படைப்புகளும் அமைந்திருப்பதும். அவை நேர்த்தியாக கலைப் பண்புடன் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும் முக்கியமாகும். அதேபோல் தாய்த்தமிழ்ப் பள்ளியில் இருக்கும் மாணவர்களுடன் இணைந்து பணிபுரிந்த நான்கு ஆசிரியைகள் எழுதிய கட்டுரைகள். எல்லாம் சிறு சிறு அனுபவங்கள். அந்த அனுபவங்கள் எல்லாம் வெகு யதார்த்தமாக இருக்கின்றன. மாணவர்களின் உலகை வெளிப்படுத்தும் விதமாக அந்த படைப்புகள் ஆசிரியர்கள் ஆசிரியரிடம் இருந்து வந்திருக்கின்றன.\nநமது தமிழக கல்வியாளர்களின் மிக முக்கியமான ஒரு அரிய மனிதர் ச.சீ.ராஜகோபால் அவர்களின் கட்டுரையில் பிப்ரவரி 21ஆம் நாள் எவ்வாறு உலக தாய்மொழி நாடாக அறிவிக்கப்பட்டது, அதன் பின்னணியிலான தாக்கத்தை, தாய்மொழி எழுச்சி பற்றி விரிவாகச் சொல்கிறார். தாய்மொழியே பயிற்று மொழி என்பது உலகம் தழுவிய நடைமுறை. மொழிவழி மாநிலமாக அமைந்த தமிழ் நாட்டில் தமிழ் ஒன்றே பயிற்றுமொழி ஆக வேண்டும், பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.\nஅதே சமயம் ஆங்கில மொழி மீதான மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கங்களில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் பங்கு என்பது பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. தாய் மொழிக் கல்வி பற்றி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் முதல் மகாத்மா ஜோதிராவ் பூலே போன்றோரின் கருத்துகளும் இங்கு தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் தாய்மொழிக் கல்வி பற்றிய பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக இந்த மலர் இருக்கிறது. பள்ளி மலர் என்ற அளவில் அதனின் பலவீனங்களைக் கொள்ளாமல் தாய்மொழிக் கல்விக்கான இன்றைய சூழலின் தேவையை இந்தப் படைப்புகள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. இந்த விலை 200 ரூபாய். பாண்டியன் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் உடையவர்கள் இந்த மலரை வாங்கிப் பயன்பெறலாம்\nதிருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்\nநன்கொடை : ரூ 200 . திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் கல்விப் பணிக்���ு உதவ மலரின் பிரதிகளை வாங்குங்கள்: 9443702444, 9442531032, 98946 44366\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமுகவரி: மருத்துவர் முத்துசாமி, கண்ணன் மருத்துவமனை, சக்தி நகைக்கடை எதிரில், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம், பெருமாநல்லூர் சாலை, திருப்பூர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13?start=100", "date_download": "2019-09-16T06:21:46Z", "digest": "sha1:C6GB7C3YNXIODHFU5RJTVJM54ZNJE2KA", "length": 17631, "nlines": 260, "source_domain": "www.keetru.com", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு விமர்சனங்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபுலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் 'அப்பால் ஒரு நிலம்' எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஉப பாண்டவம் - புத்தக விமர்சனம் எழுத்தாளர்: தங்க.சத்தியமூர்த்தி\nகவிஜி 'நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்' எழுத்தாளர்: காதலாரா\nஜெ.சரவணாவின் \"முதுகெலும்பி\" - நூல் விமர்சனம் எழுத்தாளர்: புலமி\n'ராணுவத் தளவாட உற்பத்தியில் நெருக்கடிகள்' - தமிழுக்கு இது புதுசு எழுத்தாளர்: பாட்டாளி\nவிளிம்பு நிலை மக்களுக்கான அறம் எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nஅழகிய பெரியவனின் 'வல்லிசை' நாவல் விமர்சனம் எழுத்தாளர்: ட���னியல் ஜேம்ஸ்\nஒற்றைப் பல் – எளியவர்களின் வாழ்வில் பொழியும் அன்புமழை எழுத்தாளர்: கீற்று நந்தன்\nவடசென்னை மக்கள் மீதான எழுத்து வன்முறை – ‘உப்பு நாய்கள்’ எழுத்தாளர்: கீற்று நந்தன்\n'நான் ஏன் வஹாபி அல்ல' நூலை முன்வைத்து... எழுத்தாளர்: மிசிரியா\nபக்தி இலக்கிய வெள்ளத்திற்குத் தடை போட்ட பெரியார்\nபொள்ளாச்சி அபியின் \"எங்கேயும் எப்போதும்” நூல் விமர்சனம் எழுத்தாளர்: புலமி\nஎனது சமீப 3 நாவல்கள் எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nகாந்தியை அறிதல் - புத்தக விமர்சனம் எழுத்தாளர்: தங்க.சத்திய​மூ​ர்த்தி\nசித்தாமூர் வரலாற்று நூல் (சமணர்களை அழித்த வரலாறு) எழுத்தாளர்: அபூ சித்திக்\nகற்பிதங்களும் கவிதாசரணும் எழுத்தாளர்: புதிய மாதவி\nஇரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் – ஒரு படைப்பிலக்கியப் பார்வை எழுத்தாளர்: அகிலா கிருஷ்ணமூர்த்தி\nதில்லித் தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பும் பதிப்பும் எழுத்தாளர்: ச.சீனிவாசன்\nசிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: கி.நடராசன்\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம் கைகொடுக்கும் மார்க்சியம்\nபின்நவீனத்துவமும் அடையாள அரசியலும் - முதலாளித்துவத்தின் புறவழிப் பாதை எழுத்தாளர்: வீர பாண்டி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஓங்கி ஒலித்த சமூக நீதிக் குரல் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகரிசக் காட்டுப் பூ... பா.செயப்பிரகாசம் எழுத்தாளர்: கவிஜி\nதமிழ்த் தேச அரசியல் போராட்டம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: கி.வே.பொன்னையன்\nதமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் - நூல் அறிமுகம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபழந்தமிழர்கள் குறித்த மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் எழுத்தாளர்: அரங்க.குணசேகரன்\nதமிழீழம், இந்தியா நட்பு-பகை முரண்கள் வரலாற்று வேர்களுக்குள் புனைவாக விரியும் தமிழ்நதியின் நாவல் எழுத்தாளர்: கி.நடராசன்\nகருத்தியல் பேராயுதமாய்க் கவிதைகள் எழுத்தாளர்: பாட்டாளி\n\"சமூக நீதிப் போராளி அதிரியான் கௌசானல்'' - நூல் அறிமுகம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமிர்தாதின் புத்தகம் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nவிடுதலைப் புலிகள் மீதான அவதூறுகள் - வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு\nசீமானின் இருமொழியாளர்கள் எதிர்ப்பும் - தமிழ்த் தேசிய வேடமும் எழுத்தாளர்: வா.��ி.ம.ப.த.ம.சரவணகுமார்\nஆயிரம் தலயப் பாத்து அண்ணாக்கயிறு அறுத்தவன்டா எழுத்தாளர்: கவிஜி\n\"ஊரடங்கும் சாமத்துல…\" - பாட பாட பாடித் திரிகிறது மனது\nஒடுக்கப்பட்டோர் அரங்கம் - கே.ஏ.குணசேகரனின் ‘பலி ஆடுகள்’ எழுத்தாளர்: க.பஞ்சாங்கம்\nமாதவன் கதைகள் - பரந்து பட்ட வாசிப்பாளனுக்குண்டான கதைகள் எழுத்தாளர்: வா.மு.கோமு\nHALF GIRLFRIEND நாவல் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nதமிழன்பன் ஒரு மகாகவி - நூல் விமர்சனம் எழுத்தாளர்: கவிஜி\nகாலப் பெருவெளியில் நினைவோடைக் குறிப்புகளாய்... எழுத்தாளர்: பாட்டாளி\nஇரண்டாவது தொப்புள் கொடி எழுத்தாளர்: பாட்டாளி\nசெம்மொழி செதுக்கிய சிற்பிகள் - ஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும் எழுத்தாளர்: பெரணமல்லூர் சேகரன்\nசக்கரவாகப் பறவையாக மாற இந்நூலை வாசியுங்கள்... எழுத்தாளர்: சம்சுதீன் ஹீரா\nதுரை.குணாவின் 'ஊரார் வரைந்த ஓவியம்' எழுத்தாளர்: வீர பாண்டி\nதங்கர்பச்சான் சிறுகதைகள் ஒரு மறுவாசிப்பு எழுத்தாளர்: கண.குறிஞ்சி\nஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய தமிழ் நாவல்\nஇந்து பாசிசத்தை எதிர்ப்பவரா நீங்கள் கொல்லப்படுவதற்கு முன் படியுங்கள் \"சிவாஜி கோன் ஹோட்டா கொல்லப்படுவதற்கு முன் படியுங்கள் \"சிவாஜி கோன் ஹோட்டா\"-வை தமிழில்\nபக்கம் 3 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6604", "date_download": "2019-09-16T06:43:13Z", "digest": "sha1:G4J4W25DDAQNHRUN6X56YGWXYKNE3HFQ", "length": 25235, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - ஔவை சு. துரைசாமிப் பிள்ளை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஔவை சு. துரைசாமிப் பிள்ளை\n- பா.சு. ரமணன் | ஆகஸ்டு 2010 |\nதமிழ் இலக்கண, இலக்கியங்களுக்கு உரை கண்டவர் பலர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் தொடங்கி ஆறுமுக நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கவிராஜ பண்டிதர், மறைமலையடிகள், பண்டிதமணி, உ.வே.சா. ஆகியோர் உரையாசிரியர் வரிசையில் குறிப்பிடத் தக்கவர். அவர்களுள் ‘உரைவேந்தர்’ என்று போற்றப்பட்ட பெருமைக்குரியவர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை.\nசெப்டம்பர் 5, 1902ஆம் நாளன்று திண்டிவனத்தை அடுத்த ஔவையார் குப்பம் என்ற ஊரில், சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மாளின் மகவாகத் தோன்றினார் துரைசாமி. தொடக்கக் கல்வி ஔவையார் குப்பத்திலேயே கழிந்தது. தந்தை சுந்தரம் பிள்ளை தமிழ்மீது மிகுந்த பற்றுடையவர். மயிலம் முருகன் மீது பல செய்யுள்கள் புனைந்தவர். சைவத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். தந்தை வழியில் தமிழ்ப் பற்றும் சைவப்பற்றும் இளமையிலேயே வாய்க்கப் பெற்றார் ஔவை. உயர்நிலைக் கல்வி திண்டிவனத்திலும் தொடர்ந்து இன்டர்மீடியட் கல்வி வேலூரிலும் பயின்றார். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைத் துறந்து பணிக்குச் செல்ல நேரிட்டது. உடல்நலத் துப்புரவுக் கண்காணிப்பாளர் பணியில் சேர்ந்தார். ஆறு மாதம் மட்டுமே அவரால் அப்பணியில் நீடிக்க முடிந்தது, காரணம் தமிழ்ப் பற்று.\nபள்ளியில் படிக்கும்போதே தமிழாசிரியரிடம் இருந்து சூளாமணி, ஐங்குறுநூறு ஆகியவற்றின் கையெழுத்துப் படிகளை வாங்கிப் பயின்றார் ஔவை. தமிழை மேலும் கற்கவும், தமிழ்ப்பணி புரியவும் ஆர்வம் மேலிட்டது. அக்காலத்தில் புகழ்பெற்ற கரந்தைப் புலவர் கல்லூரியை அணுகினார். ஔவையின் நுண்மாண் நுழைபுலத்தைக் கண்டறிந்த அதன் தலைவர் ‘தமிழவேள்’ உமா மகேசுவரனார், ஔவையை அக்கல்லூரியில் தமிழாசிரியராக நியமனம் செய்தார். அத்தோடு நூலக மேற்பார்வைப் பணியும் அவருக்குத் தரப்பட்டது. ஆசிரியப் பணியுடன் தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரையைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஔவை ஈடுபட்டார்.\nபொருளீட்டுவதோ, புகழ்பெறுவதோ ஔவை அவர்களின் குறிக்கோளாக இருக்கவில்லை. தமிழ்த்தொண்டு ஒன்றே அவர்தம் குறிக்கோளாக இருந்தது.\nசிறந்த தமிழறிஞர்களான கரந்தைக் கவியரசர் வேங்கடாசலம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோர் புலவர் கல்லூரியில்தான் பேராசிரியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் பழகிக் கற்றுத் தமது தமிழறிவை மேலும் பெருக்கிக் கொண்டார் ஔவை. ஆசிரியப் பணி, நூலகப் பணி, ஏடு பார்த்து எழுதும் பணி இவற்றைச் செவ்வனே செய்து, கல்லூரித் தலைவரின் நன்மதிப்பைப் பெற்றார். பிற்காலத்தில் ஔவை தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியவும், பல்வேறு நூல்களுக்கு உரை எழுதவும் அடிப்படைக் காரணமாக அமைந்தது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடர்புகள்தாம் எனின் அது மிகையல்ல. 1928வரை அங்குப் பணியில் இருந்தார் ஔவை. 1929முதல் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கம், போளூர், செய்யாறு, திருவத்திபுரம் போன்ற ஊர்களில் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1930ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்வான் தேர்வெழுதி வெற்றி பெற்றார். இந்நிலையில் உலோகாம்பாள் என்பவருடன் பிள்ளைக்குத் திருமணம் நடந்தது. நன்மக்கட் பேறும் வாய்த்தது.\nதமிழின்மீது கொண்டிருந்த அளவற்ற பற்றுக் காரணமாகவும், இந்தி எதிர்ப்புக் கொள்கை காரணமாகவும், ஔவை மாவட்டத்தின் பல இடங்களுக்குப் பணி மாறுதல் செய்யப் பெற்றார். மனம் சலிக்காது அவற்றை ஏற்றுக்கொண்ட அவர், மேலும் ஊக்கத்துடன் உழைத்து புதிய இடங்களில் மாணவர்கள், சக ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார். திருவத்திபுரத்தில் பணியாற்றியபோது இவர் உருவாக்கிய ஔவை தமிழ்க் கழகத்தில் சேர்ந்து பயின்று வித்வான் பட்டம் பெற்றோர் பலர்.\nதமது ஓய்வுநேரத்தில் பண்டைய இலக்கண, இலக்கிய நூல்களை ஆராய்ந்து செறிவான பல கட்டுரைகளைப் படைத்தார். குறிப்பாக, ’தமிழ்ப்பொழில்’ இதழில் இவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. அதுபோக இலக்கிய மன்றங்களுக்கும், சமய நிகழ்ச்சிகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றுவதையும் தமது முக்கியக் கடமையாகக் கொண்டிருந்தார். ஔவையினது திறமையையும் அறிவையும் கண்ட மாவட்டக் கல்வியதிகாரி ச. சச்சிதானந்தம் பிள்ளை, அவரைப் பற்றி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எடுத்துரைத்தார். உடன் ஔவையைத் தொடர்பு கொண்ட பிள்ளை, கழகத்திற்குத் தமிழாய்வு நூல்கள் எழுதித் தருமாறு வேண்டினார். முதன்முதல் சீவக சிந்தாமணிச் சுருக்க நூல் வெளியானது. தொடர்ந்து ஔவை எழுதி நூல்கள் கழக வெளியீடாக வரத் துவங்கின. இவற்றோடு செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களிலும் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.\nபொருளீட்டுவதோ, புகழ்பெறுவதோ ஔவை அவர்களின் குறிக்கோளாக இருக்கவில்லை. தமிழ்த்தொண்டு ஒன்றே அவர்தம் குறிக்கோள். அதுபற்றித் தம் நூல் ஒன்றின் முன்னுரையில் “சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன் யான் தமிழறிவு ஓரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்ற காலை, சில நூல்கள் குறைவுற்றிருந்தமை கண்டு, எங்ஙனமேனும் முயன்று நிறைவு செய்வது, தமிழன்னைக்குச் செய்யத்தக்க பணியென்ற கருத்தை உட்கொண்டதோடு அதனையே என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டேன்\n1941வரை ஆசிரியப் பணியில் இருந்தார் ஔவை. இந்நிலையில் அவருக்கு விருப்பமான ஆராய்ச்சியாளர் பணியாற்றும் வாய்ப்பு திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி மூலம் வந்தது. 1942ல் அங்கு ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். உடன் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்களின் தொடர்பால், அம்மொழி இலக்கியங்கள், வரலாறுகள் அறிமுகம் ஆகி, அவரது சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன.\nஅப்போது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக ந.மு. வேங்கடசாமி நாட்டார் மணிமேகலை காப்பியத்திற்கு உரையெழுதும் பணியை மேற்கொண்டிருந்தார். திடீரென உடல்நலக் குறைவால் அவர் காலமாகிவிடவே, எஞ்சிய பகுதிகளுக்கு உரையெழுதித் தருமாறு கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை ஔவையிடம் வேண்டிக் கொண்டார். அப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார் ஔவை. அவரது புகழ் கற்றறிந்த சான்றோரிடையே பரவியது. அப்போது புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஔவையின் ஆராய்ச்சிப் புலமையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியது. 1943ம் ஆண்டு ஆராய்ச்சித் துறை விரிவுரையாளராக அங்கு பணியில் சேர்ந்தார் ஔவை. அவரது ஆராய்ச்சி மனப்பான்மைக்கு அப்பல்கலைக்கழகம் மேலும் உரமிட்டது. சைவசமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்களுக்கு அவர் உரையெழுத, பல்கலைக்கழகம் வெளியிட்டது.\nகல்வெட்டறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், இலக்கண வரலாற்று ஆய்வாளர் க. வெள்ளைவாரணனார் உள்ளிட்ட சான்றோர்கள் ஔவையின் நெருங்கிய நண்பர்கள். எட்டு ஆண்டுகள்வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஔவை, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரி நிறுவனர், கரு. முத்து. தியாகராச செட்டியாரின் வேண்டுகோளை ஏற்று அக்கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். இவ்விரண்டு இடங்களிலும் பணியாற்றிய காலம் ஔவையினது வாழ்வில் பொற்காலமாக அமைந்தது.\nகல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தினார். தமக்கிருந்த கல்வெட்டுப் புலமை காரணமாக, தாம் வரைந்த பல உரைகளுக்குச் சான்றாக அக் கல்வெட்டு ஆதாரங்களையே எடுத்துக்காட்டி உண்மையை நிறுவினார். அத்தோடு சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, ஐங்குறு நூறு உட்பட முப்பத்து நான்கு உரை நூல்களைப் படைத்துள்ளார் ஔவை. ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியத்திற்கு முதலில் உரை எழுதியது ஔவையே சைவ சமயத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த ஔவை சைவ இலக்கிய வரலாறு, திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை, திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை போன்ற உரைநூல்களை எழுதியிருக்கிறார். சிவஞானபோதச் செம்பொருள், சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும் போன்ற உரை நூல்கள் முக்கியமானவை. திருவருட்பாவிற்கு உரைவேந்தர் வழங்கியிருக்கும் உரை மிகமிகச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் இலக்கிய வரலாறு, பண்டைக் காலத் தமிழ் மன்னர் வரலாறு போன்ற அரிய நூல்களை ஆக்கியதுடன், பல ஊர்ப் பெயர்களைப் பற்றி ஆராய்ந்தும் ஔவை எழுதியிருக்கும் நூல் மிக முக்கியமானது.\nஔவைக்கு ‘சித்தாந்த சிகாமணி’ (தூத்துக்குடி சைவ சித்தாந்தச் சபை), ’சைவ சித்தாந்தச் செம்மல்’, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), ‘உரைவேந்தர்’ (திருவள்ளுவர் கழகம்) முதலிய பட்டங்கள் வழங்கப்பட்டன. உரைவேந்தர் என்றே ஔவை அழைக்கப்படலானார்.\nகல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தினார். தமக்கிருந்த கல்வெட்டுப் புலமை காரணமாக, தாம் வரைந்த பல உரைகளுக்குச் சான்றாக அக் கல்வெட்டு ஆதாரங்களையே எடுத்துக்காட்டி உண்மையை நிறுவினார்.\n”நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்” என்கிறார் ஔவை அவர்களைப் பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன். ”அழுத்தம் திருத்தமாக இவர் தமிழை ஒலிக்கும் பாங்கு ஏதோ சங்கப் புலவர் ஒருவர் பாடம் நடத்துகிறாரோ என்று எண்ணத்தோன்றும்” என்கிறார், ஔவையின் மாணவராக விளங்கிய பேரா. மறைமலை இலக்குவனார். ”எங்கும் தயங்காமல் சென்று தமிழ் வளர்த்ததாலே தாங்கள் அவ் ஔவைதான், ஔவையேதான்” என்கிறார் மாணவர், கவிஞர் மீரா. கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை தமிழில் பெயர்த்து வழங்கியதுடன், தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றிய புலவர் கா.கோவிந்தன் ஔவையின் மாணவரே. ’சித்தாந்த சைவத்தை உரையாலும், கட்டுரையாலும் கட்டமைந்த சொற்பொழிவுகளாலும் பரப்பிய அருமை வாய்ந்த பெரியார்’ என ஔவையைப் புகழ்ந்துரைக்கின்றார் தமிழறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கனார்.\nஉரைவேந்தர் ஏப்ரல் 03, 1981 அன்று இயற்கை எய்தினார். இவரது நூற்றாண்டு விழா 2003ஆம் ஆண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இன்று ஔவை வழி நின்று தமிழ்த் தொண்டாற்றி வருகிறார், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி உட்பட பல்வேறு பதவிகள் வகித்த அவரது மைந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள். புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் மெய்கண்டான் அவர்களும் ஔவையின் புதல்வரே.\n(நன்றி: இந்திய இலக்கியச் சிற்பிகள் - உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை; ஆக்கியோன்: முனைவர் ச. சாம்பசிவனார், சாகித்திய அகாதெமி நிறுவன வெளியீடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/131682-eviction-just-feels-sick-mr-bigg-boss-happenings-of-episode-36-of-bigg-boss-season-2", "date_download": "2019-09-16T06:58:40Z", "digest": "sha1:QI564HHFJRJTYL26YRO6KLNZGLENVZR5", "length": 39985, "nlines": 188, "source_domain": "cinema.vikatan.com", "title": "உங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்! #BiggBossTamil2 | Eviction just feels sick Mr. Bigg Boss, happenings of episode 36 of Bigg Boss Season 2", "raw_content": "\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\nபிக் பாஸ் 35-ம் நாள் நடந்தது என்ன\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\nநேற்று, கமல் முன்னால் சண்டையிட்டு போட்டியாளர்கள் அதிர்ச்சியளித்த விஷயத்தைப் போலவே இன்றைய தினத்தின் அதிர்ச்சி ‘ரம்யாவின் வெளியேற்றம்’ மூலமாக பார்வையாளர்களுக்கு கிடைத்தது. ‘எவருமே யூகிக்க முடியாத திரைக்கதையை எழுதுகிறேன்' என்பது போல் 'பிக் பாஸ் திருவிளையாடல்' எவ்வித தர்க்கமும் இல்லாத அபத்தமான திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நித்யா வெளியேற்றப்பட்டதை எவருமே எதிர்பார்த்திருக்க முடியாதிருந்ததைப் போலவே இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டதும் எவரும் எதிர்பாராத திருப்பமே.\nபிக்பாஸ் வீட்டிலேயே இதற்கான அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்��து. குறிப்பாக, ‘தாம்தான் வெளியேற்றப்படுவோம்’ என்று எதிர்பார்த்திருந்த பாலாஜியின் முகத்தில் திகைப்பு வெளிப்படையாக தெரிந்தது. மக்கள் அளிக்கும் வாக்குகள் மதிக்கப்படுகிறதா அல்லது பிக்பாஸ் குழு தங்களின் வணிக உத்திகளுக்கேற்ப முன்னமே தீர்மானித்தைத்தான் ‘மக்களின் தீர்ப்பு’ என்கிற பாவனையில் வெளியிடுகிறதா என்கிற வழக்கமான சந்தேகம் இம்முறை அழுத்தமாக உருவாகியது.\nஎவிக்ஷன் பட்டியலில் இருந்த இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடாதவர், ரம்யா. பொறுமையும் பக்குவமும் நிறைந்தவர். தன்னுடைய நெருக்கமான தோழியான வைஷ்ணவி மீது பிழை என்றால்கூட அதை வெளிப்படையாக சொல்லக்கூடிய நேர்மைக்குணம் உள்ளவர். எந்தவொரு பிரச்னையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பவர். மற்றவர்களின் குறைகளை நட்பு கலந்த குரலில் நிதானமாக எடுத்துரைப்பவர்.\nஇவர் வீட்டின் தலைவியாக இருந்த சமயத்தில், போலீஸ்-திருடன்-பொதுமக்கள் விளையாட்டை பாதியிலேயே கைவிட்டது பிழையானதுதான். ஆனால், இதை விடவும் அதிக சதவீத பொறுப்பற்ற தன்மையுடன் இயங்கிய மஹத் போன்றவர்கள் எல்லாம் போட்டியில் நீடிக்கும்போது ரம்யா வெளியேற்றப்படுவது அநீதி. ஒருவகையில் அவருடைய நல்லியல்புகளே அவரது வெளியேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். இவரால் எவ்வித பரப்பரப்பான ஃபுட்டேஜ்களும் கிடைக்காது என்று ஒருவேளை தீர்மானித்த பிக்பாஸ் குழு இந்த வெளியேற்றத்தை வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம். ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்கிற பழமொழியைப் போல் ஆகி விட்டது, ரம்யாவின் வெளியேற்றம்.\n‘பொய்யும், புறம் பேசுதலும், சண்டையும் நிகழும் எதிர்மறையான சூழலில் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது' என்கிற ரம்யாவின் குணாதிசயத்தையொட்டி, இந்த வெளியேற்றம் ஒருவகையில் அவருக்கு விடுதலையே.\n(ரம்யாவிடம் நான் உணர்ந்த ஒரே நெருடல், தனது அழகான சுருள் முடியை, வெள்ளை பெயிண்ட் அடித்து மாற்றிக்கொண்டதுதான். இதைத் தவிர டேனி, அனந்த் வைத்தியநாதனை முன்பு கிண்டலடித்துக்கொண்டிருந்த போது அதில் ரம்யாவும் இணைந்து மகிழ்ச்சியடைந்தார். இதர துறைகளை விடவும் இசை போன்ற கலை சார்ந்த பணிகள் ஆத்மார்த்தமானவை. குரு மரியாதை என்பது அங்கு முக்கியமானது. இது போன்று சில மெல்லிய பிரச்னைகளைத் தவிர ரம்யாவிடம் பெரிதாக வேறு எந்தக் குறையும் இல்லை).\nநேற்று, கமல் விடை பெற்று சென்ற பிறகும் வீட்டின் உள்ளே காரசாரமான உரையாடல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. டேனி சத்தமாக பேசும் குணாதியசத்தைப் பற்றி சிலர் ‘சத்தமாக’ விவாதித்துக்கொண்டிருந்தனர். “நம்ம ஃபேமிலி உள்ள சகிச்சிப்போம். ஆனா இங்க நாம என்ன ஃபேமிலி மாதிரியா நடந்துக்கறோம்” என்று சரியான பாயிண்ட்டை முன்வைத்தார், ரம்யா. இளைய தலைமுறை அடிக்கும் கொட்டங்களைப் பற்றியும் உரையாடல் நகர்ந்தது. “நானும்தான் அவங்களைக் கண்டிக்கறேன். ஆனா நான் சொல்ற முறை வேற. நீங்க சொல்ற முறை வேற. அவங்களைக் கூப்பிட்டு நிதானமா சொல்லியிருக்கலாம்” என்று மும்தாஜ் சொன்னதைக் கேட்டு “எல்லாம் ஏற்கெனவே அப்படி சொல்லியாச்சு” என்று கோபப்பட்டார், பொன்னம்பலம்.\n‘ஞாயிறு வணக்கம்’ என்கிற முகமனுடன் கமல் வந்தார். “மாணவர்கள் டாஸ்க்கில் எந்த அடிப்படையில் ரேங்க் தந்தீர்கள், சற்று விளக்க முடியுமா” என்று ரித்விகாவிடம் கேட்டார். “கொஸ்டின் பேப்பர் மாதிரி எதுவும் தரலை” என்று ரித்விகா சொன்னதும் “பாவம் நமது பிள்ளைகள்” நமது கல்விமுறையின் நடைமுறைப் பிரச்னைகளை ஜாடையாக இடித்துரைத்தார் கமல்.\n“ரேங்க் தீர்மானிக்கறது எனக்கு கஷ்டமா இருந்தது. இருந்தாலும் தந்திருந்த ‘கைட்லைன்ஸ்’ படி சென்றாயனுக்கு தர தீர்மானிச்சேன்” என்றார், ரித்விகா. “அப்ப நம்மாளலயும் முடியுங்க.. ‘நீட்’டி முழக்கி சொல்ல விரும்பல. புரியும்’ என்று அவர் சொல்வதின் மூலம் ‘நீட்’ தேர்வை தமிழக மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்று சொல்ல விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் மத்திய அரசு சில விஷயங்களை மாநிலங்களின் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதின் பின்னுள்ள அரசியல் வேறு. இது கமலுக்கும் தெரியும்.)\n“ஆனா சென்றாயனுக்கு முதல் ரேங்க் தந்ததில் பலருக்கு அதிருப்தி இருந்தது போல் தெரிந்ததே.. என்ன மும்தாஜ்” என்று கமல் கேட்க... “ஆமாம் சார்... அவருக்கு பாடல் வரிகள்லாம் சொல்லித் தர்ற நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். ஆனா அவருக்குத்தான் முதல் ரேங்க். இது அநியாயம்” என்றார் மும்தாஜ். ‘ஹலோ மேடம்.. இது என் படிப்பு, உள்ளிட்ட இதர தகுதிகளுக்���ு கிடைத்தது. பாடல் வரிகளுக்கு இல்ல” என்று சென்றாயன் மெலிதாக கோபப்பட்டார். “இதர போட்டியாளர்களும் சிறப்பாக செயல்பட்டாலும் ஊக்கமளிப்பதற்காக சென்றாயனை தேர்ந்தெடுத்தேன்” என்று ரித்விகா சொன்னதும் இந்தப் பஞ்சாயத்து ஒருவழியாக ஓய்ந்தது.\n‘நாம captaincy பத்தி பேசுவமா” என்று அடுத்து மஹத்தின் பக்கம் வந்தார் கமல். “தெய்வமே.. என்னை விட்டுடுங்க..” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டார் மஹத். ‘அழுதீங்க.. போல .. நெறைய பேர் வந்து தேத்தினாங்க. அதுக்காகவே விடாம அழுதீங்களா” என்று அடுத்து மஹத்தின் பக்கம் வந்தார் கமல். “தெய்வமே.. என்னை விட்டுடுங்க..” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டார் மஹத். ‘அழுதீங்க.. போல .. நெறைய பேர் வந்து தேத்தினாங்க. அதுக்காகவே விடாம அழுதீங்களா’ என்று கமல் ஜாலியாக வார, வீடே சிரிப்பில் மிதக்க. மஹத் வெட்கப்பட்டார். ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பொன்னம்பலத்தின் எதிரேயே அமர்ந்து அவரை இந்தியில் பேசி திட்டியதை மெலிதான கிண்டலுடன் கலந்து கண்டித்தார் கமல். தவறை ஒப்புக்கொண்டதற்காக அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள். (நல்ல வேளை’ என்று கமல் ஜாலியாக வார, வீடே சிரிப்பில் மிதக்க. மஹத் வெட்கப்பட்டார். ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பொன்னம்பலத்தின் எதிரேயே அமர்ந்து அவரை இந்தியில் பேசி திட்டியதை மெலிதான கிண்டலுடன் கலந்து கண்டித்தார் கமல். தவறை ஒப்புக்கொண்டதற்காக அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள். (நல்ல வேளை அவர்கள் பேசியது என்ன என்பது சபையில் தெரிவிக்கப்பட்டிருந்தால் பிறகு பொன்னம்பலம் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார் அவர்கள் பேசியது என்ன என்பது சபையில் தெரிவிக்கப்பட்டிருந்தால் பிறகு பொன்னம்பலம் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார்\n‘வெளியேற்றப்படலம்’ விவகாரத்துக்குள் அடுத்து வந்தார் கமல். ‘இதற்கு நீங்கள் தகுதியானவரா’ என்ற கேள்விக்கு பதிலளிக்க தாமாக முன்வந்தார், ஜனனி. “ஆர்வமின்மை, சோம்பேறித்தனம் போன்ற காரணங்களையொட்டி எவிக்ஷன் பட்டியலில் வந்ததில் எனக்கு ஒப்புதல் இல்லை. நான் இங்க ஆக்டிவ்வாத்தான் இருக்கேன்” என்ற ஜனனியின் கருத்தை பார்வையாளர்களும் வழிமொழிய அவர் காப்பாற்றப்பட்டதை தெரிவித்தார் கமல். “என்னைக் கிரிக்கெட் பால் மாதிரி ஆடுறாங்க. பாத்து எதனா செய்ங்க’ என்று ஜாலியாக தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார் பொன்னம்பலம்.\n“என் பேர் கெட்டுப்போச்சுன்னு.. சண்டை போட்டிங்கள்ல... உங்க பேர் கெட்டுப்போகலைன்னு மக்கள் நெனக்கறாங்க” என்று ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதையும் நாடகத்தனமாக கமல் சொல்ல, ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள். ‘தமிழக மக்களுக்கு நன்றி.” என்ற ஐஸ்வர்யா.. “I will keep entertain like this” என்பதையும் சொல்லி சற்று குழம்ப வைத்தார். “ஐஸ்வர்யா போகப் போறதில்லைன்றது எனக்கே தெரியாது. ஆனா ஷாரிக்கிற்கு முன்னமே தெரிஞ்சிருக்கு” என்று இந்த சாக்கில் ஷாரிக்கையும் வாரினார், கமல்.\nஅடுத்து பாலாஜியின் பக்கம் கமல் வர “நான் கோபப்படுவது, புறம் பேசுவது போன்றவை மக்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்” என்றார், பாலாஜி. “பாலாஜி சொன்ன எந்த விஷயத்திற்காகவும் நான் வருத்தப்பட்டதில்லை” என்று தக்க சமயத்தில் சொல்லி நண்பனுக்கு உதவினார், சென்றாயன். இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.\n“நீங்க நேரடியா எவிக்ஷனுக்கு வந்தீங்க இல்லையா” என்று ரம்யாவின் பக்கம் வந்தார் கமல். “இங்க நடக்கற எதிர்மறையான விஷயங்கள் எனக்குப் பிடிக்கலை. நான் இங்க இருந்த வெளிய போனா சந்தோஷப்படுவேன்” என்ற ரம்யாவின் வாக்குமூலத்தில் உண்மை இருந்தது. “ரம்யா போனா ரொம்ப வருத்தப்படுவேன்.. பாலாஜி இல்லைன்னா.. பொன்னம்பலம் போனா நல்லது. குறிப்பா பொன்னம்பலம் போனா வருத்தப்பட மாட்டேன்’ என்ற மும்தாஜ் .. “சார்… யார் போனாலும் கஷ்டப்படுவேன்.. விட்டுடுங்க சார்..” என்று ஜாலியாக காலில் விழுந்தார்.\nசிறிது நேரம் இந்த நாடகத்தை இழுத்த ஒரு கணத்தில் சட்டென்று தீர்மானித்து ரம்யாவின் பெயரை அதிரடியாக அறிவித்தார். அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சி. குறிப்பாக பாலாஜியின் திகைப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. மும்தாஜால் அழுகையை அடக்க முடியவில்லை. ‘யாரும் அழாதீங்க. ப்ளீஸ்.. நான் சந்தோஷமாக வெளியே போகணும்’ என்று அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார் ரம்யா. ரம்யாவின் வெளியேற்றம் வைஷ்ணவிக்கு பெரிய நஷ்டம். அவருக்கு பெரும் ஆறுதலாக இருந்தவர் ரம்யா. தனது செடியை மும்தாஜிற்கு பரிசளித்தார் ரம்யா. (வைஷ்ணவிக்கு தருவார் என்று எதிர்பார்த்தேன்). பிரியாவிடை சம்பிரதாயங்கள் விமரிசையாக நடைபெற்றன.\n‘பிக்பாஸ் விளையாட்டில் உங்க attitude may not be interesting. ஆன�� உங்க வாழ்க்கைக்கு ரொம்ப உதவியா இருக்கும்’ என்று ரம்யா வெளியேற்றப்பட்ட காரணத்தை மறைமுகமாக சொல்லி விட்டார் கமல். (ஆக.. இது பிக்பாஸின் திருவிளையாடல்தான்).\nரம்யா தொடர்பான வீடியோ ஒளிபரப்பானது. மும்தாஜூம், சென்றாயனும் அவரைப் பற்றி வெவ்வேறு தருணங்களில் சொன்ன எதிர்மறையான விஷயங்களைக் கண்டு சிரித்துக் கொண்டார் ரம்யா.\nபுகைப்படங்களுக்கு கீழே எழுதுவதற்கு பதிலாக பொம்மைகள் தரப்பட்டன. தூங்குமூஞ்சி (மஹத்), டமாரம் (டேனி), கூல் (வைஷ்ணவி), ஆங்க்ரி பேர்ட் (பாலாஜி), டாக்டர் (பொன்னம்பலம்), அழகுணர்ச்சி (ஜனனி), அழுமூஞ்சி (மும்தாஜ்), தலையாட்டி பொம்மை (ஐஸ்வர்யா), லவ் (ரம்யா), குழந்தை (ஷாரிக்) மகிழ்ச்சி (யாஷிகா) கண்ணாடி (ரித்விகா) என்று வரிசைப்படுத்திய ரம்யா ‘முகமூடி’யை சென்றாயனுக்கு பரிசளித்தார். “கோபம் வருதுன்னா வெளிப்படுத்திடுங்கன்னு சொல்லியிருக்கேன். ஆனா மக்கள் என்ன நெனப்பாங்களோன்னு தயங்கறாரு” என்று இதற்கு விளக்கமளித்தார்.\nஇந்த சடங்கு பொதுவாக வீட்டில் உள்ளவர்களுக்கு காட்டப்படாது. பார்வையாளர்களுக்கு மட்டுமே. ஆனால் இம்முறை அதில் மாற்றம். ரம்யாவின் தேர்வுகள் வீட்டில் உள்ளவர்களுக்கும் காண்பிக்கப்பட, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான எதிர்வினைகளைத் தெரிவித்தனர். “என்ன சார்.. இப்படி மாட்டி விட்டுட்டீங்களே” என்றார் ரம்யா. எல்லாவற்றிற்கும் கமல் விளக்கமளிக்க சிலவற்றை ரம்யா திருத்தினார். ‘கபட நாடக வேஷதாரி’ன்னு உங்களை சொல்லிட்டாங்க” என்று சென்றாயனை கிண்டலடித்தார் கமல்.\nரம்யா விடைபெற்றவுடன் ‘தற்பெருமை’ மற்றும் ‘ஜால்ரா’ ஆகிய பொம்மைகள் எஞ்சியிருந்ததை வீட்டின் உள்ளே இருப்பவர்களுக்கு பரிசளிக்கலாம் என்று வில்லங்கமாக தீர்மானித்தார் கமல். முதலில் ‘ஜால்ரா’ பொம்மையை எடுத்து ‘யாருக்கு தரலாம்’ என்று கேட்க, ‘மும்தாஜ்” என்றார் பொன்னம்பலம். பார்வையாளர்களின் கைத்தட்டல்களும் கேட்க, மும்தாஜின் முகம் மாறியது. தனக்கான வாய்ப்பு வரும் போது ‘வைஷ்ணவி’ என்றார் மும்தாஜ். இதற்கும் மக்கள் கைதட்டினார்கள். (என்னங்கப்பா.. இப்படி குழப்பறீங்க\nகுரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிற கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் மும்தாஜைத் தொடர்ந்து பெரும்பாலோனோர் வைஷ்ணவியைக் குறிப்பிட வைஷ்ணவியின் முகத்தில் அதிருப்தியும் சங்கடமும் வெளிப்படையாகத் தெரிந்தது. (பாவம்). தனக்கான வாய்ப்பு வரும் போது, ‘ஜால்ரான்னா.. என்னன்னு சொல்லுங்க’ என்று நாடகத்தனமாக கமலிடம் விளக்கம் கேட்டார் வைஷ்ணவி.\n“சிங். ஜக்… சிங் ஜக்’ என்று அதை செய்தே காட்டினார் கமல். எனில் ‘பாலாஜி’ என்று வாய்க்கு வந்த பெயரை வைஷ்ணவி சொல்ல மக்களின் அதிருப்தியான குரல்கள் கேட்டன. இறுதியில் ஏகமனதாக வைஷ்ணவியே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு மேலும் விளையாடி போட்டியாளர்களின் வயிற்றெரிச்சலை கிளப்ப வேண்டாம் என்று கமல் முடிவெடுத்தாரோ என்னமோ, தற்பெருமை பொம்மை விவகாரத்தை கமல் எடுக்கவில்லை. (ஒருவேளை, தனக்காக எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம்\n‘அனாதை இல்லங்களில்’ இருந்து பிள்ளைகள் வந்தததைப் பற்றி விசாரித்தார் கமல். “இருப்பதை வைத்து சந்தோஷமடைய வேண்டும்’ என்று தாங்கள் உணர்ந்ததை போட்டியாளர்கள் தெரிவித்தனர். “ஆராய்ச்சியெல்லாம் பண்ணலை. யூகமாதான் சொல்றேன். ஏழாம், பத்தாம் நூற்றாண்டுகளில் அநாதைகள்-னு யாரும் இருந்திருக்க மாட்டாங்க-ன்னு நெனக்கறேன். அவங்களுக்குன்னு தனியாக கட்டிடமெல்லாம் இருந்திருக்காது” என்று கமல் சொன்னது உண்மையாகவே இருக்கக்கூடும். கூட்டுக்குடித்தன முறை வலுவாக இருந்த அந்தச் சமயத்தில் ஆதரவற்ற குழந்தைகளை உறவினர்களோ, நட்புகளோ தத்தெடுத்துக் கொள்வது நடைபெற்றிருக்கக்கூடும். வாரிசு இல்லாத செல்வந்தர்களும் தத்தெடுக்கும் முறையை பின்பற்றியது இருந்திருக்கிறது.\nஇதைக் கேட்டதும் சென்றாயன் ‘குழந்தை இல்லாத நான் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று சபையில் அறிவித்தது நல்ல விஷயம்தான். ஆனால் தூண்டப்பட்ட உணர்ச்சியின் அடிப்படையில் இப்படி சட்டென்று முடிவெடுக்க வேண்டிய விஷயமல்ல. நிதானமாக யோசித்து பிறகு எடுக்க வேண்டிய விஷயம. மட்டுமல்லாமல், சென்றாயன் தனது மனைவியோடும் ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு இது.\nஎன்றாலும் சென்றாயனின் முடிவை ஆத்மார்த்தமாக பாராட்டினார் கமல். “யாராவது இவங்களை தத்து எடுக்கட்டும்.. பாக்கலாம்”னு சொன்னீங்களே.. பாலாஜி.. பாருங்க.. என் தம்பி இருக்கான்” என்று சமயோசிதமாக இதை நினைவுப்படுத்தினார். ‘என் அனுமதில்லாம் வேணாம். தத்தெடுத்துக்கங்க.. அப்புறம் பாருங்க.. உங்க மனைவி கர்ப்பமடைவார்கள்” என்று கமல் கூறிய ஆரூடம் உளவியல் தொடர்பானது. பிள்ளையில்லாத மனஉளைச்சல் ஒரு குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் பெண்களுக்கு பெரும்பாலும் நீங்கி விடும். அதனாலேயே அது சார்ந்த மனத்தடைகள் விலகி கருவுறும் சாத்தியம் பெண்களுக்கு அதிகரிக்கக்கூடும்.\n“கிராமப்புறங்களில் இந்தக் காட்சி சாதாரணமானது. ஒரு குழந்தை அழுதா,.. அதற்கு இன்னொரு தாய்.. பாலூட்டுவதில் அவர்களுக்கு எவ்வித தயக்கமும் இருக்காது. அம்மா, அண்ணி என்று இரு தாய்களிடம் பால் குடித்து வளர்ந்த பிள்ளை நான்” என்றார் கமல்..\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ ன்றதுதான் தமிழனோட அடையாளம், கலாசாரம். நல்லவர்களை, நல்ல விஷயங்களை கவனித்துக் கொண்டேயிருந்தால் அது சார்ந்த தூண்டுதல் நம்மிடமும் நிகழும்” என்ற கமலின் இறுதியுரை என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது.\nஜூலை 26 ராணுவ வீரர்களைப் போற்றும் தினம் என்பதால் அது தொடர்பான உரையை நிகழ்த்தினார் கமல். ‘வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது போரின் சூட்டை தென்னிந்தியா அதிகம் உணர்ந்ததில்லை. அங்கல்லாம் ராணுவ வீரர்களை அப்படி மதிப்பாங்க.. இங்க ராணுவத்தில் தங்களின் பிள்ளைகளை அனுப்ப தாய்மார்கள் தயங்குகிறார்கள்’ என்று ஒரு ராணுவ அதிகாரி சொன்னார். விபத்து போன்ற விஷயங்களில் இறந்து போவதை விட ராணுவத்தில் இறக்கும் சாத்தியம் குறைவு’ என்பதை சுட்டிக் காட்டினார் கமல். “வேற வழியில்ல. சரி.. போவோம்’ என்று பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களே சாவுக்குத் துணிந்து ராணுவத்தில் சேர வர்றாங்க” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார் ‘உங்களில் நான்’.\nஎன்னதான் வணிக உத்தி, வியூகம் என்றாலும் ஒரு திரைக்தையில் எழுதப்பட்ட அபத்தமான திருப்பம் என்றுதான் ரம்யாவின் வெளியேற்றத்தைச் சொல்ல வேண்டும். தங்களின் வாக்குகள் மதிக்கப்படவில்லை என்று ஏற்கெனவே பார்வையாளர்களிடம் உள்ள அதிருப்தி இது போன்ற மோசமான திருப்பங்களால் இன்னமும் அதிகரிக்கும். நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மையும் இதனால் கணிசமாக குறைய வாய்ப்புண்டு. பார்வையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டி�� அவசியம் பிக்பாஸிற்கு உண்டு.\nவேறு என்னென்ன அபத்தமான திருப்பங்களை இந்த ‘பிக்பாஸ்’ என்னும் திரைக்கதையில் இனி நாம் காணப் போகிறோம் என்று தெரியவில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/wife-beat-her-husband-in-road-viral-video/", "date_download": "2019-09-16T07:38:07Z", "digest": "sha1:OUWC2SWODLO3OROEV267B7ZWRHEHJTFT", "length": 13366, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர்..அடி வெளுத்து கட்டிய காதல் மனைவி! - wife beat her husband in road viral video", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர்..அடி வெளுத்து கட்டிய காதல் மனைவி\nஇருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும்\nகாதலர் கணவரின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பதை பார்த்த இளம்பெண் ஒருவர் கோபத்தில் காதல் கணவரை சரமாரியாக அடி வெளுத்து வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகோவையில் உள்ள சாய்பாபா கோவில் ஒன்றிற்கு கல்யாண புதுமண தம்பதிகள் இருவரும் ஜோடியாக வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 5 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில் தனது காதல் கணவனின் கையில் வேறு ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்,\nஇதுப்பற்றி தனது கணவனிடம் கேட்டுள்ளார். அப்போது தான் அந்த வாலிபர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் தனது முதல் மனைவியின் பெயரை தான் பச்சை குத்திருப்பதாக பேரதிர்ச்சியை தூக்கி போட்டுள்ளார்.இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கோபத்தில் அந்த வாலிபரை தரதரவென இழுத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், அவரிடம் இருந்து தப்பி ஓடினார்.இருந்தாலும் அந்த இளம்பெண் விரட்டிச்சென்று, சட்டையை பிடித்தும், முடியை பிடித்து இழுத்தும் விடாமல் தாக்கிக்கொண்டே இருந்தார். இப்படி எத்தனை பேரிடம் சொல்லி ஏமாற்றினாய் என்று கூறி மீண்டும் தாக்கினார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது தான் இருவரும் 2 ஆண்டுக���ாக காதலித்து வந்ததும், 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.பின்னர் போலீசார் பொது இடத்தில் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவத்தை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் இந்த காட்சியை செல்போனில் பதிவு செய்தன. மேலும் சிலர் ஃபேஸ்புக்கில் லைவ்வாகவும் ஒளிப்பரப்பியுள்ளனர். இந்த வீடியோ அடுத்த 24 மணி நேரத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nTamil Nadu news today live updates: மின்சார வாகனத்திற்கு 100 சதவீதம் வரிவிலக்கு – தமிழக அரசு\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nஅண்ணா பிறந்தநாள் விழா: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nநவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nமதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்\nபிகில் விழாவில் பேனர்களுக்கு தடைவிதித்த விஜய்: நடிகர் சூர்யாவும் முக்கிய வேண்டுகோள்\nதிருச்சியில் அரங்கேறிய அரிதான காட்சி சூரியனை சுற்றி வட்ட வடிவில் வானவில்\nஇதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை போட்டுடைத்த த்ரிஷா\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மக்களவையில் மசோதா தாக்கல்\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nMadras IIT students invents low-cost freezers: சென்னை ஐஐடி ஆய்வு மாணவர்கள் விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருளை வெகுதூரம் எடுத்துச் செல்வதற்காக குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டியை உருவாக்கியுள்ளனர்.\n”மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்” என்று கூறிய ஆளுநர் மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையம் முடிவு\nநாங்கள் அனைவரும் பாஜக தொண்டர்கள். நாங்கள் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/category/inthenews/", "date_download": "2019-09-16T06:27:12Z", "digest": "sha1:NY75A7ZB4M5WNGCQNXYKQWU247GI3SYH", "length": 8444, "nlines": 135, "source_domain": "tamil.indiaspend.com", "title": "செய்திகளில் | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஇந்தியா தனது பொதுநூலகங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறது\nபெங்களூரு: பெங்களூருவிற்கு சமீபத்தில் சென்று வந்த போது, நூல்களை கடன் தரும...\nகாசநோய்க்கு எதிரான இந்தியாவின் போரில் மருந்தகங்கள் எவ்வாறு உதவக்கூடும்\nமும்பை: காசநோய் (TB) பரிசோதனை மற்றும் மருத்துவர் பரிந்துரைகளில் பயிற்சி அளி...\nவளர்ச்சிக்கு வாக்களிக்க முற்படாத இந்தியர்கள்: ஆய்வு\nபெங்களூரு: இந்திய வாக்காளர்கள் வளர்ச்சி அல்லது கொள்கைகளின் அடிப்படையில் ...\n2014 – 2019 க்கு இடையே 335 எம்.பி.க்கள் ரூ.6 கோடி சேர்த்து எவ்வாறு பணக்காரர்கள் ஆனார்கள்\nமும்பை: பாராளுமன்றத்தின் ஐந்து உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) 1000% பணக்காரர்கள...\nசத்தீஸ்கர் மாநில கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முறை ஸ்மார்ட் போன்களால் மாற வாய்ப்பு- ஆண்கள் குறுக்கிடாதவரை\nரிங்கினி கிராமம், துர்க் மாவட்டம் (சத்தீஸ்கர்): அது, சத்தீஸ்கர் மாநிலத்தின...\nஉச்சநீதிமன்ற வழக்கு தாள்களில் இருபக்கம் அச்சிடுவது = 2,000 மரங்கள், 24,000 நீர்நிலைகளை காப்பாற்றலாம் : ஆய்வு\nமும்பை: அக்டோபர் 2016 முதல் செப்டம்பர் 2017 வரை உச்ச நீதிமன்றத்தில் 61,520 வழக்குக...\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/10133035/1217288/Chennai-airport-employees-struggle-today.vpf", "date_download": "2019-09-16T07:19:53Z", "digest": "sha1:REQQMJQGN7ZLAUIPGNBV3FJ2F7I2YI3M", "length": 14937, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு- சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் || Chennai airport employees struggle today", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு- சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்\nதிருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்து இன்று சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #chennaiAirport\nதிருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்து இன்று சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #chennaiAirport\nதிருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.\nஇதற்கு அனைத்து விமான நிலைய ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேபோல் சென்னை விமான நிலையத்திலும் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 1-வது வருகை நுழைவு வாயில் அருகே தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். வருகிற புதன்கிழமை வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.\nவிமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் விமான சேவை மற்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பணிகள் பாதிக்காத வகையில் ஊழியர்கள் பகுதியாக வந்துபோராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். #chennaiAirport\nஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம்\nஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து வரும் 30-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம்- சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு\nசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ\nமின்சார ரெயில்களில் நடுவில் உள்ள முதல் வகுப்பு பெட்டியை அகற்ற முடிவு - ரெயில்வே துறை\nகேள்வி கேட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க.வினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன்- எச்.ராஜா\nமழைநீரில் மின்சாரம் பாய்ந்து 8-ம் வகுப்பு மாணவன் பலி\nசுபஸ்ரீ பலியான இடம் அருகே விபத்து - விளம்பர பலகை சரிந்து காயம் அடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/asus-vivobook-x507ub-ej306t-notebook-core-i3-7th-generation-4-gb-3962cm156-windows-10-home-without-ms-office-2-gb-gold-price-ps4Bwh.html", "date_download": "2019-09-16T06:23:13Z", "digest": "sha1:D7V6WKTASCOBNCPA5KSFC74EAF4LDIQO", "length": 16060, "nlines": 256, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட்\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட்\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் விலைIndiaஇல் பட்டியல்\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் சமீபத்திய விலை Sep 09, 2019அன்று பெற்று வந்தது\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 37,046))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட் விவரக்குறிப்புகள்\nப்ரோசிஸோர் காசே 3 MB\nசுகிறீன் ரெசொலூஷன் 1920x1080 (Full HD)\nசுகிறீன் டிபே LED - Backlit\nரேம் உபகிரடைப்பிலே Upto 16 GB\nஸ்ட் சபாஸிட்டி Not Applicable\nஹட்ட் ஸ்பீட் 5400 RPM\nரோஸ் அர்ச்சிதேசதுரெ 64 bit\nகிராபிக்ஸ் மெமரி சபாஸிட்டி 2 GB\nபேட்டரி பேக்கப் Upto 4 hours\nமல்டி கார்டு ஸ்லாட் Yes\nரேஅது வ்றிட்டே ஸ்பீட் 16x\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭யூபி எஜ்௩௦௬ட் நோட்புக் சோறே இ௩ ௭த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் 2 கோல்ட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/apple-stock/", "date_download": "2019-09-16T06:02:46Z", "digest": "sha1:WQXJCIPSR475FO5RBHRF5Q7KCUME7OUY", "length": 3085, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "apple stock – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் & ஆப்பிள் பங்கு விலை வீழ்ச்சி.\nகார்த்திக்\t Jun 26, 2013\nபலராலும் விரும்பி வாங்கப்படும் iPhone, iPad , iPod, Mac ஆகியவற்றை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு $400 க்கு கீழே விற்பனை ஆகின்றன. அதற்கான காரணங்கள்:1. CEO Tim Cook, Phil Schiller, Peter…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/17/yogi-babu-loves-nayantara-nayantara-fans-shocked/", "date_download": "2019-09-16T06:34:54Z", "digest": "sha1:YJNHE3PWL5PYSADJPRUYELLPLDMQMM7U", "length": 43261, "nlines": 416, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Yogi Babu loves Nayantara - Nayantara fans shocked, tamil news", "raw_content": "\nநயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு – அதிர்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nநயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு – அதிர்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்\nசிம்பு நடித்த ‘வேட்டைமான்’ படத்தை இயக்கியவர் நெல்சன், ஹன்சிகா உட்பட பலர் நடித்த இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது,\nஇதனையடுத்து நெல்சன் இயக்கம் படமான ‘கோலமாவு கோகிலா’ அதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், லைலா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்,\nஇப்படத்தின் கதையின் கருவும் வெளியானது – ஒரு பெண் வறுமைக்காக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறாள், அவளின் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை,அதில் போதைப் பொருள் கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடிக்கிறார்,\nமேலும் டார்க் காமெடி படமாக உருவாகும் இதில் நடிகர் யோகி பாபு நயன்தாராவை ஒருதலையாகக் காதலிப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது, இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார்,\nஅப்பாடலின் முதல் இரண்டு வரிகள் : அவ முன்னால நிற்கிறேன், அவ கண்ணால சொக்குறேன், நான் தன்னால சிக்குறேன், பின்னால சுத்துறேன், முன்னால சாவுறேன் என்று பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்,\nபடத்துல இந்த பாடல் யோகி பாபுக்காகத்தான் என்றாலும் சிவகார்த்திகேயன் நடிச்சா எப்படி இருக்குமோ அந்த லுக்லதான் பாட்டு இருக்கும்,\nஇந்த வீடியோ பாடலை இன்று காலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்,\nமேலும் படக்குழுவினர் கூறியது : யோகி பாபு நயன்தாராவை செம்ம பீலிங்கோடு காதலிக்கும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிப்பை வரவழைக்கிறது.\nகுதிரை பேரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா…\nகர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு காரை கொடுத்து உதவிய கமல்ஹாசன்\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவன்\nதவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடி அடித்து உடைப்பு\nமாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்\nநிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி\nபணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது\nஇயக்குனராக உருவெடுக்கின்றார் நடிகர் அரவிந்த்சாமி\nவிஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்..\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவரு���்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்���ி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவி��்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-09-16T07:13:09Z", "digest": "sha1:FSCFN44MMUHUFK2GP45YMKPTDIEXDQOA", "length": 9110, "nlines": 164, "source_domain": "mykollywood.com", "title": "பிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் “காதல் முன்னேற்றக் கழகம்” மாணிக் சத்யா இயக்குகிறார் – www.mykollywood.com", "raw_content": "\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள்…\nபிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் “காதல் முன்னேற்றக் கழகம்” மாணிக் சத்யா இயக்குகிறார்\nபிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் “காதல் முன்னேற்றக் கழகம்” மாணிக் சத்யா இயக்குகிறார்\nப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’\nஇந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.\nஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன்\nபாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா\nஎடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்\nசண்டை பயிற்சி – அம்ரீன் பக்கர்\nதயாரிப்பு நிர்வாகம் – முத்தையா,விஜயகுமார்.\nதயாரிப்பு – மலர்க்கொடி முருகன்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக் சத்யா.\nபடம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதா நாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.\nதுரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்..\nஅதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது… அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.. படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன்\n15 மிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.\nசிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார்.\nநட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம்.\nபடப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். இயக்குனர் மாணிக் சத்யா.\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T06:45:34Z", "digest": "sha1:AUP2ODWY23K3P4O7KYCB6XETCSZKYSWN", "length": 30790, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "ஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவ��\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / அரசியல் பார்வை / ஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்\nஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nகடந்த இதழில், தமிழ் அமைப்புகளுக்கும் குழுக்களுக்குமிடையில் கொள்கையளவிலான ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள்பற்றி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். இந்நடவடிக்கைகளுக்கு தடைக்கற்களாக சில தனிநபர்களினதும், குழுக்களினதும் சந்தர்ப்பவாதச் செயற்பாடுகளே அமைந்துள்ளன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வாறனவர்களை கொள்கைப்பிடிப்பவற்றவர்கள் அல்லது அரசியல் தெளிவு இல்லாதவர்கள் இலலாதவர்கள் என ஒதுக்கி விடமுடியாது, மாறாக இவர்கள் அமைப்புகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் தெரிகிறது. அவசியமேற்பட்டால் இவர்களைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுவதாக உள்ளேன்.\nதமிழ் அரசியல்தரப்பினரிடையே கொள்கை ரீதியான ஒருமைப்பாடு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் பற்றியும், அது எவ்வாறு குழப்பப்படுகிறது என்பதனை விளங்கிக்கொள்வதற்கு அண்மைய சம்பவம் ஒன்று நல்ல உதாரணமாக அமைந்திருந்தது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று தள நிலமைகளை கண்டறிவதற்காக கடந்த வாரம் இலங்கைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டது. இக்குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களையும், இதர அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்கள். யாழ்ப்பாணத்திற்கு சென்ற இக்குழுவினருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள், குடிசார் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருந்தன.\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பில், பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாமே என இந்தியத்தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அதனை தமிழ்தரப்பினர் முற்றாக நிராகரித்ததாகத் தெரியவருகிறது. இச்சட்டமூலத்தில் உள்ளவற்றை தீர்வுக்கான ஒரு ஆரம்பப்புள்ளியாக எடுத்துக் கொள்ளமுடியாது என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்ததாக சென்னையிலிருந்து வெளிவரும் ‘இந்து’ (The Hindu) பத்திரிகையில் மீனா சிறினிவாசன் என்பவர் எழுதிய செய்திக்கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n“13ம் திருத்தச்சட்டம் மீதான ‘பிடிவாதமான ஈர்ப்பு’ தமக்கு உதவப்போவதில்லை என தமிழ் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்” (‘Obsession’ with 13th Amendment won’t help, say Tamil politicians) என்ற தலைப்பிட்டு வெளிவந்த இக்கட்டுரையில் மேற்படி சந்திப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் குடிசார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் பதின்மூன்றாம் திருத்தச்சட்ட மூலத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்ததாகவும், ‘தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிலிருந்து தமிழ் மக்களைப் பாதுக்காப்பதற்காக ஐ.நா. கண்காணிப்புடனான ஒரு இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படவேண்டும்’ என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் (இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி) சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துவெளியிட்டாதாகவும் எழுதப்பட்டுள்ளது.\nசிறிலங்கா அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் இணைந்து செயற்படும் ஈபிடிபியின் தலைவருடனான பிறிதொரு சந்திப்புப் பற்றியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் இவ்விதமான கருத்துகளை தெரிவித்திருக்கவில்லை எனத் தெரிகிறது.\nமேற்படி சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது ‘இந்து’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட செய்தியின் உண்மைத் தன்மையை அவர்கள் உறுதிப்படுத்தினர். இங்கு கவனிக்கத்தக்கது ��ன்னவெனில் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள், வௌ;வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், கொள்கையளவில் உடன்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்ட இடைக்கால நிர்வாகத்தின் அவசியம் பற்றிய கருத்தினை கஜேந்திரகுமார் ஏற்கனவே ஐ.நா. மனிதவுரிமைச்பை கூட்டமொன்றிலும், ஒரு பேப்பர் உட்பட பல தமிழ் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளிலும் விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\n‘இந்து’ பத்திரிகையில் மேற்குறித்த செய்தி வெளியானதன் பின்னர், இவ்விடயம் பற்றி சிங்களத்தரப்பினரிடமிருந்து காட்டமான எதிர்க் கருத்துகள் வெளியாகியிருந்தன. சிங்களத் தேசியவாதியான தயான் ஜயதிலக எழுதியுள்ள கட்டுரையொன்றில், தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள் சிறிலங்காவின் அரசியலமைப்பை முற்றாகப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளது என கண்டித்துள்ளார். சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு புறம்பான வகையில், கொசோவாவில் ஏற்படுத்தப்பட்டது போன்ற இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் எழுதியிருக்கிறார். முன்னாள் யூகோஸ்லாவிய நாடுபோன்று போரில் நாங்கள் தோற்கவில்லை, வென்றிருக்கிறோம் என்ற திமிர்த்தனமும் அவரது எழுத்துகளில் வெளிப்பட்டது.\nசிங்கள இனவாதிகளின் கருத்தினையிட்டு நாம் ஆச்சரியப்படுவதற்கு அல்லது அலட்டிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் இதேபோன்ற கருத்தினை கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் சுமந்திரன் கொழும்பிலிருந்து வெளியாகும் Daily Mirror பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். இடைக்கால நிர்வாக அலகு ஒன்றினை அமைப்பதற்கான தேவை எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர் அவ்விதமான கோரிக்கை எதனையும் தமது கட்சி முன்வைக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரனின் மேற்படி கருத்துகளை மறுதலித்த அவர் (பிரிக்கப்பட்ட) வடமாகாண சபைத் தேர்தலை விரைவாக வைக்கவேண்டும் என்பதே தமது கோரிக்கையாக அமைவதாகவும் கூறியிருக்கிறார்.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகயோரின்முரண்பட்ட கருத்துகள் தொடர்பாக, மற்றுமொரு கூட்டமைப்பு உறுப்பினரான சிவஞானம் சிறிதரனிடம் கனேடிய தமிழ் வானொலி (CTR) வினா எழுப்பியது. அதற்குப் பதிலளித்த சிறிதரன், திரு. கஜேந்திரகுமார் அவர்களது கோரிக்கையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், இடைக்கால நிர்வாகம் அவசியமானது எனவும் தெரிவித்தார். அத்துடன் நின்றுவிடாது, வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவதானால் தாம் தவறிழைத்தவர்களாக ஆகிவிடுவோமோ எனத் தான் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார். இங்கு கொள்கையளவில் கஜேந்திரகுமார், சிறிதரன், பிரேமச்சந்திரன் போன்றோர் ஒத்த கருத்துடையவர்களாகவும் சுமந்திரன் எதிர்க்கருத்துடையவராக இருப்பதும் வெளிப்பட்டுள்ளது.\nபதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தின் அடிப்படையிலான தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்தல், சிறிலங்காவின் அரசியல் அமைப்புக்கு புறம்பாக சர்வதேச மேற்பார்வையில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. ஏற்கனவே விடுதலைப்புலிகள் தமிழ் மதியுரைஞர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாக ஒழுங்கு பற்றிய வரைபு ஒன்றினை தயாரித்து அனைத்துலகத்தின் பார்வைக்கு விட்டிருக்கிறார்கள். இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க சர்வதேசப் பொறிமுறை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கருத்தை நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தி வருகிறார். இறுதி இலக்கு வியடத்திலும் இவ்வமைப்புகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இல்லையெனில், அடிப்படைக் கொள்கை விடயங்களில் காணப்படும் உடன்பாட்டினை வைத்து பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இவ்வமைப்புகள் ஏன் மறுத்து வருகின்றன என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாதது.\nஇங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், கூட்டமைப்பில் வெளியுறவு தொடர்பான விடயங்களை, குறிப்பாக அமெரிக்க இராஜங்க திணைக்கள அதிகாரிகள், மேற்குலக இராஜதந்திரிகளை சந்தித்து உரையாடுவது போன்ற விடயங்களை சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே கவனிக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்காத இவ்விருவரும் காலனித்துவ எஜமான விசுவாசத்துடன் வெளித்தரப்புடனான பேச்சுவார்த்தைகளில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதும் அது தமிழ் மக்களின் விடுதலை அரசியலை பின்தள்ளும் அபாயத்தைக் கொண்டிருப்பதையும் அனுமானித்துக் கொள்வதில் யாருக்கும் சிரமமிருக்காது. தமிழ் அமைப்புகளுக்கிடையில் கொள்கை ரீதியான உடன்பாடு ஏற்பட்டு ஒருங்கிணைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் இவ் அபாயங்களை இலகுவில் கடந்து செல்ல முடியும்.\nNext அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்கோட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2014/11/25/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-16T06:09:24Z", "digest": "sha1:ZSQPSYH2NZH52QPZBGMSMRVR4MYWHEOC", "length": 22118, "nlines": 199, "source_domain": "vivasayam.org", "title": "கரும்பு | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபருவம் மற்றும் இரகத்தேர்வு :-\nமுன்பட்டம் : டிசம்பர் – ஜனவரி\nகோ.86032, கோ.சி.(கரும்பு) 6,கோ.கு5, கோ.க.(கரும்பு) 22, கோ.க.(கரும்பு) 23 & 24, கோ.வி.94101, கோ.க.90063, கோ.சி.95071 மற்றும் கோ.403 ஆகிய இரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. செவ்வழுகல் நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோ.க.671 மற்றும் கோ.க.(கரும்பு) 24, கோ.63032 ஆகிய இரகங்களைத் தவிற்கவேண்டும்.\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையானது கரும்பு சகுப்படியில் ஒரு புதிய அணுக���முறை மற்றும் நீர் சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சி இந்த முறையில் விளைச்சலை அதிகபடுத்தும் உத்திகளோடு, தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனவே உற்பத்தி அதிகரிப்பதோடு நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாய் இவை இருக்குமென்பது உறுதியாகிறது நீடித்த நவீன கரும்பு சாகுப்படியானது குறைந்த அளவு பரு நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது, சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் சாகுபடி முறை.\nஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து (BUD CHIPS) நாற்றங்கால் அமைத்தல்.\nஇளம் (23-25 நாட்கள் வயதான) நாற்றுகளை எடுத்து நடவு செய்தல்.\nவரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்.\nசொட்டு நீர்பாசனத்தின் வழி உரமிடுதல்.\nஇயற்கை சார்ந்த உரங்கள், பயிற்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்.\nஊடு பயிரிட்டு மண் வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க செய்தல்.\nநீடித்த நவீன கரும்பு சகுப்படியின் பயன்கள் :\nதண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது.\nசரியான அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது.\nகாற்று மற்றும் சூரிய ஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைக்கிறது அதனால் கரும்பில் சக்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது.\nமொத்த சாகுப்படி செலவு குறைகிறது.\nவிவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது.\nசாதாரண மற்றும் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளுக்கு இடையேயான ஒரு ஒப்பு நோக்கல் :\nசெயல் முறைகள் சாதாரண முறை நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை\nவிதைக்கருணைகள் 60,000 விதை பருக்கள் (30,000 இரு விதைப்பரு கருணைகள்) ஏக்கருக்கு 4 டன் 5000 ஒரு விதைப்பரு சீவல்கள் (ஏக்கருக்கு 50 கிலோ)\nநாற்றங்கால் தயாரிப்பு இல்லை உண்டு\nநடவு முறை விதைக் கருணைகள் நேரடியாக நிலத்தில் நடவு செய்தல் 25-35 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்தல்\nஇடைவெளி (வரிசைக்கு வரிசை) 2.0 – 3.0 அடி குறைந்தது 5.0 அடி\nதண்ணீர் தேவை அதிகம் (தேவைக்கு அதிகமான நீர்ப்பாசனம்) குறைவு (தேவையான அளவு ஈரப்பதம் மட்டும் அளித்தல், சொட்டு நீர் உறப்பசனம்)\nவிதை முளைப்பு திறன் குறைவு அதிகம்\nஒரு பயிரிளிருந்து கிளைவிடும் முலைகளின் எண்ணிக்கை குறைவு(6-8) அதிகம்(12-15)\nகாற்று மற்றும் சூரிய ஒளி புகுவத்ற்கான சாத்தியக்கூறு குறைவு அதிகம்\nஊடுபயிர் பராமரிப்பதற்கான சாத்தியக் கூறு குறைவு அதிகம்\nநாற்று தயார் செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் :\nஆறு மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து விதைப் பருக்களை சேகரிக்க வேண்டும் விதைப்பருக்களின் முளைப்புத் திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா, 50 கிராம் கார்பெண்டாசிம், 200 மி.லி. மாலத்தியான் ஆகியவைகளை 100 லி. நீரில் கலக்க வேண்டும் அதில் 5000 விதைப் பருக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.\nஇரசாயனமுறையினை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பின் விதைப் பருக்களை 15 நிமிடம் ஊற வைத்து நிழலில் 15 நிமிடம் உலர வைக்கவும்.\nவிதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் இறுக கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இவற்றை கற்று புகாவண்ணம் நன்கு மூடிய கொநிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாட்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.\nமுதலில் குழி தட்டுகளின் பாதியளவில் கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்பிட வேண்டும்.\nதண்ணீர் தெளிக்க வசதியாக குழி தட்டுகளை வரிசையாக வைக்க வேண்டும்.தினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம். 1 ஏக்கருக்கு சுமார் 300 சதுர அடி தேவை. நிழல்வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.\nநடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள் :\nநாற்றுகளை 5 * 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.நட்ட 10, 20 வது நாள் சிறிதளவில் மேலுரம் இட்டு மண் அணைக்க வேண்டும் (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்) பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல்,உரம் தண்ணீர் நிர்வாகம் போன்ற அனைத்து பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும்.15க்கும் ம் மேற்பட்ட தூர்கள்-2 மாதத்திற்குள் உருவாகும்.\n2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெ���ிவரும் மற்றும் அணைத்து பயிர்களும் ஒரே சமயத்தில் கருப்பாக மாறும்.\nநீடித்த நவீன கரும்பு சாகுப்படியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள் பயறுவகைகள், வெள்ளரி,தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்யலாம். மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.\nமண் அணைத்தல் மற்றும் சோகை உரித்தல் :\nநடவு செய்த 45வது நாள் மற்றும் 90வது நாள் மண் அணைப்பு செய்தல்.\nஒளிச்சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப்படுகின்றன. எனவே, கீழ்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.\nசோகை உரிப்பின் பயன்கள் :\nமற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.\nசொட்டு நீர் உரப்பாசனம் :\nநீடித்த நவீன கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டு நீர் உரப்பாசனம் சாலச் சிறந்தது. மண்ணின் தன்மைக்கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர் பாசனம் அளிக்கலாம்.இவ்வகையில் 45 சதவீதம் பாசன நீரை (1200 மி.மீ.) சேமிக்க உதவும்.\nசொட்டு நீர் உரப்பாசனம் – மேற்பரப்பு நீர் பாசனம் ஓர் ஒப்பீடு\nவிவரம் மேற்பரப்பு நீர் பாசனம் சொட்டு நீர் உரப்பசானம்\nபாசன நீர் தேவை 2200 மி.மீ. 1000 மி.மீ.\nபாசன காலம் 250 நாட்கள் 250 நாட்கள்\nபாசன இடைவெளி 7 நாட்கள் 1 நாள்\nபாசனங்களின் எண்ணிக்கை 36 250\nஒவ்வொரு பாசனத்திற்கான நீர் தேவை (லி) 6.1 இலட்சம் 0.4 இலட்சம்\nகரும்பு மகசூல் 92-105 டன்/ஏக்கர் 150-200 டன்/ஏக்கர்\nஉர உபயோகிப்பு திறன் 30 சதவீதம் 60 சதவீதம்\nவரவு-செலவு விகிதம் 1.97 4.1\nஊட்டச்சத்துக்களின் அளவு (கிலோ கிராம் / எக்டர் ) (நாட்களில்)\nபயிற்காலம் (கரும்பு நட்டபின்) தழை சத்து மணி சத்து சாம்பல் சத்து\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் சரியாக கடைபிடித்தால் ஒரு மொட்டிலிருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்க வைய்ப்பு இருக்கிரது. ஒரு ஏக்கருக்கு 5000 மொட்டுக்கள் கணக்கிடும் போது 150 டன் மகசூல் பெற வாய்ப்பு உள்ளது.\nவரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nவருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் \" நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி...\nஅன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா...\nநஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்\nமாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்...\nஇயற்கை முறையில் விளைவித்த பழங்கள் தேவை\nபயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பங்கள்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=D&cat=2&med=0&dist=&cit=", "date_download": "2019-09-16T06:35:42Z", "digest": "sha1:X2NVFUNNBKVVJUQ4NWFYXJSOASRVXHIG", "length": 14881, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகல்வியியல் கல்லூரிகள் (31 கல்லூரிகள்)\nடீ.பீ.ஹெச்.பி.எஸ். ஹிந்தி பிரசாரக் பயிற்சி கல்லூரி\nடீ.எஸ். டேனியல் மகளிர் கல்வியியல் கல்லூரி\nதேவி வெங்கடாச்சலம் கல்வியியல் கல்லூரி\nதனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் கல்வியியல் கல்லூரி\nதனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி (மகளிர்)\nதர்மா வித்யாலயா கல்வியியல் கல்லூரி\nடான் பாஸ்கோ கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nடாக்டர். அன்பு பால் கல்வியியல் கல்லூரி\nடாக்டர். அன்பு பால் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன்\nடாக்டர் டேவிட் ராஜா மற்றும் டாக்டர் சந்தரலேகா காலேஜ் ஆப் எஜுகேஷன்\nடாக்டர் ஜி.ஆர். தாமோதரன் கல்வியியல் கல்லூரி\nடாக்டர் ஜி.யு. போப் கல்வியியல் கல்லூரி\nடாக்டர். மீனாக்ஷி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன்\nடாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி\nடாக்டர் நாகரத்தினம்ஸ் கல்வியியல் கல்லூரி\nடாக்டர் நளினி கல்வியியல் கல்லூரி\nடாக்டர். ஆர்.கே சண்முகம் கல்வியியல் கல்லூரி\nடாக்டர் எஸ்.ஆர்.ஜெ. கல்வியியல் கல்லூரி\nடாக்டர். சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆப் பிசிகல் சயின்ஸ்\nடாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி��ியல் கல்லூரி\nடாக்டர். வெள்ளைசாமி நாடார் கல்வியியல் கல்லூரி\nடாக்டர் ராஜபாதர்-தாகூர் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\nடாக்டர். எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரி\nதுரை முருகன் கல்வியியல் கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nபி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா\nதொலைதூரக்கல்வியில் மனித உரிமை படிப்பைப் படிக்கலாமா\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சுமாராகத் தேர்வை எழுதியிருப்பதால் அடுத்ததாக பி.எஸ்சி., படிப்பில் சேர வீட்டில் வலியுறுத்துகின்றனர். பி.எஸ்சி., படிக்கலாமா\n10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/10/13/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-29/", "date_download": "2019-09-16T06:54:46Z", "digest": "sha1:GUEMRCNDHNTYSPTPTOQEEABTTUZJ6ZI4", "length": 60126, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினைந்து – எழுதழல் – 29 |", "raw_content": "\nநூல் பதினைந்து – எழுதழல் – 29\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 7\nஉபப்பிலாவ்யத்தின் முதல் காவலரணை தொலைவில் பார்த்ததுமே பிரதிவிந்தியன் தன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இரு முன்கால்களை தூக்கி அறைந்து தலைதிருப்பிக் கனைத்து அது அரைவட்டமாகச் சுழன்று நிற்க அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சதானீகனின் புரவி மேலும் நாலைந்தடி வைத்து சுழன்று நின்றது. அவர்களுக்குப் பின்னால் எடை மிகுந்த குளம்புகள் மண்ணில் அறைந்தொலிக்க வந்துகொண்டிருந்த சுதசோமன் விரைவழிந்து நின்று பெருமூச்சு விட்டு உடல் தளர்ந்து “நகர் எல்லை தொடங்கிவிட்டது” என்றான்.\nபிரதிவிந்தியன் சாலையைப்பார்த்தபடி “ஆம், ஒருநாழிகைக்குள் நகர் வந்துவிடும். மிகச்சிறிய நகர் என்று எண்ணுகின்றேன்” என்றான். சதானீகன் “நகர் என்றே இதை சொல்லவியலாது என்றார்கள். ஓர் எல்லைக்காவலரண் காலப்போக்கில் ஊரென்றாகியது. விராடபுரி இதை மச்சர்களுக்கு எதிராக நிலைநிறுத்துகிறது.” சுதசோமன் உடலை நெளித்து “ஆனால் இப்போது அங்கு நம் படைகள் இருப்பதனால் அடுமனை பெரிதாகவே இருக்கும். சென்றதுமே அமர்ந்து வயிறு நிறைய உண்ணவேண்டும். நெடும்பொழுது வந்திருக்கிறோம். வழியில் இரு இடங்களில் மட்டுமே ���ிற்றுணவு. ஓநாய்போல பசிக்கிறது” என்றான்.\nஅவனை சற்று சலிப்புடன் பார்த்தபின் திரும்பி அப்பால் வந்துகொண்டிருந்த சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் பார்த்து “பேசிக்கொண்டே வருகிறார்களோ” என்றான் பிரதிவிந்தியன். சதானீகன் “ராகவராமனும் லக்ஷ்மணனும்போல அவர்கள் என அவர்களே எண்ணிக்கொள்கிறார்கள்” என்றான். அவர்களின் புரவிகள் எழுப்பிய பொடித் திரைக்கு அப்பால் யௌதேயனும் சர்வதனும் நிர்மித்ரனும் வந்தனர். அனைவரும் களைத்திருந்தனர். ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு தரங்களில் களைப்படைகிறதா என பிரதிவிந்தியன் எண்ணிக்கொண்டான். அவர்கள் ஒவ்வொருவரும் புரவியில் ஒவ்வொரு முறையில் சாய்ந்தும் ஒசிந்தும் அமர்ந்திருந்தனர்.\nஅவர்கள் அணுகியதும் “சேர்ந்தேதான் வரவேண்டுமோ” என்றான் பிரதிவிந்தியன். சுருதகீர்த்தி “நாம் ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்தாலே மூன்று குழுக்களாக ஆகிவிடுகிறோம்” என்றான். சுதசோமன் “எல்லா குழுக்களிலும் எனக்கு நுழைவொப்புதல் உள்ளது, மூத்தவரே” என்றான். சுருதசேனன் மெல்ல “உணவுண்ணும் பொழுதுகளில்” என்றான். சதானீகன் புன்னகைக்க சுதசோமன் திரும்பி நோக்கி முறைத்தான். சுருதகீர்த்தி “நகர் எல்லை வந்துவிட்டது, மூத்தவரே. காவலரணில் இருவர் மட்டுமே உள்ளனர், அவர்கள் விராடவீரர்கள்” என்றான்.\n“அவர்களின் ஒருவன் கன்னத்தில் சிறிய மச்சம் ஒன்று இருந்திருக்குமே” என்று சதானீகன் கேட்டான். சுருதகீர்த்தி “ஆம், சற்று அகவை முதிர்ந்தவனின் கன்னத்தில்” என்றான். “அவன் மைந்தன் ஒருவன் கீழே நின்றிருக்கிறான்.” சதானீகன் நகைத்து சுதசோமனிடம் “நோக்குந்தோறும் கூர்தீட்டப்படும் விழிகள்…” என்றான். “ஆசிரியர் சொல்வதுண்டு, கூர்விழிகொண்டவை சிறியவற்றை மட்டுமே நோக்கும் தீயூழ் கொண்டவை என” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி “இதற்கெல்லாம் என்னால் மறுமொழி சொல்லமுடியும்” என்றான்.\nபிற மூவரும் அருகணைந்து புரவிக்கடிவாளத்தை இழுத்து நின்றனர். அவர்களைச் சூழ்ந்து எழுந்த செம்மண் பொடிப் படலம் மெல்ல அடங்கியது. புரவிகள் பெருமூச்சுவிட்டன. அவற்றின் வாயிலிருந்து நுரை வழிந்தது. ஒரு புரவி தும்மலோசையிட்டு தலையை குலுக்க மணியோசை எழுந்தது. இன்னொரு புரவி காலைத் தட்டியபடி சுழல முயன்றபோது யௌதேயன் அதை கடிவாளத்தை இழுத்து அடக்கினான்.\nபிர��ிவிந்தியன் “இந்நகரில் அரசகுடியினர் என்று யாரிருக்கிறார்கள் கோட்டை எவர் காவலில்” என்றான். சதானீகன் “இளையவன் அபிமன்யூ நேற்று முன்னாளே இங்கு வந்துவிட்டான் என்றார்கள். எந்தையரும் அன்னையும் நாளை மறுநாள்தான் வருகிறார்கள். விராட இளவரசர் நாளை வந்து சேர்கிறார். கோட்டை நமது சிற்றமைச்சர் சுரேசரின் பொறுப்பில் உள்ளது” என்றான். சுருதகீர்த்தி கண்கள் சற்று சுருங்க “அவன் தந்தையருடன் சேர்ந்து வருவதாகத்தானே சொல்லப்பட்டது” என்றான். சர்வதன் “இல்லை அவர் முன்னரே கிளம்பிவிட்டார்” என்றான்.\nசுருதசேனன் புன்னகையுடன் “தன் மணமகளை பார்க்க விழைந்திருக்கலாம்” என்றான். சுதசோமன் “மைந்தர் பிறப்பதற்குள் மனைவியர் முகத்தை தெளிவாக பார்த்துவிடுவது நல்லது” என்றான். சுருதகீர்த்தி ஒருகணம் அவன் விழிகளை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான். பிரதிவிந்தியன் “என்ன பேச்சு இது” என்றபின் “நம்மில் எவரேனும் முன்னரே சென்று அங்கு நான் வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிவிக்க வேண்டும். பதினெட்டாண்டு அகவை நிறைந்தபின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் எல்லை கடந்து நான் செல்லும் முதல் நகர் இது. பட்டத்து இளவரசனுக்குரிய முறைமைப்படி நான் இங்கு வரவேற்கப்படவேண்டும். கோட்டை முகப்பில் என் கொடி எழவேண்டும். கோட்டைக்காவலர் அணிநிரைகொண்டு படைக்கலங்கள் தாழ்த்தி வரவேற்க வேண்டும். அரசகுலத்தார் ஒருவர் வந்து என்னை எதிர்கொண்டு அழைத்துச் செல்லவேண்டும்” என்றான்.\nசதானீகன் யௌதேயனிடம் “தாங்களே சென்று சொல்வதே முறை, மூத்தவரே” என்றான். சுதசோமன் “ஆம், அவர் செல்வது மூத்தவர் செல்வதற்கு நிகர்” என்றான். நிர்மித்ரன் புன்னகைத்தான். யௌதேயன் “ஆம், நான் சென்று அபிமன்யூவிடம் சொல்கிறேன்” என்றான். “நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றதென்று எடுத்துரைக்கிறேன்.” சுருதசேனன் “சொல்லவேண்டிய முறைப்படி சொல்ல வேண்டும். அவன் எந்நிலையில் இருக்கிறான் என்று எவரும் சொல்ல முடியாது. இளமைந்தனாகவா, இரக்கமற்ற வில்லவனாகவா, எவ்வுருவை அணிந்திருக்கிறான் என்பதை அவனே சொல்லிவிட முடியாது” என்றான்.\nயௌதேயன் “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். பிரதிவிந்தியன் சர்வதனிடம் “நீயும் உடன் செல்” என்றான். சர்வதன் “ஆம் மூத்தவரே, அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான். சுதசோமன் “நாம் அ���ுப்பாவிட்டாலும் அவன் கிளம்பிச்செல்வான். எண்ணியிருங்கள், நாம் நகர் நுழையும்போது நம்மை எதிர்கொள்ள வரும் கூட்டத்தில் அவனிருக்க மாட்டான். நேராக அடுமனைக்குச் சென்றால் மட்டுமே அவன் உண்டு எஞ்சிய உணவை நாம் கைப்பற்ற முடியும்” என்றான்.\nபிரதிவிந்தியன் “மந்தா, மீண்டும் உணவைப்பற்றி ஒரு சொல்லும் எடுக்க உனக்கு ஒப்புதலில்லை. சலித்துவிட்டேன்” என்றான். சதானீகன் சிரித்து “உணவைப்பற்றி பேசாதே என்ற ஆணை பிறக்காத ஒருநாள் நம்மிடையே இல்லை. உணவைப்பற்றிய பேச்சொழிந்த பொழுதும் இல்லை” என்றான். சுதசோமன் “ஏன் பேசக்கூடாது நானே மூத்தவரின் பேச்சில் சலிப்புற்றிருக்கிறேன். ஏடுகளுடன் புலவர்களும் முழவுகளுடன் சூதர்களும் இருபுறமும் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து வருகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் எடுக்கிறார். எனக்கே எளிதாகவும் இயல்பாகவும் எவராவது பேசினால் புரிந்துகொள்ளமுடியாமல் ஆகிவிட்டது” என்றான்.\nபிரதிவிந்தியன் “போதும், செல்வோம்” என்று சொல்லி புரவியை இழுத்து முன்னால் சென்றான். சுதசோமன் “உணவுண்பதில் பிழையென ஏதுமில்லை. எந்தை உண்ணாத உணவையா நான் உண்கிறேன்” என்றான். தந்தையரின் நினைவு அவர்கள் அனைவரின் விழிகளையும் கனிவு கொள்ளச்செய்தது. சீராக குளம்படிகள் ஒலிக்கச் சென்ற புரவிகளின் மீது தலை குனிந்து தோள் தளர்ந்து கடிவாளத்தை மெல்ல பற்றியபடி அவர்கள் சென்றனர்.\nசற்று நேரத்திற்குப்பின் சுருதசேனன் “எந்தை எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகரிலா அழகனாகத் தெரிந்தார்” என்றான். சுருதகீர்த்தி சிரித்து “இப்போது முதுமையின் அழகு கொண்டிருப்பார்” என்றான். சுதசோமன் “எந்தை முதுமை கொண்டிருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். ஐம்புலன்களிலும் இறுதி வரை கூர் மழுங்காதது நாவு மட்டுமே. சுவை தேர்ந்து உண்ணவும் சுவை சமைத்து எடுக்கவும் திறன் கொண்டவர் அவர். உணவு அவரை ஆற்றல் குன்றாது வைத்திருக்கும்” என்றான். “அவர் திரும்பி வந்ததுமே இவர்கள் மூவருக்கிடையே உணவுக்கான போர் தொடங்குமென நினைக்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி.\nசதானீகன் “தந்தையர் ஐவரைப்பற்றி நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. நம் சித்தத்தின் காலமின்மையில் அவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பால் காலத்தி���் பேரொழுக்கில் சென்றுகொண்டும் இருக்கிறார்கள். நேரில் காண்கையில் நாம் திகைத்து சொல்லிழப்போம் என்பதில் ஐயமில்லை” என்றான். “ஆனால் இரண்டாவது தந்தை மட்டும் மலைகளைப்போல மாறாஉடல் கொண்டு எப்போதும் இருப்பார் என்று என் உள்ளம் சொல்கிறது.”\nசுருதசேனன் இணையாக புரவியில் வந்துகொண்டிருந்த சதானீகனையும் நிர்மித்ரனையும் பார்த்து “காம்பில்யத்தில் ஒரு சுவரோவியம் உள்ளது. பாஞ்சால அரசி மணம்கொண்ட காட்சி. அதில் தந்தை நகுலர் இவர்கள் உருவில் இருந்தார்.” என்றான். திரும்பிப்பார்த்த சுருதகீர்த்தி “ஆடிப்பாவைகள் போல இரண்டாகிவிட்டார்” என்றபின் “ஒருமுறை சதானீகன் ஏரியில் குனிந்து முகம் கழுவிக்கொண்டிருந்தான். சரிவிறங்கி வந்த நான் இவர்கள் இருவரும் அங்கே பேசிக்கொண்டிருப்பதாக எண்ணி மயங்கிவிட்டேன்” என்றான்.\nபிரதிவிந்தியன் திரும்பி கடுகடுத்த குரலில் “இருவரும் இணைந்து நிற்கலாகாதென்று ஆணையிட்டிருக்கிறேன் அல்லவா விழிக்கோள் பட்டுவிடப்போகிறது” என்றான். “பொறுத்தருள்க, மூத்தவரே” என்றபடி சதானீகன் விலகி சுருதசேனனின் அருகே சென்றான். சுதசோமன் “நானும் சர்வதனும் மற்போரிடுகையில்…” என ஏதோ சொல்லத் தொடங்க “இரட்டையுருவர் எவராயினும் சேர்ந்து பிறர் விழிமுன் நிற்கலாகாது. இது என் ஆணை” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் “அவ்வண்ணமே” என்றான். “ஏற்கனவே வேண்டிய விழிக்கோள் உள்ளது… இளவரசர்களாகவா வாழ்கிறோம் இன்று விழிக்கோள் பட்டுவிடப்போகிறது” என்றான். “பொறுத்தருள்க, மூத்தவரே” என்றபடி சதானீகன் விலகி சுருதசேனனின் அருகே சென்றான். சுதசோமன் “நானும் சர்வதனும் மற்போரிடுகையில்…” என ஏதோ சொல்லத் தொடங்க “இரட்டையுருவர் எவராயினும் சேர்ந்து பிறர் விழிமுன் நிற்கலாகாது. இது என் ஆணை” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் “அவ்வண்ணமே” என்றான். “ஏற்கனவே வேண்டிய விழிக்கோள் உள்ளது… இளவரசர்களாகவா வாழ்கிறோம் இன்று\nஇளங்காலை ஒளியில் அவர்களின் நிழல்கள் நீண்டு புரவிக்குளம்படிகள் படிந்த செம்மண் பரப்பில் நெளிந்து சென்றன. குளம்படித்தாளம் அவர்களின் எண்ண ஒட்டங்களை சீரமைத்தது. பிரதிவிந்தியன் பெருமூச்சுடன் கலைந்து “அவர்கள் ஏன் அவனை தெரிவு செய்தார்கள்” என்றான். அவன் கூறுவதென்ன என்று பிற அனைவருமே அக்கணமே புரிந்துகொண்டனர். எவரும் மறுமொழி சொல்லவில்லை. “இளையவன் நம்மில் உளமுதிர்வும் நிலையமைவும் குறைந்தவன்” என்று பிரதிவிந்தியன் மீண்டும் சொன்னான்.\nசுதசோமன் “விராட இளவரசியை வென்றவர் இளைய தந்தை அர்ஜுனர். அவருக்கு எப்போதும் இனியவன் சுபத்திரையன்னையின் மைந்தன்” என்றான். சுருதகீர்த்தி “ஆம், முதன்மை மைந்தனென அவர் அவனையே எண்ணுகிறார் என நான் எப்போதும் அறிந்திருந்தேன்” என்றான். பிரதிவிந்தியன் அவனை திரும்பிப் பார்த்து “தந்தையரை மதிப்பிடும் உரிமை மைந்தருக்கில்லை” என்றான். சுருதகீர்த்தி உதடுகளைச் சுழித்து முகம் திருப்பிக்கொண்டான். “அவர் அவனை வெறுக்கவும் செய்கிறார்” என்றான் சதானீகன். “ஆம், ஆனால் ஒரு துளி வெறுப்பு இருப்பது நன்று. அது விருப்பை மறுஎதிர் என நின்று பலமடங்கென பெருகச்செய்யும்” என்றான் சுருதகீர்த்தி.\nபிரதிவிந்தியன் “அவர் தன் முகத்தையும் தன் மெய்த்தோழரின் முகத்தையும் அவனில் காண்கிறார் என்று அன்னை ஒருமுறை சொன்னார். மயிற்பீலியைத் திருப்பி இருவண்ணம் பார்ப்பதுபோல ஒருமுகம் இருவருடையதாக இருக்கிறது. அதிலிருந்து அவருக்கு மீட்பில்லை” என்றான். சுருதசேனன் “ஆம், அத்தனை பேரன்பு கொண்டிருப்பதனாலேயே அவனை நோக்கி புன்னகையுடன் ஒரு சொல்கூட தந்தையால் எடுக்க முடிவதில்லை” என்றான். சுதசோமன் நகைத்து “தெய்வங்களை அஞ்சுவதுபோல மனிதர்கள் அன்பையும் அழகையும் அஞ்சுகிறார்கள்” என்றான்.\nபின்னர் அவனே தனக்குள் என மகிழ்ந்து “மூத்தவரே, இம்மண்ணில் மானுடர் அஞ்சாத ஒரே தெய்வம் அன்னம்தான்” என்றான். சுருதகீர்த்தி நகைத்து “மூத்தவரைப்போலவே பேசத்தொடங்கிவிட்டீர்கள்” என்றான். பிரதிவிந்தியன் திரும்பி சுதசோமனை பார்த்தபின் “அவ்வப்போது இவனும் உகந்த சொற்களை சொல்லத்தொடங்கியிருக்கிறான்” என்றான். “இளையவனே, எண்ணிக்கொள் பேரழகும் பேரன்பும் தெய்வங்களுக்குரியவையே. தெய்வங்களுக்குரியவை மானுடருக்கு உவகையை அளிப்பதில்லை. பெருந்துயரை, பேரச்சத்தை, எல்லையற்ற அலைக்கழிப்பை மட்டுமே அளிக்கின்றன. ஆனால் அவை தெய்வமெழும் கணங்கள் என்பதனால், அவற்றைத் தொட்டதுமே மானுடத்தின் எல்லைகளை கடந்துவிடுவதனால், மானுடர் அவற்றை தேடிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். எரியிலிருந்து விலக விட்டில்களால் இயலாது” என்றான்.\nசதானீகன் “அபிமன்யு இந்தத் திருமணத்தை ஒரு பொர��ட்டென எண்ணவில்லையென்றுதான் நான் அறிந்தேன்” என்றான். சுருதகீர்த்தி “அவனுக்கு எப்போதுமே பெண்கள் ஒரு பொருட்டில்லை. தந்தையின் நேர்க்குருதி அவனே. மாதுலரின் குருதியும்கூட. தந்தைக்கு பெண்கள் பொருட்டல்ல. அவர் தோழருக்கு பெண்களன்றி பிறிதொன்றும் பொருட்டில்லை என்கிறார்கள்” என்றான். “நாம் தந்தையரை களியாடுவது எதற்காக நம்மை அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ள விழைகிறோமா நம்மை அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ள விழைகிறோமா அல்லது அவர்களே நாம் என்பதன் எளிமையுணர்வை அதைக்கொண்டு கடக்கிறோமா அல்லது அவர்களே நாம் என்பதன் எளிமையுணர்வை அதைக்கொண்டு கடக்கிறோமா” என்றான் சதானீகன். “நாம் அபிமன்யூவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.”\nஅபிமன்யூவின் பெயர் மீண்டும் பிரதிவிந்தியனை முகம் சுருங்கச்செய்தது. பிறர் ஒருவருக்கொருவர் விழிகளால் நோக்கியபின் அவனிடம் மீண்டும் சொல்லெடுக்க வேண்டாமென்று முடிவு செய்தனர். குளம்படி ஓசைகள் மட்டும் சாலையில் ஒலித்தன. பிரதிவிந்தியன் நீண்ட நேரத்திற்குப்பின் அந்த அமைதியை உணர்ந்து “இளையோனே, நெடுங்காலத்திற்கு முன் பாண்டுவின் மைந்தர் என்னும் அடையாளம் மட்டுமே கொண்டிருந்த நம் தந்தையருக்கு மீண்டும் அரசிளங்குமரர்கள் என்னும் இடத்தை அளித்தது பாஞ்சாலத்தின் மணஉறவு. படைகொண்டவர்களாக உறவு சூழ்ந்தவர்களாக அவர்களை அது மாற்றியது. பின்னர் அவர்கள் அடைந்த அத்தனை வெற்றிக்குப்பின்னாலும் துருபதர் இருந்தார். இன்று உபபாண்டவர்களில் முதல் மணம் கொள்பவன் அபிமன்யூ. துருபதர் இருந்த இடத்தில் இன்றிருப்பவர் விராடர்” என்றான்.\nஅவன் சொல்ல வருவதென்ன என்பதை அனைவருமே புரிந்துகொண்டனர். அவர்கள் கண்களில் அத்திகைப்பை பார்த்தபின் பிரதிவிந்தியன் சொன்னான் “விராடபுரியில் மாற்றுருக்கொண்டு நுழைந்ததுமே நம் சிறிய தந்தை சகதேவர் அவள் பிறவி நூலை நோக்கி பேரரசின் முதலரசியாக அமர்வாள் என்றும் அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தனே இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாகவும் அவன் குருதியினரே நம் கொடிவழியினராகவும் ஆவார்கள் என்றும் கணித்திருக்கிறார்”. சதானீகன் “அவ்வாறென்றால் ஏன் அவளை அவனுக்கு என முடிவெடுத்தார்கள்\nசுதசோமன் “மூத்த தந்தையின் இடத்தில் நான் இருந்தால் அதையே செய்திருப்பேன். ஒரு மண உறவினூடாக அவர் ய��தவர்களையும் விராடர்களையும் ஒருங்கிணைத்திருக்கிறார். மூத்தவரே, இன்று நமக்கிருக்கும் இரு படைபுலங்கள் அவர்கள் மட்டுமே” என்றான். பிரதிவிந்தியன் நீண்ட பெருமூச்சுவிட்டு “ஆம், எம்முடிவாயினும் அது எந்தையால் எடுக்கப்படும் என்றால் மறுசொல் எழமுடியாத தெய்வ ஆணையும் ஊழின் தொடரும்தான்” என்றான்.\nஉபப்பிலாவ்யத்தின் கோட்டை வாயிலில் சுரேசர் காலைவெயிலில் வழிந்த வியர்வையுடன் மேலாடையால் முகத்தை விசிறியபடி காத்திருந்தார். தொலைவில் பிரதிவிந்தியனின் புரவி தெரிந்ததும் கோட்டைக்கு மேல் இரு முரசுகள் முழங்கத்தொடங்கின. பிரதிவிந்தியனுக்குரிய ஆலிலைக்கொடி மேலேறியது. சுரேசர் “அனைவரும் சித்தமாகுக” என்றார். யௌதேயன் “இத்தனை வீரர்கள் மட்டும்தானா” என்றார். யௌதேயன் “இத்தனை வீரர்கள் மட்டும்தானா” என்றான். சுரேசர் சலிப்புடன் “இக்கோட்டையின் காவலர்கள் அனைவரும் இங்கு வந்துவிட்டார்கள். அரண்மனைக்காவலரை இங்கு கொண்டு வந்தால் அரண்மனை காப்பற்றதாக ஆகும்” என்றார்.\nயௌதேயன் நிறைவின்மையுடன் தன்னைச் சூழ்ந்து நின்ற காவலர்களை பார்த்தான். அவர்களில் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமே முறைமைகள் பயின்றவர்களாகவும் ஆகவே பதற்றமற்றவர்களாகவும் இருந்தனர். விராட வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும் தங்கள் உடைகளையும் படைக்கலங்களையும் சீரமைத்துக்கொண்டும் காற்றில் கிளைகளென அசைந்தபடியே இருந்தனர். ஒருவன் தேவையில்லாமல் இளித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் மூக்கை விரலால் நோண்டிக்கொண்டிருந்தார்.\nபிரதிவிந்தியன் புரவியின் விரைவைக் குறைத்து சீர் நடையில் காற்றில் பஞ்சென கோட்டை நோக்கி வந்தான். சுரேசர் “பிற எதையும் கற்கவில்லையென்றாலும் இதில் மட்டும் தேர்ந்திருக்கிறார்” என்றார். யௌதேயன் “அவர் இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்து இளவரசர். இச்சொற்கள் அவரைப்பற்றியதென்றால் அது அரச குற்றம்” என்றான், சுரேசர் “இந்திரப்பிரஸ்தம் என்னும் அரசு இன்றில்லை” என்றார். யௌதேயன் முகம் சினத்தில் சிவந்தது. பின்னர் “இதை தாங்கள் பாண்டவ அரசர்களிடம் சொல்ல முடியுமா\n“எங்கும் எண்ணியதை சொல்வதற்குப் பெயர்தான் அமைச்சுப்பணி” என்று சொன்ன சுரேசர் “இந்த முறைமைகள் எவைக்கும் இவர் உரியவரல்ல. இளைய மைந்தர் ஒருவரின் விழைவென்பதால் மட்டுமே இது இங்கு அமைக்கப்படுகிறது. பாண்டவர்கள் எந்த நிலத்தின்மேலும் முற்றுரிமை கொண்டவர்கள் அல்ல. இச்சிறு கோட்டையின் அரியணையில் விராடரின் மணமுறை பொருட்டே யுதிஷ்டிரர் அமர்ந்திருக்கிறார். இது விராட இளவரசி உத்தரையின் உரிமை நகர். அவளை மணம் கொள்பவருக்குரியது. பட்டத்து இளவரசருக்கு இங்கு எந்த முறையுரிமையும் இல்லை” என்றார்.\nயௌதேயன் தணிந்து “பொறுத்தருள்க, அந்தணரே அவரிடம் அதை சொல்ல வேண்டியதில்லை. தங்கள் வாயிலிருந்து இச்சொற்களை அவர் கேட்டால் வருந்துவார்” என்றான். சுரேசர் மெல்ல தணிந்து புன்னகைத்து “அரண்மனையிலிருந்து இந்த எதிர்வெயிலில் இத்தனை விரைவாக இங்கு வந்தது என்னை சற்று நிலையழியச் செய்தது போலும்” என்றார். யௌதேயன் “முறைமைகளினூடாகவே தன் முதன்மையை அவர் நிறுவிக்கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான்.\nபிரதிவிந்தியன் கோட்டை முகப்பை அடைந்ததும் தலைமைக்காவலர் இருவர் முன்னால் சென்று தங்கள் வேல்களை நிலம் தொட தாழ்த்தி தலைவணங்கினர். காவலர்தலைவன் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசருக்கு வணக்கம். உபபிலாவ்யம் தங்களை பணிந்து எதிர்கொள்கிறது” என்று முகமன் உரைத்தான். சுரேசர் கைகூப்பியபடி அருகணைந்து “வருக, இளவரசே இங்கு நிகழவிருக்கும் மங்கலத்திற்கு முதலெழுகையாக தங்கள் வருகை அமையட்டும்” என்றார். பிரதிவிந்தியன் புரவியிலிருந்து இறங்கி கைகூப்பியபடி நடந்து வந்து “மகிழ்கிறேன், அமைச்சரே. இக்கோட்டை சிறிதெனினும் என் நினைவில் என்றும் இருக்கும்” என்றான்.\nஅவனுக்குப்பின்னால் புரவியிலிருந்து இறங்கிய சுதசோமன் சுரேசரிடம் “இங்கு குறைவான இடம்தான் இருக்கும்போல் தோன்றுகிறதே. இங்கா இளையவனின் மண நிகழ்வு நிகழப்போகிறது பெரிய அடுமனை ஒன்றை அமைப்பதற்குக்கூட இடமில்லை” என்றான். “சிறிய அடுமனையிலேயே வேண்டிய அளவு சமைக்க முடியும்” என்றார் சுரேசர். சதானீகனும் சுருதசேனனும் புரவியிலிருந்து இறங்கி சுரேசரை வணங்கினர். சுருதகீர்த்தி புரவியில் அமர்ந்தபடி கோட்டையை இருமருங்கும் விழியோட்டி நோக்கியபின் “சிறிய திருத்தங்கள் வழியாக இதை அழகும் காவலும் கொண்டதாக ஆக்க முடியும். இருபக்கமும் நான்கு காவல் மேடைகளை மரத்தால் அமைக்க வேண்டும்” என்றான்.\n“நெடும்பயணம், இளைப்பாறியபின் பேசுவோம். வருக” என சுரேசர் அவர்களை நகருக்குள் இட்டுச்சென்றார். அப்போதும் உபப்பிலாவ்யத்தின் தெருக்களில் அலங்காரப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. பாவட்டாக்களுக்கான மூங்கில்களையும் தோரணங்களுக்கான கொடிச் சரடுகளையும் கட்டும் ஏவலர்கள் பணிகளை நிறுத்தி புரவியில் தெருக்களினூடாகச் சென்ற இளவரசர்களை திரும்பிப் பார்த்தனர். குடிமக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களுக்கு வந்து நின்று வெறுமனே நோக்கினர். வணிகர்கள் விற்பனைக்கூச்சல்களை நிறுத்தி எஞ்சிய சொற்கள் நிலைத்த முகத்துடன் அவர்களை பார்த்தனர்.\nபிரதிவிந்தியன் “இவர்கள் வாழ்த்து கூவ மாட்டார்களா” என்றான். சுரேசர் “இது சிறு எல்லை ஊர், இளவரசே. இங்கு அரசகுலத்தார் வருவதும் தங்குவதும் இல்லை. இவர்களுக்கு அத்தகைய முறைமைகள் எதுவும் தெரியாது” என்றார். “இங்கு நாம் வந்து ஒரு மாதம் ஆகிறது. இதற்குள் இம்முறைமைகளை அவர்களுக்கு கற்றுத் தந்திருக்க வேண்டுமல்லவா” என்றான். சுரேசர் “இது சிறு எல்லை ஊர், இளவரசே. இங்கு அரசகுலத்தார் வருவதும் தங்குவதும் இல்லை. இவர்களுக்கு அத்தகைய முறைமைகள் எதுவும் தெரியாது” என்றார். “இங்கு நாம் வந்து ஒரு மாதம் ஆகிறது. இதற்குள் இம்முறைமைகளை அவர்களுக்கு கற்றுத் தந்திருக்க வேண்டுமல்லவா” என்றான் பிரதிவிந்தியன். சுரேசர் “அதற்கு முன் தாங்கள் ஓர் அரசின் குடிகள் என்று அவர்களை கற்பிக்க வேண்டியிருந்தது” என்றார். அவர் கூறியதன் பொருள் புரியாமல் திரும்பிப் பார்த்த பிரதிவிந்தியன் “அத்தனை மக்களும் ஏதேனும் அரசனின் குடிகளே” என்றான். சுரேசர் புன்னகையுடன் “ஆம்” என்றார். “அத்தனை விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும்கூட.” பிரதிவிந்தியன் அவரை திரும்பி நோக்க “நிலமென்பது உயிர்க்குலமே” என்றார். அவன் தலையசைத்தான். சுதசோமன் “தெய்வங்கள்” என்றான் பிரதிவிந்தியன். சுரேசர் “அதற்கு முன் தாங்கள் ஓர் அரசின் குடிகள் என்று அவர்களை கற்பிக்க வேண்டியிருந்தது” என்றார். அவர் கூறியதன் பொருள் புரியாமல் திரும்பிப் பார்த்த பிரதிவிந்தியன் “அத்தனை மக்களும் ஏதேனும் அரசனின் குடிகளே” என்றான். சுரேசர் புன்னகையுடன் “ஆம்” என்றார். “அத்தனை விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும்கூட.” பிரதிவிந்தியன் அவரை திரும்பி நோக்க “நிலமென்பது உயிர்க்குலமே” என்றார். அவன் தலையசைத்தா���். சுதசோமன் “தெய்வங்கள்” என்றான். சதானீகன் “வெறுமனே இருங்கள், மூத்தவரே” என்றான்.\nஅரண்மனை முகப்பில் அபிமன்யூவும் பிரலம்பனும் முதன்மைக்காவலர் எழுவரும் மங்கலச்சூதரும் அவர்களுக்காக காத்து நின்றனர். புரவிகள் அரண்மனை முற்றத்தை அணுகியதும் முரசுகள் முழங்கத்தொடங்கின. கொம்புகள் உடன் இணைந்தன. “இங்கு மங்கலச் சேடியர் கூடவா இல்லை…” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “அனைவரையும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது. நாளையும் நாளை மறுநாளுமாக அவர்கள் வந்து சேர்வார்கள்” என்று சுரேசர் சொன்னார். “அரசமுறைப்படி நாம் எவரையும் அங்கிருந்து கொண்டுவர முடியாது. விராடபுரியிலிருந்து அவர்களை வரச்சொல்வதும் உகந்ததல்ல. யாதவபுரி இன்னமும் நமது தொடர்பில் இல்லை. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து ஏவலரையும் சேடியரையும் சூதரையும் பிறர் அறியாமல் கொண்டு வரவேண்டியிருக்கிறது.”\nஅதை செவி கொடுக்காமல் “மிகச்சிறிய அரண்மனை” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன். “அரண்மனை என்ற சொல்லின் எடையை அது தாங்காது. உத்தரங்கள் விரிசலிட்டுவிடக்கூடும்” என்றான். உள்கோட்டை வளைப்புக்குள் புரவிகள் நுழைந்ததும் அங்கு நின்றிருந்த நான்கு மங்கல சூதர்கள் முழவுகளையும் கொம்புகளையும் முழக்கினர். அபிமன்யூ வணங்கியபடி அருகணைந்து தலைபணிந்து “மூத்தவரை உபபிலாவ்யத்திற்கு வரவேற்கிறேன். இவ்வரண்மனை தங்கள் வருகையால் நிறைவு கொள்க” என்றான். பிரதிவிந்தியன் இறங்கி “தந்தையர் நாளை வருகிறார்கள் என்றார்கள்” என்றான். “ஆம். நாளை மறுநாள் முதல் இங்கு வருகையாளர் பெருகத் தொடங்குவார்கள்” என்று அபிமன்யூ சொன்னான்.\nசதானீகன் “நீ களம் கண்டு வென்ற செய்தியை இந்திரப்பிரஸ்தத்தில் சூதர்கள் பாடினார்கள்” என்றான். அபிமன்யூ “கேட்க ஆவல் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் அடைந்த வெற்றிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின் நான் வெல்ல பாரதவர்ஷத்திலேயே மன்னர் எஞ்ச மாட்டார்கள் என்று தோன்றுகிறது” என்றான். திரும்பி பிரலம்பனிடம் “நான் சொன்னேன் அல்லவா பாரதவர்ஷத்தில் போர்களையே சூதர்கள்தான் நிகழ்த்துகிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் “இவர் யார் பாரதவர்ஷத்தில் போர்களையே சூதர்கள்தான் நிகழ்த்துகிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் “இவர் யார்” என்றான். “இவர் என் அணுக்கர், ஒற்றரும் கூட” என்றான் அபிமன்யூ.\nசதானீகன் “இத்தனை வெளிப்படையாக பகல் வெளிச்சத்தில் வந்து நிற்கும் ஒற்றனை இதற்கு முன் கண்டதில்லை” என்றான். “அதுதான் இவருடைய தனிச்சிறப்பே. அவரை ஒற்றர் என்று அறிமுகம் செய்தால்கூட எவரும் நம்புவதில்லை” என்று அபிமன்யூ சொன்னான். “வருக அரண்மனைக்குள் செல்வோம்” என்று அழைத்துச் சென்றான். பிரதிவிந்தியன் “நான் சற்று ஓய்வெடுக்க வேண்டும். இங்கு நீராட்டறைகள் உள்ளன அல்லவா அரண்மனைக்குள் செல்வோம்” என்று அழைத்துச் சென்றான். பிரதிவிந்தியன் “நான் சற்று ஓய்வெடுக்க வேண்டும். இங்கு நீராட்டறைகள் உள்ளன அல்லவா” என்றான். “நீராட்டறைகள் ஏலவர் நறுமணப்பொருட்கள் அனைத்துமே உள்ளன, குறைவாக சிறிதாக” என்று அபிமன்யூ சொன்னான்.\nஅவர்கள் உள்ளே நடக்கையில் சுருதகீர்த்தி அபிமன்யூவிடம் “நீ தந்தையை கண்டாயா” என்றான். அபிமன்யு “ஆம், காம்பில்யத்தில் நேருக்கு நேர் கண்டேன்” என்றான். சுருதகீர்த்தி “முதிர்ந்திருக்கிறாரா” என்றான். அபிமன்யு “ஆம், காம்பில்யத்தில் நேருக்கு நேர் கண்டேன்” என்றான். சுருதகீர்த்தி “முதிர்ந்திருக்கிறாரா உடல் நலம் குன்றியுள்ளாரா” என்றான். “உண்மையை சொல்லப்போனால் நான் ஒருமுறைதான் பார்த்தேன். உடனே விழிகளை விலக்கிக்கொண்டு தலைகுனிந்தேன் அதன் பிறகு நோக்கவேயில்லை. அவர் குரலை வைத்துப் பார்த்தால் முதுமையோ நலிவோ இல்லாமல் இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது” என்றான் அபிமன்யூ. “மூடன்” என்று சுருதகீர்த்தி தலையை திருப்பிக்கொண்டான்.\nசுதசோமன் திரும்பி “எந்தை எப்படி இருக்கிறார்” என்றான். “காலமில்லா மாமலைகளைப்போல” என்று அபிமன்யூ சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. சதானீகனும் சுருதசேனனும் அபிமன்யூவை சூழ்ந்துகொண்டு “எந்தையரை பார்த்தீர்களா” என்றான். “காலமில்லா மாமலைகளைப்போல” என்று அபிமன்யூ சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. சதானீகனும் சுருதசேனனும் அபிமன்யூவை சூழ்ந்துகொண்டு “எந்தையரை பார்த்தீர்களா என்ன சொன்னார்கள்” என்றனர். “அனைவரும் நலமாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்களின் இளமைத் தோற்றத்தை ஓரிரு கணங்களுக்குப்பின் மறந்துவிடுவோம். என்றுமே இவ்வாறே நம்முன் இருந்தார்கள் என்று எண்ணத்தலைப்படுவோம்” என்றான் அ���ிமன்யூ. “ஏன்\n“இங்கிருந்து அவர்கள் சென்றபோது இல்லாத ஒன்று இப்போது அவர்களிடம் இருக்கிறது. கூர்கொள்கையில் வாளிலும் சுடர் ஏறுகையில் அகலிலும் அவற்றுக்குரிய தெய்வங்கள் குடியேறுகின்றன” என்றான் அபிமன்யூ. “நீண்ட பயணம்” என்று யௌதேயன் சொன்னான். “பதின்மூன்று ஆண்டுகள் கானுறைவாழ்வென்பது எவரையும் அழிக்கும். அழிக்கப்படாதவர்கள் மறுபிறப்பெடுத்தவர்கள்.” சுதசோமன் “எந்தை நம்மிடம் முழுமையாக மீளமாட்டார் என்று தோன்றுகிறது” என்றான்.\n“நான் விந்தையான ஒரு உணர்வை அடைந்தேன்” என்று பிரலம்பன் சொன்னான். அவர்கள் திரும்பி நோக்க “பாண்டவ மூத்தவர்கள் இங்கிருந்து செல்லும்போதிருந்த உருவில் நீங்கள் எஞ்சுகிறீர்கள். பட்டத்து இளவரசர் பிரதிவிந்தியரும் யௌதேயரும் அரசர் யுதிஷ்டிரரைப்போன்று இருக்கிறார்கள். சுதசோமரும் சர்வதரும் இளைய பீமசேனரைப்போல. இளவரசர் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் அர்ஜுனரைப்போல. நிர்மித்ரரும் சதானீகரும் நகுலரைப்போல. சுருதசேனர் சகதேவரின் உருவம். தங்களை உங்கள் வடிவில் இங்கு விட்டுவிட்டு கிளம்பிச்சென்று பிறிதென்றென உருமாறி மீண்டும் வந்திருக்கிறார்கள்.”\nஅவன் எண்ணியதற்கு மாறாக அவர்கள் அனைவரும் ஆழ்ந்த அமைதியை அடைந்து ஓசையின்றி நடந்தனர். பிரலம்பன் தான் பிழையாக ஏதேனும் சொல்லிவிட்டோமா என எண்ணினான். ஆனால் அந்த ஒப்புமையின் இனிமை அவன் நெஞ்சிலிருந்தமையால் அதை பொருட்படுத்தவும் தோன்றவில்லை.\n← நூல் பதினைந்து – எழுதழல் – 28\nநூல் பதினைந்து – எழுதழல் – 30 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 53\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 52\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 51\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 50\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-16T06:02:04Z", "digest": "sha1:547FRDZOZ5QDNVLDHGO3E536DI3RPT3K", "length": 7081, "nlines": 63, "source_domain": "www.shiprocket.in", "title": "பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை | ShipRocket.in", "raw_content": "\nCOD (கேஷ் ஆன் டெலிவரி) கூரியர் சேவைகள்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nSupport@shiprocket.in க்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் உங்கள் கணக்கை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்\nஉங்கள் கணக்கு ரத்துசெய்யப்பட்டதும் உங்கள் உள்ளடக்கம் அனைத்தும் உடனடியாக நீக்கப்படும் சேவையிலிருந்து. எல்லா தரவையும் நீக்குவது இறுதியானது என்பதால், அவ்வாறு செய்வதற்கு முன்பு உங்கள் கணக்கை ரத்து செய்ய விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nமாதத்தின் நடுப்பகுதியில் நீங்கள் சேவையை ரத்து செய்தால், மின்னஞ்சல் வழியாக ஒரு இறுதி விலைப்பட்டியல் பெறுவீர்கள். அந்த விலைப்பட்டியல் செலுத்தப்பட்டதும் உங்களிடம் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படாது.\nஎந்த நேரத்திலும், எந்த நேரத்திலும் அறிவிப்பு இல்லாமல், கார்ட்ராக்கெட் சேவையை மாற்ற அல்லது நிறுத்த உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம்.\nமோசடி: வேறு எந்த தீர்வுகளையும் கட்டுப்படுத்தாமல், நீங்கள் (நம்பிக்கை, தீர்வு, காப்பீடு அல்லது எஸ்க்ரோ விசாரணை அல்லது வேறு வழியில்லாமல்) தளத்துடன் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று நாங்கள் சந்தேகித்தால் கார்ட்ராக்கெட் உங்கள் கணக்கை நிறுத்தி வைக்கலாம் அல்லது நிறுத்தலாம்.\nமாத நடுப்பகுதியில் ஒரு திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பணத்தைத் திரும்பப்பெற முடியாது.\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் அனுப்பலாம்.\n- கப்பல் வீத கால்குலேட்டர்\n- உங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும்\n- அமேசான் சுய கப்பல்\n- அமேசான் ஈஸி ஷிப் Vs ஷிப்ரோக்கெட்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப்ரோக்கெட். அனைத்து உரிமைகளும் பாத��காக்கப்பட்டவை. புதுதில்லியில் காதல் கொண்டு தயாரிக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3980670&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=1&pi=15&wsf_ref=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2019-09-16T06:39:55Z", "digest": "sha1:K7UZMBDTZYXJBBSNL3JZVO6Z2V56CCOM", "length": 13339, "nlines": 68, "source_domain": "3gdongle.airtel.in", "title": "குருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்-Oneindia-Interview-Tamil-WSFDV", "raw_content": "\nகுருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்\nசென்னை: குருஷேத்ரம் படத்தில் போர்க்கள காட்சிகள் பிரம்மாண்டமாக அமைந்து அனைவரையும் கவர்ந்தது. கடைசி அரை மணிநேரம் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் இருந்த அந்த போர்க்கள சண்டையில் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களையும் இணைத்து அற்புதமாக அமைத்த கனல் கண்ணன் தனது அனுபவங்களை நமது ஒன்இந்தியா ஃபிலிமி பீட்டுக்கு பகிர்ந்து கொண்டுள்ளார். குருசேத்ரா மட்டுமல்லாது அஜீத், விஜய் படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்தது, விஜயகாந்த் உடன் வேலை செய்ய முடியாமல் போனது என பல விசயங்களை கூறியுள்ளார்.\nமகாபாரதம். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தை இது விவரிக்கும் இதிகாசம். பாண்டவ கௌரவ சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் குருசேத்ரம் என்ற படம் தயாராகி இருக்கிறது.\nசேலஞ்ச் ஸ்டார் நடிகர் தர்சன் துரியோதனனாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் கர்ணனாக நடித்துள்ளார். அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவிஷங்கர், திரவுபதியாக சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். நாகன்னா டைரக்டு செய்ய, முனிரத்னா தயாரித்து இருக்கிறார். தமிழில் தாணு வெளியிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் சண்டை காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளது. போர்க்கள காட்சிகளை அமைத்த விதம் பற்றியும், துரியோதனன், பீமன் இடையேயான சண்டை பற்றியும் அற்புதமாக விவரித்து கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்.\nநீர், நெருப்பு என சண்டைக்கு தயாரான நிலையில் நிலத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தோம். செய்தி பார்த்துக்கொண்டிருந்த போது இந்தோனேசியாவில் நடந்த நில அதிர்ச்சியைப் பார்த்து சின்னதாக யோசனை தோன்றியது. மறுநாள் அதையே சண்டைக்காட்சிக்காக வைத்தோம். பீமன் தனது கதையால் துரியோதனனை ஓங்கி அடிக்கும் போது அது பூமியில் பட்டு பூமி பிளக்கும் பனை மரங்கள் பூமிக்குள் சரியும் வகையில் வடிவமைத்தோம் என்றார்.\nநெருப்பு, ஆகாயம்,காற்று என பஞ்சபூதங்களின் துணையோடு குருசேத்ர போர்க்கள காட்சிகளை அமைத்தோம். இந்த சண்டை காட்சிகள் பலராலும் பாராட்டப் பெற்றது. நடிகர் அர்ஜூன் சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாராட்டி பேசினார். முதன்முதலாக ஹிஸ்டாரிக்கல் படத்திற்கு சண்டை காட்சிகளை அமைத்தது சவாலாக இருந்தது.\nகர்ணன் அம்பு விடும் காட்சிகளுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள், நடிகர் அர்ஜூனின் நடிப்பு, அர்ஜூனாக நடித்த சோனு சூட் நடிப்பும் அற்புதமாக இருந்தது.\nரியலான சண்டைக்காட்சிகள் குழந்தைகளையும் கவர்ந்தது. துரியோதனின் தொடையில் தட்டி பீமன் கொல்லும் காட்சிகள் சிறப்பாக வந்தது.\nபுல்லட் ரயிலை தூக்கி புல்டாஸ்ல உதைச்சு பறக்க விடோணும்... சிங்கிள் திரியில் டபுள் அணுகுண்டு\nமகாபாரதத்தில் யாருமே வில்லன்கள் கிடையாது ஹீரோதான். இந்த படத்தில் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டோம். அஜீத், விஜய் படங்களுக்கு நிறைய வேலை செய்திருக்கிறேன். அஜீத் , விஜய் இரண்டு பேருமே தொழில் மீது பக்தி கொண்டவர்கள். சின்சியராக இருந்ததுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம்.\nகன்னடம், தெலுங்கு, மலையாளம்,தமிழ் என பல மொழிகளிலும் பிசியாகவே வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார். சண்டை காட்சிகளுக்கு தேசிய விருது பெற்ற அன்பு அறிவு ஆகிய இருவரும் வாழ்த்துக்கள் கூடிய விரைவில் நானும் வாங்கிவிடுவேன் என்று கூறினார்.\n100 படங்களுக்கு மேல் வேலை செய்த எனக்கு கேப்டன் விஜயகாந்த் உடன் வேலை செய்ய முடியாதது வருத்தம்தான். அவருடன் நல்ல நட்பு உண்டு என்றும் கூறினார்.\nஇதிகாசங்களைப் பற்றி தெரிந்து கொள்ள குருசேத்ரா படம் போல பல படங்களை பாருங்க. குழந்தைகளுக்கு இதிகாசங்களைப் பற்று கற்றுக்கொடுக்கலாம் என்று கூறினார் கனல் கண்ணன். வணக்கம் கூறி விடை பெற்றோம்.\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nநிபா வைரஸ் இப்படிதான் பரவிக்கிட்டு இருக்கா என்ன அறிகுறி வெளியில் தெரியும்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\n அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2010/03/blog-post_23.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1291132800000&toggleopen=MONTHLY-1267372800000", "date_download": "2019-09-16T07:37:24Z", "digest": "sha1:T6OSC5MJQORLOETMDETNROGSAOH5T3WI", "length": 38008, "nlines": 311, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற��று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடை��ையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் ��டித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nகாதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது, \"தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி\" என்றாள்.\n\"என்ன நடந்தது\" என விசாரித்தேன். \"வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று\" என்றாள்.\n\"காது கடித்தால் என்ன செய்வீர்கள்\" வினவினேன். \"நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை\" என்றான் ���ூட வந்த மகன்.\nகாது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.\nஇன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான். நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது.\nஉட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும். இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.\nஇப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.\nகாதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.\nகாதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.\nகாதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர��� உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.\nTHANKS: Posted by டொக்டர்.எம்.கே.முருகானந்தன்\n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான்\nபொறுங்க அங்கேபோய் படித்துவிட்டு வருகிறேன்\n இதுல இவளவு மேட்டர் இருக்கா . மிக்க நன்றி நண்பரே\nநல்ல பதிவு நானும் இதை பற்றி போட்டுள்ளேன்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் ���ல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஇதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.\nகாய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முட...\nஅமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்.\nசாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. அருமையான தகவல்.\nதினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விர...\n உயிரோடு விளையாடும் போலிகள்' விலை க...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagarkoodam.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2019-09-16T06:49:37Z", "digest": "sha1:OBNXZHBHDHTBJDQ3JBASNLGQ56I2HKTL", "length": 31625, "nlines": 199, "source_domain": "vasagarkoodam.blogspot.com", "title": "வாசகர் கூடம் : முகில் கண்ணா அசத்திட்டடா நீ!", "raw_content": "\nமுகில் கண்ணா அசத்திட்டடா நீ\nசந்திரபாபு - கண்ணீரும் புன்னகையும்\nபதிவர் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடந்த சமயங்களில் டிஸ்கவரி புக் பேலஸில் மற்றவர்கள் வருவதற்காக காத்திருக்கும் சமயம், உள்ளிருக்கும் புத்தகங்களை நோட்டமிடுவது வழக்கம். அப்படி ஒரு நாள் புத்தகங்களை வலம் வருகையில் ஒரு படத்தின் அட்டையில் சந்திரபாபு இருக்க அதை நான் கையில் எடுத்து பார்த்த பொழுது அருகில் இருந்த 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார் 'இந்தப் புத்தகம் நல்லா இருக்கும். முகில் அருமையா எழுதி இருப்பார்' என்றார். சந்திரபாபு ரசிகன் என்று சொல்லிக்கொண்டு திரியும் எனக்கு அவரது வாழ்கை கதையை அறியும் ஆவல் இருந்ததால், ஒரு கணமும் யோசிக்காமல் அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.\nதூத்துக்குடியில் பிறந்த சந்திரபாபுவின் தந்தை சுகந்திர போராட்டத்தில் வெள்ளையருக்கு எதிராய் கொடி பிடிக்க அவர் இலங்கைக்கு நாடு கடத்தப் படுகிறார். சிறு வயது முதல் நடிப்பதில் பாபுவிற்கு ஆர்வம் அதிகம், தன் நண்பர்கள் முன் நடித்து அவர்களை மகிழ்விப்பது அவர் வழக்கம். தந்தை மீண்டும் தாய் நாடு திரும்புகையில், சினிமாக் கனவுகளுடன் சென்னையில் கால் வைக்கிறார் பாபு. பெரும் போராட்டத்திற்குப் பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்து, தன் அசாத்திய திறமையினால் விரைவில் புகழின் உச்சத்திற்குச் செல்லும் பாபு, அதே வேகத்தில் சரிந்த வரலாறை சொல்லும் புத்தகம் தான் முகிலின் 'சந்திரபாபு - கண்ணீரும் புன்னகையும்'.\nமுகில் கதையை தொடங்குவது ஜெமினி ஸ்டுடியோ கேண்டீனில், சந்திரபாபு தற்கொலை முயற்சி செய்ய முயல்வதில் இருந்து. அந்தத் தற்கொலை முயற்சிக்குப் பின் தான் பாபுவின் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது. சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து படிப்படியாக முன்னேறி, பின் ஒரு காலத்தில் 'சந்திரபாபு இருந்தால் தான் படம் ஓடும்' என்ற உச்சக்கட்ட நிலையை அடைகிறார். இந்த நிகழ்வுகளை அழகிய நடையிலும் பத்திரிக்கை செய்திகளுடன் சுவாரசியத்துடன் தொகுத்து உள்ளார் முகில்.\nசந்திரபாபு நேர்பட பேசிய பத்திரிக்கை பேட்டிகளை இன்று படிக்கும் பொழுது, யாருக்கும் எதுக்கும் அஞ்சாத ஒரு தன்னிகரற்ற கலைஞன் சந்திரபாபு என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. எந்தத் திலகத்திற்கும் சந்திரபாபு எப்போதும் பணிந்தது இல்லை என்பதை பாபுவின் பேட்டிகள் மூலம் ந���க்கு உணர்த்துகிறார் முகில்.\nமிகக் குறுகிய காலத்தில் யாராலும் இன்றளவும் நெருங்க முடியாத சாதனைகளை செய்தவர் சந்திரபாபு. ஹாசியம் மட்டுமல்லாமல் இவர் பாடும் பாடல்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு இருந்துள்ளது. இவர் பாடல்களால் ஹிட் ஆன படங்களும் உண்டு என்ற. இன்றளவும் இவர் பாடல்களுக்கு என்று தனி சிறப்பு இருந்துதான் வருகிறது. ஆங்கில வார்த்தைகளுடன் பாடல்களை பாடும் பாணியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் பாபு தான்.\nஇவரது மண வாழ்வு தோல்வியில் முடிந்தாலும், அவரது திருமணக் கதையை பற்றி படிக்கும் பொழுது, நம் கண்களுக்கு, ஆங்கிலத்தில் சொல்வது போல்,சந்திரபாபு ஒரு ஜென்டில்மேனாகவே காட்சியளிக்கிறார். தனது மனைவி பிரிந்த வேதனையில் குடி பழக்கத்திற்கு அடிமையானது, பிற்காலத்தில் அவர் சரிவுக்கு (இந்தப் பழக்கம்) பெரும் பங்காகியது.\nபுகழின் உச்சத்தில் இருந்தாலும் மற்றவர்களை பாபு என்றுமே பாராட்டத் தவறியதில்லை. அவரிடம் பொறாமை என்பது அறவே கிடையாது. அவருக்கு ஒருவரின் செயல் பிடித்து விட்டால் அவரிடம் பாய்ந்து சென்று, கட்டிபிடித்து, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'கண்ணா அசதிட்டடா நீ' என்று பாராட்டும் வெள்ளை மனம் கொண்டவர்.\nஎன் சிறு வயதில் இருந்து சந்திரபாபு பற்றி பேச்சு எடுத்தால் அது கடைசியில் எம்.ஜி.ஆர் இடம் தான் வந்து முடிவது வழக்கம். இவர்கள் இருவருக்கும் என்னதான் தொடர்பு என்று எனக்கிருந்து பல நாள் சந்தேகத்தை முகில் தெளிவாக தீர்த்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் என்ற நடிகர் மற்றும் தலைவரை போற்றும் குடும்பத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனாகவே வளர்ந்த எனக்கு, சந்திரபாபுவிற்கு எம்.ஜி.ஆரால் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி படித்தப் பிறகு, எம்.ஜி.ஆர் ரசிகன் என்று சொல்லி பெருமைப்பட மனம் சற்று யோசிக்கின்றது. ​\n'மாடி வீட்டு ஏழை' என்ற படத்தை எம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்க முயன்றார் பாபு. இந்த படத்தை உருவாக்குவதில் சில சிக்கல்கள் தோன்ற இந்த முயற்சியில் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி, தனது கனவு வீட்டை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டார். ம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் பாபுவின் பெயர் கேட்டுப் போனது. அவர் மேலும் குடிக்கத் தொடங்கினார். கடன் அதிகமானது. நடிப்பில் கவனம் செலுத்தத் தவறி, படப் பிடிப்���ுகளுக்கும் அவர் சரிவர போகததால், அவரது வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அவரது தேய்பிறைக் காலமும் தொடங்கியது.\nம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் பயின்று எழுத்தின் மேல் இருந்த ஆர்வத்தால் மென்பொருளை கைவிட்டு எழுத்துத்துறைக்குள் வந்தவர் முகில். விகடன் மாணவ நிருபராக தன் பயணத்தை தொடங்கி, பின் கல்கி இதழில் பணியாற்றினார். கிழக்கு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் எழுதும் வாய்ப்பு பெற்றார். வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும், பிறருக்குப் பயன்படும் வகையில் எளிமையான, சுவாரசியமான நூல்களாக எழுதுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவருகின்றார்.\nஇவர் இதுவரை எழுதிய புத்தகங்கள்:\n1. வெளிச்சத்தின் நிறம் கருப்பு – மர்மங்களின் சரித்திரம் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)\n2. கிளியோபாட்ரா – உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம்\n3. அகம் புறம் அந்தப்புரம் – இந்திய சமஸ்தானங்களின் வரலாறு\n4. முகலாயர்கள் – பாபர் முதல் பகதூர் ஷா வரை – முழுமையான 330 ஆண்டு வரலாறு\n5. மைசூர் மகாராஜா – மைசூர் சமஸ்தானத்தின் 550 ஆண்டுகால ராஜ வரலாறு.\n6. செங்கிஸ்கான் – பேரரசர் செங்கிஸ்கான் வாழ்க்கையின் ஊடாக மங்கோலியாவின் வரலாறு\n7. யூதர்கள் – இன வரலாறும் வாழ்க்கையும்\n8. அண்டார்டிகா – உறைபனிக் கண்டத்தின் வரலாறு\nசினிமா | வாழ்க்கை வரலாறு\n1. சந்திரபாபு – கண்ணீரும் புன்னகையும் – நடிகர் ஜே.பி. சந்திரபாபுவின் வாழ்க்கை (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)\n2. எம். ஆர். ராதாயணம் – நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை\n1. லொள்ளு தர்பார் – சமூக அங்கத கட்டுரைகள்\n2. லொள் காப்பியம் – நம்மைச் சுற்றி வாழும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்\n1. துப்பாக்கி மொழி – இந்தியாவிலுள்ள தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஓர் ஆய்வு\n2. மும்பை : குற்றத் தலைநகரம்\nமேற்கண்ட நூல்கள் அனைத்தும் கிழக்கு பதிப்பகம வெளியீடு\nமேற்கண்ட நூல்கள் ப்ராடிஜி வெளியீடு.\nசந்திரபாபு பற்றி முகில் தன் உரையில்:\nதிங்கள்கிழமை கிடைத்த தகவல்கள் படி சந்திரபாபு 'செம ஜாலி ஆளுப்பா' என எண்ணத் தோன்றும். செவ்வாய்க் கிழமை, 'மனுஷனுக்கு லொள்ளு ஜாஸ்தி' என்று நினைப்பேன். புதன் கிழமை யாரிடமாவது பேசிட்டு வரும்பொழுது 'ச்சே, சந்திரபாபு கெட்ட பையன்' என்று மனம் நினைக்கும். வெள்ளிக்கிழமை 'அட இந்த ஆளு இவ்வளவு நேர்மையா வாழ்ந்திருக���காரே' என்று நினைப்பேன். சனிக்கிழமை, பழைய பத்திரிக்கைகளை புரட்டும் பொழுது 'என்ன தைரியம் இருந்தா மனுஷன் இப்படி சொல்வாரு' என்று தோன்றும். ஞாயிற்றுக் கிழமையோ, எல்லாவற்றையும் சேர்த்து வைத்து யோசிக்கும் பொழுது நாயகன் ஸ்டைலில் 'சந்திரபாபு நல்லவரா கெட்டவரா' என எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்.\nமுகிலின் எழுத்து நடை மட்டுமல்லாமல், இந்தப் புத்தகத்தில் இருக்கும் சந்திரபாபுவின் புகைப்படங்களும் என்னைக் கவர்ந்தன. மொத்தத்தில் நிஜம் மட்டுமே பேசத் தெரிந்த நிஜக் கலைஞனின் வாழ்கை வரலாற்றை பல அரியப் புகைப்படங்களுடன் கொண்ட புத்தகம் இது.\nசந்திரபாபு இந்தப் புத்தகத்தை இன்று படித்தால், முகில் மீது பாய்ந்து கட்டிபிடித்து, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'கண்ணா அசதிட்டடா நீ' என்று மனமாரப் பாராட்டுவார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.\nவெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nவிலை : 125 ரூபாய் ​\nசந்திரபாபு குறித்து நானும் ஆங்காங்கே படித்திருக்கிறேன். நல்ல அப்கிர்வு. முகில் எழுதி இருக்கும் சரித்திரம்' தலைப்பில் உள்ள புத்தகங்கள் ஆவலைத் தூண்டுகின்றன.\nதிண்டுக்கல் தனபாலன் March 5, 2014 at 4:51 PM\nசந்திரபாபு திரையில் தோன்றினாலே சிரிக்கத் தயாராகி விடுவோம்... நடனம் - இன்றைய () பிரபுதேவா ஞாபகம் வரலாம்... தான் நடிக்கும் படங்களில் எல்லாம் சொந்த குரலில் ஒரு அருமையான பாட்டு இருக்கும்... முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nரூபக், எளிய நடையில் அருமையான விமர்சனம். புத்தகத்தின் அட்டைப்படத்தை இணைத்தால் இன்னும் இந்தக் விமர்சனத்தின் தேஜஸ் கூடியிருக்கும். ஆசிரியரைப் பற்றிய தகவல்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறதோ என்று ஒரு சந்தேகம். சந்திரபாபு அவர்களின் மெஸ்மரிஸ குரலுக்கு மயங்காதவர் உண்டோ\nComments Box - ஐ, தலைப்பில் இருந்து கடைசிக்கு மாற்றுங்கள். (2) சந்திரபாபுவைப் பற்றிய அழகிய நூல். முகிலின் கைவண்ணம் பாராட்டக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே\nஎத்தனையோ குடும்பங்களில் விளக்கேற்றி வைத்தவர், கணக்கற்ற பேருக்கு கடவுளாகத் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் ஓரிரண்டு பேருக்கு மட்டும் இப்படி விதிவிலக்காய் காட்சியளித்திருக்கிறார். அதற்குக் காரணம் அந்தப் புலியை அவர்கள் தங்கள் வார்த்தைகளால்/செயல்களால் சீண்டியதுதான். இதனால் என்னைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆரின் மீதுள்ள மதிப்பு சரிந்து விடவில்லை ரூபக்\nசந்திரபாபுவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆங்கில பாணி பாடல் மட்டுமில்லை... ஆங்கில பாணி நடனத்தையும் தமிழில் முதலில் செய்தவர் சந்திரபாபுதான். அவர் நடித்த எல்லாப் படங்களிலும் அவருக்கென்று குறைந்தபட்சம் ஒரு பாடல் காட்சியாவது ஒதுக்கி விடுவார்கள். எல்லாப் பாடல்களையும் தானேதான் பாடி நடித்தார் & ஒரே ஒரு பாடல் தவிர (பறக்கும் பாவை படத்தில் சுகம் எதிலே (பறக்கும் பாவை படத்தில் சுகம் எதிலே பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட, பாபு வாயசைத்து ஆடியிருப்பார்.) காரிலேயே பால்கனிக்குச் செல்லும் வகையில் ச.பாபு கட்டிய பங்களா அந்தக் காலத்தில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்திய ஒன்று.\nஎன் நண்பர் முகிலுக்கு அழகான ஆசிரியர் அறிமுகம் தந்தது வெகு சிறப்பு\nகல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் சிவாஜி கணேசனுக்கு சந்திரபாபு ஒரு பாடலுக்கு வாயசைத்திருப்பார் என்று நினைவு.\nஅருமையான விமர்சனம் ரூபக்.. ஆவி கூறியது போல தெளிவான எளிமையான விமர்சனம்.. சந்திரபாபு பாடலில் நானொரு முட்டாளுங்க பாடல் தான் என்னளவில் கவனத்தை ஈர்க்கச் செய்த பாடல். என்னாட இந்தாளு 'நானொரு முட்டாளுங்க ' ன்னு பாடுறாரேன்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன்...\nஎல்லாந்தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க\nநானொரு முட்டாளுங்க என்ற வரிகளின் அர்த்தம் புரித்தபோதுதான் அந்த பாடலில் ஒளிந்திருந்த புத்திசாலித்தனம் விளங்கியது..\nஉங்க பதிவு படிக்கும் போதே புத்தகம் வாங்கி படிக்க ஆவல் வருகிறது. அதிசயம் என்னன்னா ... இந்த காலத்துல, காமெடி நடிகர் பொது வாழ்கைலயும் காமெடி தான் தெரியறாங்க... ஆனால் அந்த காலத்துல தனக்கென ஒரு அடையாளத்தோட கலைஞர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்...\nஎம்.ஜி.ஆர். பத்தின ச.பாபுவின் புரிதல் வேற மாதிரி இருந்து இருக்கலாம்.. அதுக்காக எம்.ஜி.ஆர் -தப்புன்னு சொல்ல மனசு எடம் கொடுக்கல....\nசூப்பர் தல ... முகிலனை பற்றி கொஞ்சம் அரைகுறையாய் அறிந்திருந்த எனக்கு கொஞ்சம் மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பு இது ... அடிச்சி விளையாடுங்க பாஸ்\nஅருமையான விமர்சனம். சந்திரபாபு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. உடனே அந்த புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆசை வருகிறது. பாராட்டுகள்.\nஎன்னிடம் இப்போ வாசிக்க ஏதும் புத்தகமே இல்லை என்பது தான் என��� கவலை....:)\nமிகச் சிறந்த பன்முகத் திறமை கொண்ட கலைஞர் சந்திரபாபு. நானொரு முட்டாளுங்க போன்ற எதிர்மறை பாடல்களைப் பாடியதாலேயே அவர் வாழ்வும் சோகமயமாக இருந்தது என்றும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 'எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'புத்தியுள்ள மனிதரெல்லாம்...'.\nநிச்சயம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். திரு முகில் (சின்ன வயதுக்காரராக இருக்கிறார், இத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறாரா\nஅவரையும் அவரது புத்தகங்களையும் அறியக் கொடுத்ததற்கு திரு ரூபக் ராமிற்குப் பாராட்டுக்கள்\nரூபக் கண்ணா அசத்திட்டடா நீ\nஎம்ஜியாருக்கும் ஒரு மறுப்பக்கம் இருந்திருப்பது புரிகிறது \nமின்னல் வரிகள் - பால கணேஷ்\nபயணம் - கோவை ஆவி\nகார்த்திக் சரவணன் - ஸ்கூல் பையன்\nகரைசேரா அலை - அரசன்\nதிடங்கொண்டு போராடு - சீனு\nதேவதைகளின் மூதாய் - த. விஜயராஜ்\nகாந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவின் தோல்வியடைந...\nவாடிவாசல் - வாழ்க்கையில் தவறவே விடக்கூடாத நாவல்\nலிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்\nதம்பதிகள் படிக்க தரமான நூல்\nமுகில் கண்ணா அசத்திட்டடா நீ\nதூப்புக்காரி (சாகித்ய அகாடமி விருது பெற்றது)\nCopyright © வாசகர் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/enthiran-rajini-punch-dialogue/", "date_download": "2019-09-16T07:21:58Z", "digest": "sha1:RFKVNHO3H7ZLAEKCE6QXMCD6IDNV56ZA", "length": 11473, "nlines": 191, "source_domain": "www.enthiran.net", "title": "Enthiran Rajini Punch Dialogue!!! | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nஎந்திரன் படத்தின் பஞ்ச் டயலாக்குகள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை விட அழுத்தமான அரசியல் வசனங்களை இதில் ரஜினிக்கு வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.\nகுறிப்பாக ‘அர்த்தசாஸ்திரம் உங்க வழி; தர்மசாஸ்திரம் என்வழி’ என்று ரஜினி பேசும் வசனம் இந்தப் படத்தின் ஹைலைட்டாகக் கூறப்படுகிறது.\nஹாலிவுட் படத்துக்கு சற்றும் குறையாத பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாகத் தயாராகி வருகிறது எந்திரன்.\nஇந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி\nஇந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி திரைப்படம் எந்திரன்தான். திருட்டு விசிடியைத் தடுக்கவும், படத்தில் இடம்பெற்றுள்ள அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகளின் முழு அனுபவமும் ரசிகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தப் படத்தை டிஜிட்டல் 3டி தொழில்நுட்பத்தில் தருகிறார்கள். இந்தப் பணி மட்டுமே 4 மாதங்கள் நடக்க விருக்கிறது.\nஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு கிராபிக்ஸ் மற்றும் 3 டி எபெக்ட்ஸ் தந்த ஹாலிவுட்டின் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ நிறுவனம்தான் எந்திரனின் முழு கிராபிக்ஸ் பணிகளையும் பார்க்கிறது. எந்திரனை 3 டிக்கு மாற்றுபவர்களும் இவர்களே.\nஎந்திரன் 3 டியில் தயாராவதற்குள், அதற்கேற்ற மாதிரி திரையரங்குகளை மாற்றும் பணியும் நடக்கிறது. சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.\nபடத்தில் அரசியல் வசனங்கள் மற்றும் அரசியல் கவிதைகளும் இடம் பெற்றுள்ளனவாம். ஏற்கெனவே சுஜாதா தன் பங்குக்கு எள்ளல் நடையில் வசனங்களை எழுதியுள்ளாராம். அரசியல் வசனங்களை பெரும்பாலும் ரோபோ ரஜினி பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.\nஇது போதாமல், நா முத்துக்குமார் எழுதிய ஒரு படு சூடான அரசியல் கவிதையும் இடம்பெறச் செய்துள்ளாராம் ஷங்கர்.\nஅதில் சில வரிகள் சாம்பிளுக்கு…\n‘வாழ்க்கைக் கொடுப்பவன் வாக்காளன்… வாக்கரிசி போடுபவன் வேட்பாளன்.’\n‘அரசியலில் என்றுமே நான் நிராயுதபாணி’\n‘அர்த்த சாஸ்திரம் உங்க வழி… தர்ம சாஸ்திரம் என் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6480", "date_download": "2019-09-16T06:17:31Z", "digest": "sha1:SPDP6667DRHMGV46NHXOS7PWOPODBZFG", "length": 15425, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - உமர் தம்பி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பா.சு. ரமணன் | ஜூன் 2010 |\nகல்வெட்டுக்களிலும், சுவடிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தமிழ் படிப்படியாக வளர்ந்து அச்சு ஊடகங்களில் கோலோச்ச ஆரம்பித்தது. மொழியின் இவ்வித வளர்ச்சிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம் செய்த வீரமாமுனிவர் முதல் ஏடு தேடித் தந்த ஏந்தலார் உ.வே.சா வரை பலர் காரணமாக அமைந்தனர். அதன் தொடர்ச்ச��யாக தற்காலத்தில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருந்து உழைத்தவர், உழைத்து வருகிறவர் பலர். மின் ஊடகங்களில் இன்று பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதன் அடிப்படையான எழுத்துரு ஆக்கத்திற்கு 'ஆதமி' ஸ்ரீனிவாசன், பேரா. ஜார்ஜ் ஹார்ட், 'பாரதி' முத்துக்கிருஷ்ணன், முரசு நெடுமாறன், கே. கல்யாண சுந்தரம், முகுந்தராஜ், நா. கணேசன் எனப் பலர் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுள் முக்கியமான ஒருவர் உமர் தம்பி.\n1953 ஜூன் 15 அன்று தஞ்சையை அடுத்த அதிராம்பட்டினத்தில், அப்துல் அமீது-ரொக்கையா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் உமர் தம்பி. பள்ளிப்படிப்பு அங்கேயே கழிந்தது. இயல்பாகவே ஆராய்ச்சி நோக்கும், சிந்திக்கும் திறனும் மிகப் பெற்று விளங்கிய உமர் தம்பி, பள்ளிக்கல்வி முடிந்ததும் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். தனிப்பட்ட ஆர்வம் காரணமாக மின்னணுவியலிலும் பட்டயம் பெற்றார். மாணவனாக இருக்கும்போதே வானொலிப் பெட்டி, தொலைக்காட்சி பழுது நீக்குதல், பராமரிப்பு, வானொலி ஒலிபரப்பு போன்றவற்றில் உமர் தம்பி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படித்த காலத்திலேயே உயர்நிலைப் பள்ளியிலிருந்து வானொலி அலைவரிசையொன்றை உருவாக்கி அதனை ஊரிலுள்ளவர்கள் கேட்குமாறு சோதனை ஒலிபரப்பை நிகழ்த்திக் காட்டினார்.\nகணினியில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் அதற்காக உலகில் உள்ள அனைத்துத் தமிழரும் ஒன்றிணைந்து ஒருங்கே பயன்படுத்தக் கூடியவகையில் ஓர் எழுத்துரு ஆக்கப்பட வேண்டும் என்பதும் உமர் தம்பியின் கனவாகும்.\n1977ல் கல்லூரிக் காலத்திலேயே பெளஸியாவுடன் திருமணம் நடந்தது. படிப்பை முடித்தபின், சொந்த ஊரிலேயே வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுநீக்கும் கடை ஒன்றைத் தொடங்கிச் சிலகாலம் நடத்தினார். இந்நிலையில் துபாய் நிறுவனம் ஒன்றில் மின்னணு சாதனங்களை பழுதுநீக்கும் பொறியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதை ஏற்று துபாய்க்குச் சென்றார் உமர் தம்பி. செம்மையாகப் பணியாற்றி நல்ல பெயர் பெற்ற அவர், தனது ஓய்வு நேரத்தில் கணினித் தொழில்நுட்பத்தைப் பயிலத் தொடங்கினார். விரைவிலேய�� அதில் முழுத் தேர்ச்சி பெற்றவர், மென்பொருள் உருவாக்கம், வன்பொருள் பராமரிப்பு என இரண்டிலுமே தேர்ந்த திறன் படைத்தவராக விளங்கினார். நாளடைவில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்திலேயே கணினித் தொழில்நுட்ப வல்லுனராக உயர்ந்தார்.\nபதினேழு ஆண்டுகள் துபாயில் பணியாற்றிய பின்னர் உமர் தம்பி விருப்ப ஓய்வு பெற்றுத் தாயகம் திரும்பினார். தன் மகனின் துணையோடு நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்துக் கொடுத்துப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார்.\nகணினியில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் அதற்காக உலகில் உள்ள அனைத்துத் தமிழரும் ஒன்றிணைந்து ஒருங்கே பயன்படுத்தக் கூடியவகையில் ஓர் எழுத்துரு ஆக்கப்பட வேண்டும் என்பதும் உமர் தம்பியின் கனவாக இருந்தது. அதற்கென்று உழைக்கத் துவங்கினார். தம்மைப் போன்ற ஒத்த ஆர்வம் கொண்டிருந்த நண்பர்கள் பலருடன் ஒன்றிணைந்து அந்தப் பணியில் ஈடுபட்டார். அதே பணியில் ஈடுபட்டிருந்த பலருக்குச் சிறந்த ஆலோசகராகவும் விளங்கினார்.\nதமிழில் அதற்கான எழுத்துரு கணினியில் நிறுவப்பட்டிருந்தால் மட்டுமே, தமிழ் இணையப் பக்கங்களைக் காண முடியும் என்ற நிலை அன்றிருந்தது. அதனை மாற்ற விழைந்த உமர் தம்பி, மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெஃப்டைத் தமிழில் அறிமுகம் செய்தார். அதன் மூலம் கணினியில் தமிழ் எழுத்துரு நிறுவப்படாமலே தமிழ் ஒருங்குறியில் (யூனிகோட்) அமைந்த இணையதளங்களை வாசிக்க முடிந்தது.\nதேனீ எழுத்துருவை உருவாக்கிய உமர் தம்பி அதை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு இணைய தளங்களில் இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். தமிழ் இணைய அகராதி உருவாக்கத்திற்கு உமர் தம்பியின் பங்களிப்பு மிக அதிகம். தமிழ் மணம், தமிழ் உலகம் குழுமம், ஈ-உதவி குழுமம், ஒருங்குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் போன்ற பல தமிழ் இணையக் குழுமங்களுக்கு ஆலோசனைகளை நல்கியிருக்கிறார் உமர் தம்பி.\nஎங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மக்கள் பயன்பாட்டுக்குரியதாக்கத் தன்னலம் பாராமல் உழைத்த உமர் தம்பி, கணினித் தமிழ் முன்னோடிகளுள் ஒருவராக வைத்து எண்ணப்பட வேண்டியவர்.\nஎல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி, ஒருங்குறி மா��்றி, தேனீ ஒருங்குறி எழுத்துரு, வைகை இயங்கு எழுத்துரு, தமிழ் மின்னஞ்சல், AWC Phonetic Unicode Writer என்று உமர் தம்பி உருவாக்கிய பல வகைச் செயலிகளும், கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சிகளாக உள்ளன.\nசமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்ட உமர் தம்பி, அதிரை பைத்துல்மால் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து பல சேவைகள் செய்துள்ளார். 'குழம்பி நிற்கும் குமுகாயம்', 'நமக்கு கண்கள், செவிகள் இரண்டிரண்டு ஏன்', 'தவிடுபொடியாகிறது டார்வின் கொள்கை' போன்ற பல ஆய்வு விளக்க நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு 2006 ஜூலை 12 அன்று உமர் தம்பி காலமானார். இணையத்தில் தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் தம்பி அன்று எடுத்த முதல் முயற்சிதான் இன்று பலவகையில் தமிழ்க் கணினித் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக உள்ளது என்றால் அது மிகையல்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மக்கள் பயன்பாட்டுக்குரியதாக்கத் தன்னலம் பாராமல் உழைத்த உமர் தம்பி, கணினித் தமிழ் முன்னோடிகளுள் ஒருவராக வைத்து எண்ணப்பட வேண்டியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T06:33:24Z", "digest": "sha1:TKUT6S36IYZHIJMHTDIUF3RTFBW6FOXT", "length": 27645, "nlines": 362, "source_domain": "www.sinthutamil.com", "title": "ஆரோக்கியம் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅடிச்சு நொறுக்கிய ஸ்டீவ் ஸ்மித்…கதறிய இங்கிலாந்து பவுலர்கள்\nசொந்த மண்ணில் சொதப்பிய இலங்கை… தொடரை வென்ற நியூசிலாந்து\n‘கிங்’ கோலியின் ‘நம்பர்-1’ இடத்தை தட்டித்தூக்கிய ஸ்டீவ் ஸ்மித்..\nஆஷஸ் தொடரில் இருந்து அனுபவ ஆண்டர்சன் விலகல்: நான்காவது டெஸ்ட் அணி அறிவிப்பு\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ வ���ளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செட���யின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்நுட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nட்விட்டரால் தன் நிறுவனத்தின் “தலைவரையே” காப்பற்ற முடியவில்லை\nதொழில்நுட்பம் August 31, 2019\nவெறும் ரூ.5,499 மற்றும் ரூ.6,999-க்கு இந்தியாவில் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nதொழில்நுட்பம் August 30, 2019\nஇந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் முதல் மின்சார பைக் அறிமுகமானது..\nதொழில்நுட்பம் August 27, 2019\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\nதொழில்நுட்பம் August 27, 2019\nநாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை\nஉலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் பழனிசாமியின் புதிய தொழில் ஒப்பந்தம்\nஅபராதத்தை வசூலிக்க இவர்களுக்கு உரிமையில்லை..- தமிழக அரசு அதிரடி.\nவிற்பனை வீழ்ச்சி…மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி… மிக்ஸி, கிரைண்டர் இல்லாத பாட்டி சமையல்\nசினிமா டிக்கெட்கள் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுமா\nரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ 23 ஆயிரம் அபராதம்\nஆறுகளை பாதுகாக்க பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா\nஅமெரிக்காவிலும் கோடி கோடியாக முதலீடு அள்ளிய முதல்வர்\nமஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா\nசிக்கன் வடை செய்வது எப்படி\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க…\nஎளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் சரும பிரச்சனைகளை போக்கலாம்..\nசிக்கன் வடை செய்வது எப்படி\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க…\nஇப்பொழுதெல்லாம் நிறைய டிஷ்க்கு ஜாம்...\nஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி\nதோசை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் சிக்கன் பரோட்டா\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான ரவை கேக்\nநாட்டுக்கோழி சிக்கன் கொத்து பரோட்டா\nருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான முட்டை பனியாரம் ரெசிபி\nமண மணக்கும் வெஜ் தம் பிரியாணி…\nஅசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா\nமண மணக்கும் கொத்துக்கறி உருண்டை குழம்பு\nமொரு மொரு மஷ்ரூம் பக்கோடா…\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் மொரு மொரு தக்காளி அடை\nமொறு மொறுப்பான புதினா, மல்லி வடை…\nநாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nஉடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in...\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே...\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று...\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர ச���ற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்நுட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nட்விட்டரால் தன் நிறுவனத்தின் “தலைவரையே” காப்பற்ற முடியவில்லை\nதொழில்நுட்பம் August 31, 2019\nவெறும் ரூ.5,499 மற்றும் ரூ.6,999-க்கு இந்தியாவில் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nதொழில்நுட்பம் August 30, 2019\nஇந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் முதல் மின்சார பைக் அறிமுகமானது..\nதொழில்நுட்பம் August 27, 2019\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\nதொழில்நுட்பம் August 27, 2019\nநாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை\nஉலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் பழனிசாமியின் புதிய தொழில் ஒப்பந்தம்\nஅபராதத்தை வசூலிக்க இவர்களுக்கு உரிமையில்லை..- தமிழக அரசு அதிரடி.\nவிற்பனை வீழ்ச்சி…மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி… மிக்ஸி, கிரைண்டர் இல்லாத பாட்டி சமையல்\nசினிமா டிக்கெட்கள் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுமா\nரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ 23 ஆயிரம் அபராதம்\nஆறுகளை பாதுகாக்க பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா\nஅமெரிக்காவிலும் கோடி கோடியாக முதலீடு அள்ளிய முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2213/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9/", "date_download": "2019-09-16T06:45:13Z", "digest": "sha1:UKVXICG7TLWBANAWBEBHMEO2BIDLEIKK", "length": 16274, "nlines": 84, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்திய கைப்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க தலைவருக்கு அதிகாரம்: அசோசியேட் செயலாளர் நந்தகுமார் பேட்டி – மின்முரசு", "raw_content": "\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nசின்னமனூர்: தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் தொகுதியான குச்சனூரில�� 5 மாதங்களாக தரைமட்டமாக கிடக்கும் துவக்கப்பள்ளியால் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி உள்ளது. இங்கு போடி விலக்கில் சின்னமனூர் ஊராட்சி...\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\nஉடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு...\nசிவகங்கை அருகே பராமரிப்பில்லாமல் போன மாம்பட்டி காடு: 10 ஆயிரம் மூலிகை செடிகள் நாசம்\nசிவகங்கை: சிவகங்கை அருகே மருந்துச்செடிகள் கொண்ட மாம்பட்டி காடு பராமரிப்பில்லாமல் அழிந்து வருகின்றது. சிவகங்கை அருகே மாம்பட்டியில் பட்டபிளான்காடு உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் கடந்த 1999ம் ஆண்டு மருந்துச்செடி உற்பத்தித்தோட்டம் அமைக்கப்பட்டது. சுமார்...\nஅனுமதி பெறாமல் கட்டப்பட்ட காவல் நிலைய புதிய கட்டிடம்: பயன்பாட்டிற்காக திறக்க முடியாத அவலம்\nஊட்டி: உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால் அருவங்காடு காவல் நிலைய புதிய கட்டிடம் கடந்த பல மாதங்களாக பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் மக்கள் விரும்பத்தக்கதுடர் பிளான் சட்டத்தின் படி 7...\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து-காணொளி சவுதி: சவுதி அரேபியாவில் இரண்டு எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க...\nஇந்திய கைப்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க தலைவருக்கு அதிகாரம்: அசோசியேட் செயலாளர் நந்தகுமார் பேட்டி\nஇந்திய கைப்பந்து சம்மேளனத்தின் அசோசியேட் செயலாளர் நந்தகுமார், துணைத்தலைவர் பெத்தே கவுடா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nஇந்திய கைப்பந்து சம்மேளனத்தை வழிநடத்துவதில் கடந்த 10 மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இதையடுத்து இந்த விவகாரம் சமரச தீர்வு மையத்துக்கு சென்றது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு விசாரித��து செயலாளர் ராம்அவ்தார் ஜஹார் தலைமையில் இந்திய கைப்பந்து சம்மேளனம் செயல்படுவதற்கு உத்தரவிட்டார். இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் சவுத்ரி அவதேஷ்குமார் இடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதைஎதிர்த்து சவுத்ரி அவதேஷ்குமார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சமசர தீர்ப்பு மையத்தின் எல்லாவகையான உத்தரவுக்கும் கடந்த 23-ந்தேதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக சவுத்ரி அவதேஷ்குமார் தொடர்ந்து செயல்பட முடியும். கைப்பந்து சம்மேளனத்தின் வங்கி வரவு-செலவுகளை கையாளவும் அவதேஷ்குமாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் இந்திய வாலிபால் லீக்கை நடத்தும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.\nகோர்ட்டின் உத்தரவுப்படி பார்த்தால், தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டி விதிமுறைக்குட்பட்டதே அல்ல. சொல்லப்போனால் அது செல்லாத ஒரு போட்டி தான். நாங்கள் நினைத்தால் அதை தடுத்து நிறுத்திருக்க முடியும். ஆனால் வீரர், வீராங்கனைகளின் நலன் கருதி அதற்கு எந்த இடையூறும் செய்யவில்லை.\nஅவதேஷ்குமார் தலைமையில் தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் பீச் வாலிபால் போட்டிகளை நடத்துவோம். மார்ச் 2-வது வாரத்தில் இந்தியன் வாலிபால் லீக் (ஐ.வி.எல்.) போட்டியை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.\nஎங்களை பொறுத்தவரை சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். பிரிந்து கிடக்கும் இரு குரூப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.\nஇது தொடர்பான இன்னொரு வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை சர்வதேச போட்டிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வது மற்றும் பயிற்சியாளரை அனுப்புவது ஆகிய பணிகளை இரு பிரிவினரும் இணைந்தே செய்ய வேண்டும். இந்திய கைப்பந்து சம்மேளனம் பெயரில் இல்லாமல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பெயரில் அணிகளை அனுப்ப வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது. கோர்ட்டு என்ன சொல்கிறதோ அதை பின்பற்றி செயல்படுவோம்.\nபேட்டியின் போது ஆசிய கைப்பந்��ு சம்மேளனத்தின் மத்திய மண்டல செயலாளர் சுனில், தமிழ்நாடு கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பீச் வாலிபால் கவுன்சில் சேர்மன் மார்ட்டின் சுதாகர், தெலுங்கானா கைப்பந்து சங்க செயலாளரும், அர்ஜூனா விருது பெற்றவருமான ரவிகாந்த் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி தேர்வில் இங்கிலாந்து வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி தேர்வில் இங்கிலாந்து வெற்றி\n22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்றார் அத்வானி\n22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்றார் அத்வானி\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nகுச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\nவறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை\nசிவகங்கை அருகே பராமரிப்பில்லாமல் போன மாம்பட்டி காடு: 10 ஆயிரம் மூலிகை செடிகள் நாசம்\nசிவகங்கை அருகே பராமரிப்பில்லாமல் போன மாம்பட்டி காடு: 10 ஆயிரம் மூலிகை செடிகள் நாசம்\nஅனுமதி பெறாமல் கட்டப்பட்ட காவல் நிலைய புதிய கட்டிடம்: பயன்பாட்டிற்காக திறக்க முடியாத அவலம்\nஅனுமதி பெறாமல் கட்டப்பட்ட காவல் நிலைய புதிய கட்டிடம்: பயன்பாட்டிற்காக திறக்க முடியாத அவலம்\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-5/story20190630-30621.html", "date_download": "2019-09-16T06:37:30Z", "digest": "sha1:YAAM6P36ISJZW3TMEITVRWJ7HPBOI3TM", "length": 16527, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல | Tamil Murasu", "raw_content": "\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nஉலகிலேயே சிங்கப்ப���ரருக்குத்தான் ஆயுள் அதிகம் என்று 2017 ஆம் ஆண்டின் நிலவரம் தெரிவிக்கிறது. அவர்கள் சராசரியாக 84.8 ஆண்டுகள் வாழ்கிறார்கள். இதில் அவர்கள் ஜப்பானியரை விஞ்சிவிட்டார்கள். ஆயுளில் மட்டுமல்ல, சராசரி சிங்கப்பூரர் நல்ல உடல் நலத்தோடு வாழ்வதும் அதிகரித்துள்ளது.\nசிங்கப்பூரர்கள் சராசரியாக 74.2 ஆண்டு கள் நலமோடு வாழ்கிறார்கள் என்றாலும் உடல்நலமின்றி அவர்கள் வாழும் காலமும் கூடிவிட்டது. 10.6 ஆண்டு காலம் மக்கள் இயலாமையுடன் காலம் கழிக்கிறார்கள்.\nஇவை எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் ‘உடல்நல அளவீட்டு மற்றும் மதிப்பீட்டுக் கழகம்’ என்ற அமைப்பு சிங்கப்பூரின் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளன.\nஒரு பக்கம் ஆயுள் அதிகரித்து இருக் கிறது. மறுபக்கமோ உடல்நலமில்லாமல் மூப்பு காரணமாக ஏற்படக்கூடிய நோய்களோடு காலம் தள்ளவேண்டிய ஆயுளும் கூடியுள்ளது.\nமக்களுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் ஆயுள் அற்பம் என்றால் அதில் புண்ணியம் இல்லை. ஆயுள் அதிகம் இருந்தும் உடல் நலம் இல்லை என்றால் வாழ்வதிலும் பொருள் இல்லை. ஆயுளும் கூடவேண்டும், ஆயுளில் நோய்நொடி இல்லாமல் இளமைத் துடிப்புடன் வாழும் காலமும் அதிகரிக்கவேண்டும்.\nஇப்படி இருந்தால் ஒரு நாட்டின் சமூகம், அது மூப்படையும் சமூகமாக இருந்தாலும் நாட்டுக்கு அது ஒரு சவாலாக இருக்குமே தவிர பெரும் சுமையாகிவிடாது.\nசிங்கப்பூர் சமூகம் வேகமாக மூப்படைந்து வருகிறது. ஆயுளைப் பொறுத்தவரையில் ஜப்பானை விஞ்சி நிற்கும் சிங்கப்பூர், அதிக அளவு மூத்தோரைக் கொண்ட நாடு என்ற ஜப்பானின் நிலையை இன்னும் 10 ஆண்டு களில் எட்டிவிடும் வாய்ப்புள்ளது.\nசிங்கப்பூரில் 2008ஆம் ஆண்டில் 65 மற் றும் அதற்கும் அதிக வயதானவர்களாக இருந்தவர்கள் 1,000க்கு 87 பேர். இந்த அளவு பத்து ஆண்டுகளில், அதாவது 2018ல் 137 பேராகிவிட்டது. 2030ல் நால்வரில் ஒருவர் 65 வயதைத் தாண்டியவராக இருப் பார் என்பது கணக்கீடு.\nகுறைந்த அளவு முதியோரைப் பராமரிக்க அதிக அளவு இளையர்கள் இருந்த காலம் போய், நடுத்தர வயது மக்கள் அதிகரித்த ஒரு நிலை ஏற்பட்டு, குறைந்த அளவு இளை யர்கள் பெரும் அளவு முதியோரைத் தாங்கக் கூடிய நிலை ஏற்படப்போகிறது.\nஇத்தகைய சூழலில் இளையர்களின் எண்ணிக்கையும் குறைந்தால் என்ன ஆகும் இப்படிப்பட்ட ஒரு நிலையை எதிர்நோக்கும் நாடு ��ன்ன செய்ய முடியும்\nமக்கள் மூப்படைவதைத் தடுக்க முடியாத பட்சத்தில், அத்தகைய சமூகம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சுமையாக இராமல், அதைப் பொருளியலுக்கும் நன்மை பயக்கும் சமூக மாகத் திகழச் செய்வதுதான் இதில் விவேக மான அணுகுமுறை.\nமுதியவர்கள் முதுமையிலும் இளமையுடன் திகழவேண்டும். முடிந்தவரை வேலை பார்க்க வேண்டும். தன் நலனுக்குத் தானே பொறுப் பெடுத்துக்கொள்ளவேண்டும். வயதுகூடக் கூட உடற்குறை போன்ற நிலைக்கு அவர்கள் ஆளாவதைத் தடுக்கவேண்டும். முடியாத பட்சத்தில் ஆதரவுக் கரங்கள் வேண்டும்.\nமொத்தத்தில் மூத்தோர் சமூகம் மற்றவர் களைச் சார்ந்திராமல் சுதந்திரமாகச் செயல் படும் ஒன்றாகத் திகழவேண்டும். இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு செய்து முடித்தால் மூப்பு என்பது ஒரு சுமையாகவே இருக்காது.\nஇதைத்தான் சிங்கப்பூர் செய்துவருகிறது. வேலை வயதை உயர்த்துவது, ஆயுள் முழு வதும் கல்வி, முதியோரைத் தனித்துவிடா மல் சமூகத்தில் ஈடுபடுத்துவது. மெடி‌ஷீல்டு லைஃப் திட்டம், நாடு முழுவதும் உடற்பயிற் சிக் கூடங்கள் போன்ற பலவற்றையும் அம லாக்கி, முதியோரைக் கவனித்துக்கொள்ளக் கூடிய முழுப் பொறுப்பையும் சமூகத்திடமே தள்ளாமல் இந்த முயற்சியில் முதியோரையும் அவர்களின் குடும்பங்களையும் அரசாங்கம் ஈடுபடுத்தி வருகிறது.\nஇதைப் பொறுத்தவரை, முதியோருக்காக மிகவும் பரந்த அளவில் சமூகப் பராமரிப்பு ஏற்பாடுகள் உள்ள நாடுகளில் ஒன்று என்று கருதப்படும் ஜப்பானிடம் இருந்து சிங்கப்பூர் பலவற்றைக் கற்கமுடியும்.\nஇயற்கை வளங்கள் எதுவுமின்றி மக்கள் ஒன்றையே வளமாகக் கொண்டுள்ள சிங்கப் பூரில், முடிந்தவரை முதுமையிலும் இளமை யுடன் மக்கள் திகழவேண்டியது கட்டாய மானது என்பதை, அரசு மட்டுமின்றி அனை வரும் உணர வேண்டியது அவசியமானது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இ��ப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nகொடூரமாக மடிந்த இந்திய ஊழியர்; முதலாளிக்கு 140,000 வெள்ளி அபராதம்\nஉடலுறவின்போது ஊழியர் மரணம்: இழப்பீடு தர நிறுவனத்திற்கு உத்தரவு\nதாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்\nஉமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bamp%3Bf%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bamp%3Bf%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%5C%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%2C%5C%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%5C%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%2C%5C%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%5C%20%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%22", "date_download": "2019-09-16T06:43:12Z", "digest": "sha1:UJ7KJ7HGPJEECHS3IRBVTBDO6WBR6X2W", "length": 12429, "nlines": 243, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (119) + -\nவானொலி நிகழ்ச்சி (55) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (28) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஈழத்து இதழ்கள் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nசந்திரா இரவீந்திரன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்��ி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bf%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%BF.%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-04%5C-04T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B2%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C%5C%20%E0%AE%B5%E0%AF%87.%22", "date_download": "2019-09-16T06:08:50Z", "digest": "sha1:AB6LHZPUOADPBBU7CAZJWK5ELJOWJ23L", "length": 13029, "nlines": 274, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (118) + -\nவானொலி நிகழ்ச்சி (55) + -\nஒலிப் பாடல் (25) + -\nநூல் வெளியீடு (28) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nஇலங்கை வானொலி (10) + -\nசாரணர் (8) + -\nமெல்லிசைப் பாடல்கள் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஈழத்து இலக்கியம் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவ���ாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉலக புத்தக நாள் (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nநடராஜா பாலமுரளி (4) + -\nசரோஜினி, செல்வகுமார் (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீக��், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியதேவன், ச. (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகணேஸ்வரன், எஸ். (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=23010&replytocom=110786", "date_download": "2019-09-16T06:45:51Z", "digest": "sha1:CILVJKO4KWRINHKQTDD7V7ELQJ5BY63B", "length": 41679, "nlines": 281, "source_domain": "rightmantra.com", "title": "ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nதானத்தில் சிறந்ததும் உயர்ந்ததுமான அன்னதானத்தின் அவசியம் பற்றியும், மகத்துவம் பற்றியும் நாம் நம் தளத்தின் பல்வேறு பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும் அன்னதானத்தின் மகத்துவத்தை ஒரு சில பதிவுகளில் அடக்கிவிடமுடியுமா என்ன\nஅன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு தான் செய்ய வேண்டும். ஆனால், அன்னதானம் ஒன்று தான் பெறுவோர் தகுதி பார்க்காமல் செய்யக்கூடிய தானம்.\nஅதிதி பூஜை மற்றும் அன்னதானம் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதிதி பூஜை என்னும் அன்னதானத்தை பொருத்தவரை மனமிருந்தால் மார்க்கமும் நிச்சயம் இருக்கும்.\nFor Episode 1 of this series : மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nரைட்மந்த்ராவில் வெளியாகும் தொடர்கள் சில : திருமால் திருவிளையாடல், ரிஷிகள் தரிசனம், காலடி பயணம், வள்ளிமலை அற்புதங்கள், யாமிருக்க பயமேன் (வேல்மாறலின் அற்புதங்கள் பற்றிய தொடர்) …. தவிர வேறு பல ஆன்மீக தொடர்களும், சுயமுன்னேற்ற தொடர்களும் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன.\nமழை பொழியும் காரிருள் சூழ்ந்த இரவில், தனக்கு உணவு இல்லை என்றாலும் விதைநெல்லை பொறுக்கி கொண்டு வந்து, கொல்லைப் புறத்தில் விளைந்த கீரைகளை பறித்து வந்து அதிதியாக வந்த சிவபெருமானுக்கு படைத்த இளையான்குடி மாறநாயனாரின் சரிதமும், தங்கள் குடும்பத்திற்கே உணவு இல்லாத சூழ்நிலையிலும் விருந்தினருக்கு அன்னமிட்டு தாங்கள் பட்டினியால் மடிந்த மகாபாரதத்தில் வரும் உஞ்சவிருத்தி அந்தணரின் கதையும்…. அவ்வளவு ஏன், பிக்ஷை கேட்டு வந்த ஆதி சங்கரருக்கு பிக்ஷையிட எதுவுமில்லாத காரணத்தால் வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் பிக்ஷையளித்ததால் ஆதி சங்கரர் ‘கனகதாரா சுலோகம்’ பாடி தங்கநெல்லி மழை பொழிய வைத்த சம்பவமும் உணர்த்துவது இதைத் தான். மேற்கூறிய அனைத்து சம்பவங்களிலும் மனம் தான் பிரதானமாமேயன்றி அவர்களின் வசதி வாய்ப்புக்கள் அல்ல என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே அதிதிபூஜை செய்வதற்கு வசதி, வாய்ப்புக்கள் வேண்டும், பொருள் மற்றும் இட வசதி வேண்டும் என்கிற எண்ணமே தவறானது.\nமேலும் அதிதி பூஜை செய்தால், உங்களுக்கான தேவைகள் இறைவனருளால் தாமே நிறைவேறும் என்பது உறுதி. தேவைகள் என்றால் அதை பொருளாதார தேவைகளோடு மட்டுமே முடிச்சு போட்டு பார்க்கக்கூடாது. நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நல்ல வாழ்க்கைத் துணையும், ஒழுக்கமுடைய பிள்ளைகளும் தான் ஒருவரின் அத்தியாவசியத் தேவைகள். இதற்கு பிறகு தான் ஏனைய செல்வங்கள்.\nஅதிதி பூஜையின் சிறப்பை விளக்கும் நிகழ்வு ஒன்றை பார்ப்போம். தொடரின் முதல் அத்தியாயத்துக்கு இதைவிட சிறப்பான ஒரு பதிவை அளிக்க முடியாது. நமது தளத்தின் ஓவியர் ரமீஸ் அவர்கள் இந்த தொடருக்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியம் இது.\nசுந்தரரின் அதிதி பூஜை செய்த அற்புதம் – நெற்குவியலில் மூழ்கிய திருவாரூர்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணம்புரிந்து இனிய இல்லறம் நடத்திவந்த காலகட்டங்களில், அதிதி பூஜை செய்து, அடியார்க்கு தினசரி அமுது படைத்து வந்தார். இதன் மூலம் சுந்தரரின் புகழ் திக்கெட்டும் பரவியது.\nதிருவாரூருக்கு அருகில் திருக்குவளை என்னும் பதியை ஒட்டியுள்ள குண்டையூர் என்னும் சிற்றூரில் குண்டையூர் கிழார் என்னும் நிலச்சுவான்தார் ஒருவர் வசித்து வந்தார். சுந்தரர்பால் பேரன்பும் மரியாதையும் கொண்டிருந்த அவர் சுந்தரர் பரவையாருடன் சேர்ந்து தினமும் தனது இல்லத்தில் அடியார்க்கு அமுது செய்துவருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் – சுந்தரர்க்கு தான் ஏதேனும் செய்ய விரும்பி – சுந்தரரும் அமுது செய்ய வரும் அடியவர்களும் பயன்பெறும் விதமாக நெல், பருப்பு, வெல்லம், கரும்பு மற்றும் இதர மளிகை பொருட்களை சுந்தரரின் இல்லத்திற்கு அவ்வப்போது மாட்டு வண்டிகளில் அனுப்பி வந்தார்.\nஒரு சமயம் மழை பொய்த்ததால் குண்டையூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டு விளைநிலங்கள் வறண்டன. இதனால் சுந்தரருக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் பெரிதும் வருந்தினார். அடியாருக்கு அமுது செய்யும் அடியா��ான சுந்தரருக்கு தான் நெல் அனுப்பமுடியவில்லையே என்கிற ஏக்கத்துடன் சிவபெருமானிடம் இது பற்றி முறையிட்டபடி தானும் உணவு உட்கொள்ளாது உறங்கச் சென்றார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சிவபெருமான், “அன்பனே வருந்தற்க… நம்பியாரூரனுக்கு நெல் அளிக்க உமக்கு படியளக்கிறோம்” என்று கூறிவிட்டு மறைந்தார்.\nதொடர்ந்து குபேரனை அழைத்த சிவபெருமான், “குண்டையூரில் நெல்லை மலையென குவித்திடுக” என்று ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து குபேரன், ஒரே இரவில் குண்டையூர் முழுக்க மலையென நெல்லை குவித்துவிட்டான். இதனால் குண்டையூருக்கு உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியும் அடைபட்டுவிட்டது.\nமறுநாள் காலை நெல் மலையை கண்டு பரவசமடைந்த குண்டையூர் கிழார், திருவாரூருக்கு ஓடோடிச் சென்று சுந்தரரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்.\nசுந்தரரும் ஆர்வம் மேலிட உடனே குண்டையூருக்கு விரைந்து வந்து, இறைவன் ஆணையால் குபேரன் குவித்த நெல் மலைகளை கண்டு நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார். ஆனால், அவருக்கு வேறு கவலை தோன்றியது. இத்தனை நெற்குவியல்களை திருவாரூருக்கு கொண்டு செல்வது எப்படி என்று சிந்திக்கலானார். ஏனெனில், அதற்குரிய ஆள்பலம் குண்டையூர் கிழாரிடம் இல்லை தன்னிடமும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.\nஉடனே சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளையில் எழுந்தருளியிருக்கும் கோளிலிநாதரை சென்று தரிசித்து, திருவாரூருக்கு நெல்லை கொண்டு செல்ல பூதகணங்களை அனுப்புமாறு வேண்டி ஒரு பதிகத்தை பாடினார். கோளிலி இறைவனும் அசரீரி மார்க்கமாய் “இன்று இரவு பூத கணங்களைக் கொண்டு நெல்மலைகளை திருவாரூரில் சேர்ப்பிப்போம்” என்று அறிவித்து அருளினார்.\nஇறைவனின் பெருங்கருணையை எண்ணி மீண்டும் வியந்த சுந்தரர் மகிழ்ச்சியோடு ஆரூர் திரும்பினார்.\nஇறைவனின் ஆணைப்படி அன்றிரவு, குண்டையூரில் இருந்த நெற்குன்றுகள் முழுவதையும் பூதகணங்கள், திருவாரூரில் கொண்டு வந்து குவித்தன. இதனால் திருவாரூர் வீதிகள் அனைத்தும் நெல் மணிகளால் நிரம்பி வழிந்தன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட இயலாத நிலையில் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் முன்பாக நெல்மணிகள் குன்றென காணப்பட்டன.\nAlso check : திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்\nஏற்கனவே சுந்தரர் மூலம் நடந்த அனைத்தையு��் அறிந்திருந்த பரவையார், “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” (குறள் 215) என்ற வள்ளுவரின் வாக்கிற்க்கிணங்க, அவரவர் வீடுகளுக்கு முன்னே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை அவரவர் எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு மூலம் திருவாரூர் வீதிகளில் அறிவிக்கச் செய்தார். இதையடுத்து அவரவர் வீட்டு முன்பாக இருந்த நெல்மணிகளை அவரவர் எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டு நெற்குதிருக்குள் நிரப்பினர். அப்படியும் நெல்மணிகள் மிகுதியிருன்தன. அடுத்த பல தலைமுறைகளுக்கு உணவிற்கு பஞ்சமில்லை என்கிற இந்த அரிய நிகழ்வால் திருவாரூர் வாழ் மக்கள் பரவையாரையும் சுந்தரரையும் வாழ்த்தி வணங்கினர்.\nஆக… சுந்தரர் ஒருவர் செய்த அதிதி பூஜையால் திருவாரூர் வாழ் மக்கள் அனைவரும் பயன்பெற்றனர். அதிதிபூஜைக்கு உதவிய காரணத்தால் சிவதரிசனம் கிடைக்கப்பெற்றார் குண்டையூர் கிழார். (இது அது அனைத்தையும் விட பெரிய பாக்கியமல்லவா\nகுண்டையூர் கிழார் வாழ்ந்த குண்டையூர் இன்றும் உள்ளது. திருக்குவளையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் திருக்குவளை-சாட்டியக்குடி சாலையில் உள்ளது. அங்குள்ள இறைவனின் பெயர் சுந்தரேஸ்வரர். அம்பாள் பெயர் மீனாக்ஷி. இது தேவார வைப்பு தலங்களில் ஒன்று. சுந்தரர் நெல் பெற்ற விழா மாசி மக நாளில் இன்றும் இந்த கோவிலில் நடைபெறுகிறது. குண்டையூர் கிழாரின் திருவுருவச் சிலைகள் இக்கோவிலில் உள்ளன.\nபிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லும் அதே நேரம் இதே போன்று சரித்திர சிறப்பு மிக்க தலங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சென்று வரவேண்டும்.\nசுந்தரர் கோளிலி நாதரிடம் முறையிட்டு பூதகணங்களை கொண்டு ஆரூருக்கு நெல்லை உதவிய பதிகம் கீழே அளிக்கப்பட்டுள்ளது. இதை தினசரி ஓதிவந்தால், உணவுக்கே என்றும் பஞ்சம் வராது. நல்ல வேலையாட்களும் அமைவார்கள். (வேலையாட்கள் அமைகிறார்கள் என்றால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகத் தானே அர்த்தம்). எனவே இகபர சுகங்களை தரவல்ல பதிகம் இது.\nகடைசி பாடலில் சுந்தரர் பிரயோகப்படுத்தியுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்\n//நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,\nஅல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே //\nமுழுப் பதிகம் இறுதியில் தரப்பட்டுள்ளது.\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nதீபாவளி சிறப்பு வழிபாடு & அபிஷேகம் \nதீபாவளியன்று காலை சுமார் 9.00 மணியளவில் நம் தளம் சார்பாக சென்னை குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவில் எதிரே உள்ள “திருமுறை விநாயகர்” கோவிலில், சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறவுள்ளது.\nஇந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டிற்கு வாசகர்கள் அவசியம் வந்திருந்து, விநாயகப் பெருமானின் அருளை பெறவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.\nவரவிரும்பும் அன்பர்கள் அபிஷேகத்திற்குரிய பொருட்களை (தேங்காய், பூ, பழம், தேன், அபிஷேகப் பொடி, மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, வெற்றிலை, மாலை இத்யாதி… இத்யாதி) தாங்களே வாங்கி வரலாம்.\nசிறப்பு வழிபாடு நாள் மற்றும் நேரம் : தீபாவளி (செவ்வாய்) 10.11.2015 | நேரம் : காலை 9.00 am – 11.00 am | இடம் : திருமுறை விநாயகர், குன்றத்தூர் அடிவாரம் (கந்தழீஸ்வரர் கோவில் எதிரே).\nஇந்த திருமுறை விநாயகர் மிகவும் விசேஷமானவர். அச்சில் ஏறிய முதல் திருமுறை இந்த பிள்ளையாரிடம்தான் உள்ளது\nஇது போன்ற விநாயகர் வழிபாடு + அபிஷேகம் இனி நம் தளம் சார்பாக அடிக்கடி நடைபெறும். உங்கள் பகுதியில் பூஜை காணாத, சரிவர பராமரிக்கப்படாத பிள்ளையார் கோவில்கள் இருப்பின் நமக்கு தகவல் தெரிவிக்கவும். நமது உழவாரப்பணி குழு நண்பர்களுடன் வந்து அபிஷேக, ஆராதனை செய்வித்து, நிவேதனம் செய்து விளக்கேற்றி வைப்போம். இது அனைவருக்கும் நன்மை தரக்கூடிய ஒன்று. (பூஜை செய்ய அர்ச்சகர் இல்லாத கோவில் என்றால் நாமே குருக்களை ஏற்பாடு செய்து அழைத்து வருவோம்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nநீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்\nநீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்;\nவாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,\nஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே\nவண்டுஅமரும்குழலாள் உமைநங்கை ஓர்பங்கு உடையாய்\nவிண்டடவர்தம் புரம்மூன்று எரிசெய்த எம் வேதியனே\nதெண்திரை நீர் வயல் சூழ் திருக் கோளிலி எம்பெருமான்\nஅண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே\nபாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;\nமாதர்நல்லார் வருத்த���்(ம்)அது நீயும் அறிதி அன்றே\nகோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;\nஆதியே, அற்புதனே, அவை அட்டிதரப் பணியே\nசொல்லுவது என், உனை நான்\nபுல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ\nகொல்லை வளம் புறவில் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;\nஅல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே\nமுல்லைமுறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே\nபல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா\nகொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி எம்பெருமான்\nஅல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே\nகுரவு அமரும் குழலாள் உமைநங்கை ஒர்பங்கு உடையாய்\nபரவை பசிவருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே\nகுரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;\nஅரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே\n நுனையே நினைத்து ஏத்துவன், எப்பொழுதும்;\nவம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே\nசெம்பொனின் மாளிகை சூழ் திருக் கோளிலி எம்பெருமான்\nஅன்புஅது(வ்)ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே\nஅரக்கன் முடிகரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்\nபரக்கும் அரவுஅல்குலாள் பரவைஅவள் வாடுகின்றாள்;\nகுரக்குஇனங்கள் குதிகொள் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;\nஇரக்கம்அதுஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே\nபண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்\nகண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிதுஆய பிரான்\nதெண்திரைநீர் வயல் சூழ் திருக் கோளிலி என்பெருமான்\nஅண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே\nகொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி மேயவனை\nநல்லவர்தாம் பரவும் திரு நாவலஊரன்அவன்\nநெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,\nஅல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே.\n– ஏழாம் திருமுறை | சுந்தரர் | திருக்கோளிலி – கோளிலிநாதர்\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\n“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nஇறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nசிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்\nநண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து\nசிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன\nமானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\nமுடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு\nவிநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா\n4 thoughts on “ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)”\nஈசனின் தோழரான சுந்தரரைப் பற்றி படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்கள் தளம் சார்பாக தீபாவளி சிறப்பு வழிபாடு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஓவியர் ரமீசின் ஓவியம் அருமை. இறைவன் இறைவியின் கைலாச காட்சியை நம் கண் உள்ளே கொண்டு வந்து விட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஅருமை. அருமை. அருமை. கேள்விப்படாத சம்பவம். அதை பிரத்யேக ஓவியத்துடன் வெளியிட்டு எங்களை அந்த சூழலுக்கே அழைத்தச் சென்றமைக்கு மிக்க நன்றி.\nஅன்னதானத்தின் மகத்துவம் குறித்து நீங்கள் கொடுத்திருக்கும் முன்னோட்டம் சிம்ப்ளி சூப்பர்ப்.\nஅதிதிகளுக்கு பூஜை செய்து அவர்களுக்கு அமுது செய்து வந்தால் இறைவன் நமக்கு மட்டுமல்ல நாம் இருக்கும் ஊருக்கே படியளப்பான் என்கிற அருமையான் தத்துவத்தை கூறும் சம்பவம் இது.\nஅனைவரும் பயன்பெறும் விதமாக் பதிகத்தையும் அளித்தமைக்கு நன்றி.\nஅதிதி தேவோ பவ தொடர் மிக விறுவிறுப்பாக செல்கிறது. ஏனைய தொடர்களையும் விரைவில் அளிக்கவும்.\nஎல்லாரும் எல்லா வளமும் பெறவேண்டும். இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.\n– பிரேமலதா மணிகண்டன் ,\nஇவ்வளவு சிறப்பு பெற்ற அதே சுந்தரர் வசித்த திருவாரூரில் தான் அடியேனும் என் மனைவியும், என் மகளும் , மருமகனும் பிறந்தார்கள். தங்கள் குறிபிட்ட அந்த திருக்குவளையில் எனது உறவினர்களும் உள்ளார்கள் மிகவும் புண்ணியம் நிறைத்த திருவாரூரில் பிறந்தவர்களுக்கு முக்தி கிட்டும் என்பார்கள். சுந்தரர் புகழ் என்றும் சிறக்க வாழ்த்துக்கள்.\nசென்ற வராம் தான் குடமுழுக்கு நடைபெற்றது. முடிந்த வரை அங்கே சென்று வழிபாடு செய்து வாருங்கள்.\nநல்ல செய்திக்கு ம���க மிக நன்றி சார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:01:05Z", "digest": "sha1:SR6PQJXOGW5355RFZBT6JKM57YRAQFL6", "length": 9500, "nlines": 142, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 6 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nசிறப்புக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை\nசிறப்புக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nஉலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் பங்கு\nஉலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் பங்கு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / தாய்ப்பால்\nகுழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாக்க ஆலோசனைகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தை பராமரிப்பு\nகுழந்தைகளுக்கு வரும் நோய்களை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nதேசிய பாலர் தூய்மைத் திட்டம்\nதேசிய பாலர் தூய்மைத் திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / இந்திய அரசு திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான ப���னுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100577", "date_download": "2019-09-16T06:47:33Z", "digest": "sha1:KXWXW77ULJ52P54N75R6NKFOSGCQTMKG", "length": 7905, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "வரதட்சணை கொடுமை- 1 மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை", "raw_content": "\nவரதட்சணை கொடுமை- 1 மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை\nவரதட்சணை கொடுமை- 1 மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை\nகேரள மாநிலம் கொல்லத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை 1ஙூ மாதம் பட்டினி போட்டு கொன்ற கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த துளசிதாஸ், விஜயலட்சுமி ஆகியோரின் மகள் துசரா (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்துலால் (30) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nபெண்ணின் தந்தை திருமணத்தின்போது பேசப்பட்ட வரதட்சணையை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து புதுப்பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 1 மாதமாக புதுப்பெண் துசராவின் நடமாட்டம் இல்லை. துசரா வீட்டில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். சத்தம்போடாமல் இருக்க வாயில் துணி கட்டப்பட்டிருந்தது.\nகாலையில் ஒரு டம்ளர் சர்பத், மதியம் ஒரு டம்ளர் தண்ணீர், இரவு மீண்டும் ஒரு டம்ளர் சர்பத் மட்டுமே ஜன்னல் வழியாக கொடுத்தனர்.\nஇந்நிலையில் நேற்று துசரா உடல் நிலை திடீரென மோசமானது. இதற்குமேல் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த கணவரும், மாமியாரும் சேர்ந்து துசராவை கருநாகப்பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துசரா பரிதாபமாக இறந்தார்.\nதுசராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள் யூபுள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்துலால் மற்றும் அவரது தாய் கீதாலால் ஆகியோரிடம் விசாரணை நட��்தினர்.\nவிசாரணையில் போதிய வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் துசராவை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டோம். திருமணத்தின்போது 60 கிலோ எடை இருந்தார். 1 ஙூ மாதம் தண்ணீர் மட்டுமே கொடுத்ததால் 40 கிலோ எடை குறைந்து இறக்கும்போது 20 கிலோ எடை மட்டுமே இருந்தார். பட்டினி போட்டே கொலை செய்தோம் என்று தாயும், மகனும் ஒப்புக்கொண்டனர்.\nஇதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கருநாகப்பள்ளி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகனடாவின் தமிழ் இளம் குடும்ப பெண்ணொருவர் வெட்டிக் கொலை\nஅமேசானில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு - மின்சாரத்தை வெளியேற்றும் விலாங்கு\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanvalai.blogspot.com/2011/07/blog-post_06.html", "date_download": "2019-09-16T06:11:34Z", "digest": "sha1:XTKP4N4KJV7J5XK2OUNDYALE2LEHV5MX", "length": 3969, "nlines": 92, "source_domain": "tamizhanvalai.blogspot.com", "title": "தமிழன்வலை: நாட்டு நடப்பு", "raw_content": "\nதிரும்பி தாராமல் திருப்பி கொள்கிறாய்\nசமச்சீர் கல்வியை எப்படி சரி செய்வது\nஎதுக்கு இன்னொரு தெலுங்கனா பிரச்சனை\nஇரண்டு மணி நேர பவர் கட்\nஒரு இனத்தை அதன் இனத்தோடு\n\"ஒரு இனத்தை அதன் இனத்தோடு\nஇப்படியும் சிந்திக்கிறாரே இந்த நவ யுக கண்ணதாசன்\nரொம்ப நல்லாருக்கு.... அழகான காதல்....\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி November 12, 2011 at 10:26 PM\nஉலகம் முழுதும் பரவி கிடக்கும் கையில் சிக்காத காற்றை போல என்னுள் வியாப்பிதிருக்கிறது சினிமா. அதை பலூனில் அடைத்து பார்வைக்கு வைத்தால் வெற்றியாளன் .அதற்கான முயற்சியில் நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:03:49Z", "digest": "sha1:7VLKR3L76KLKP4H56E73RJUUZ6HO652X", "length": 12704, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கோதுமை மசாலா", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nகோதுமை ரவை - ஒரு கப்\nவெள்ளை உளுந்து - 1/2 கப்\nபெரிய வெங்காயம் - 1/2 கப்\nஇஞ்சி - ஒரு சின்ன துண்டு\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 2 கொத்து\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும��. மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nகோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.\nபிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.\nஅரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.\nமாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகப் கப் தேவையானவற்றை வைத்துக் 3 டீஸ்பூன் இஞ்சி ஒரு கப் துண்டு சற்று அ அரைப்பதற்கு வடித்து பச்சை ஊற பச்சை இஞ்சி மசாலா பா��்திரத்தில் வடை மணி பெரிய மற்றும் இஞ்சிஒரு மற்றும் வெங்காயம்12 கறிவேப்பிலை ஊறியதும் பொடியாக நேரம் ஆகியவற்றை பச்சைமிளகாய்2 நறுக்கிக் தேவையானப் பொருட்கள் கோதுமை கறிவேப்பிலை கொள்ளவும் எண்ணெய்பொரிக்க மிளகாய் எடுத்துக் சோம்பு உப்புதேவைக்கேற்ப வெள்ளை தேவையான உளுந்தை நறுக்கின வெங்காயம் மிளகாய் அளவுவெங்காயம் முன் வைக்கவும் சின்ன தயாராக சோம்பு12 ரவை உளுந்து12 கோதுமை கொள்ளவும் எடுத்து கறிவேப்பிலை2 பிழிந்து கொத்து தண்ணீரை ரவைஒரு மற்ற கொள்ளவும்கோதுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-16T07:00:31Z", "digest": "sha1:B4C6EJZQCOUGHXA5KN3ZY2DKIX3LN2YU", "length": 3937, "nlines": 98, "source_domain": "vivasayam.org", "title": "கோமாரி தடுப்பூசி Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag கோமாரி தடுப்பூசி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி\nதிருவள்ளூர் அடுத்த, கோவூரில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/sehwag-says-virat-cannot-break-sachins-record-for-test-matches.html", "date_download": "2019-09-16T06:06:56Z", "digest": "sha1:AUIPNJ6AJ3UJJGOGWIFW37A5DXAS5XKB", "length": 5828, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Sehwag says Virat Cannot Break Sachin's Record for Test Matches | Sports News", "raw_content": "\n‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..\n‘சச்சினோட இந்த ஒரு சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது’.. ரகசியம் உடைத்த சேவாக்..\n'டெஸ்ட்ல நாங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கோம்'.. 'இந்த 2 பேர நெனைச்சாதான் உதறுது'\n‘அவரு ஃப்ர்ஸ்ட் இத பண்ணனும்’.. ‘இந்திய வீரருக்கு அட்வைஸ் சொல்லி’.. ‘பாகிஸ்தானை கலாய்த்துவிட்ட சேவாக்’..\n‘இந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு’... ‘இவர்தான் சரியான தலைவர்’... ‘வீரேந்திர சேவாக் அதிரடி’\n‘இரண்டு கிங்குகளும் சேர்ந்து’...'பிசிசிஐ வெளியிட்ட டீசர்'... 'எதிர்பார்ப்பில் ரசிகர��கள்'\n‘இந்திய பெண்ணை மணமுடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்’.. வைரலாகும் போட்டோ..\n‘இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குதான் இடம்’.. மீண்டும் சிக்கலில் கேப்டன் கோலி..\n'புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய அணி'... 'வைரலாகும் விராட் கோலியின் புகைப்படம்'\n‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'\n‘இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இன்னும்’... 'ஒப்புக் கொண்ட விராட் கோலி'\n‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..\nமறுபடியும் இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்..\n‘கனவிலும் நினைத்துப் பார்க்காத’... ‘டீன் ஏஜில் துவங்கிய’... விராட் கோலியின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/03/15182212/1232408/New-Zealand-club-cricketer-banned-for-a-year-after.vpf", "date_download": "2019-09-16T07:20:48Z", "digest": "sha1:S23J2GR52FBAQDGDMH2KQFU4XDA5INQT", "length": 14712, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூசிலாந்தில் கிளப் போட்டியின்போது மோதல்: எதிரணி வீரரின் மூக்கை உடைத்தவருக்கு ஓராண்டு தடை || New Zealand club cricketer banned for a year after fight leaves opponent with broken nose and concussion", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநியூசிலாந்தில் கிளப் போட்டியின்போது மோதல்: எதிரணி வீரரின் மூக்கை உடைத்தவருக்கு ஓராண்டு தடை\nநியூசிலாந்தில் நடைபெற்ற கிளப் போட்டியின்போது எதிரணி வீரரின் மூக்கை உடைத்த வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தில் நடைபெற்ற கிளப் போட்டியின்போது எதிரணி வீரரின் மூக்கை உடைத்த வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தில் உள்ள கேனா கேனா பார்க்கில் கடந்த மாதம் 17-ந்தேதி வெராரோ - பரபராயுமு அணிகள் மோதின. போட்டியின்போது அணி வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.\nஅப்போது வெராரோ அணியின் காலெப் ஓ'கானெல் எதிரணியைச் சேர்ந்த மெக் நமராவை தாக்கினார். இதில் மெக் நமராவின் மூக்கு உடைந்தது. இதனால் காலெப் ஓ'கானெலுக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூக்கு உடைபட்ட மெக்நமராவுக்கு நான்கு வாரங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nவெராரே அணியின் மற்றொரு வீரர் ஜேக் கலெட்டனுக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் தயாரிக்��ப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம்\nஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து வரும் 30-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம்- சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு\nசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ\nபுரோ கபடி ‘லீக்’ போட்டி - 8-வது வெற்றி யாருக்கு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி\n22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்றார் அத்வானி\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டியில் இந்தியா\nஎனது பயணம் விராட் கோலியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது: உன்முக்த் சந்த்\nஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைக்க சவாலை சந்திக்கும் இர்பான் பதான்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: டூட்டி பேட்ரியாட்ஸ்-திருச்சி அணிகள் இன்று மோதல்\nஇந்தி பேச தெரியாததால் தனிமையில் தவித்தேன்- கிரிக்கெட் வீரர் அஸ்வின் உருக்கம்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய���ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1515/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-09-16T06:09:46Z", "digest": "sha1:S5M6XB7X53ZWXU47R6GC75IRYQPU7I3F", "length": 14338, "nlines": 83, "source_domain": "www.minmurasu.com", "title": "மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ராம மோகனராவ் டிஸ்சார்ஜ் – மின்முரசு", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nநாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளும் மோசமாக கிடப்பதால் அதிக விபத்துக்கள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ளது ஐக்கியான்குளம். இந்த குளத்தின் பகுதியில் தடுப்பு சுவர்...\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\nமதுரை: மதுரை - போடி தொடர் வண்டிபாதையில் 97 ஆண்டுகள் ஓடிய ரயில்சேவை நிறுத்தப்பட்டு 9 ஆண்டுகளாகியும் மீண்டும் இயக்கமுடியாத இழுபறி நீடிக்கிறது. மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடி வரை...\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து-காணொளி சவுதி: சவுதி அரேபியாவில் இரண்டு எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க...\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nலிமா: ஆபத்தான வகையில் போட்டோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தம்பதியை இணையப் பயனாளர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். கெல்லி கேசில் - கோடி ஒர்க்மேன் தம்பதி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்கள். இருவர்கள் இருவரும்...\nபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் -மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி:ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண��டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக...\nமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ராம மோகனராவ் டிஸ்சார்ஜ்\nதமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, ராம மோகனராவ் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சை பிரிவில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு சில இருதய பரிசோதனைகள் முடிந்து தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 2-வது நாளாக நேற்று அவர் சிகிச்சை பெற்றார்.\nஇந்த நிலையில் ராம மோகன ராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக இருவருக்கும், வருமானவரித்துறையினர் ‘சம்மன்’ அனுப்பி இருந்தனர்.\nசம்மனை பெற்றுக்கொண்டு ஆஜராகாத ராம மோகனராவ் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதேபோல் அவருடைய மகன் விவேக்கும் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை.\nஇதனால் ராம மோகனராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவரை அங்கு கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஇந்த நிலையில், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு ராம மோகனராவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இரவு 9 மணியளவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nராம மோகன ராவ், சென்னை அண்ணாநகர், ஒய்.பிளாக், 6-வது மெயின்ரோடு, முதலாவது தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிய பிறகு வருமானவரித்துறையினர், அவரிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரணையை தொடங்கலாம் என்று தெரிகிறது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\n97 ஆண்டு தொடர்ந்த ��ேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\nதேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை – போடி ரயில்\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nஇவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் -மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் -மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1998", "date_download": "2019-09-16T06:55:44Z", "digest": "sha1:WIO7VVT6KBSWPET476RUVP3Y55US46FL", "length": 27363, "nlines": 253, "source_domain": "rightmantra.com", "title": "பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்\nபித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்\nதோஷத்தில் மிகக் ��ொடிய தோஷம் பித்ரு தோஷம். பித்ரு தோஷம் இருந்தால் அந்த வீட்டில் சுபகாரிய மற்றும் திருமணத் தடை, செய் தொழிலில் நஷ்டம்,அடிக்கடி ஏற்படும் விபத்து, நிம்மதியின்மை ஆகியவை காணப்படும்.\nதாய் தந்தையர் மற்றும் அவர்களை பெற்றவர்களின் ஈமச் சடங்குகள் மற்றும் சிரார்த்தம், தெவசம் உள்ளிட்டவைகள் நடைபெறும்போது தவறாமல் அதில் கலந்துகொள்ளவேண்டும். இதெல்லாம் ஏன் எதற்கு என்று ஏகடியம் பேசுதல் கூடாது.\nநமது முன்னோர்களுக்கும் பித்ருக்களுக்கும் உரிய சடங்குகளை தவறாமல் செய்து வரவேண்டும். நீங்கள் இங்கு சிரார்த்தத்தில் அளிக்கும் உணவும் நீருமே மேலே இருக்கும் நமது பித்ருக்களுக்கு உணவும் தண்ணீரும் ஆகும். நீங்கள் அவற்றை செய்ய தவறும்போதும் அவர்கள் பசியினாலும் தாகத்தினாலும் வாடுவர். அப்போது அவர்கள் உங்களை சபிப்பர். ஜாதகத்தில் இதற்கு பரிகாரமே கிடையாது.\nஆனால் முன்னோர்கள் கூறியுள்ள கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் ஓரளவு பித்ருதோஷம் குறையும்.\nஅமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம் , எள்ளு இவற்றை கலந்து கொடுக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும். அதே போல், அவர்களின் நினைவு நாளன்று முறைப்படி தர்ப்பணம் முதலியவற்றை செய்து அன்னதானம் செய்யவேண்டும். தர்ப்பணம் போன்ற சம்பிரதாயங்கள் இல்லாதவர்கள் பெற்றோர்களது நினைவு நாளில் பயபக்தியுடன் சைவ சமையல் செய்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.\n* ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரே ஒரு பெண். அவர்களும் காலமாகிவிடுகின்றனர். அவர்களுக்கு அந்த பெண் திதி கொடுக்கலாமா\n* திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் இவர்களுக்கெல்லாம் என்ன தான் வழி\nசெங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள��� சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள்.\nஇந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு வேளை பூஜை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வர வேண்டும்.\nமஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும்.\nஇவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம்.\nகயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு. பெண்கள் தங்கள் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்.\nநம் தளம் சார்பாக இந்த கோவிலுக்கு (ஆலய தரிசனம்) செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. வருபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனம் ஏற்பாடு செய்யப்படும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்கள் அனைவரும் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நம்முடன் வந்திருந்து அவரவர் தத்தங்கள் முன்னோர்களுக்கும் காலம் சென்ற பெற்றோருகளுக்கும் சிரார்த்தம் செய்யலாம்.\nசெல்லும் தேதி விரைவில் தெரிவிக்கப்படும். வர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயருடன் PITHRU DHOSHA PARIGARA VISIT என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மறக்க��து தங்கள் மொபைல் எண்ணை குறிப்பிடவும்.\nஎது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்\nபரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா\nசாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன\nஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி\nவிதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம்\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\nகிரக லட்சணம், கோ சம்ரட்சணம்\nவிஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன\nதீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்\n108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்\nபுடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nவரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்\nமலை மீது ஒரு எழில் கோலம் சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்\nவிருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)\nநம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்\nராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்\nநரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு\nஅண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை\nபன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்\nஇறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்\nசிறுவாபுரிக்கு வாங்க, மணமாலையை சூடுங்க\nநவீன தொழில்நுட்பத்தில், அதிக பொருட்செலவில் தமிழில் ‘மகாபாரதம்’ – Don’t Miss\nபொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா\n15 thoughts on “பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்\nநல்ல தகவல் .கண்டிப்பாக நாங்களும் கலந்துகொள்ள விரும்புகிறேன்.இந்த கோவிலின் தலைமை குருக்கள் திரு.சம்பத் பட்டாச்சாரியா சேவைகள் அறிந்துள்ளேன் .\nதகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர் ஜி \nநிச்சயம் இந்த தகவல் எல்லோருக்கும் மிகவும�� பயனுள்ளதாகவும் பல பெயரது வாழ்கையில் உள்ள பல்வேறு தடைகளை நீக்கி அவர் தம் வாழ்வில் முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை \nமிகவும் பயனுள்ள அறிய தகவல் நன்றி சுந்தர் ஜி\nவெரி இன்பொர்மடிவெ ஷௌல்து பெ ஷறேத் வித் all\nமிக்க நன்றி, பகவானே நேரில் வந்து அனுக்ரஹித்தது போல இருந்தது\nஎங்கள் பெற்றோருக்கு நாங்கள் இருவருமே பெண்கள் எப்படி அவர்களுக்கு கடமைகளை செய்து முடிக்கப் போகிறோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த தகவல் மிக அருமையாக இருக்கிறது\nஎங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை பற்றி சொல்வோம்\nமிக்க நன்றி ஐயா ,\nஎன்னுடைய தந்தை பித்ருகளுக்கு தர்ப்பணம் தருவது புரட்டாசி அம்மாவாசை மற்றும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வீட்டில் செய்கிறார் மற்றபடி அவர் பித்ருகளுக்கு எதுவும் செய்வது இல்லை . அவர் இருக்கும் போது நான் பித்ருகளுக்கு தர்ப்பணம் தரலாமா அது முறையா ஐயா நீங்கள் தயவு செய்து சொல்லுங்கள்….\nதந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோக்ஷனம் செய்யலாம். கோ-சம்ரோக்ஷனம் பரம ஔஷதம். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம். உங்கள் பித்ருக்களின் திதியன்று நீங்கள் அன்னதானம் செய்யலாம். காக்கைக்கு உணவிடலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் உள்ளிட்டவற்றை செய்யலாம். இவை நிச்சயம் உங்கள் பித்ருக்களை திருப்தி படுத்தும்.\nஎன்னுடைய தந்தை கடந்த வருடம் ஆகஸ்ட் 15,2014 அன்று காலம் ஆனார் .\nஅவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 2015 அதே நாளில் திதி கொடுக்க விரும்பு கிறேன். நன் தற்போது சென்னை இல் வசிக்கிறேன். எனக்கு தங்கள் உதவ வேண்டும் .\nசென்னையில் திதி கொடுக்க தளங்கள் இருகின்றனவா \nஇல்லை சென்னை அருகில் திதி கொடுக்க ஏதேனும் இடம் உள்ளதா\nஅப்படி எனில் அந்த விவரங்களை தெரிவிக்கவும்.\nஇல்லை இனி உங்களது ஆலயத்துக்கு வரலாமா \nபொதுவாக சென்னைவாசிகள் தர்ப்பணம் கொடுக்கும் இடம் பற்றி கூறுகிறேன்.\nமயிலை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி கோவில் குளக்கரை, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் குளக்கரை, தி.நகர் சிவ&விஷ்ணு ஆலையத்தின் அருகிலும், வடபழனி ஆண்டவர் கோயில் குளக்கரை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தாம்பரம், குன்றத்தூர், மாங்காடு, ���ூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலுள்ள வழிபாட்டு தலங்களில் உள்ள குளக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.\nஎல்லோருக்கும் தெரியாத பல தகவல்களை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி ஐயா. நென்மேலி கிராமத்திற்கு சென்னையில் இருந்து எப்படி செல்வது மற்றும் தர்ப்பணம் பண்ணுவது என்றால் யாரை முன்கூட்டியே அங்கு தொடர்பு கொள்வது\nஎன்பதை சொல்லவும் என்னுடைய ஈமெயில் அட்ரஸ் mohansackthi.@gmail.com. நன்றி\nதெரியாத தகவல்களை பகிர்ந்ததர்க்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7021", "date_download": "2019-09-16T06:22:56Z", "digest": "sha1:47B5A5LM2KMKHR5D6GGRNE63C2LQCSPY", "length": 34374, "nlines": 49, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - வை.மு.கோதைநாயகி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி\nசமூகத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து, சாதிக்கப் பிறந்தவள் பெண் என்பதைத் தனது வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டியவர் வை.மு. கோதைநாயகி. வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி என்னும் வை.மு.கோதைநாயகி, சென்னை திருவல்லிக்கேணியில் நீர்வளூர் வெங்கடாச்சாரி, பட்டம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 1, 1901 அன்று மகளாகப் பிறந்தார். வைத்தமாநிதி என்பது குலதெய்வத்தின் பெயர். முடும்பை என்பது பூர்வீக ஊர். பாரம்பரிய வைணவ குடும்பம். ஒரு வயதில் தாயை இழந்ததால் சிற்றன்னையே கோதையை வளர்த்தார். பெண்கள் வெளியிடங்களுக்குச் சென்று படிக்கக் கூடாது என்பதால் அவர் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. சக பெண்களுடன் விளையாடுவதும், அவர்களுக்குக் கதைகள் சொல்வதும் கோதைநாயகியின் பொழுதுபோக்குகள். தன்னையொத்த குழந்தைகளிடம் தான் தந்தையிடம் இருந்து கேட்ட ராமாயணம், மகாபாராதம், பாகவதம் போன்றவற்றிலிருந்தும், விக்கிரமாதித்தன், தெனாலிராமன் கதைகள் போன்றவற்றிலிருந்தும் கதைகளைச் சொல்லுவார். நாளடைவில் சொந்தக் கற்பனையில் கதை சொல்லும் ஆற்றல் கைவந்தது.\nஅக்காலத்தில் பால்ய விவாகம் சகஜம் என்பதால், 1907ம் ஆண்டில், ஐந்து வயதான கோதைநாயகிக்கு ஒன்பது வயதான சிறுவன் வை.மு. பார்த்தசாரதியுடன் திருமணம் நடந்தது. மனைவியின் கதைகூறும் திறனை அறிந்து கொண்ட கணவர் அதை ஊக்குவித்தார். ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்றவற்றை ஏற்கனவே அறிந்திருந்த கோதைநாயகி, கணவரின் உறுதுணையுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருவாய்மொழி, பாசுரங்கள் என அனைத்தையும் வாய்மொழி மூலமாகவே கற்றுத் தேர்ந்தார். மாமியாரிடமிருந்து தெலுங்கு பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டார். எஞ்சிய நேரத்தில் சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடமிருந்து நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களைக் கற்றறிந்தார்.\nமனைவியின் விருப்பத்தையும், திறமையையும் உணர்ந்து கொண்ட கணவர், கோதைநாயகியை நாடகம், கச்சேரி என அழைத்துச் செல்லத் தொடங்கினார். அதன் மூலம் பெற்ற அனுபவங்களும், இயல்பான ஆர்வமும் கற்பனை வளமும் கோதைநாயகியை எழுதத் தூண்டின. ஆனால் அவருக்குத் தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதால், தனது தோழியான பட்டம்மாளிடம் கதையை வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல அவர் அதனை எழுதினார். அப்படி உருவானதுதான் கோதைநாயகியின் 'இந்திரமோகனா' என்னும் முதல் படைப்பு. 1924ம் ஆண்டு நோபில் அச்சகம் அந்நூலை வெளியிட்டது. சுதேசமித்திரன், இந்து, நியூ இந்தியா போன்ற பத்திரிக்கைகள் அதைப் பாராட்டி எழுதின. தமிழ் இலக்கிய வரலாற்றில், அதுவும் தமிழை எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண்ணின் முதல் படைப்பு என்ற சிறப்பினைப் பெற்றது 'இந்திரமோகனா'. ஆனால் மக்கள் மத்தியில் அதற்கு வரவேற்பை விட எதிர்ப்பே அதிகம் இருந்தது. காரணம், அதை எழுதியது ஒரு பெண் என்பதால்தான்.\nதானே கைப்பட எழுதினால் அது படைப்புக்கு வலு சேர்க்கும் என்று எண்ணிய கோதைநாயகி, பட்டம்மாளிடமே தமிழ் கற்றுக் கொண்டார். அவருக்குச் சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் முகிழ்த்தது. அதற்கான வழிமுறையாக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதம்தான் எழுத்து. தானே சிறுசிறு கதைகளை எழுதத் தொடங்கினார். கோதைநாயகியின் கதைகளை விரும்பிப் படித்த வடுவூர் துரைசாமி ஐயங்கார் தமது 'மனோரஞ்சனி' இதழில் அதை வெளியிட்டு ஊக்குவித்தார். ஆனால் அதற்கு உறவினர்களும், குடும்ப நண்பர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் அஞ்சாமல், தளராமல் தனது முயற்சிகளைத் தொடர்ந்தார்.\nநாளடைவில், வெளிவராமல் நின்று போயிருந்த \"ஜகன்மோகினி' என்ற இதழை விலைக்கு வாங்கித் தானே நடத்தத் தொடங்கினார் கோதைநாயகி. அப்போது அவருக்கு வயது 24. அதன்மூலம் தமிழின் முதல் பெண் எழுத்தாளர் மட்டுமல்லாது, பெண் பத்திரிகையாசிரியராகவும் கால் பதித்தார். ஜகன்மோகினியில்தான் அவரது முதல் தொடர்கதை 'வைதேகி' வெளியானது. அது ஒரு துப்பறியும் நாவல் மட்டுமல்ல; தேவதாசிகளின் சீரழிந்த வாழ்க்கை முறைகளைக் குறித்துப் பேசிய முதல் நாவலும் கூட. துப்பறியும் நாவல்கள் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்ற சிறப்பும் கோதைநாயகிக்குக் கிடைத்தது. ஆனால் மக்களில் பலருக்கு அவரது இச்செயல்கள் எரிச்சலைத் தந்தன. அவரை இழித்தும் பழித்தும் பேசியதல்லாமல், அவர் தெருவில் செல்லும் போது காறி உமிழ்ந்தும், 'ஜகன்மோகினி' இதழ்களைக் கொளுத்தியும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் கோதைநாயகி அஞ்சவில்லை. புன்னகையோடும், தைரியத்தோடும் அவர்களை எதிர்கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பத்திரிகைதான் சிறந்த வழி என்பதை உணர்ந்து எதிர்ப்பைப் புறக்கணித்தார். அந்த மனத்திண்மையே அவரது பிற்கால சாதனைகளுக்கு அடித்தளமானது.\nமுதலில் துப்பறியும் நாவல்களிலும் மனோதத்துவ நாவல்களிலும் ஆரம்பித்த இவரது எழுத்து, பின்னர் பொதுவுடமை, தத்துவம், சமூகம் எனப் பரந்து விரிந்தது. கதை, நாவல், கவிதை, கட்டுரை என்று எழுதிக் குவித்தார். பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவைத் திருமணம் போன்றவற்றைத் தனது நாவல்கள் மூலம் வலியுறுத்தினார். அதேசமயம், தகுதியுள்ள பிற எழுத்தாளர்களைக் கண்டறிந்து அவர்களது படைப்புகளுக்குத் தனது பத்திரிக்கையில் இடம் தந்தார். அநுத்தமாவின் தங்கப் பதக்கப் பரிசு பெற்ற 'மாற்றாந்தாய்' என்னும் சிறுகதை ஜகன்மோகினியில் வெளியானதுதான். தனது இதழைத் தொய்வில்லாமல் வெற்றிகரமாக நடத்துவதற்காக 1937ம் ஆண்டில் சொந்த அச்சகம் ஒன்றை நிறுவினார��� கோதைநாயகி. முதல் பெண் பத்திரிகை அச்சக உரிமையாளரும் இவரே.\n'ஜகன்மோகினி' தமிழின் முதல் பத்திரிகையானது. அழுத்தமாக அக்கால இலக்கிய உலகில் காலூன்றியது. ஆரம்பத்தில் அதனை எதிர்த்தவர்களே மெல்ல மெல்ல அதன் வாசகர்களாகிப் போயினர். அதனால் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் 'மனோரஞ்சனி' இதழின் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது. அதனால் சீற்றம் கொண்ட ஐயங்கார், தான்தான் அதுவரை கோதைநாயகிக்கு நாவல்கள் எழுதிக் கொடுத்ததாகவும், இனிமேல் அவரால் எழுத இயலாது என்றும் தனது இதழில் குறிப்பிட்டார். ஆனால் அதற்குப் பின்தான் நிறைய நாவல்களை எழுதிக் குவித்து அவரது கூற்றைப் பொய்யாக்கினார் கோதைநாயகி. வாசிப்பவரது மனதைக் கொள்ளைகொள்ளும் வசீகரம் கோதைநாயகியின் எழுத்தில் இருந்ததைக் கண்டு வியந்த கவியோகி சுத்தானந்த பாரதியார், வை.மு.கோ.வை 'நாவல் ராணி' என்று பாராட்டிப் பேசி வாழ்த்தினார். எழுத்தாற்றலோடு, கூட்டத்தினரை வசீகரிக்கும் நல்ல பேச்சாற்றலும் கோதைநாயகிக்கு இருந்தது. ஒருமுறை கோதையின் பேச்சைக் கேட்க மாபெரும் கூட்டம் கூடியதைக் கண்டு வியந்த ராஜாஜி, இனி, தான் பேசச் செல்லும் இடத்திலெல்லாம் கோதைநாயகியும் பேச வேண்டும் என வேண்டிக் கொண்டார். கோதையின் பேச்சாற்றலைக் கண்டு வியந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தான் பேசும் கூட்டங்களில் அவரைப் பேச வைத்தார். குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி, கேட்பவரை மெல்ல மெல்ல தேசிய விடுதலை உணர்வின் பக்கம் ஈர்ப்பவராக கோதைநாயகி விளங்கினார்.\nநல்ல இசையாற்றலும் அவருக்கு இருந்தது. பாரம்பரியமாக சங்கீதக் குடும்பம் என்பதாலும், இயல்பாகவே நல்ல குரல் வளம் இருந்ததாலும் அவ்வப்போது சில மேடைக் கச்சேரிகள் செய்தார். கோதைநாயகியின் குரல் கண்டு மயங்கிய கலாக்ஷேத்ரா ருக்மணி அருண்டேல் வாரந்தோறும் அவரை கலாக்ஷேத்ராவுக்கு வரச் செய்து பாட வைத்துக் கேட்டார். திருவையாற்றில் தியாகையருக்கு ஆலயம் எழுப்பிய பெங்களூர் நாகரத்தினம் அம்மாள் கோதைநாயகியின் நெருங்கிய தோழி. கோதைநாயகியின் கச்சேரிக்கு அவர் தம்பூரா வாசித்திருக்கிறார். பெங்களூரில் கோதைநாயகி கச்சேரி செய்தபோது சௌடையா அவருக்கு மிக விரும்பிப் பிடில் வாசித்திருக்கிறார். இவற்றோடு பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் பாடியவர் என்ற பெருமையும் கோதைநாயகிக்கு உண்டு. 1918 முதல் 1921 வரை சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் வசித்தபோது அவரது வீட்டுக்கு எதிர்வீட்டில் கோதைநாயகி வசித்து வந்தார். கோதைநாயகியின் இனிய குரலில் மனதைப் பறிகொடுத்த பாரதியார், அவரை ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஜயபேரிகை கொட்டடா போன்ற தனது பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டார் என்றும், மகள் தங்கம்மா மற்றும் சகுந்தலாவையும் கோதைநாயகியுடன் இணைந்து பாடச் சொல்லிக் கேட்டு ரசித்தார் என்றும் குறிப்பிடுகிறார் முக்தா வி. சீனிவாசன், தனது 'இணையற்ற சாதனையாளர்கள்' நூலில்.\nநன்றாகப் பாடும் பிறரை ஊக்குவிப்பதே கோதைநாயகியின் விருப்பமாக இருந்தது. அவ்வாறு அவரால் முன்னிலைப் படுத்தப்பட்டவர்களில் முக்கியமானவர் டி.கே.பட்டம்மாள். பட்டம்மாளின் குரல்வளத்தைக் கண்டு வியந்த கோதைநாயகி, தானே நேரடியாக அவரது தாமல் இல்லத்திற்குச் சென்று, அவரது தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதரிடம் கலந்து பேசி, பட்டம்மாள் கச்சேரிகளில் பாட அனுமதி பெற்றுத் தந்தார். எழும்பூர் மஹிளா சபா, ஜகன்னாத பக்த சபா, பார்த்தசாரதி சாமி சபா மற்றும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி போன்றவற்றில் பட்டம்மாளில் கச்சேரிகள் அரங்கேறக் கோதைநாயகி காரணமாக இருந்தார். அவர் வானொலியிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். பட்டம்மாளுடன் அவர் இணைந்து பாடிய இசைத்தட்டுகள் குறிப்பிடத்தக்கன.\nநல்ல பல பாடல்களையும் புனைந்துள்ளார். அவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் 'இசை மார்க்கம்' என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, ரஞ்சனி-காயத்ரி ஆகியோர் இன்றும் அவற்றைக் கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.\nஅன்னி பெசன்ட் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு கோதைநாயகிக்குக் கிடைத்தது. சென்னைக்கு வந்த காந்திஜியை அம்புஜம் அம்மாளும், கோதைநாயகியும் சந்தித்தனர். அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையானது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட கோதைநாயகி, காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று அதுமுதல் கதராடை அணியத் தொடங்கினார். மங்கல நாணைத் தவிர வேறு நகை அணிவதில்லை என்று உறுதி பூண்டார். ருக்மணி லட்சுமிபதி, வசுமதி ராமசாமி, அம்புஜம் அம்மாள் ஆகியோருடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.\nஆற்றலும் திறனும் வேட்கையும் கொண்ட பெண்கள் ஏதா��து ஒரு விதத்தில் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என நினைத்த கோதைநாயகி, 1929ல் திருவல்லிக்கேணியில் 'சுதேசி லீக்' சங்கம் அமைத்தார். வீதிவீதியாகச் சென்று கதர் ஆடை விற்பனையை மேற்கொண்டார். பெண்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் செய்தார். சைனா பஜாரில் நடந்த அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 'மகாத்மாஜி சேவா சங்கம்' என்னும் சமூக சேவை அமைப்பைத் தொடங்கி அதன் வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். தனது கக்சேரி, எழுத்து மற்றும் நாடகங்கள் மூலம் நன்கொடை திரட்டி, அதற்குச் சொந்தக் கட்டிடம் அமைய உறுதுணையாக இருந்தார்.\n1932ல் 'லோதியன் கமிஷனுக்கு எதிராக கே.பாஷ்யம் ஐயங்கார் தலைமையில் நடந்த போராட்டத்தில், எஸ். அம்புஜத்தம்மாளுடன் இணைந்து கலந்து கொண்டார். அதனால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது இவரது சமூக ஆர்வம் குறைந்து விடவில்லை. ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களது வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டறிந்து அவற்றை கதைகளில் வடித்தார். வன்முறை எண்ணங்கள் கொண்டவர்களின் மனதில் அஹிம்சையை நிலைக்க்ச் செய்தார். சிறையில் இருந்தபோது அவர் எழுதிய நாவல்தான் 'சோதனையின் கொடுமை'. அது ராஜாஜியின் பாராட்டைப் பெற்றது. 'உத்தமசீலன்' என்ற நாவலும் சிறைவாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதே. இரண்டாவது உலகப்போரின் பொருட்டுச் செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள சிங்கபெருமாள் கோயிலில் குடியேறியவர், 'ஜகன்மோகினி' அச்சகத்தையும் அங்கேயே நிறுவி, இதழை அங்கிருந்தே வெளியிட்டார். கணவர் பார்த்தசாரதி கோதைநாயகியின் முயற்சிகளுக்கெல்லாம் உறுதுணையாக இருந்தார். முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து ஜகன்மோகினியை வெற்றிகரமாக நடத்தினார் கோதைநாயகி.\n1925 முதல் 1958 வரை 115 நாவல்களை எழுதியிருக்கிறார் வை.மு.கோதைநாயகி. நாவல்கள் மட்டுமல்லாமல், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவையும் இலக்கியத்துக்கு அவரது பங்களிப்புகளாகும். திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட முதல் பெண் எழுத்தாளரின் கதை கோதைநாயகியினுடையதுதான். அவரது கதை 'அநாதைப் பெண்' என்ற பெயரில் ஜூபிடர் பிக்சர்ஸால் வெளியிடப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றது. அதுபோல ராஜமோஹன், தியாகக்கொடி, நளினசேக���ன் போன்றவையும் அவரது கதையில் உருவான திரைப்படங்களே பிற்காலத்தில் அவரது மற்றொரு கதை 'சித்தி' என்ற திரைப்படமாக உருப்பெற்றது. திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் பத்தாண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தீரர் சத்தியமூர்த்தி, மூதறிஞர் ராஜாஜி, காமராஜர் ஆகியோர் கோதைநாயகி மீது பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்தனர். ராஜாஜி, காந்திஜியின் பேரனான 'ராஜ் மோகன் காந்தி'க்கு அந்தப் பெயர் சூட்டியதே கோதைநாயகிதான் என்பதிலிருந்தே தலைவர்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை உணரலாம்.\nதனது ஒரே மகன் சீனிவாசன் 38 வயதில் விஷக்காய்ச்சலால் இறந்துவிட, அந்த துக்கம் கோதைநாயகியைப் பெரிதும் பாதித்தது. எழுத்தையும், வெளிவட்டாரத் தொடர்பையும் நிறுத்திக் கொண்டார். காசநோய் அவரது உடலை உருக்குலைத்தது. படுத்த படுக்கையானார். தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்றும் பலனின்றி பிப்ரவரி 20, 1960 அன்று கோதைநாயகி காலமானார்.\nபலதுறைகளிலும் முன்னோடியாக இருந்து முத்திரை பதித்த கோதைநாயகி, பெயருக்காகவோ, புகழுக்காகவோ இவற்றைச் செய்யவில்லை. சமூகத் தாக்கத்தாலும், அதனால் தமது உள்ளத்தில் எழுந்த உந்துதலாலும்தான் ஈடுபட்டார். இயல், இசை, நாடகம் என்று முத்தமிழிலும் சாதனை படைத்த அவரது இலக்கியப் பங்களிப்பு இக்காலக் கொள்கசார்ந்த, குழுச்சிறை விமர்சகர்களால் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், புறக்கணிக்கப்பட்டாலும் துணிவான, திணிவான பங்களிப்பின் மூலம் முன்னோடிப் பெண் எழுத்தாளராக தமிழ் இலக்கிய உலகில் என்றும் நிலைத்து நிற்கிறார் வை.மு.கோதைநாயகி.\n(தகவல் உதவி: 'கோதைநாயகியின் இலக்கியப் பாதை', திருப்பூர் கிருஷ்ணன்; 'இணையற்ற சாதனையாளர்கள்', முக்தா சீனிவாசன்)\nதிருமதி.வை.மு.கோ. பல விஷயங்களில் ஒரு தீர்க்கதரிசி;முன்னோடி;சமுதாய புரட்சியாளர்; துப்பறியும் நாவல் ஆசிரியர்; தேசாபிமானி. அமெரிக்காவில் நீங்கள் எல்லோரும், இதை எல்லாம், குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.அக்காலமே, இவர் பெண்ணியத்துக்கு வித்திட்டவர். இன்னம்பூரான் யூகே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/09/07/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-16T06:02:37Z", "digest": "sha1:A45AA2LDELFF5EM2YJSBO42CEO3BAMW6", "length": 23926, "nlines": 237, "source_domain": "www.sinthutamil.com", "title": "சந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅடிச்சு நொறுக்கிய ஸ்டீவ் ஸ்மித்…கதறிய இங்கிலாந்து பவுலர்கள்\nசொந்த மண்ணில் சொதப்பிய இலங்கை… தொடரை வென்ற நியூசிலாந்து\n‘கிங்’ கோலியின் ‘நம்பர்-1’ இடத்தை தட்டித்தூக்கிய ஸ்டீவ் ஸ்மித்..\nஆஷஸ் தொடரில் இருந்து அனுபவ ஆண்டர்சன் விலகல்: நான்காவது டெஸ்ட் அணி அறிவிப்பு\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்���ுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்நுட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nட்விட்டரால் தன் நிறுவனத்தின் “தலைவரையே” காப்பற்ற முடியவில்லை\nதொழில்நுட்பம் August 31, 2019\nவெறும் ரூ.5,499 மற்றும் ரூ.6,999-க்கு இந்தியாவில் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nதொழில்நுட்பம் August 30, 2019\nஇந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் முதல் மின்சார பைக் அறிமுகமானது..\nதொழில்நுட்பம் August 27, 2019\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\nதொழில்நுட்பம் August 27, 2019\nநாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை\nஉலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் பழனிசாமியின் புதிய தொழில் ஒப்பந்தம்\nஅபராதத்தை வசூலிக்க இவர்களுக்கு உரிமையில்லை..- தமிழக அரசு அதிரடி.\nவிற்பனை வீழ்ச்சி…மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி… மிக்ஸி, கிரைண்டர் இல்லாத பாட்டி சமையல்\nசினிமா டிக்கெட்கள் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுமா\nரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ 23 ஆயிரம் அபராதம்\nஆறுகளை பாதுகாக்க பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா\nஅமெரிக்காவிலும் கோடி கோடியாக முதலீடு அள்ளிய முதல்வர்\nHome தொழில்நுட்பம் சந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nChandrayaan-2 ஆர்பிட்டர் சந்திர சுற்றுப்பாதையில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என்று சனிக்கிழமை அதிகாலை சந்திரனின் மேற்பரப்பில் தொடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததை அடுத்து இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார். “ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது, அப்படியே உள்ளது, சந்திர சுற்றுப்பாதையில் சாதாரணமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுகிறது” என்று அந்த அதிகாரி PTI-க்கு தெரிவித்தார்.\n2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டரின் பணி ஆயுள் ஒரு வருடம். ஆர்பிட்டர் பேலோடுகள் 100 கி.மீ சுற்றுப்பாதையில் இருந்து ரிமோட் சென்சிங் அவதானிப்புகளை மேற்கொள்ளும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான் -1 பணிக்கான பின்தொடர்தல் பணியாக சந்திரயான் -2, ஒரு ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யன்) ஆகியவற்றைக் கொண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆர்பிட்டர் சந்திர மேற்பரப்பை வரைபடமாக்குவதற்கு எட்டு விஞ்ஞான பேலோடுகளை சுமந்து, சந்திரனின் வெளிப்புறத்தை (வெளிப்புற வளிமண்டலத்தை) ஆய்வு செய்கிறது.\nசெப்டம்பர் 2 ஆம் தேதி இஸ்ரோ சந்திரயான் -2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் லேண்டரை (ரோவர் பிரக்யனை உள்ளே வைத்திருந்தது) பிரிப்பதை வ���ற்றிகரமாக மேற்கொண்டது. சனிக்கிழமை அதிகாலையில், விக்ரம் லேண்டரிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் பரிமாற்றம் சந்திர மேற்பரப்பில் அது இயங்கும் போது இழந்தது, மேலும் இதுகுறித்து தரவு பகுப்பாய்வு செய்யப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\n“விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இருந்தது மற்றும் சாதாரண செயல்திறன் 2.1 கி.மீ உயரம் வரை காணப்பட்டது. பின்னர், லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது” என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் கூறினார்.\nபெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ISTRAC) உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளெக்ஸில் ‘தரவுகள் ஆராயப்படும்’ என்று மேலும் அவர் கூறினார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் முகங்களில் ஏமாற்றம் அதிகமாகவே இருந்தது.\nவிக்ரமின் திட்டமிட்ட தரையிறங்கலை காண வெள்ளிக்கிழமை இரவு பெங்களூருக்கு பறந்த பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் சோர்வடைய வேண்டாம் என்று கூறியதோடு, நாடு அவர்களை கண்டு பெருமை படுவதாகவும் கூறினார். “நான் உங்கள் முகத்தில் ஏமாற்றத்தைக் காண்கிறேன். சோர்வடையத் தேவையில்லை. நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்” என்று பிரதமர் மோடி கூறினார். “இவை தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள், நாங்கள் தைரியமாக இருப்போம் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், எங்கள் விண்வெளித் திட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைப்போம்”.\nPrevious articleகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nNext articleஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்: வெளியானது “குயின்” போஸ்டர்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nமஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா\nசிக்கன் வடை செய்வது எப்படி\nமக்களை நாய் என்று கூறிய சாக்‌ஷிக்கு எதிர்ப்பு\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nபச்சோந்தியும் வேண்டாம், நாயும் வேண்டாம்: விருதை தூக்கி எறிந்த லோஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/01/12312/", "date_download": "2019-09-16T06:25:19Z", "digest": "sha1:UUYKYIITYPOJHDU5FNUGSN3ZPCDH6FCV", "length": 13896, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை ���ான் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome COURT NEWS மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.\nஇதில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தலைமைச் செயலரின் சுற்றறிக்கைக்குப் பிறகு இன்னும் தீவிரமாக நடந்தது\nஇது இப்படி இருக்க …..\nமழை விடுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட புதுகை திரூவாரூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான உத்தரவை நிர்வாகம் போட்டதாக கூறி போராடாத ஆசிரிய சங்க முன்னோடிகள் பள்ளிக்கு வந்து கையெழுத்து போட்டனர்.\nஇதை இப்படியே விட்டால் பின்னாளில் விடுமுறை மாணவர்களுக்கு மட்டுந்தான் என்ற நிலை வந்துவிடும்\nஇந்த வழக்கில் பதிலுரைத்த அரசு வழக்கறிஞர் , அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது , அது வேலை நாள் இல்லை என பதிலுரைக்க\nஅதனை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.\nஇந்த வழக்கின் மூலம் மழை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை நாட்களை (ஆசிரியர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு கையெழுத்து போட்டாலும் ) பள்ளி வேலை நாளாக கருத முடியாது …… என்ற ஆசிரியரின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது\nPrevious articleஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு: தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல்\nNext article189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்: வெளியான முக்கிய தகவல்\nஇடைநிலை ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வு குறித்த வழக்கு விவரம்.\nTRB – கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்.\nகணினி ஆசிரியர் தேர்வை ஏன் TRB தமிழில் நடத்தவில்லை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nதற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு.\nEducationTN.com நடத்தும் மாபெரும் கருத்துக்கணிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு...\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nஇன்று உலக ஓசோன் தினம்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநிகழ்வுகள் 1822 – ஹெயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது. 1885 – முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர். 1895 – வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார். 1897 – பெனின் மீது பிரித்தானியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kavignar-vairamuthu-aandaal-nainar-nagendran-palayamkottai/", "date_download": "2019-09-16T07:34:19Z", "digest": "sha1:QIFFZYTOW5TCPDZ7KUJZFFMBG4EOFUTE", "length": 20930, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நயினார் மீது நடவடிக்கை? வைரல் ஆகும் ‘வைரமுத்து அட்டாக்’ வீடியோ-Kavignar Vairamuthu, Aandaal, Nainar Nagendran, Palayamkottai", "raw_content": "\nமீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர் – செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா\nTamil Nadu news today live updates: டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார்\n வைரல் ஆகும் ‘வைரமுத்து அட்டாக்’ வீடியோ\nவைரமுத்துவுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை பாய்கிறதா\nவைரமுத்துவுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை பாய்கிறதா\nபாளையங்கோட்டை ஜவஹர் திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஜனவரி 16-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்டு பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன.\nஇந்து மதத்தை அவமதிப்பது போல் இனி யார் பேசினாலும் அவர் கொலை செய்யப்பட வேண்டும்- நயினார் நாகேந்திரன் //t.co/qXDryTtWaV #NainarNagendran #Andal #andalcontroversy #Vairamuthu\nநயினார் நாகேந்திரன் பேச்சின் ஒரு பகுதி வருமாறு : ‘ஒரு புல்லுருவி சூடிக் கொடுத்த சுடர் கொடியாளை, தமிழை ஆண்டாளை பழித்��ுப் பேசினாரோ, அன்றிலிருந்து தூக்கம் வரவில்லை. அவரை நாம் என்ன செய்ய முடியும் நாம் ஏதாவது செய்தால் கைது செய்துவிடுவார்கள். ஆனால் பேசியவரை எதுவும் செய்யவில்லை.\nகருணாநிதி எத்தனை முறை ராமரை பழித்துப் பேசினார் அதற்கு பிறகும் அவர் ஆட்சிக்கு வந்தார். அதுதான் வேதனை அதற்கு பிறகும் அவர் ஆட்சிக்கு வந்தார். அதுதான் வேதனை எத்தனை பேருக்கு உணர்வு இருக்கிறது எத்தனை பேருக்கு உணர்வு இருக்கிறது அதுக்கெல்லாம் முடிவு கட்டுகிற வகையில்தான் இன்று ஜீயர்களே போராட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.\nபாதிரியார்கள் இன்னாருக்கு ஓட்டுப் போடு என கூட்டம் போட்டு சொல்கிறார்கள். ஆனால் இந்து மதத்தில் யாரும் அப்படி சொல்வதில்லை. இன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஜீயர்கள் நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ, அவர்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கள். அதன் மூலமாக வைரமுத்து, வீரமணி போன்றவர்களை நாட்டை விட்டு துரத்த முடியும்.\nவைரமுத்து, வீரமணி போன்றவர்கள் இது போன்ற வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக இன்று முதல் கோவில்களில் யாகம் நடத்தக் கூறுங்கள். அவர் பேசிவிட்டார். நான் இன்று சொல்கிறேன். வைரமுத்து நாக்கை அறுத்து வாருங்கள். நயினார் நாகேந்திரன் 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் காவல்துறை என் மீது எஃப்.ஐ.ஆர். போடுவார்களா, மாட்டார்களா ஆனால் இப்போது தெய்வத்தை பழித்துப் பேசியிருக்கிறார். இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇன்னும் அதிகமா பேசுறாங்க. நம்ம சகோதரி ஒருவர் சொன்னார்… மைலாப்பூரில் யாரும் மடிசார் கட்டி வர முடியாது, தூக்கிட்டுப் போயிடுவோம்னு சொன்னாங்களாம். அப்படி ஒரு பிரச்னை என்றால், கோடானு கோடி நயினார் நாகேந்திரன்கள் உருவெடுத்து வருவார்கள். நான் இதையெல்லாம் பேசுகிறேன், பெரியவர்கள் இங்கு பேசாமல் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மனதில் இருப்பது எங்களுக்கு தெரிகிறது.\nதமிழகத்தில் இனி ஒரு ஆட்சி வருகிறது என்றால், நரேந்திர மோடி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும். அதற்காக என்னைப் பொறுத்தமட்டில், நாம் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த தொந்தரவையும் செய்யப் போவதில்லை. நாம் எல்லோருக்கும் பாதுகாப்பாகத்தான் இருக்க வேண்டும்.\nஅதேசமயம் இந்து தர்மத்தை, நமது தெய்��த்தை யாராவது ஒருவர் வாய் மீது பல் போட்டுப் பேசினால் அவரை கொலை செய்வதற்கு கூட தயாராக இருக்க வேண்டும். எவ்வளவு ஏளனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சாதாரணமாக பேசிவிட்டுப் போகிறார்கள் வைரமுத்துவை கொலை செய்யலாமா, கூடாதா (கூட்டத்தில் இருந்து சிலர், ‘செய்யலாம்’ என கோஷமிட்டனர்)\nஇப்போது ஆண்டாள், வைரமுத்து ரூபத்தில் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தினரையும் எழுந்து நிற்க வைத்திருக்கிறார். திமுக இனி தமிழகத்தில் எடுபடாது. இந்துக்கள் சாதியாக பிரிந்து கிடக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள். தேர்தல் வரும்போது நம் பலத்தை காட்ட வேண்டும்’ என பேசினார் நயினார். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nநயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக.வில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு பாஜக.வில் இணைந்த நயினார் நாகேந்திரனுக்கு, மாநில துணைத் தலைவர் பதவி கொடுத்தனர். அதன்பிறகு கட்சியில் மாநில அளவில் பெரிதாக கவனம் ஈர்க்காத நயினார், இந்த சர்ச்சை பேச்சின் மூலமாக ‘லைம்லைட்’டுக்கு வந்திக்கிறார்.\nஇதுநாள் வரை பாஜக.வில் ஹெச்.ராஜாவின் பேச்சு மட்டுமே சர்ச்சை மயமாக இருந்தது. திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவரான நயினாரின் இந்தப் பேச்சு அதையும் விஞ்சுகிற ரகம் வைரமுத்துவுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விட்டிருப்பதாக இந்தப் பேச்சு, பல்வேறு தளங்களில் கண்டனத்தையும் பெற்று வருகிறது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\n‘வைரமுத்து ஆம்பளயா கூப்பிடுறாரு… இஷ்டம் இருந்தா போ இல்லைனா விடு’ : இயக்குநரின் கொச்சை வார்த்தைகள்\nபாலியல் குற்றச்சாட்டில் இவர்கள் பெயர் அதிர்ச்சி அளிக்கிறது : ஏ. ஆர். ரகுமான்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nமி டூ விவகாரம் : செய்தியாளர்கள் கேட்ட கேள்வி… கோவமாக எழுந்து சென்ற பாரதிராஜா\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும் – பாடகி சின்மயி ட்வீட்\n‘வழக்கு போடுங்க; சந்திக்க தயார்’ – சின்மயி புகாருக்கு வைரமுத்து விளக்கம்\n”நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு எதிரானவன்”: பிரகாஷ்ராஜ்\nஉலக பவுலர்களை அச்சுறுத்தும் ஸ்மித் இந்திய வீரர்களின் பதில் என்ன\nபோர் மூண்டால் அணுசக்தி யுத்தமாக மாறும் சாத்தியம்: இம்ரான்கான் பேட்டி\nImran Khan says possibility of nuclear war with India: இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மூலம் அணுசக்தி யுத்தத்தை நடத்துவதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nA debate on what ails the economy: வணிக பிரச்னைகளிலிருந்து நுணுக்கமான பார்வை இல்லாமல் பேரியல் பொருளாதர ஆய்வுகளின் பரவைப் பார்வை இல்லை. மக்கள் 5 சதவீதம், 5 சதவீதம் என்றும் அதைப் பற்றி விவாதிப்பதற்கு எதுவுமில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் விவாதிப்பதற்கு இருக்கிறது.\nமீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர் – செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா\nTamil Nadu news today live updates: டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார்\nSun Direct New Tarrif: அதே கட்டணத்திற்கு அதிக சேனல்களை வழங்கும் சன் டைரக்ட்\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nஅஜித் படங்களின் போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்: ஒன்று கூடிய ரஜினி, விஜய் ரசிகர்கள்…\nமீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர் – செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா\nTamil Nadu news today live updates: டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார்\nபிகில் ஆடியோ லாஞ்ச்: விஜய்யின் ரசிகைகளுக்கு படக்குழுவின் சிறப்புப் போட்டி\n தரகர்களுடனான தொடர்பு குறித்து வீரர்களிடம் பிசிசிஐ விசாரணை\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\nபோர் மூண்டால் அணுசக்தி யுத்தமாக மாறும் சாத்தியம்: இம்ரான்கான் பேட்டி\nமத்தியப் பிரதேசத்தில் அரசு சார்பில் பால் கோழி இறைச்சி விற்பனை; பாஜக எ��ிர்ப்பது ஏன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nமீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர் – செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா\nTamil Nadu news today live updates: டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார்\nபிகில் ஆடியோ லாஞ்ச்: விஜய்யின் ரசிகைகளுக்கு படக்குழுவின் சிறப்புப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=389661", "date_download": "2019-09-16T07:32:51Z", "digest": "sha1:TZJF4PPTC7T4THGSXYZ6LHWZS7LEHOIA", "length": 20433, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Salman Rushdie cancelsJaipur visit | ஜெய்ப்பூர் விஜயத்தை ரத்து செய்தார் சல்மான் ருஷ்டி| Dinamalar", "raw_content": "\n\" காஷ்மீர் செல்வேன் \"- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி 1\nடிரெண்டிங் ஆகும் 'ஹவுடி மோடி' 6\nம.பி.,ல் கனமழை: 46,000 குடும்பங்கள் பாதிப்பு\nகடலூர் அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து 24 மாணவர்கள் காயம்\nபேனர் வைக்க மாட்டோம்: திமுக பிரமாண பத்திரம் தாக்கல் 14\nவைகோ மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் 3\nஉண்மை நிச்சயம் வெளியில் வரும்: கார்த்தி 36\nகர்நாடக அணைகளில் 13,441 கனஅடி நீர்திறப்பு\nஜனாதிபதி மாளிகையை படம்பிடித்த 2 பேர் கைது 1\nஜெய்ப்பூர் விஜயத்தை ரத்து செய்தார் சல்மான் ருஷ்டி\nஜெய்ப்பூர்: சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் இந்திய பயணம், பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதியுள்ளார். இதற்காக இவர் புக்கர் விருதை பெற்றுள்ளார். கடந்த 88ம் ஆண்டு \"சாத்தானின் கவிதைகள்' என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல் அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு மரண தண்டனை அறிவித்தார். இதற்கு பிறகு ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலை மறைவு வாழ்க்கை நடத்தினார்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். \"தாருல் உலூம் தியோபந்த்' உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை எதிர்த்தன. இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து, \"ருஷ்டியின் வருகையை எங்கள் மாநிலத்தவர் விரும்பவில்லை' என, தெரிவித்தார். ருஷ்டி இந்தியா வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்து விட்டார். இந்த விழாவில் அவரது உரை வாசிக்கப்பட்டது.\nருஷ்டி தனது உரையில், \"இந்திய வருகையையொட்டி நான் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தேன். இதன் மூலம் மாநில நிர்வாகத்துக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படக்கூடாது என்பதால், அமைதியாக இருந்தேன். மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள், என்னை கொல்ல திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு துறையினர் என்னை எச்சரித்தனர். என்னுடைய வருகையால் சக எழுத்தாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், இந்தவிழாவில் கலந்து கொள்வதை ரத்து செய்துள்ளேன்' என்றார். சல்மான் ருஷ்டி இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு, விழாவின் இயக்குனர் வில்லியம் டார்லிம்பிள் வருத்தம் தெரிவித்தார்.\nகுரூப்-4 மூலம் 5,000 பேர் விரைவில் தேர்வு : 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசபரிமலை நடை இன்று அடைப்பு : பிப்.,13ல் திறப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதற்க்கு முன்பு இவர் இந்தியா வரும்போது, இப்போது கூக்குரல் இடும் ........... ள் சும்மா இருந்தன. இப்போது மாநில தேர்தல்களில் ஓட்டு பொய் விடும் என தெரிந்த உடன் பிதற்றுகின்றன\nvisit www onlinepj தெய்வத்தை கண்டுபிடிக்கலாம் .\nபோலி மத சார்பின்மை என்கிறார்களே ........ அப்படி என்றால் என்ன... இதுக்கும் ருஷ்டிக்கும்... இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக��கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுரூப்-4 மூலம் 5,000 பேர் விரைவில் தேர்வு : 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசபரிமலை நடை இன்று அடைப்பு : பிப்.,13ல் திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85739", "date_download": "2019-09-16T06:22:22Z", "digest": "sha1:L7KRPO6YLI4JCXAHONFZC5KFNI2BX5O2", "length": 10488, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "வானதி வல்லபி – கடிதங்கள்", "raw_content": "\nவானதி வல்லபி – கடிதங்கள்\nவானதி வல்லபி சகோதரிகளின் இல்லத்திறப்பு விழா குறித்த இன்றைய பதிவு சமீப நாட்களில் நான் படிக்க நேர்ந்த மிக நல்ல செய்தி. எல்லா நலங்களும் வளங்களும் பெற்றவர்களே,சமூகத்தில் தங்கள் ஆ��ிக்கம் நிலைக்க எடுத்துக் கொள்ளும் கீழ்மை மிகுந்த முயற்சிகளையே செய்திகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், காரணம் கேட்கவியலாத இயற்கையால் ஏனோ சற்று கைவிடப்பட்டவர்கள் தங்களது மேன்மையால், அதைக் கடந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இயங்குவது அசாதரணமான செயல். நீங்கள் சொல்லியிருப்பது போல் உங்களது வாழ்வின் பெருமை மிகு தருணங்களில் ஒன்று இது. கட்டுரையின் படங்களும் வெகு சிறப்பாக அமைந்துள்ளன. இந்த நேரத்தில், இந்தச் சகோதரிகளை நேரடியாக அறிந்திருக்கிறேன் அவர்களுடன் நேரடிப் பழக்கமும் உண்டு என்பதிலே பெருமிதமும் கொள்கிறேன். அவர்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும், உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவானதி வல்லபி நிகழ்ச்சி பற்றிய குறிப்பைக் கண்டேன். மனம் நெகிழவைக்கும் பதிவு. வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்போது இன்னும் இன்னும் என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் விளிம்பில் நிற்பவர்களோ கொடுக்ககொடுக்க ஊறிக்கொண்டிருக்கிறது\nநீங்கள் சொல்வது சரிதான். அவ்வப்போது நமக்கு இப்படிச் சில நினைவூட்டல்களை அளிக்கிறது தெய்வம்\nவெள்ளையானை - வாசிக்காமல் ஒரு விமர்சனம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-1\nரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புன��விலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/part-2-sri-ragavendra-visit-19", "date_download": "2019-09-16T07:19:06Z", "digest": "sha1:C7OEHJ7FU5BJYTTKJDLZ23GHN7KXJC7T", "length": 10280, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "இரண்டாம் பாகம் - ஸ்ரீராகவேந்திர விஜயம்! 19 | Part 2 - Sri Ragavendra Visit! 19 | nakkheeran", "raw_content": "\nஇரண்டாம் பாகம் - ஸ்ரீராகவேந்திர விஜயம்\nமரீஷி மகரிஷி உண்டு, மெல்ல மெல்ல விழிகள் உறக்கத்திற்கு ஆயத்தமாக, ரிஷிபத்தினி அவரின் பாதங்களை இதமாய்- சற்றே விரல்களில் மிதமாய் அழுத்தம் கொடுத்துப் பிடித்துவிட, அவர் ஏகாந்தமாய் உறங்கும் நிலையின் ஆரம்பத்தில் இருந்தார். மரீஷி மகரிஷி பிரம்மாவின் புதல்வன் ஆவார். அவர் தன் புதல்வரை சந்திக்கும் எ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரகசியமாக நடந்த விநாயகர் பூஜை\nசகலமும் வழங்கும் திங்களூர் சந்திரன்\nநான் இருக்கிறேன்... கவலை வேண்டாம்\nபார்வையால் அருளும் பரம குமாரன்\nசேவடி பற்றினால் சேய்போல் காக்கும் சீயாத்தம்மன்\nமூவருக்கும் சக்தி தந்த ராதா\nசெப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nசெவ்வாய் தோஷம் போக்கும் உஜ்ஜயனி மங்களநாதர்\n (18) - இந்திரா சௌந்தர்ராஜன்\nதர்மம் தவறினால் தண்டனை நிச்சயம்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம்\n - முனைவர் இரா. இராஜேஸ்வரன்\nகண்டங்கள் களையும் கீழையூர் கடைமுடிநாதர் -கோவை ஆறுமுகம்\nசித்தர் கால சிறந்த நாகரிகம் 12 - அடிகளார் மு. அருளானந்தம்\nசெப்டம்பர் ���ாத ராசி பலன்கள் - ஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலைகளின் கூடாரமாக மாறிவரும் சிதம்பரம் பகுதி கிராமங்கள்\nஇரண்டு மாம்பழங்களால் துபாய் போலீசாரிடம் சிக்கிய இந்தியர்... சிறையில் தள்ளப்பட வாய்ப்பு..\nலாலு பிரசாத் யாதவின் வீட்டிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய ஐஸ்வர்யா ராய்\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4004053&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=4&pi=8&wsf_ref=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-09-16T06:57:04Z", "digest": "sha1:LL25ILOUW64I7F7KJAP7K56KGCAAPCTO", "length": 15849, "nlines": 95, "source_domain": "3gdongle.airtel.in", "title": "காலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\nகாலை உணவில் புரோட்டீன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பல ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் புரோட்டீன் உணவுகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, பசியையும் கட்டுப்படுத்த உதவும். அதாவது புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.\nஉடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் புரோட்டீன் உணவுகளை உண்பதே நல்லது. ஏனெனில் புரோட்டீன் ஒரு நிறைவு ஊட்டச்சத்து என்று கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளுடன் ஒப்பிடும் போது ஊட்டச்சத்துக்களை செரிக்கும் போது நம் உடல் அதிக கலோரிகளை செலவிடுவதால், புரோட்டீன் எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானது.\nஇப்போது நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஃபிரஷ்ஷாகவும் இருக்க உதவும், அதே சமயம் உடல் எடையையும் குறைக்க உதவி புரியும் இரண்டு புரோட்டீன் பானங்கள் குறித்து காண்போம்.\nஆளி விதை ஸ்மூத்தி ரெசிபி\nபழுப்பு நிறத்தில் மிகச்சிறிய அளவில் மினுமினுப்புடன் இருப்பது தான் ஆளி விதை. இந்த விதைவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இத்தகைய விதை அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைப்பதால், இதை பல ரெசிபிக்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.\n100 கிராம் ஆளி விதையில் 18 கிராம் புரோட்டீனுடன், நல்ல வளமான அளவில் கால்சியம் சத்தும் நிரம்பியுள்ளது. அதோடு நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் நிறைந்துள்ளது.\n* ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)\n* சோயா பால்/சாதாரண பால் - 1/2 கப்\n* தண்ணீர் - 1/2 கப்\n* பட்டைத் தூள் - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)\n* தேன் - சுவைக்கேற்ப (விருப்பமிருந்தால்)\n* மிக்ஸியில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு 10-15 நொடிகள் அரைத்துக் கொள்ள வேண்டும்.\n* தயாரித்து பானத்தை உடனடியாக குடிப்பதாக இருந்தால், அத்துடன் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nபாதாம் குங்குமப்பூ மில்க் ஷேக் ரெசிபி\nபாதாம் உடல் எடையைக் குறைக்க உதவி புரிவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. பாதாமில் அதிகளவில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை நிறைந்துள்ளது. 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரோட்டீன் உள்ளது.\nமற்ற நட்ஸ்களைப் போன்றே வால்நட்ஸிலும் நல்ல கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்றவை நிரம்பியுள்ளன. மேலும் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலமான ஒமேகா-3-யும் உள்ளது. அதோடு இந்த நட்ஸில் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் சில பி வைட்டமின்களும் நிறைந்துள்ளது. 100 கிராம் வால்நட்ஸில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது.\n* பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்\n* வால்நட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்\n* ஆளி விதை - 1 டீஸ்பூன்\n* தேன் - 1 டீஸ்பூன்\n* குங்குமப்பூ - சிறிது\n* பால் - 250 மிலி\n* மிக்ஸியில் பாதாம், வால்நட்ஸ் மற்றும் ஆளி விதை போன்றவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\n* ப��ன் அத்துடன் குளிர்ந்த பால், தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு ஒருமுறை அடித்துக் கொள்ள வேண்டும்.\n* இப்போது சுவையான பாதாம் குங்குமப்பூ மில்க் ஷேக் ரெடி\nமேலே கொடுக்கப்பட்டுள்ள புரோட்டீன் அதிகம் நிறைந்த பானங்களை காலை வேளையில் குடிப்பதுடன், சிறிது உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்கும்.\nகாலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது காலை உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஃபிரஷ்ஷாகவும் இருக்கலாம். ஒரு நாளின் முதன்மையான உணவானது முக்கியமானதாக கருதப்படுவதற்கு காரணம், இது உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்க உதவி, நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உதவும்.\nநல்ல காலை உணவு உடலுக்கு நாள் முழுவதும் ஆற்றலை வழங்குவதோடு, அடுத்த வேளை உணவு உண்ணும் வரை இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவும். எப்படி காலை உணவு மிகவும் முக்கியமானதோ, அதேப் போல் அதை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுடன், எந்த மாதிரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.\nதினமும் இந்த ஸ்மூத்திகளை காலையில் குடித்தால் உடல் எடை குறையும் தெரியுமா\nகாலை உணவானது சரியான வகை ஊட்டச்சத்து அடங்கியதாக இருக்க வேண்டும். அதில் பல நிபுணர்கள் காலை வேளையில் உண்ணும் உணவில் இருக்க வேண்டிய முக்கிய சத்தாக புரோட்டீனைக் கூறுகின்றனர். சரி, இப்போது அந்த புரோட்டீன் சத்து குறித்தும், அந்த சத்து நிரம்பிய சுவையான மற்றும் எளிய செய்முறையைக் கொண்ட பானங்கள் குறித்துக் காண்போம்.\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nநிபா வைரஸ் இப்படிதான் பரவிக்கிட்டு இருக்கா என்ன அறிகுறி வெளியில் தெரியும்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\n அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/07/08/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-16T06:18:55Z", "digest": "sha1:NMXGXVTHJGLKETIJD4PO2P7UJAKYDGYN", "length": 20022, "nlines": 236, "source_domain": "www.sinthutamil.com", "title": "ஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்.. | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅடிச்சு நொறுக்கிய ஸ்டீவ் ஸ்மித்…கதறிய இங்கிலாந்து பவுலர்கள்\nசொந்த மண்ணில் சொதப்பிய இலங்கை… தொடரை வென்ற நியூசிலாந்து\n‘கிங்’ கோலியின் ‘நம்பர்-1’ இடத்தை தட்டித்தூக்கிய ஸ்டீவ் ஸ்மித்..\nஆஷஸ் தொடரில் இருந்து அனுபவ ஆண்டர்சன் விலகல்: நான்காவது டெஸ்ட் அணி அறிவிப்பு\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்���ம்\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்நுட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nட்விட்டரால் தன் நிறுவனத்தின் “தலைவரையே” காப்பற்ற முடியவில்லை\nதொழில்நுட்பம் August 31, 2019\nவெறும் ரூ.5,499 மற்றும் ரூ.6,999-க்கு இந்தியாவில் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nதொழில்நுட்பம் August 30, 2019\nஇந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் முதல் மின்சார பைக் அறிமுகமானது..\nதொழில்நுட்பம் August 27, 2019\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\nதொழில்நுட்பம் August 27, 2019\nநாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை\nஉலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் பழனிசாமியின் புதிய தொழில் ஒப்பந்தம்\nஅபராதத்தை வசூலிக்க இவர்களுக்கு உரிமையில்லை..- தமிழக அரசு அதிரடி.\nவிற்பனை வீழ்ச்சி…மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி… மிக்ஸி, கிரைண்டர் இல்லாத பாட்டி சமையல்\nசினிமா டிக்கெட்கள் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுமா\nரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ 23 ஆயிரம் அபராதம்\nஆறுகளை பாதுகாக்க பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா\nஅமெரிக்காவிலும் கோடி கோடியாக முதலீடு அள்ளிய முதல்வர்\nHome நியூஸ் ஆஸ்கர் தே���்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nஉலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதின் தேர்வுக்குழுவில் இந்திய பிரபலங்கள் சிலர் இடம் பெற்றுள்ளனர்.\nஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும். அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான தேர்வுக் குழுவினர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தற்போது ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி 59 நாடுகளைச் சேர்ந்த 842 புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஆஸ்கர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், அனுபம் கேர் மற்றும் ரித்தேஷ் பத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.\nPrevious articleஇன்று மாலை விஜய் பட அறிவிப்பாபரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்\nNext articleபாஞ்சாலிக்கே 5 தான்….. எனக்கு 15 கணவர்கள்- அமலாபால்\nநாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை\nஉலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி\nமஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா\nசிக்கன் வடை செய்வது எப்படி\nமக்களை நாய் என்று கூறிய சாக்‌ஷிக்கு எதிர்ப்பு\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nபச்சோந்தியும் வேண்டாம், நாயும் வேண்டாம்: விருதை தூக்கி எறிந்த லோஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/128349-mumtaj-and-nithya-start-the-bigg-boss-proceedings-with-onion-fight-on-episode-3-of-bigg-boss-tamil-season", "date_download": "2019-09-16T06:44:20Z", "digest": "sha1:JZYV3Q7J7QLJFCDGRA6KPJEQM5U6D6VS", "length": 31123, "nlines": 136, "source_domain": "cinema.vikatan.com", "title": "கிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா! #BiggBossTamil2 | Mumtaj and Nithya start the Bigg boss proceedings with onion fight on episode 3 of Bigg Boss Tamil Season", "raw_content": "\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\nயெஸ்…. யெஸ்…. இரண்டு நாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த சண்டை இன்று நிகழ்ந்தேவிட்டது. ‘வெங்காயம்’ சைஸூக்கு சின்னச் சண்டைதான் ���ன்றாலும், ஒன்றுமே இல்லாமல் இருந்ததற்கு இது பரவாயில்லை. நன்றி மும்தாஜ் - நித்யா. ஆனால் இது எதற்காக நிகழ்ந்தது என்பதை முரட்டுத்தனமான குருட்டுத்தனத்துடன் யோசித்தால்கூட புரியாது. பிக் பாஸ் இப்போதான் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கிறது\n‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்று ஒலித்த பாடலைக் கேட்டு, பிக்பாஸ் வீட்டின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மெல்ல துயிலெழும்பத் தொடங்கியது. உசுப்பப்பட்டவர்கள் மாதிரி சிலர் அலறியடித்துக்கொண்டு எழுந்திருக்க, வேறு சிலர் எல்கேஜி பிள்ளைகள்போல அமர்ந்தபடி சாமியாடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலான உறுப்பினர்கள் இணைந்து முதன்முறையாக கார்டன் ஏரியாவுக்கு வந்து ஆடினார்கள். ஓவியாவின் எனர்ஜியை சற்றாவது நெருங்கியவர் ஐஸ்வர்யாதான். பொன்னம்பலம் தன் உடலை விநோதமாக அசைத்து, ஒரு சண்டைக்கலைஞனுக்குள் இருந்த நடனக்கலைஞனை ஆவேசமாக வெளியே அனுப்பிக்கொண்டிருந்தார்.\nஐஸ்வர்யா தன் கோணங்கித்தனமான மற்றும் க்யூட்டான முகபாவங்களால் பிக்பாஸைத் தொடர்ந்து ‘கரெக்ட்’ செய்ய முயற்சி செய்கிறார். ஃபிளையிங் முத்தங்கள் தாறுமாறாக பறக்கின்றன. உள்ளே இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் ஓவியாவை இமிடேட் செய்வதுபோல் இவர் தனது 'டான்ஸில்' ஓவியாவைப் பிரதிபலிக்க முயற்சி செய்கிறார். ஆல் தி பெஸ்ட் ஐஷ்வர்யா\nசமயங்களில், பிக்பாஸ் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பேசுவதால் என்னவென்று அறிய குழப்பமாக இருக்கிறது. அமீர்கான் வரும் மொபைல் விளம்பரம் ஒன்றில், நமது தேவைக்கேற்ப ஃபோகஸை மாற்றிக்கொள்வதுபோல், அந்தக் கேமரா இருக்கும். அதைப்போல சம்பந்தப்பட்டவர்களின் உரையாடலை மற்றும் ஃபோகஸ் செய்வது, மற்றவற்றை mute செய்வது போன்ற நுட்பத்தைப் பயன்படுத்தினால் நல்லது.\nஇதற்கிடையில் வைஷ்ணவியை அழைத்த பிக்பாஸ், அவர் சொல்லப் போகிற கதை உண்மைதானா என்று விசாரித்து வைத்துக்கொண்டார். இப்படி எல்லோரையும் விசாரித்திருப்பார்கள் போல. இதன் மூலம், யார் யார் சொல்லும் கதை உண்மை அல்லது பொய் என்கிற விஷயம் முன்கூட்டியே நமக்குத் தெரிந்து விடும்.\nஅனந்த் வைத்தியநாதன், பாலாஜியின் பிரச்னையை விசாரித்துக்கொண்டிருந்தார். இவரை சூப்பர் சிங்கரில் பல காலம் கேட்ட பழக்கத்தில், இவர் என்ன பேசினாலும் ‘இவர் ஒர��� நல்ல contestant. ஆனா ஹைபிட்ச்சுல பாடுறச்சே… . Vocal chords வந்து ..' என்கிற மாதிரிதான் காதில் விழுகிறது.\nலக்ஸரி பட்ஜெட்டுக்கான ‘பீலா அல்லது ஃபீலா’ என்கிற டாஸ்க் தொடங்கியது. முதலில் கதை சொல்ல வந்தவர் நித்யா. ‘ஒரு ஊர்ல ஒரு வெள்ளை ரோஜாப்பூ இருந்துச்சும்மா.. அதை ஒரு குருவி காதலிச்சுதாம்…. என்கிற ‘ஒருதலைராகம்’ டி.ராஜேந்தர் மாதிரி உருக்கமாக ஏதோவொரு கதை சொன்னார். அது சொந்தக்கதை + சோகக்கதை. எதிரணி உறுப்பினர்கள் கண்ணீர் விடாத குறையாக, இது ‘உண்மைக்கதைதான்’ என்று ஒப்புக்கொண்டனர்.\nஅடுத்து அழைக்கப்பட்டவர், பாலாஜி. பின்னே.. அதுதானே பிளான். அவரும் நித்யா சொன்ன கதையின் இன்னொரு புறத்தைச் சொன்னார். ‘நாயகனின் அப்பா இருந்திருந்தால், அவனுடைய பிரச்னைகளை சரி செய்திருப்பாராம்’. இத்தனை வயதுக்குப் பிறகும் ஒருவரின் தனி வாழ்க்கையில் அவருடைய பெற்றோர் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது முதிர்ச்சியில்லாத ‘இந்திய’ தனம்.\nஇன்றைய நாளின் ‘ஹைலைட்’ ஆன வெங்காயப் பிரச்னையின் துவக்கம். நித்யா கேரட் பொறியல் செய்துகொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்த பாலாஜி, ‘இதுல வெங்காயம் போட்டா பொறியல் நல்லாயிருக்கும் மற்றும் நிறையவும் வரும்’ என்கிற ஆலோசனையை சொல்ல ‘போய்யா வெங்காயம்’ என்கிற மாதிரி அதை காதில் வாங்காமல் இருந்தார், நித்யா. பின்னர் மஹத், மும்தாஜ், ஐஸ்வர்யா என்று எல்லோரும் இணைந்து ‘வெங்காயம் போடணும்... வெங்காயம் போடணும்’ என்கிற போராட்டத்தைத் துவங்கினர். விதவிதமாக கேட்கப்பட்டும் ‘வெங்காயத்தைச் சேர்க்க மாட்டேன்’ என்பதில் வெங்காயமாக… ச்சே… பிடிவாதமாக இருந்தார் நித்யா.\nபாலாஜி பரிந்துரைத்த காரணத்தினால்தான் நித்யா வெங்காயத்தை உபயோகிக்கவில்லை என்பது மாதிரி முதலில் புரிந்தாலும் அவருடைய பிரச்னைகள் வேறு என்பது மெல்ல மெல்ல அவர் தந்த விளக்கங்களின் மூலம் புரிந்தது. ஆனால், அந்த விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததும் பிரச்னை. 'எல்லோரும் ஆர்டர் பண்ற ஒவ்வொண்ணா கேட்டா எப்படி', 'கிச்சன் டீம்ல மூணு பேரு இருந்தும் நான் மட்டும்தான் தனியாக பெரும்பாலான நேரங்களில் சமைக்க வேண்டியிருக்கு', 'பாவம் என்று மஹத்தை அனுப்பிவிட்டால் எவர் உதவுவார்கள்', 'என்ன மெனுன்றதை முன்னாடியே டிஸ்கஸ் செய்ய ��ாட்டேங்கறாங்க'.\nஉண்மையில் இது மும்தாஜிக்கும் நித்யாவுக்கும் இடையிலான பனிப்போர் என்றே யூகிக்கத் தோன்றுகிறது. இந்த கிராஸ் ஃபயரில் பாலாஜி உட்பட மற்றவர்கள் மாட்டிக்கொண்டனர். 'என்ன பிரச்னையிருந்தாலும் பேசிக்கலாம். மத்தவங்க பசியோடு விளையாடக்கூடாது' என்று அனந்த் வைத்தியநாதன் சொன்னது சரியானது. மும்தாஜின் உயர்வுமனப்பான்மையுடன் கூடிய உடல்மொழி, நித்யாவை தொந்தரவு செய்திருக்கலாம்’ என்று தனியாலோசனையில் சொன்னார் வைஷ்ணவி. இருக்கலாம்.\nஇந்த டிராமாவின் மூலம் ஒட்டுமொத்த அனுதாப மைலேஜை அடைந்தவர், பாலாஜி. ‘சாப்பிட மாட்டேன்’ என்பதை விதவிதமாக மறுத்து மற்றவர்களை கெஞ்சவைத்தார். அவருக்குமே கூட மனவருத்தம் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், தம்பதிக்குள் ஏற்பட்டிருக்கும் விரிசலுக்கும் விவாகரத்துக்கும் முக்கியக் காரணம் ‘நித்யாவாகத்தான்’ இருக்கும் என்று போட்டியாளர்களையும், பார்க்கும் பார்வையாளர்களையும் எண்ண வைத்துவிட்டது. . இது நித்யாவின் சறுக்கல். இந்தச் சந்தர்ப்பத்தை பாலாஜி கச்சிதமாக உபயோகித்துக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. தனியறைகளில் ஆயிரம் அட்டகாசம் செய்தாலும், பொதுவிடங்களில் தன்னை ஒரு ‘ஜெண்டில்மேனாக’ காட்டிக் கொள்வதில் ஆண்கள் வல்லவர்கள். நித்யா - பாலாஜி தம்பதி குறித்த விஷயங்களை, செய்திகள் வாயிலாக பார்த்த நமக்கு, நித்யாவின் மீதுதான் எல்லா தவறும் இருந்திருக்கக்கூடும் என தோன்ற வைக்கிறது. ஆனால், விருமாண்டி திரைப்படத்தில் வருவதுபோல், இதில் நித்யா கொட்டாளத்தானா இல்லை விருமாண்டியா எனப் போகப்போகத்தான் தெரியும்\nஅமைச்சராக முடியாத எம்.எல்.ஏ. போல் வீட்டின் தலைவராக முடியாத மும்தாஜ், ‘As a captain of Kitchen department’ என்று அடிக்கடி சொல்வதன் மூலம் தன்னை ஆறுதல் படுத்திக்கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. இந்தப் பிரச்னையை மும்தாஜ் கையாண்டவிதம் பெரும்பாலும் சரி. அவருடைய உடல்மொழி அகங்காரத்தனத்துடன் தோன்றினாலும், அவர் முன்வைக்கும் வாதங்கள், காரணங்கள் சரியாகவே இருந்தன. அனைத்தையும் உடனே வெளியில் கொட்டிவிடும் இவரைப் போன்றவர்களை நிச்சயம் நம்பலாம். மன்னிப்பு, அரவணைப்பு போன்ற எளிய சமாதானங்களின் மூலம் இவர்கள் உடனே அணைந்துவிடுவார்கள். இவர்களைப் போன்றவர்களின் நட்புதான் உத��தரவாதமானது; துரோகிக்காதது.\nஇத்தனை பெரிய சண்டையின் சத்தங்களை ‘தாலாட்டு’ போல எடுத்துக்கொண்டு பொன்னம்பலம் தூங்கியது காமெடி. ‘கிச்சன் பொறுப்பு கிடைத்த முதல் நாளே, காலையில் ஏற்படும் மூட்டுவலி காரணமாக breakfast-ஐ தன்னால் செய்ய முடியாது’ என்று மும்தாஜ் துவக்கத்திலேயே சொன்னதை, சரியான நேரத்தில் சாட்சியமாக சொன்ன ஜனனி, நித்யாவுக்கு ஆதரவு தந்த முரண் புரியவில்லை. முட்டை ரேசன் பிரச்னையில், மும்தாஜ் சொல்லியிருந்த குறிப்பையும் தாண்டி, நித்யா ஜனனிக்கு போட்டுத்தந்த ஆம்லேட், இந்த சார்பு நிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்தச் சண்டையின் காரணங்களுள் இதுவும் ஒன்று வேறொரு சமயத்தில் தெரிந்தது.\nஏதோ மும்தாஜ் ஜப்பானிய மொழியில் பேசியது போல், ‘அவங்க என்ன சொல்றாங்கன்னா’ என்று மஹத் மொழிபெயர்க்க வந்தது நகைச்சுவை. பெண்களின் ஆதிக்கமே முன்னணியில் இருந்த இந்த யுத்தத்தில் ஆண்கள் டம்மியாக நின்றிருந்தார்கள்.\nஇன்னொன்று, சமையலுக்கு உதவ வந்த மஹத்தை, பாவம், இளைஞன் என்கிற அனுதாபம் காரணமாக மும்தாஜ் அனுப்பி விட்டார் என்று தெரிகிறது. இது பெண்களிடம் இயற்கையாக எழும் தாய்மைவுணர்வின் வெளிப்பாடு என்பதை யூகிக்க முடிந்தாலும் ஆண் குழந்தைகளை கையாள்வதில் தாய் செய்யும் பெரும்பாலான தவறுகளில் இதுவும் ஒன்று. ‘சமைப்பது பெண்களின் வேலை’ என்கிற சமூகவிதி தீர்மானிக்கப்பட்டதில் ஆண்களின் தந்திரம் இருக்கிறது. இந்த மரபை தாய்மார்கள் உடைக்க வேண்டும். ‘கிச்சனில் உனக்கென்ன வேலை' என்று மகன்களை துரத்தக்கூடாது. அவர்களுக்கு சமையல் கற்றுத் தந்து, அதைத் தொடர்ந்து செய்ய வலியுறுத்தவும் வேண்டும்.\nபாலாஜியின் உண்மையான நண்பன் என்று சென்றாயனைச் சொல்லலாம். அவரைச் சாப்பிட வற்புறுத்தியதில் இருந்து, ‘மன்னிச்சுக்க மாமா.. நீ சாப்பிடலைன்னு தங்கச்சி கிட்ட சொல்லிட்டேன், நீ வேணா பாரு.. இந்த ப்ரோகிராம் மூலமாக நீயும் தங்கச்சியும் சேர்ந்துடுவீங்க’ என்றெல்லாம் ஒரு வெள்ளந்தியான நண்பனை சரியாக பிரதிபலித்துக்கொண்டிருந்தார்.\n‘விடுகதையா இந்த வாழ்க்கை…’ என்கிற பாடலை கழிவிரக்கத்துடனும், ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்’ என்கிற பாடலை குத்திக் காட்டும் நோக்கத்துடனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடிக் கொண்டிருந்தார், பால��ஜி. அனந்த் வைத்தியநாதன் பக்கத்தில் இருந்திருந்தால், இதிலிருக்கும் அபஸ்வரங்களைக் கண்டுபிடித்துச் சொல்லியிருப்பார். ஆங்.. சென்ற சீசனிலும் இதே ' திருந்தாத உள்ளங்கள் ' தான் ஓடியது. காயத்ரி அணி நள்ளிரவில், ஓவியாவைப் பார்த்துப் பாடுவார்கள். ஓவியா கடுப்பாகி ஆண்கள் அறையில் சென்று படுத்துக்கொள்வார். ஒருவேளை இது பிக்பாஸ் டீமின் குடும்பப் பாடலோ\nபாலாஜி – நித்யா விவாகரத்து விவகாரத்தை மற்ற வீட்டு உறுப்பினர்கள் கூடி கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ``ஆலோசனை சொல்கிறோம்” ``அவர்களுக்காக கவலைப்படுகிறோம்”, ``சேர்த்து வைக்க முயல்கிறோம்’ என்கிற பாவனைகளில் அவர்கள் இந்த விஷயத்தை சுவாரஸ்யமாக மென்று கொண்டிருந்தார்கள் என்பது கசப்பான உண்மை. இதுதான் மனித இயல்பு. அவர்களின் பிரச்னை இவர்களின் போதைக்கு ஊறுகாய். பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த சண்டையை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நமக்குமே கூட இதில் சில பாடங்கள் இருக்கின்றன.\nஏதாவது ஒரு விஷயத்துக்காக வீட்டில் ஒரு சண்டை துவங்கும். ஆயிரம் சரவெடி மாதிரி அது மெல்ல மெல்ல வளர்ந்து வெடித்துக்கொண்டே போகும். பல பழைய கசப்புகள் மீண்டும் கிளறப்படும். அது மேலும் புதிய சண்டைகளுக்குக் காரணமாக இருக்கும். பல நாள்களுக்குப் பேசாமல் இருத்தல், உணவு உண்ண மறுத்தல் என்கிற வெளிப்பாடுகளின் மூலம் இன்னமும் மோசமாகும். நிரந்தமான பிரிவுக்குக்கூட அந்த அற்ப சண்டை காரணமாக அமையக்கூடும்.\nஆனால், என்றாவது இதை நிதானமாக அமர்ந்து யோசித்தால், இது நிகழ மூல காரணமாக இருந்தது எது என்பதையும், அது எத்தனை அற்பமானதாக இருந்தது என்பதையும், அந்தச் சமயத்திலேயே அதைக் கடந்திருந்தால் இத்தனை அளவுக்கு நீடித்திருக்காது என்பதையும் உணர முடியும்.\nசந்தானம் நடித்திருந்த ஒரு நகைச்சுவைக் காட்சியில், இரு நபர்கள் பல வருட பங்காளிப் பகையுடன் முறைத்துக்கொண்டு இருப்பார்கள். நீண்ட காலம் கழித்து சந்தித்தும்கூட சண்டை போட்டுக்கொள்ளும் அவர்களை சந்தானம் நிறுத்தி விசாரிப்பார். ``ஆமாம்.. எதுக்காக உங்களுக்குள்ள பகை ஏற்பட்டுச்சு” இரு தரப்புக்குமே அது நினைவில் இருக்காது. ``எதுக்குண்ணே தெரியாம இத்தனை வருஷம் சண்டையா, மவனே…ஓடிப்போயிடுங்க’ என்று விரட்டி விடுவார் சந்தானம்.\nகுடும்பத்தில் ���ிகழும் அல்லது நீண்ட காலமாக நீடிக்கும் பல விரோதங்களின் மூலக்காரணம் சிறியது. உறிக்க உறிக்க ஒன்றுமே இல்லாமல் போகும் வெங்காயம் போன்று அந்தச் சண்டைகளுக்கான மூலக்காரணம் என்று ஒன்றுமே இருக்காது. (அப்பாடா.. ஒருவழியா ‘வெங்காய’ லாஜிக்கை கண்டுபிடிச்சாச்சு).\n‘வெங்காய’ பிரச்னை தொடர்பான சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுவிட்டதால், ‘பீலா, ஃபீலா’ task-க்கிற்காக மற்றவர்கள் சொன்ன கதைகளை அறிய முடியவில்லை. என்றாலும் முடிவு அறிவிக்கப்பட்டு முழு மதிப்பெண்கள் தரப்பட்டது.\n‘இந்த மோதல் இன்றோடு நிற்குமா, நாளையும் தொடருமா” என்கிற பின்னணிக்குரலுடன் இன்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது. ‘எப்பா.. மகராசா… பிக்பாஸூ அப்படில்லாம் ஈசியா முடிக்க விட்டுருவீ்ங்களா.. நீங்க கலக்குங்க சித்தப்பு”.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/tag/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-16T07:07:27Z", "digest": "sha1:5HAJRAFSOTV7JK7UVR6FUEEHLZMOD7T3", "length": 1861, "nlines": 43, "source_domain": "puradsi.com", "title": "ஐஸ்வர்யா ஷாரிக் Archives | Puradsi.com", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 3ல் காதல் ஆரம்பம்.. இரவு நள்ளிரவு 12. 30 க்கு தன் காதலை சொன்ன பிரபல நடிகை..\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் இருக்க தானே வேண்டும். பிக் பாஸ் சீசன் ஒன்றில் ஓவியா ஆரவ் காதல் , எல்லோரும் ஓரம்கட்டிய ஓவியாவின் மீது அதிக அன்பு காட்டிய ஆரவை ஓவியாவிற்கு பிடித்து போக அவரை காதலிக்க தொடங்கினார். தன் காதலை ஆரவ்விடம் சொன்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T06:31:33Z", "digest": "sha1:KALFTX7JDFD44M5DLFS6G6EU6RG4SGAW", "length": 7521, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்ஸ் தலித் மாநாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்ஸ் தலித் மாநாடு பிரான்ஸ் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியிரால் முதன்முறையாக ஒக்டோபர் 20, 21 2007 காலப்பகுதிகளில் பாரிசில் நடைபெறுகிறது. \"இலங்கைத் தலித்மக்களின் எதிர்கால சமூக பொருளாதார அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட்டது.\" [1]\nஇந்த மாநாடு தமிழ்த் தேசியத்துக்கு, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துப் போக்கை கொண்டுள்ளது என சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாநாடு இலங்கைத் தமிழர்கள் புகலிடத்தில் சாதி தொடர்பாக மேற்கொள்ளும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். புகலிடத்தில் சாதிய சமூகக் கட்டமைப்பின் அழுத்தம் இறுக்கமாக தொடர முடியாவிட்டாலும், திருமணம், ஊர் ஒன்றியங்கள் ஊடாக புகலிடங்களிலும் சாதியக் கட்டமைப்பின் தாக்கம் தொடர்ந்து இருந்தே வருகின்றது என்பது இங்கு குறிக்கத்தக்கது.\nதலித் அரசியல் அறிக்கை - தூ மின்சஞ்சிகை\nவசந்தத்தின் இடிமுழக்கம். - ஒக்ரோபர் 21 எழுச்சியின் நாற்பதாவது வருட நினைவுகளும் பாடங்களும் - ஷோபாசக்தி\nபுலம்பெயர் தேசத்தில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் புதிய பொறிகள் - விமர்சனப் பார்வை - சாத்திரி\nபாரிஸ் தலித் மாநாட்டின் தவறான போக்கை அம்பலப்படுத்துதல் - பி.இரயாகரன்\nநடைபெற்ற தலித் மாநாட்டு விபரம்\nதலித் மாநாடு: பின்குறிப்புகள் - ஷோபாசக்தி\nதேசியமும் பகுதி2 :சேனன் -சேனன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 06:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-nawala/", "date_download": "2019-09-16T06:03:34Z", "digest": "sha1:J4BP7LTVAYASXLO33TEL7BEW4K2N5LCO", "length": 16536, "nlines": 359, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - நாவல", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - நாவல\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு / நர்சரி\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nகணினி உதவிபெற்ற வடிவமைப்பு [CAD]\nவாய்ப்பாட்டு மற்றும் குரலிசைப் பயிற்சி\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nமீடியா ஆர்ட்ஸ் / இதழியல் (ஜர்னலிசம்)\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம்\nதியானம் மற்றும் மன நலம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-talawatugoda/", "date_download": "2019-09-16T06:04:07Z", "digest": "sha1:UBK4CQKZICQ5YQT5MYNIYLE7CF7DRTCG", "length": 16182, "nlines": 344, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - தலவத்துகொட", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - தலவத்துகொட\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nமீடியா ஆர்ட்ஸ் / இதழியல் (ஜர்னலிசம்)\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happynewyear.pictures/ta/16487/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2019-09-16T06:18:43Z", "digest": "sha1:MTK2CMHNHNBA3GMQ6BTWBSJONL2PXHS7", "length": 3159, "nlines": 60, "source_domain": "www.happynewyear.pictures", "title": "புது வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள��", "raw_content": "\nபுது வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்\nபுது வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்\nNext : உள்ளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஉள்ளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅன்பு உறவுகள் அனைவருக்கும் மலரும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக 2017 மலர வாழ்த்துக்கள்\nபிறக்கும் இந்த புத்தாண்டில் நல்லதையே நினைப்போம்\nஅன்பு கணவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉறவுகள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅன்பு தோழிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநியூ இயர் வாழ்த்து 2019\nநியூ இயர் வாழ்த்து 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/greengeeks-black-friday-deals/", "date_download": "2019-09-16T07:21:18Z", "digest": "sha1:EBZEOT74K2ZTKVWH4M3NR6A7WYWPUCEU", "length": 17715, "nlines": 137, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "GreenGeeks பிளாக் வெள்ளி சலுகைகள் (2018) | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்��டுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள் > GreenGeeks பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2018)\nGreenGeeks பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2018)\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 29, 2013\nஇங்கே GreenGeeks க்கான 2018 பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் உள்ளன\nஇங்கே கிளிக் செய்யவும் - $ 2.95 / mo மாதங்களுக்கு\nஇப்போது இந்த ஒப்பந்தத்தை அடையுங்கள்\nGreenGeeks என் கருப்பு வெள்ளிக்கிழமை விளம்பரத்தில் எடுக்கும்\nகிரேக்க Geeks கருப்பு வெள்ளி பதவி உயர்வு என்னை ஒரு பெரிய வேலைநிறுத்தம் இல்லை. $ 2.95 / MO விலிருந்து $ 3.95 / mo விலை நிர்மாணமானது அவர்களின் 36 மாத சந்தாவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nநான் சோதித்து பரிந்துரைக்கிறேன் InterServer (90% வாழ்நாள் தள்ளுபடி) மற்றும் A2 ஹோஸ்டிங் (67% OFF, $ 1.98 / MO), மற்றும் SiteGround (அனைத்து பகிர்வு திட்டங்களில் 75% OFF) தங்கள் ஹோஸ்டிங் திட்டங்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கும்.\nஇந்த GreenGeeks தள்ளுபடிகள், 36 மாத சந்தாவை பதிவு செய்யும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.\nதங்கள் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறைக்கு தெரிந்திருந்தால், GreenGeeks என்பது EPA பசுமை பவர் பங்குதாரர் சான்றிதழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பச்சை வலை வழங்கும் நிறுவனம் ஆகும். நிறுவனம் \"புதுப்பித்து எரிசக்தி மூலம் இயக்கப்படும் 300% பசுமை வெப் ஹோஸ்டிங்\" வழங்குவதாகக் கூறுகிறது, இது தொழில் நுட்பத்தின் உயர்நிலையாகக் கருதப்படுகிறது. பச்சை திட்டங்களை தவிர, GreenGeeks வேகமாக ஏற்றுதல் வேகம் மற்றும் பாதுகாப்பான ஹோஸ்டிங் சூழலில் அறியப்படுகிறது.\nAs தீமோத்தேயுவால் பரிசீலனை செய்யப்பட்டது, GreenGeeks அவர்கள் சிறந்த சேவையக வேகம், உறவுகள்-நட்பு அம்சங்கள் (தளம் கட்டடம் மற்றும் இலவச தளம் இடம்பெயர்வு), மற்றும் பல சர்வர் இடங்களில் இன்னும் பச்சை-இயங்கும் போது வழங்கும் சூழல் உணர்வு இணைய உரிமையாளர் ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும், downsides கலவையான நேர நிகழ்வுகள், அதிக புதுப்பித்தல் விலை, மற்றும் சராசரியாக வாடிக்கையாளர் ஆதரவு குறைவாக உள்ளன.\nGreenGeeks மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டது மற்றும் தற்போது Agoura ஹில்ஸ் அமைந்துள்ள, CA. அவர்கள் தற்போது மூன்று முக்கிய ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகின்றனர்: பகிரப்பட்ட ஹோஸ்டிங், VPS ஹோஸ்டிங் மற்றும் மறுவிற்பனையாளர் ஹோஸ்டிங்.\nஒப்பந்தம் கோர, தலைக்கு மேல் https://www.greengeeks.com/\nமேலும் கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் ஒப்பந்தங்கள்\nஇன்னும் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் பெற வேண்டுமா எங்கள் பெரிய பாருங்கள் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் ஹோஸ்டிங் வழங்குநர்கள் ஒரு டன் இருந்து பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் பதவி உயர்வு பட்டியலிட இது பக்கம்\nFTC வெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில் உள்ளன. எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nGoDaddy பணம் சம்பாதிப்பது எப்படி\nWHSR ஜூன் ரவுண்ட்அப்: கோடை விளம்பரங்கள் மூலம் தோண்டி எடுக்கவும்\nWP பொறி பிளாக் வெள்ளி சலுகைகள் 2017\nஆகஸ்ட் ரவுண்ட்அப்: ஒரு புத்தகத்தை வெளியிடுங்கள், உங்கள் வலைப்பதிவை மேம்படுத்துங்கள், மற்றும்\nஜூலை ரவுண்டப்: கோடை படித்தல்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவலை ஹோஸ்டிங் விஸ்டம் 15 முத்துக்கள் - உங்கள் வளங்கள் கடைசியாக எப்படி\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=5828", "date_download": "2019-09-16T06:02:14Z", "digest": "sha1:3ZON7LKEH6VYA5SPIIWUPUS3SGFMTGYE", "length": 24639, "nlines": 98, "source_domain": "eeladhesam.com", "title": "திருமலை மாவட்ட தளபதி லெப். கேணல் புலேந்திரன்.! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதிருமலை மாவட்ட தளபதி லெப். கேணல் புலேந்திரன்.\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 5, 2017அக்டோபர் 6, 2017 இலக்கியன்\nதமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தானே நம்பியிருக்கவேண்டும் என்ற உண்மையைக் கருப்பசாமி வாயிலாக அன்று இந்தியா உணர்த்தியது. பின்னர் அதே செய்தி உனது மரணம் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.\nஉனது மரணம் தமிழீழத்தையே உலுக்கியது. மாபெரும் வரலாற்றுக் துரோகமல்லவா அது. தமிழீழ வரலாற்றில் உனது பெயர் அழியாஇடத்தைப் பெற்றதல்லவா முதன் முதன் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (1981 இல் காங்கேசன்துறை வீதிச் சம்பவம் ) பங்கு பற்றியவர்களில் சீலன், ரஞ்சன் ஆகியோர் வீரச்சாவெய்திய பின் நீ தானே எஞ்சியிருந்தாய். கடைசியில் நம்பிக்கை துரோகத்துக்கல்லவா நீ பலியாகியிருக்கிறாய். தமிழீழ விடுதலைப் போரின் பல வரலாற்றுப் பதிவுகள் உனது வீரச்சாவால் ஸ்தம்பிதமாகிவிட்டனவே.\nநான் இந்தியப் படைகளின் சிறையில் இருந்த காலத்தில் எனது மனைவி எனது மகளின் நிலையைப் பற்றி ஒரு செய்தி சொன்னாள். வீதியில் தமது தகப்பனுடன் செல்லும் குழந்தைகளை வெறித்தபடி பார்ப்பாளாம். தனது பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை வேறெதையும் பார்க்கமாட்டாளாம், பேசமாட்டாளாம், இச் செய்தியைக் கேட்டதும், தந்தை அருகில்லாதது ஒரு குழந்தைக்கு எப்படியான ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்பதை உணர முடிகிறது. கூடவே உனது ஞாபகம் என்னை வாட்டியது. எனது மகள் என்றோ ஒருநாள் தனது தந்தையைக் கண்டவள். இனி மேலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் உனது மகன் பிறக்கும்போதே ‘இன்னும் இல்லை இனி எப்போதும் இல்லை’ என்ற நிலையல்லவா ஒ…எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் எமது தாயக விடுதலைக்கு. கூடவே எம் இயக்கத்தின் சக்தியையும் கணக்கிட்டுக் கொள்கின்றேன். இதையெல்லாம் தாங்கும் வலிமையை எபப்டிப் பெற்றுக் கொண்டோமென்று .\nஇயக்க ரீதியாக என்பதை விட தனிப்பட்ட முறையிலும் எமது கிராமத்து மக்களின் இதயத்தைப் பொருத்தவரை நீ அவர்களது தத்துப்பிள்ளை பாடசாலை மாணவர்கள் என்ற போர்வையில் பொட்டுவின் வீட்டில் வ���டகைக்கு குடியிருந்த அந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். மீள வருமா அந்த நாட்கள் “புலேந்திரன், புலேந்திரன்” என்று உருகி வழிந்தர்களே எனது கிராம மக்கள் எங்கள் எல்லோருக்கும் இடையில் உன்னிடம் மட்டும் அப்படியென்ன சக்தியிருந்தது எங்கள் எல்லோருக்கும் இடையில் உன்னிடம் மட்டும் அப்படியென்ன சக்தியிருந்தது விஷேசமான கறிகள் சமைத்தாலோ, கோயில் விஷேசங்களின் பிரசாதங்கள் என்றாலோ உனது பெயரைச் சொல்லி விசாரித்துக் கொண்டுவந்து ஒரு பங்கை தருவார்களே அது ஏன் \nஅந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நடந்த மரண ஊர்வலங்களில் பிரேதத்தைச் சுமக்கும் தோள்களில் ஒன்று உன்னுடையது. மங்கள காரியங்கள் நடைபெறும் வீடுகளில் அலங்கார வேலைகளுக்கிடையே உனது குரல் தனித்துக் கேட்கும். குடும்பத்தில் முரண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் உனது வார்த்தைகள் நாணய கயிறு, மாலை நேரத்தில் சனசமூக நிலையை மைதானத்தில் நீ தான் உதைபந்தாட்டப் பயிற்சியாளன். அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசக்கல்வி போதனையாளன். இன்னும் எத்தனை எத்தனை இந்தச் சம்பவங்களையெல்லாம் எனது கிராம மக்கள் ஞாபகப்படுத்திச் சொல்கையில் அவர்களது கண்கள் கலங்கும். தொண்டை அடைத்துக் கொள்ளும். மீண்டும் பிறந்து வரமாட்டாயா இந்தச் சம்பவங்களையெல்லாம் எனது கிராம மக்கள் ஞாபகப்படுத்திச் சொல்கையில் அவர்களது கண்கள் கலங்கும். தொண்டை அடைத்துக் கொள்ளும். மீண்டும் பிறந்து வரமாட்டாயா\n‘சுப்பர்சொனிக்’ அது தான் நாங்கள் உனக்கு இட்ட பட்டப் பெயர். எங்கும் எதிலும் வேகம் காட்டும் உனது போக்கு – மிதிவண்டி தொடங்கி எந்த வாகனத்திலும் உன்னுடன் நாம் வரப் பயப்படுவது உனது வேகத்தைப் பார்த்துதான். எங்கே பொய் அடிபட்டாலும் இறுதியில் நொண்டுவதும் நாங்கள் தான். நீ சிரித்தபடியே எழும்பி வருவாய் அப்படியான சர்ந்தப்பங்களில் ஒரு போதுமே நீ உனது தவறை ஒத்துக்கொள்வதில்லை “நானென்ன செய்யிறது திடீரெண்டு வந்திட்டான் – திடீரெண்டு வளைவு வந்திட்டுது” என்றெல்லாம் நீ சொல்லும் பொது நாங்கள் வழியை மறந்து சிரிப்போம். பயிற்சியின் போது ஒழுங்காகச் செய்வதற்காக நாங்கள் தண்டனை பெறும்போது நீ மேலதிகமாகச் செய்ததற்காகத் தண்டனை பெறுவாய். அந்த கடுமையான பயிற்சி முடிந்தும் நாங்கள் தரையில் கிடந்தது தத்தளிக்கும் போது நீய�� சிரித்தபடியே துள்ளித் திரிந்தாய் மீண்டும் வருமா அந்த நாட்கள்\nநாங்கள் செம்மணியிலிருந்து கொடிகாமம் வரை ஓடிப் பயிர்சியெடுப்பது எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் எமது கிராமத்து இளைஞர்கள் ” நாங்களும் வாறம் ” எனத் துணைக்கு ஓடி வருவது ” எந்த இடத்து றேசுக்கு ஓடிப்பழகுறீங்கள் ” என்று சாவகச்சேரி காவல் நிலையக் காவலர்கள் கேட்பது. இவற்றில் நான் எதை நினைப்பது ” என்று சாவகச்சேரி காவல் நிலையக் காவலர்கள் கேட்பது. இவற்றில் நான் எதை நினைப்பது எதை மறப்பது அன்று எமது வியர்வையை தாங்கிக் கொண்ட அந்த வீதி அந்த வீதியால் செல்லும் பொது உதிரும் கண்ணீரையும் ஏற்றுக்கொள்கிறது. உனது மகன் வளரட்டும் இந்தப்பாதையெல்லாம் கூட்டிச் சென்று ” இதால தானடா கொப்பரும் நாங்களும் ஓடிப்பழகினது ” என்று காட்டுகிறேன்.\nபுலேந்திரன் நீ நடத்திய தாக்குதல்கள் ஒவ்வொன்றுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறீலங்காவின் சகல படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியிருகிறாய். குடியேற்றம் மூலம் எனது பாரம்பரிய பிரதேசங்களைக் கபளீகரம் செய்ய முனைந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு நீ சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தாய். அதனால் தான் உன்னை பணயமாக வைத்து தமது சிப்பாய்களைக் கேட்க முனைந்தது சிறீலங்கா அரசு. மணமாகி மூன்று மாதங்கள் உனது வரிசைச் சுமக்கும் உனது மனைவி இந்த நிலையிலும் அடிபணிய மறுத்தாய்.”சிறீலங்கா இராணுவத்தினர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான காலத்தில் கைது செய்யபப்ட்டவர்கள்” என்றாய். முடிவில் சயனைட் உட்கொண்ட நிலையிலும் கைகள், கால்கள் பற்களால் யுத்தம் நிகழ்த்தினாய்.\nஉனது உடலில் தெரிந்த காயங்கள் சிங்களப்படை உன்மீது எவ்வளவு ஆத்திரம் கொண்டு இருந்தது என்பதைப் புலப்படுத்தின.\n“இந்தியா எமக்குச் செய்த பாவத்தைக் கழுவ புனித கங்கை நீர் போதாது” என்று ஒரு வரலாற்றறிஞர் குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன். திலீபனின் மரணம், உனது மரணம் எமது மக்களுக்கெதிரான போர் இவற்றைக் குறித்தே அவர் அவ்வாறு கூறினார்.\nலெப் கேணல் புலேந்திரன் பற்றிய சில குறிப்புகள்…\nவிடுதலைப்புலிகளின் மத்தியகுழு உறுப்பினரான லெப் கேணல் புலேந்திரன் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார்.\nஇவர் பங்கேற்ற முக்கிய தாக்குதல்கள் :\n* 15.10.1981 அன்று முதன்முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலான யாழ். காங்கேசன்துறை வீதித் தாக்குதல்.\n* 27.10.1983 அன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல்.\n* 18.02.1983 அன்று பருத்தித்துறையில் பொலிஸ் ‘ஜீப்’ மீதான தாக்குதல்.\n* 29.04.1983 அன்று சாவகச்சேரி ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல்.\n* 18.05.1983 அன்று கந்தர்மடம் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.\n* 23.07.1983 அன்று திருநெல்வேலித் தாக்குதல்.\n* 18.12.1984 அன்று பதவியா – புல்மோட்டை வீதி சிரீபுரச் சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.\n* 09.01.1985 அன்று அச்சுவேலி சிறீலங்கா இராணுவ முருகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.\n* 14.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.\n* திருமலை – கிண்ணியா வீதியில் இராணுவத்தின் கவசவாகனம் மீதான தாக்குதல்.\n* திருமலை – கிண்ணியா வீதியில் விமானப்படையினர் மீதான தாக்குதல்.\n* முள்ளிப்பொத்தானை சிறீலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல்.\n* பன்மதவாச்சி சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.\nகேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும்.\n25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட\nலெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்\nதமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள்\nயாழ் மாவட்ட தளபதி லெப். கேணல் குமரப்பா.\nஇடைக்கால அறிக்கைக்கு அனைவரும் ஆதரவு – ரணில் வெளிநாடுகளில் பிரச்சாரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் ��ன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24378", "date_download": "2019-09-16T07:01:28Z", "digest": "sha1:6IZ4YYNUQWZ5BXUND3IYPIUGMKFWWX7G", "length": 7875, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "Hi frnds | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகேக் ல ஐசிக் செய்வது எப்படி தோழிகளே\nதமிழில் டைப் செய்வது கடினமாரொம்ப டைம் எடுக்கிரதுஎன் குழந்தைக்கு 1ச்ட் பர்த்டே வருகிரது டிcஅம்பெர்ல\nமேற்கண்ட இழைகள் உங்களுக்கு பயன்படும்னு நம்பறேன்.\nநிறைய என்று இல்லாவிட்டாலும் ஆரம்பிப்பவர்களுக்குப் போதுமான அளவு விபரங்கள் கிடைக்கும். ஒவ்வொரு பக்கமாக பாருங்க.\nதன்க்ஸ் கல்பனா அன்ட் இமா மேடம்.எனக்கும் அருசுவை ல எல்லஆர் குடவும் பேசனும் நு ஆசை.பட் எனக்கு டமிழ் ட்ய்ப் பன்ன தெரில.குஇக் ஆ பழகனும்.\nதோழிகளே, எனக்கு பதில் சொல்லவும்.\n\"அன்பு தோழிக்கு\" - உங்கள் உயிர் தோழிப்பற்றி எழுதுங்க\nசென்னை விவரம் சாெல்லுங்க friends\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajinis-wishes-more-than-oscar-award-says-rk-suresh/", "date_download": "2019-09-16T06:25:33Z", "digest": "sha1:2VNFLDQMSOIKGVVL6VAIPRBXNPRTYRDW", "length": 14399, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "நான் கடவுளாக நினைக்கும் ரஜினியின் வாழ்த்து ஆஸ்கர் விருதுக்கும் மேல்! – ஆர்கே சுரேஷ் | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome கோடம்பாக்கம் நான் கடவுளாக நினைக்கும் ரஜினியின் வாழ்த்து ஆஸ்கர் விருதுக்கும் மேல்\nநான் கடவுளாக நினைக்கும் ரஜினியின் வாழ்த்து ஆஸ்கர் விருதுக்கும் மேல்\nஆர் கே சுரேஷ்… தயாரிப்பாளர். தாரை தப்பட்டை மூலம் பாலாவால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர்.\nஇவர் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக தயாரித்த சீனு ராமசாமி இயக்கிய, விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.\nநூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக் குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார்.\nசூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கூறினார்.\nஅவர் கூறுகையில், “சிறு வயது முதல் சூப்பர் ஸ்டாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க முட்டி மோதி டிக்கெட்டுகளை வாங்கி அவரை வெள்ளித் திரையில் பார்த்து வியந்தவன் நான்.\nதாரை தப்பட்டை படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் வில்லத்தனமான கதாபாத்தி��த்தில் தான் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியுமென்றும், அதை நான் சரியாக செய்துள்ளேன் என்றும் கூறினார்.\nஎன் தயாரிப்பில் உருவான தர்மதுரை படத்தின் நல்ல விஷயங்களைக் கூறி படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தார். மேலும் நான் மேன்மேலும் பல படங்களில் நடித்து சிறந்த நடிகனாய் வரவேண்டும் என்று ஆசி கூறினார்.\nநான் கடவுளாக நினைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதும் எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்,” என்றார் ஆர் கே சுரேஷ்.\nTAGdharmadurai rajinikanth rk suresh ஆர்கே சுரேஷ் தர்மதுரை ரஜினிகாந்த்\nPrevious Postகாசேதான் கடவுளடா... நாடகத்தை ரசித்துப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Next Postகூலிங் க்ளாஸ் போட்டு 'தலைவரோடு ஒரு படம்'... லட்சியம் நிறைவேறிடுச்சி Next Postகூலிங் க்ளாஸ் போட்டு 'தலைவரோடு ஒரு படம்'... லட்சியம் நிறைவேறிடுச்சி\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக��கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/05/blog-post_24.html", "date_download": "2019-09-16T06:02:21Z", "digest": "sha1:PU4AF6D25LW5GKSZKD6TGK7OTRJAEV46", "length": 26716, "nlines": 213, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: இயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி", "raw_content": "\nஇயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி\nசில ஆண்டுகளுக்கு முன்பு படித்த பத்திரிக்கை செய்தி இது. இயக்குனர் ஹரி நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொல்ல, அதை நிராகரித்து அனுப்பிவிட்டார் இளைய தளபதி என்றது அந்த செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது நாம் கேள்விப்படும் செய்தி உண்மை என்று உறுதியாக சொல்லமுடியும். விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட, ஹரியின் படத்தை வெளியிடுகிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஹரி, முதலில் இயக்குனர் பாலசந்தரிடம் சேர்ந்து, பிறகு இயக்குனர் சரணிடம் ‘அல்லி அர்ஜூனா’ வரை பணியாற்றினார். முதல் படம் - ‘தமிழ்’. முதல் படத்தை மதுரை பேக்ட்ராப்பில் எடுத்தவர், அடுத்தடுத்து தனது படக்குழுவினரையும், பிறகு திரையரங்கில் ரசிகர்களையும் ஊர் ஊராக தமிழகம் முழுக்க கூட்டி சென்றார். பேரரசு, படத்தலைப்புக்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை கவனிப்பார் என்றால், ஹரி கதைக்களத்திற்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை பிறகு கவனிப்பார். படம் முழுக்க, ஊர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கதாபாத்திரங்கள் மூலம் பேசவிடுவார். படத்தலைப்பிலேயே ஒரு பாஸிட்டிவ்னெஸ் இருக்கும்.\nசாமியில் திருநெல்வேலியையும், கோவிலில் நாகர்கோவிலையும், அருளில் கோயமுத்துரையும், ஐயாவில் தென்காசியையும் காட்டியவர், ஆறில் சென்னைக்கு வந்தார். அதற்கு பிறகு எடுத்த தாமிரபரணி, வேல், சேவல் படங்களுக்காக திரும்ப தெற்கேயே சென்றார். தற்போது, சிங்கமும் தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரங்களிலேயே எடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் அவருக்குரிய பரிச்சயங்களாலேயே, தொடர்ந்து அங்கு படமெடுப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ஹரி. (கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)\nஇதுவரை இவர் எடுத்த ஒன்பது படங்களில் சில தோல்வி படங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களே. தோல்விகளும் பெருமளவு தயாரிப்பாளர்களை பாதித்திருக்காது. ஏனெனில் திட்டமிட்டு படமெடுப்பதில் வல்லவர் இவர். சொன்ன தேதியில் படத்தை முடித்து, வெளியிடும் திறன் கொண்ட சொற்ப இயக்குனர்களில் ஒருவர் இவர்.\nதயாரிப்பாளர்களிடையே, விநியோகஸ்தர்களிடயே நல்ல பெயர் இருந்தாலும், தீவிர தமிழ்ப்பட ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும், பெரும்பாலோரின் பார்வையில் படாமல் இருக்கும் முன்னணி இயக்குனர் இவர். ஒருவகையில், இவருக்கு இது நல்லதாகவே அமைந்திருக்கிறது. இவர் படங்கள் அமைதியாக வெளியாகி, ஆர்பாட்டமாக ஓடும். சமீப காலங்களில், இது மாறி வருகிறது.\nகலைஞர்கள் தங்கள் படைப்புகளைத் தாண்டி, மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது அவர்களது சில தனிப்பட்ட பண்புகளால் தான். ஹரியைப் பற்றி சொல்லும்போது, ஒருவர் விடாமல் அனைவரும் சொல்லும் விஷயம் - உழைப்பு & வேகம். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், ராத்திரி பகல் என்று சிரமம் பார்க்காமல் செய்வது. இதனால் தான், தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக தொடர்ந்து ஹரியால் இருக்க முடிகிறது. “பணம் முதலீடு செய்பவர்களை சந்தோஷப்படுத்தினால், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்” என்பது ஹரியின் எண்ணம். ரசிகர்களையும், முதலாளிகளையும் ஒரு���ேர திருப்தி செய்ய வேண்டுமென்பது நல்ல விஷயம் தானே\nகமர்ஷியல் படம் எடுப்பது ஒன்றும் தப்பான காரியமோ, சாதாரண காரியமோ அல்ல. அதற்கும் திறமை தேவை. ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற எண்டர்டெயின்மெண்ட் லாஜிக் தெரிய வேண்டும். ஒரு மசாலா படமென்றால், சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் ஆக்‌ஷன் என்கிற காரத்தையும், காமெடி என்கிற இனிப்பையும், செண்டிமெண்ட் என்கிற உப்பையும் சேர்க்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இதை சரியாக செய்பவர் ஹரி.\nஆறு படத்தில் அதிக காரத்தையும், சேவல் படத்தில் அதிக உப்பையும் சேர்த்துவிட்டதே அப்படங்களின் தோல்விக்கு காரணம். எப்பேர்ப்பட்ட சமையல்காரர் என்றாலும், சமயங்களில் கூட குறைய ஆகத்தானே செய்யும்\nஇன்றைய தேதியில் எந்தவொரு ஹீரோவையும் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் சிறப்பாக கூட்டி செல்லும் ஆற்றல் உள்ள இயக்குனர் - ஹரி. விஷால் ஒரு பேட்டியில் தன்னை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சென்றது ஹரி தான் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், ஹரி இன்னமும் அடக்கமாக, புகழ் வெளிச்சத்தில் தலையை காட்டாமல், ஒளிந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.\nஅவர் சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது, “ஹரி டைரக்‌ஷனை நம்பி யாரும் படம் பார்க்க வர்றதில்லை. ஹீரோக்களை நம்பித்தான் வர்றாங்க. நான் அவங்க முதுகுக்குப் பின்னாடி பதுங்கிட்டு பில்ட்-அப் கொடுக்குறேன்... அவ்வளவுதான். நான் பாரதிராஜா, பாலா, அமீர், செல்வராகவன் மாதிரி இல்லை. என்னை மட்டும் வெச்சுக்கிட்டு ஜெயிக்க என்னால் முடியாது. நான் காவிய டைரக்டர் கிடையாது. பெரிய கிரியேட்டரும் கிடையாது. அதனால கமர்ஷியல் படம் பண்றேன்.”\nஉண்மைதான். இன்னொரு உண்மை. இவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் அனைவரும், இவரை வைத்து அடுத்து ஒரு படம் எடுக்கவும் தயாராக இருப்பார்கள். இது எல்லா இயக்குனர்களுக்கும் அமைவதில்லை.\nஇவர் தன்னை பெரிய கிரியேட்டர் இல்லையென்று சொன்னாலும், இவருடைய திரைக்கதை சோர்வில்லாமல், வேகமாக செல்லும். சின்ன ட்விஸ்ட்டுகள், பின்பகுதியில் அமையும் முடிவுகளுக்கு ஏதுவாக முன்பகுதியில் வைக்கும் சம்பவங்கள் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.\nஅதே சமயம், குறைகள் இல்லாமல் இல்லை. வசனங்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இவர் அமைக்கும் வசனங்கள், ஆரம்பத்தில் செம பஞ்ச் ரகமாக இருந்து, சமீப காலங்களில் லொட லொடவென்று மாறியிருக்கிறது. ”ஒருச்சாமி, ரெண்டு சாமி” வசனத்திற்காக, ரஜினியை கைத்தட்ட வைத்தவராயிற்றே (ரஜினி ஹரியிடம் கதை கேட்டார் என்றும், ஐயா கதையை தான் ஹரி ரஜினியிடம் சொன்னார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியின் மாஸ்டர் பீஸ் என்று நான் கருதுவது, ஐயாவைத் தான்)\nஇன்னொரு குறை - இவர் படங்களின் பாடல்கள். சிறந்த ட்யூனை, தன் இசையமைப்பாளர்களிடம் இருந்து கறப்பவரல்ல ஹரி. அதுவா அமைந்தால் உண்டு என்ற ரகம் தான். இவருடைய வேகமே, இது போன்ற விஷயங்களில் நெகட்டிவ் காரணமாக அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். தற்போது, பாடல்கள் வேறு எழுத ஆரம்பித்து இருக்கிறார்.\nஇவருடைய அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவு. எந்த குறையும் சொல்லமுடியாத ஒளிப்பதிவாளர். விஜயக்குமார் வீட்டு மாப்பிள்ளை என்பதால், இவர் படங்களில் விஜயக்குமார் கண்டிப்பாக இருப்பார். சகலை ஆகாஷையும் காணலாம். அருண் விஜய் ம்ஹும்\n’அருவா இயக்குனர்’ என்னும் விமர்சனத்திற்கு, இவருடைய பதில் - ”கிராமத்து மக்களின் வன்முறை வெளிப்பாடு அருவாள்” என்பது தான். ஆனாலும், இவர் படங்களில் சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். என்ன சில படங்களில், ரத்தம் கொஞ்சம் ஓவராக சிந்தும். இவர் படங்களில் பறக்கும் கார் ஆக்‌ஷன் சீன்களுக்கு நான் ரசிகன். கார் வெடித்து மேலே பறக்காமல், ஐயா படத்தில் பக்கவாட்டில் பறந்து ஒரு பனை மரத்தில் மோதும். என்னே திங்கிங் சில படங்களில், ரத்தம் கொஞ்சம் ஓவராக சிந்தும். இவர் படங்களில் பறக்கும் கார் ஆக்‌ஷன் சீன்களுக்கு நான் ரசிகன். கார் வெடித்து மேலே பறக்காமல், ஐயா படத்தில் பக்கவாட்டில் பறந்து ஒரு பனை மரத்தில் மோதும். என்னே திங்கிங் எனக்கும் தான் என்னே ரசனை\nஎது எப்படியோ, பொழுதுபோக்கு படம் கொடுப்பதில் முக்கியமான இயக்குனர் - ஹரி. அதை மாஸ் எண்டர்டெயினராக கொடுப்பதில் முக்கியமானவர் - இயக்குனர் ஹரி.\nபல வருடங்களுக்கு முன்பே, என் ப்ரொபைலில் ஹரியின் பெயரைப் போட்டுவிட்டு, இன்னமும் அவரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் இருந்தால் எப்படி\nகே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் நாடித்துடிப்பு இங்கு.\n//கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ��ூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)\nஐயா,வேல்,சேவல்,சிங்கம் போன்ற படங்கள் முழுக்க முழுக்க அம்பாசமுத்திரம்,தென்காசி பகுதிகளில் தான் எடுக்கப்பட்டன...\nஹரியின் திரைக்கதை மிக கச்சிதமாக வேகமாக இருக்கும். அதில் ஹரியை அடித்து கொள்ள யாரும் கிடையாது.\nஐயா படத்தில் ஒரு சண்டை காட்சியில் கார் செல்லும் போது சைக்கிளை போடுவார்கள். அது இன்னும் அப்பகுதியில் நடக்கும் நிகழுவு தான். இது போன்று அந்தந்த வட்டாரங்களில் உள்ளவற்றை தன் படத்தில் உபயோகித்திருப்பார்.\nஅருள் படம் கோவையில் எடுத்ததாக பேபரில் வந்ததால் படம் பார்த்தேன். ஒரு காட்சி கூட கோவையில் எடுக்கவில்லை. அதனலாயே படம் ஓடவில்லை.\nஇவர் படம் வேகமா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் லாஜிக் இருக்காது.\nஎனினும் உங்கள் ஊர் பற்று நன்றாக தெரிகிறது. எனக்கும் அய்யா தான் பிடித்த படம்.\nசரவணகுமரன் ஆறு தோல்வி படமல்ல\nஹரியை பற்றி விவேக் சொன்னது\n“ எப்பவும் எதிர் காத்துல சைக்கிளில் வந்தவர் மாதிரி இருப்பர்ர்”\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநன்றி நெல்லை மைந்தன். காட்சிக்கு இடத்தின் அவசியம் தேவைப்படாதப்போது காரைக்குடியில் எடுத்துவிடுவார். இதுவரை அவர் எடுத்த எந்த படத்திலும், கதைக்களம் காரைக்குடி கிடையாது. ஆனால், அவர் படத்தில் வரும் வீடுகளை பாருங்கள்.\nமற்றபடி, சம்பந்தப்பட்ட ஊரிலும் காட்சிகளை எடுப்பார்.\nவாங்க சம்பத். தெரிஞ்சு போச்சா\nஇருந்தாலும் நிறை, குறை இரண்டையுமே சொல்லி இருக்கிறேனே\n சந்தேகம் தான். சரண் போட்ட காசை எடுத்திருக்கலாம். ஆனால், குடும்ப ரசிகர்களை ஹரியின் மற்ற படங்களை போல் கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஹி ஹி... ஆமாங்க, வேங்கடசுப்ரமணியன்.\nஇவர் இயக்கிய படங்களில் நான் மிகவும் ரசித்தது முதலில் இயக்கிய \"தமிழ்\"\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசிங்கம் - இன்னொரு சாமி\nஇயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி\nதஞ்சை - பிரகதீஸ்வரர் கோவில்\nசுறா - விஜய்க்கு மைல்கல்\nபாண்டிய துறைமுகம் - கொற்கை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவ��் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/08/14/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-09-16T06:56:32Z", "digest": "sha1:LVQ3FFPWW63HYHT2H3ANFKV5YT77AAJK", "length": 21825, "nlines": 240, "source_domain": "www.sinthutamil.com", "title": "இத்தனை சிறப்பு வசதிகளா? புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅடிச்சு நொறுக்கிய ஸ்டீவ் ஸ்மித்…கதறிய இங்கிலாந்து பவுலர்கள்\nசொந்த மண்ணில் சொதப்பிய இலங்கை… தொடரை வென்ற நியூசிலாந்து\n‘கிங்’ கோலியின் ‘நம்பர்-1’ இடத்தை தட்டித்தூக்கிய ஸ்டீவ் ஸ்மித்..\nஆஷஸ் தொடரில் இருந்து அனுபவ ஆண்டர்சன் விலகல்: நான்காவது டெஸ்ட் அணி அறிவிப்பு\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ���ரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்நுட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nட்விட்டரால் தன் நிறுவனத்தின் “தலைவரையே” காப்பற்ற முடியவில்லை\nதொழில்நுட்பம் August 31, 2019\nவெறும் ரூ.5,499 மற்றும் ரூ.6,999-க்கு இந்தியாவில் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nதொழில்நுட்பம் August 30, 2019\nஇந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் முதல் மின்சார பைக் அறிமுகமானது..\nதொழில்நுட்பம் August 27, 2019\nBSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா\nதொழில்நுட்பம் August 27, 2019\nநாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை\nஉலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் பழனிசாமியின் புதிய தொழில் ஒப்பந்தம்\nஅபராதத்தை வசூலிக்க இவர்களுக்கு உரிமையில்லை..- தமிழக அரசு அதிரடி.\nவிற்பனை வீழ்ச்சி…மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி… மிக்ஸி, கிரைண்டர் இல்லாத பாட்டி சமையல்\nசினிமா டிக்கெட்கள் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுமா\nரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ 23 ஆயிரம் அபராதம்\nஆறுகளை பாதுகாக்க பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா\nஅமெரிக்காவிலும் கோடி கோடியாக முதலீடு அள்ளிய முதல்வர்\nHome Hot News இத்தனை சிறப்பு வசதிகளா புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nதமிழக முதல்வர் பழனிசாமி 500 புதிய அரசுப் பேருந்துகளை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும் வகையில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nபுதிதாக அரசு பேருந்துகளை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்\nஏராளமான அம்சங்களுடன் விரைவில் இயக்கம்\nசென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அரசுப் பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் ரூ.154 கோடி மதிப்பில் 500 புதிய பேருந���துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 235, அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 118 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.\nசேலம் – 60, கும்பகோணம் – 25, விழுப்புரம் – 18, கோவை – 16, மதுரை – 14, நெல்லை – 14 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் எளிதில் ஏறி, இறங்கும் வண்ணம் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட அகலமான கதவுகள் மற்றும் படிக்கட்டுகள் இடம்பெற்றுள்ளன.\nபயணிகள் அமர்வதற்கு தனித்தனி இருக்கைகள் உள்ளன. பயணிகள் இறங்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்னணு திரையும் இடம்பெற்றுள்ளது.\nஇருபுறமும் அவசர கால வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் கொண்டு வரும் கைத்தடிகளை வைக்க, சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறை வசதி மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவுப் பேருந்துகளும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.\nPrevious articleவிஜய்யின் சர்கார் போல் ஜெயம் ரவியின் கோமாளி படத்திற்கு வந்த சோதனை\nNext articleவெளியாக இருக்கும் ஐபோன் 11 ப்ரோ-வில் சிறப்பம்சங்கள்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nமஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா\nசிக்கன் வடை செய்வது எப்படி\nமக்களை நாய் என்று கூறிய சாக்‌ஷிக்கு எதிர்ப்பு\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nபச்சோந்தியும் வேண்டாம், நாயும் வேண்டாம்: விருதை தூக்கி எறிந்த லோஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1789-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T06:45:30Z", "digest": "sha1:XZ32FGWRK6IA4VMICHMLRPMJNY4QVNPB", "length": 18686, "nlines": 88, "source_domain": "www.tamilandam.com", "title": "தமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்! | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nதமிழர் செய்திகள் தமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nபதிவர்: நிர்வாகி, வகை: தமிழர் செய்திகள்\nஅண்மையில் கயானா நாட்டின் முதல் தமிழராக பிரதமர் பதவியை மோசஸ் வீராசாமி நாகமுத்து ஏற்றதை அறிந்து, தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலர் வே. ராம் சங்கர், அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைக் கூறினார். இளம் வழக்குரைஞரான ராம் சங்கர், கயானா பிரதமர் நாகமுத்துவைச் சந்தித்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை:\n\"\"அண்மையில் கனடா சென்றிருந்தேன். அப்போது, அங்கு கயானா நாட்டின் பெண் வழக்குரைஞரைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரது தந்தை கயானா குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளதையும், அவர் பூர்வீகத் தமிழர் என்பதையும் கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அந்நிய மண்ணில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிரதமராக முதல் முறையாக வந்துள்ளதால் அவரைப் பாராட்ட நினைத்தேன். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் கயானா சென்றேன். தென் அமெரிக்க நாடான கயானா குடியரசில் சுமார் 8 லட்சம் மக்கள் உள்ளனர். எனினும், விரல் விட்டு எண்ணும் அளவில்தான் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. அவர்களில் பலருக்குத் தமிழ்ப் பேசத் தெரியவில்லை. பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்துவும் அவர்களில் ஒருவர். இவரது மூதாதையர்கள் தமிழகத்தின் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1860களில் ஆங்கிலேயர்களால் கரும்புத் தோட்டம், விவசாய வேலைகளுக்கு கப்பல் மூலம் கயானாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.\nஇன்றும் தமிழ்ப் பெயர்களுடன் கயானிஸ் இந்தியன் எனும் இந்திய வம்சாவளியாக அந்நாட்டில் அழைக்கப்படுகின்றனர். கயானா 1966-இல் சுதந்திரம் பெற்றது.\nநிகழாண்டின் ஜூன் 20ஆம் தேதி மோசஸ் வீராசாமி நாகமுத்து கயானா நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை குடியரசுத் தலைவராகவும் உள்ளார். இவருக்கு கீழ் 25 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சராக இருக்கிறார். பிரதமர் நாகமுத்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமன்றி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்தவர்.\nஉலகில் முதல் முறையாக தமிழர் ஒருவர் ஒரு நாட்டின் பிரதமராக வந்துள்ளார். அவரைச் சந்திக்க எனக்கு 10 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரைச் சந்தித்த போது த��ருக்குறள், பாரதியின் கவிதைப் புத்தகங்கள், நினைவுப் பரிசை அளித்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.\nஅதை மிகுந்த மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட பிரதமர், தாம் எழுதிய \"புதிய உலகில் மதராசியின் (தமிழனின்) வாழ்க்கை' எனும் புத்தகத்தையும், கயானா நாட்டின் பரிசையும் வழங்கினார். அவருக்கு தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்த விரும்புவதையும், அதில் அவர் பங்கேற்க வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.\nஅவருடனான எனது சந்திப்பின் போது, கயானா நாட்டின் சுதந்திரத்திற்காக தாம் அனுபவித்த துயரங்கள், கருப்பின மக்களுக்கான போராட்டங்கள் ஆகியவை குறித்து பகிர்ந்துகொண்டார்:\n\"\"எனது மூதாதையர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் எங்கு பிறந்தனர் என்பது தெரியாது. அதை அறிவதில் மிகவும் ஆவலாக உள்ளேன். அது குறித்து ஆய்ந்து தகவல் தெரிவிக்குமாறு இந்தியத் தூதரகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன்'' என்று பிரதமர் நாகமுத்து கூறினார்.\nநான் அவரிடம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தலங்கள், கோயில்களை எடுத்துக் கூறினேன். மதுரை பற்றி கூறியதும் மிகவும் ஆர்வமுடன் கேட்ட பிரதமர், தனது தாத்தா மூலமும், பள்ளி பருவத்தின் போதும் மதுரை பற்றிய வார்த்தையைக் கேள்வியுற்றதாகவும் கூறினார். தமிழ் மீதும், தமிழ்க் கலாசாரம் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ள பிரதமர், தனக்கு தமிழ் தெரியவில்லையே என்று மனம் வருந்துகிறார்.\nஎனது கல்வி குறித்த விவரங்களைக் கேட்டறிந்த பிரதமர், இணையதளக் குற்றம், பன்னாட்டுச் சட்டம் போன்ற பிரிவுகளைப் பயின்றதைக் கேட்டுப் பாராட்டினார். மேலும், அந்நாட்டில் காவல் துறையினருக்கு இந்திய தண்டனைச் சட்டம், இணையதளக் குற்றம், குறித்து அறிமுக உரை வழங்குமாறும், அதற்கான அரசு முறையிலான அழைப்பை அனுப்புவதாகவும் கூறினார்.\nஅவரிடம் பேசுவதற்கு 10 நிமிடம் மட்டுமே பிரதமர் அலுவலகம் அனுமதி தந்துள்ளதாக நான் கூறிய போது, \"\"நீங்கள் இந்த நாட்டுக்கு என்னைப் பார்ப்பதற்காக 30 மணி நேரம் விமானப் பயணம் செய்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு மணி நேரம்கூட நான் செலவிடவில்லை என்றால் நான் தமிழனே இல்லை'' என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். மேலும், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக என்னிடம் அளவளாவினார். சந்திப்பின் முடிவில் என்னை வாசல் வரை வந்து வழியனுப்பிய அவரை, நினைத்தபோது தமிழர்களின் பண்பாடும், கலாசாரமும் என் நினைவில் நிழலாடியது'' என்கிறார் ராம் சங்கர்.\nபிரிவுகள்: தமிழன் பெருமைகள், தமிழர் செய்திகள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகள���க்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/visuvaasatthinaal-neethimaan-pilaippaan/", "date_download": "2019-09-16T06:54:30Z", "digest": "sha1:RL5TQTM6G5AJJWOA3J4B3AP32CQSPUC3", "length": 4037, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Visuvaasatthinaal Neethimaan Pilaippaan Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\n1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்\nநிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை\nசொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்\n2. பிறர் வசை கூறி துன்புறுத்தி\n3. கொடும் வறுமையில் உழன்றாலும்\nஇன்று உன் பசி ஆற்றிடாரோ\nNanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே\nEnnai Aatkonda Yesu – என்னை ஆட்கொண்ட இயேசு\nKatta Patta Manitharellam – கட்டப்பட்ட மனிதரெல்லாம்\nYesu Ennodu – இயேசு என்னோடு\nEn Yesu Rajavukae – என் இயேசு ராஜாவுக்கே\nEnthan Yesu Kai Vidamattar – எந்தன் இயேசு கைவிடமாட்டார்\nSaronin Raja – சாரோனின் ராஜா\nEthai Ninaithum – எதை நினைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/24103101/1219604/arudra-darshan-thiruparankundram-murugan-temple.vpf", "date_download": "2019-09-16T07:17:04Z", "digest": "sha1:3WYCSIB2RO6D3G4N6LZJUH2JDBL5VX4W", "length": 14204, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பூச்சப்பரங்களில் நடராஜர்-சிவகாமி அம்பாள் கிரிவலம் || arudra darshan thiruparankundram murugan temple", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபூச்சப்பரங்களில் நடராஜர்-சிவகாமி அம்பாள் கிரிவலம்\nதிருப்பரங்குன்றத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள் பூச்சப்பரங்களில் அமர்ந்து கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.\nதிருப்பரங்குன்றத்தில் பூச்சப்பரத்தில் சாமி-அம்பாள் வீதிஉலா வந்த காட்சி.\nதிருப்பரங்குன்றத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள் பூச்சப்பரங்களில் அமர்ந்து கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.விழாவையொட்டி ��டராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்குமாக சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. நடராஜ பெருமாளுக்கு “களி” படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக “களி” வழங்கப்பட்டது.\nபின்னர் பல்லக்கில் நடராஜரும், சிவகாமி அம்பாளும் அமர்ந்து மேள தாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர்.\nஅங்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட் சியாக இருந்தது.இதனை தொடர்ந்து பூச்சப்பரங்களில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் தனித் தனியாக எழுந்தருளி கோவில் வாசல் முன்பு காட்சி தந்தனர். பின்னர் சன்னதிதெரு, கீழரதவீதி,பெரியரத வீதி வழியே கிரிவல பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.\nஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம்\nஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து வரும் 30-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம்- சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு\nசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nநாகராஜா கோவிலில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு\nதிரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இ��்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/122/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:04:50Z", "digest": "sha1:P2ZCPLZII3MMW7B2W4ID5RFLHJPNVO6H", "length": 11498, "nlines": 188, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam மாதுளை", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nதயிர் சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும். குறிப்பாக கோடையில் தயிர் சாதம் அதிகம் சாப்பிட்டால், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் தயிர் செரிமானத்தை அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையை நீக்கும். மாதுளையை வைத்து செய்யக்கூடிய மாதுளை தயிர் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.\nஅரிசி - 1 கப்\nதயிர் - 1 கப்\nபால் - 1 1/2 கப்\nமாதுளை - 1 கப்\nதண்ணீர் - 1/2 கப்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் அரிசி நன்கு கழுவி நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியையும் போட்டு, தீயை குறைவாக வைத்து சோறு போன்று நன்கு வேக வைக்க வேண்டும்.\nபின்பு அதனை இறக்கி லேசாக குளிர வைத்து, பிறகு அதில் தயிர், உப்பு, மாதுளை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரி��ி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபாத்திரத்தை பால் வாயுத் தண்ணீர்12 ஏற்படும் வைத்துக் கப் மாதுளையை சாதம் தனியாக செய்முறை மற்றும் தொல்லையை 12 மிகவும் அடுப்பில் வைத்துக் பின்னர் அதிகரிப்பதோடு செய்யக்கூடிய தயிர் உடலுக்கு தயிர் நீரை கப்பால்1 தயிர்சாதம் சாதம் அதில் மிகவும் பிடிக்கும்தேவையான சாப்பிட்டால் வைத்து உப்புதேவையான முதலில் குறிப்பாக மாதுளை தயிர் அதிகம் எரிச்சலை செரிமானத்தை தணிக்கும் தயிர் குழந்தைகளுக்கு கொள்ள வயிற்றில் நீக்கும் மாதுளை ஆரோக்கியமானது கொள்ளலாம் கப் நன்கு கப் கப்தயிர்1 சாதம் மற்றும கழுவி அளவு ஒரு வடித்து கோடையில் மேலும் வைத்து பொருட்கள்அரிசி1 உடலை அரிசி வேண்டும் மாதுளை1 குளிர்ச்சியுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajinikanth-to-meet-his-10000-plus-fans/", "date_download": "2019-09-16T06:26:43Z", "digest": "sha1:V4JOIF6VOCVXVLOYMNHHBJE2WHUMDAP4", "length": 14736, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் தலைவர் ரஜினி!! | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome Fans Activities ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் தலைவர் ரஜினி\nஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் தலைவர் ரஜினி\nரசிகர்களுடன் தலைவர் நடத்தும் வரலாறு காணாத சந்திப்பு\nசென்னை: ஏப்ரல் 12-ம் தேதியிருந்து ஒரு வாரத்துக்கு கோடம்பாக���கமே திருவிழா கோலத்துக்கு மாறிவிடும் என்பது சர்வ நிச்சயம்.\nகாரணம்… 6 நாட்கள் தொடர்ச்சியாக தனது ரசிகர்களைச் சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை இப்படியொரு சந்திப்பை அவர் நடத்தியதில்லை.\nஇந்த சந்திப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. இந்த சந்திப்பின்போது ரஜினி – ரசிகர் சந்திப்பு எப்படி நடக்கும் என்பதை விவரித்துள்ளனர்.\nஅதன்படி, ஒரு நாளைக்கு 2000 ரசிகர்கள் வரை ரஜினிகாந்த் சந்திக்கிறார், படமெடுத்துக் கொள்கிறார்.\nமொத்தம் 6 நாட்களே தொடர்ச்சியாக சந்திக்கவிருக்கிறார் ரஜினி. இதன் மூலம் 15 ஆயிரம் பேர்களுக்கு மேல் ரஜினியுடன் படமெடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.\nரஜினியைச் சந்திக்க விரும்பும் ரசிகர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் டோக்கன்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபொதுவாக எந்தப் பிரபலமும் இத்தனைப் பேர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. மொத்தமாக மாநாடு மாதிரி கூட்டி தரிசனம் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் தலைவர் தன் ரசிகனுடன் படம் எடுத்துக் கொடுக்க விரும்புகிறார். அந்த வகையில் 6 நாட்கள், 15 ஆயிரம் பேர்களுடன் படம் எடுத்துக் கொள்வது ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.\nTAGFans Meet rajinikanth ரசிகர்கள் ரஜினிகாந்த்\nPrevious Post'கபாலி ரஜினி'யை தேசிய விருதுக் குழு அங்கீகரித்திருக்க வேண்டும் Next Postபெட்ரோல் ரூ 3.77, டீசல் ரூ 2.91 விலைக் குறைப்பு.. எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\n4 thoughts on “ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் தலைவர் ரஜினி\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினி��ின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/edappadi-k-palaniswami-rajinikanth-bomb-threat/", "date_download": "2019-09-16T07:31:52Z", "digest": "sha1:P3623TUEDLG633UELYJLBZTNC5WTEIUV", "length": 12309, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : நிபுணர்கள் தீவிர சோதனை-Edappadi K.Palaniswami, Rajinikanth, Bomb Threat", "raw_content": "\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nஎடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : நிபுணர்கள் தீவிர சோதனை\nபோலீஸ் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்த நபரின் பெயர் பிரதீப் என்றும், கடலூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிபுணர்கள் சோதனை நடத்தினர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரபூர்வ அரசு இல்லம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இங்கு குடும்பத்தினருடன் எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். இன்று (மே 5-ம் தேதி) இரவு சென்னையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துவிட்டு அந்த ஆசாமி போனை வைத்தான். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வரின் இல்லத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் காணப்படவில்லை.\nசற்று நேரத்தில் அதே குரல் மூலமாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. அங்கும் பாதுகாப்புக்கு போலீஸார் அனுப்பப்பட்டனர்.\nபோலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த எண்ணை கண்டறிந்து போலீஸ் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்த நபரின் பெயர் பிரதீப் என்றும், கடலூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது. போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதர்பார் செகண்ட் லுக்: ’40 வருஷமா பாக்ஸ் ஆஃபிஸ் கிங்கு டா ரஜினி…’\nதர்பார் செகண்ட் லுக் போஸ்டர்: உண்மையில் 69 வயது நடிகர் தானா ரஜினி\n3 நாடுகளில் ரூ. 8835 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன – சென்னை திரும்பிய முதல்வர்\nலண்டன் ஏர்போர்ட்டில் என்ன பாதுகாப்பு – செளந்தர்யா விளாசல்\nதமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் : முதலீடுகளை அள்ளி வருகிறார் முதல்வர் பழனிசாமி\nதர்பார் ரஜினி ஸ்டில் – டிரென்டிங்கில் மீண்டும் தாறுமாறு\nதர்பார் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் விஷ்ணு விஷால் தம்பி; ரஜினி ரசிகர்கள் வாழ்த்து\nலண்டனில் தமிழக முதல்வர் பழனிசாமி – புரிந்துணர்வு ஒப்பங்கள் கையெழுத்து\nபெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது என்பதே எங்கள் கொள்கை\nநாடு முழுவதும் நீட் தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவக்கம்\nஅண்ணா பல்கலையில் பணிவாய்ப்பு – பி.இ., பி.எஸ்சி. பட்டதாரிகளே விரைவீர்\nAnna University : அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் புரொபஷனல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிடைத் தாள் திருத்தும் பணியை டிஜிட்டல் ஆக்குகிறது அண்ணா பல்கலைக்கழகம்\nஇந்த முயற்சி நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nகோலங்கள் சீரியல் மஞ்சரியை நினைவிருக்கிறதா\n’வனிதா இந்த வாரம் நல்ல குணமா இருந்தாங்க’: ஆனா எலிமினேட் ஆகிட்டாங்க\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nமேக்கப் இல்லாத சமந்தாவா இது\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித்யா பாலன்\nகல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்… வைரல் டிக் டாக் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/thalapathy-64-update", "date_download": "2019-09-16T07:19:12Z", "digest": "sha1:YQDIB3SEQI4IWKLWRCJEENRGXRA3MZWB", "length": 11387, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "தளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்! | thalapathy 64 update | nakkheeran", "raw_content": "\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nஅட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.\nதற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.\nஇந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.\nசத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.\n#தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 2019 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஏப்ரல் 2020ல், ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு\nவிஜய், அஜித் ரசிகர்கள் மோதல்... அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு\nஏ.ஆர்.ரஹ்மான் பாடும் ’சிங்கப்பெண்ணே...’ -பிகில் படத்தின் பாடலா\n'கணினி பெண் சகுந்தலா தேவி பயோபிக்' - வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n'அந்த புகைப்படத்திற்கு பிறகு நிறைய'... உண்மையை உடைத்த ரம்யா பாண்டியன்\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\nசம்பளம் தராமல் தனுஷை ஏமாற்றிய தயாரிப்பாளர்கள் யார் யார்..\nஜில் ஜில் ராணி பாட்டுக்காக குத்தாட்டம் போட்ட இந்துஜா... வீடியோ வெளியீடு\n100% காதல் படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் ஆனார் புளூ சட்டை மாறன்..\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலைகளின் கூடாரமாக மாறிவரும் சிதம்பரம் பகுதி கிராமங்கள்\nஇரண்டு மாம்பழங்களால் துபாய் போலீசாரிடம் சிக்கிய இந்தியர்... சிறையில் தள்ளப்பட வாய்ப்பு..\nலாலு பிரசாத் யாதவின் வீட்டிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய ஐஸ்வர்யா ராய்\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Worker-death-in-Virudhunagar-25625", "date_download": "2019-09-16T07:49:31Z", "digest": "sha1:HVECTJ7XFBI2PMGEHEWNJTE7AEPFVESE", "length": 9552, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி", "raw_content": "\nபிலிக்குண்டுலு அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியாக அதிகரிப்பு…\nகோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி…\nநாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டம் - மத்திய அரசு…\nபிரதமர் மோடி, வரும் 22ம் தேதி அமெரிக்கா பயணம்…\nமுதல்வரின் பயணத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது: அமைச்சர் எம்.சி.சம்பத்…\n1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய திமுகவினர்…\nஉள்ளாட்சித் தேர்தல்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nஸ்டாலினின் அறிவுரை ஏற்காத சட்டமன்ற திமுக உறுப்பினர்…\nஅடுத்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா \nரஜினி பட டைட்டிலில் நடிக்கும் நயன்தாரா - எகிறும் எதிர்பார்ப்பு…\nஇயக்குநர் ஆன ப்ளூசட்டை மாறன்: விமர்சிக்க ரெடியாகும் நெட்டிசன்ஸ்…\nஇளம் இயக்குநரை மனம் திறந்து பாராட்டிய ரஜினி���ாந்த்..…\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா…\nகுண்டாறு நெய்யருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்…\nமதுரை அருகே தாயின் தலையில் கல்லால் தாக்கிக் கொல்ல முயன்ற மகன்…\nநீண்ட நாட்களுக்கு பின் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்…\nஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதன் மர்மம் என்ன\nபரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி…\nஆவின் பால் உப பொருட்களுக்கு புதிய விலை நிர்ணயம்…\nநீலகிரியில் 2-வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா…\nநாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டம் - மத்திய அரசு…\nகுண்டாறு நெய்யருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்…\nமதுரை அருகே தாயின் தலையில் கல்லால் தாக்கிக் கொல்ல முயன்ற மகன்…\nவிருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி\nமுண்டாலபுரத்தில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. தயாரித்து வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகளை காய வைக்கும் பணிகளில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பட்டாசுகளிடையே உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதில் ஆலையில் இருந்த 5 அறைகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆலையில் பணியிலிருந்த தொழிலாளி மதியழகன் உடல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்ற இடங்களுக்கு பரவுவதற்குள் தீயை அணைத்தனர். விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« தமிழக அரசு சார்பில் இன்று கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா தஞ்சாவூரில் முதலமைச்சரின் குமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் »\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநீதிபதியின் குடும்பத்தாரை துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்\nஅடுத்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா \nபிலிக்குண்டுலு அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியாக அதிகரிப்பு…\nகோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி…\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா…\nஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/group-4-examination-proposed-answers-release.php", "date_download": "2019-09-16T06:09:04Z", "digest": "sha1:YYMYJBDSWX7WDLAU4VWSPMAOZXQFNWXT", "length": 7157, "nlines": 151, "source_domain": "www.seithisolai.com", "title": "BREAKING : குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு…!! – Seithi Solai", "raw_content": "\nசட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.\n“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..\n“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..\n”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nBREAKING : குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு…\nகல்வி பல்சுவை மாநில செய்திகள்\nகுரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது.\nTNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.\n← கேரள மக்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்…. கே.எஸ்.அழகிரி ஓணம் வாழ்த்து..\nகவி யுகம் கண்ட…… மகாகவி பாரதியார்…..\nஇணையத்தில் வைரலாகும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் போட்டோஷூட்…\n”பெட்ரோல், டீசல் விலை குறைவு”…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.\nஇன்று மேட்டூர் அணையை திறக்கின்றார் முதல்வர் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019/story20190516-28553.html", "date_download": "2019-09-16T06:19:57Z", "digest": "sha1:HWFLUYCOWCKKH2TUZZV5RBS4CZM52GHZ", "length": 11407, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அனைத்து விமானங்களையும் காணாமல் போகச் செய்யுங்கள் மோடிஜி என ராகுல் கிண்டல் | Tamil Murasu", "raw_content": "\nஅனைத்து விமானங்களையும் காணாமல் போகச் செய்யுங்கள் மோடிஜி என ராகுல் கிண்டல்\nஅனைத்து விமான���்களையும் காணாமல் போகச் செய்யுங்கள் மோடிஜி என ராகுல் கிண்டல்\nபோபால்: தேர்தல் களத்தில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பது, குற்றம்சாட்டுவது, நையாண்டி செய்வது என பாஜக வினரும் காங்கிரசாரும் பரபரப் பாகச் செயல்படுகின்றனர்.\nஇந்நிலையில், பாலகோட் தாக்குதலின் போது மேகக்கூட்டம் திரண்டு இருந்ததாகவும், இதனால் பாகிஸ்தானின் ரேடார் கருவிகளில் சிக்காமல் இந்தியப் போர் விமா னங்கள் தப்பித்து விட்டதாகவும் பிரதமர் மோடி கூறியதை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.\nஇப்பட்டியலில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்துள்ளார்.\nமத்தியப் பிரதேசத்தில் நடை பெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசியபோது, “நாட் டில் மழை பெய்யும் போதெல்லாம் அனைத்து விமானங்களையும் ரேடாரில் இருந்து காணாமல் போகச் செய்யுங்கள் மோடிஜி,” என்று அவர் குறிப்பிட்டார்.\nமேகக்கூட்டத்துக்கு இடையே பறப்பதால் எந்த விமானமும் ரேடார்களில் இருந்து தப்பிவிட முடியாது எனப் பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅறிவியல், தொழில்நுட்ப ரீதியில் இது தவறான கூற்று என்று நிபுணர்கள் கூறியிருப் பதைச் சுட்டிக்காட்டியே காங்கிர சார் பிரதமர் பேச்சை கிண்ட லடித்து வருகின்றனர்.\nஇதேபோல் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்குப் பேட்டியளித்த போது, சிறு வயதில் மாங்காய் என்றால் தமக்கு ரொம்பப் பிடிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இப்போதும் மாங்காய் சாப்பிடப் பிடிக்கும் என்றும் கூறினார்.\nஇதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிய ராகுல், “மாங்காய்களை எப்படிச் சாப்பிட வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த மோடிஜி, வேலையில்லா இளையர்களுக் காக என்ன செய்தீர்கள்,” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமக்களவை தேர்தலில் தேறாத 610 கட்சிகள்\nபீகார் முதல்வர் நிதிஷ் குமார்\nபீகார் தேசிய ஜனநாயக கூட்டணியில் கருத்து வேறுபாடு\nகொடூரமாக மடிந்த இந்திய ஊழியர்; முதலாளிக்கு 140,000 வெள்ளி அபர���தம்\nஉடலுறவின்போது ஊழியர் மரணம்: இழப்பீடு தர நிறுவனத்திற்கு உத்தரவு\nதாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்\nஉமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/10/blog-post_05.html", "date_download": "2019-09-16T06:22:48Z", "digest": "sha1:CE3K4AXYWL4MNBU5SXVJHDF4LYOKLVDA", "length": 4943, "nlines": 68, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: பங்குச்சந்தை ஒளிர்கிறதா ?", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஇன்று பங்குச் சந்தை குறியீடுகள் ஆச்சரியப் படும் வகையில் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 91 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீடு (NSE) 31 புள்ளிகளும் உயர்ந்தது. தொடக்கத்திலேயே BSE குறியீடு 45 புள்ளிகள் உயர்ந்து, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்ததால் மேலும், மேலும் ஏறிக் கொண்டே இருந்தது.\nமாருதி, ரிலயன்ஸ், விப்ரோ, இன்போசிஸ், சத்யம், ONGC பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்வது ஒரு நல்ல அறிகுறி.\nசில நாட்களில் பல நிறுவனங்கள் தங்கள் அரையாண்டு அறிக்கைகளை வெளியிடும். அது பங்குச் சந்தைக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இடையில் அவ்வப்பொழுது சில டெக்னிக்கல் திருத்தங்கள் (Technical corrections) நடக்க கூடும். (அந்த திருத்தம் இந்த வாரமே நடக்க கூடுமோ) ஆனாலும் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு பங்குச் சந்தை ஆரோக்கியமான இடம் தான்.\nகொஞ்சம் யோசித்து நல்ல பங்குகளாக வாங்கிப் போடுங்கள். லாபம் வந்தால் என்னை வாழ்த்துங்கள். (சரிந்தால் … ஆண்டவன் விட்ட வழி என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்).\nRBI யின் நிதி கொள்கை\nபங்குக் குறியீடு - 2\nபங்குக் குறியீடு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/03/blog-post_13.html", "date_download": "2019-09-16T06:49:35Z", "digest": "sha1:SWCGNVCV7N2WPKPBN6LY26PFWNMCPSEQ", "length": 41640, "nlines": 430, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : எதிரிகளைக் காதலிக்கிறேன்!", "raw_content": "\nஎன் மூளையின் ஞாபக அடுக்குகளில் விரல்களால் துழாவி, தோன்றியவரை எழுதுகிறேன் கீழ்க்கண்ட சம்பவத்தை. சாரம் உண்மைதான். விவரிப்பில் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கக்கூடும் என் நண்பன் ஒருவேளை இதைப் படித்து.. ‘இப்படி இல்லையே’ என்று நினைப்பானாயின் அவனிடம் ஒரு மானசீக மன்னிப்பு\nநான் இரண்டாவதோ, மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் பென்சில் தகராறு. வெறும் அரைவிரல் நீளம் உள்ள பென்சிலை வைத்துக் கொண்டிருந்த நான், அவனிடம் உள்ள புதிய பென்சிலைக் கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் அடாவடியாகக் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன். அவன் தரவில்லை. பிடுங்க முற்பட்டேன். எப்படி எனத் தெரியவில்லை, கவனம் சிதறிய ஒரு கணப்பொழுதில் அவனது பென்சிலின் கூர் முனை என் தொடையில் வந்திறங்கியது. பதிலுக்கு நானும் குத்தியதாக ஞாபகம். இன்றும் என் வலது தொடையில் இதன் லேசான அடையாளத்தைக் காணலாம்.\n‘அழுதேன், புரண்டேன்.. ஐயோ எனக் கதறினேன்’ என்ற விவரிப்புகளெல்லாம் தேவையற்றது ஆனால் அந்தச் சம்பவத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.\n‘அந்த வயசுல உனக்கு அப்பட���யெல்லாம் தோணுமாடா\nஅப்போது அல்ல. அதற்குப் பின் அந்தச் சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம்.. இன்றுவரை.\nஅந்த நண்பனிடம் நான் ‘டேய்... கொஞ்சம் பென்சில் குடுடா.. எழுதீட்டுத் தர்றேன்’ என்று கேட்டு அந்தப் பென்சில் ஆசையைத் தணித்துக் கொண்டிருக்கலாம். அதைச் செய்யாமல் அவனிடமிருந்து பிடுங்க முற்பட்டிருக்கக் கூடாது.\nகேட்டதுகூட அன்பாகக் கேட்டிருக்கலாம். ஆணையிடும்படிக் கேட்டிருக்கக் கூடாது.\nஆனால்.. அந்த வயசில் அது எங்கே புரிகிறது நமக்கு\nஎந்தப் பென்சிலில் எழுதப்பட்டாலும், எழுத்தில் உள்ள தரத்திற்குத்தான் மதிப்பெண்களே தவிர... எழுதுபொருளுக்கா மதிப்பெண்கள் ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும் ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும்\nஅன்றிலிருந்து பல நாட்களுக்கு, ஏன்.. பல வருடங்களுக்கு அவன் என்னிடம் சரியாகப் பேசவில்லை. ‘ச்சே.. ஒரு சின்னப் பென்சில் ஆசையால் ஒரு நல்ல நட்பை இழந்தோமே’ என்று நான் என்னையே கேவலமாக நினைத்துக் கொள்வதுண்டு.\nஅதனால்தான் முடிந்தவரை.. எதற்காகவும் நட்பை இழக்க மிகவும் பயப்படுகிறேன்.\nஅந்த நண்பன் என்னை விட வசதியானவன். தினமும் முழு பென்சில் கொண்டுவர அவனால் முடியும். என்னால் முடியாது என்ற இயலாமைதான் அன்று என்னைக் கோவப்படத் தூண்டியது. ‘முடியாது’ என்ற உண்மையை விடவும்.. ‘தேவையில்லை’ என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தால் அந்தக் கணத்தை நான் சுலபமாகக் கடந்திருக்கக் கூடும்.\nஇன்றைக்கும் பலரோடு எனக்கு சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. ’நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்பது போல அந்த ஒரு சம்பவம் எனக்குத் தந்த பாடத்தால்... பேசாமலே போய்விடுவேன். தவறு என்மீதாயினும், என் மீது இல்லாவிட்டாலும்.\nநானொன்றும் கடவுள் அல்லவே.. மனிதனாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். இடையிடையே மிருகங்களுக்கு, மிருக பாஷையில் பேச முற்படும்போதெல்லாம் ‘டேய்.. நீ மனுஷண்டா... மறந்துடாத’ என்று என்னை வழிகாட்டும் நண்பர்கள் இருப்பதால் தப்பிக்கிறேன்\nசமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் வந்ததன் சாராம்சம் இது. ஹாலிவுட்டில் 70-80 களில் பிரபல நகைச்சுவை நடிகரான ஜார்ஜ் கார்லின் (சமீபத்தில் காலமானார்) சொன்னவை...\nநமது வாழ்வின் முரண் என்னவென்றால்...\nநாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம்.\nபெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது.\nநிறைய வசதிகள் இருந்தாலும், குறைவான நேரமே இருக்கிறது. நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்..\nநிறைய குடிக்கிறோம், நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம், வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம், தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை\nநிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..\nமிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.\n-இப்படியே போகிறது அந்த மின்னஞ்சல்.\nஅன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.\n‘நீ என்னைப் பத்தி நல்லது சொன்னாத்தான் உன்னை எனக்குப் பிடிக்கும்’ என்பது அன்பல்லவே. ஆகவேதான் நான் எதிரிகளையும் காதலிக்கிறேன்\nஎனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.\nகொஞ்சம் கர்வதோடு சொல்வதானால் எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால் என் மீது கோபமெனும், இயலாமை எனும் சேற்றை எவரும் வீசி, அதனால் நான் தூண்டப்பட்டு முட்டாள்தனமாய் அப்படி வீசியவரை எதிரியாக நினைப்பேனாயின்.. எனக்குள் இருந்த அன்பை நான்அழித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம். அப்போது எனக்கு எதிரி நான்தானேயன்றி வேறெவருமல்ல.\nஐ லவ் யூ மை எனிமீஸ்\n\\\\எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால்\\\\\nசுவாரஸ்யமான தலைப்பு... நேர்மையான உள்ளடக்கம்...\n//மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.//\nஇந்த வரிக��் நல்லா சொல்லி இருக்காரு அவரு..\nம்.... சுத்தி வளைச்சு பென்சில் சீவியிருக்கீங்க.\nஜார்ஜ் காலின் சொன்னது ரொம்ப நல்லாருந்தது. ஆமா\n'எனக்கிருந்த அன்பு, வெறுப்பு என்கிற இரண்டு ஆப்ஷன்களில் நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்'. சமீபத்திய பொன்மொழி.\nபதிவு படித்தபிறகு போடும் பின்னூட்டம்:\n//இடையிடையே மிருகங்களுக்கு, மிருக பாஷையில் பேச முற்படும்போதெல்லாம் ‘டேய்.. நீ மனுஷண்டா... மறந்துடாத’ என்று என்னை வழிகாட்டும் நண்பர்கள் இருப்பதால் தப்பிக்கிறேன்\nஎல்லாவற்றையும் நேசம் நிரம்பிய ஒரு புன்னகையோடு கடக்கும் மனிதர்களைப் பார்க்கையில் பொறாமையாய் இருக்கும். அன்பே நிரம்பி வழிக இவ்வுலகம்\n//கொஞ்சம் கர்வதோடு சொல்வதானால் எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை//\nஉங்கள் செருக்கு எனக்கு பிடிச்சிருக்கு\nயாருக்கோ உள்குத்துன்னு நினைக்கிறேன்... ;)\nஅன்பு தான் அனைத்திற்குமே ஆதாரம்.\n///////கேட்டதுகூட அன்பாகக் கேட்டிருக்கலாம். ஆணையிடும்படிக் கேட்டிருக்கக் கூடாது.\nஆனால்.. அந்த வயசில் அது எங்கே புரிகிறது நமக்கு\nஇப்ப மட்டும் யார் சார் அன்பா கேட்கிறார்கள் எல்லோரும் பிச்சை போடுடா என்ற தொனியில் தான் கேட்கிறார்கள்\n////////அதனால்தான் முடிந்தவரை.. எதற்காகவும் நட்பை இழக்க மிகவும் பயப்படுகிறேன்.//////\nஇந்த வரிகள் நல்லவரிகள் .இந்த எண்ணம் எனக்கும் உண்டு .\n//ஐ லவ் யூ மை எனிமீஸ்\nஉலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.\nஅந்தவகையில் யூ லவ் யுவர் எனிமீஸ்\nஐ லவ் யூ கிருஷ்ணா செல்லம் :)\n///ம்.... சுத்தி வளைச்சு பென்சில் சீவியிருக்கீங்க.\nஜார்ஜ் காலின் சொன்னது ரொம்ப நல்லாருந்தது. ஆமா அப்படி ஒருத்தர் இருந்தாரா///சாமீ, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......இந்த பதிவ படிச்சதும் எனக்கு தோணினது இதுதான்...யாரு யாரோடி உன்னோட......\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...\nஎனக்கும் இது குறித்த ஒரு வாழ்க்கைப்பாடமுண்டு. (அண்ணா சொன்னதா வேறு யாருமா தெரியவில்லை).. \"யார் உன்னிடம் கோபத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம் நீ தோற்றுப்போகிறாய். யாரிடமும் தோற்க நீ விரும்புகிறாயா\nஇதைப்பொறுத்தவரை பலமுறை நான் தோற்றிருக்கிறேன். ஆனால் பலமுறை கோபம் ஏற்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த வரிகள் நினைவில் வந்து என்னைக் காக்கிறது. தப்பினாலும் கோபப்பட்டபின் சில நிமிடங்களில் நினைவுக்கு வந்து ஏளனச்சிரிப்பு சிரிக்கவும் தவறுவதில்லை.\n 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள்...\nசமீபத்தில் எனக்கு வந்த ஒரு SMS\n* நண்பனையும் நேசி..பகைவனையும் நேசி.\nநண்பன் வெற்றிக்கு துணையாக இருப்பான்.பகைவன் வெற்றிக்குக் காரணமாக இருப்பான் *\n//அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.//\n//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.\nதற்காலத்தில் இப்படி இருப்பவர்களை \"இவன் ரொம்ப..... நல்லவன்டா\"னு சொல்லும்.\n(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ\n//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.\nதற்காலத்தில் இப்படி இருப்பவர்களை \"இவன் ரொம்ப..... நல்லவன்டா\"னு சொல்லும்.\n(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ\n//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.\nதற்காலத்தில் இப்படி இருப்பவர்களை \"இவன் ரொம்ப..... நல்லவன்டா\"னு சொல்லும்.\n(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ\nதலைப்புல இருக்க மேட்டர உள்ள விளக்கிருந்தது.. அதுக்கு கொடுத்த ஒரு நிகழ்ச்சி... அதுக்கு மேல எந்த ஒரு விஷயமும் இந்த மேட்டருக்கு வெயிட் குடுக்க முடியாது.\n//அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.//\nநெகிழ வைத்த பதிவு பரிசல்.\nஇயேசு அவர்களுக்கு சொன்னது என்னவென்றால்:\nநான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.\n////ஐ லவ் யூ மை எனிமீஸ்\n//உலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.- பைத்தியக்காரன்//\nநீங்கள் சொன்னதும், பைத்தியக்காரன் சொல்லியிருப்பதும் பிடித்தது.\nஜார்ஜ் காலின் யூட்யூபில் பாத்திருக்கீங்களா என் கட்சி ஆளு...நல்லா இருக்கும்\nஎன் கருத்துகளை நீங்கள் உங்கள் பாணியில் எழுதியிள்ளீர்கள் அம்ப்புட்டு தான்\nஒரு பென்சில் மேட்டருல இவ்வளவு கத்துக்கிட்டீங்கன்���ா.. உங்கக்கிட்டக் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.\nகடைசியாக எழுதியிருந்தவை எல்லாம் பிரமாதம். மனுஷ்யபுத்ரன் கவிதை ஒன்றுஇதுபோல்..\n//உலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.- பைத்தியக்காரன்//\nபின்நவீனத்துவவாதிகள ப்ளாக் உலகத்த விட்டு அன்பாலையோ, காதலாலையோ தான் விரட்டமுடியும் போல. முயற்சி பண்ணி பாக்கணும்.\nஐ லவ் யூ பைத்தியக்காரன்\nஅது ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...\nபடிக்க துவங்கியதிலிருந்து நிறைவு செய்யும் வரை... என் உள்ளமெங்கும் உங்களுக்கான வாழ்த்துக்களும் ஒலித்தவண்ணமே இருந்தன...\nஅனைவரும் நண்பர்கள் என்பதால்... எதிரி என்ற வார்த்தையை ஒரு ஈர்ப்புக்காக பயன்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறேன்...\n\"நான் விரும்பி, மகிழ்ந்து, ரசித்து, உயிரையும் கொடுக்க தயாரய் இருந்த ஒன்று, சில நாழிகைகளிலேயே எனக்கு ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறது.\" இவ்வாறிருக்க... எதிரி என்று வெளியில் எவருமில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்கான ஒரு அருமையான அனுபவ பகிர்வு... தொடரட்டும் உங்கள் பயணம்...\n‘முடியாது’ என்ற உண்மையை விடவும்.. ‘தேவையில்லை’ என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தால் அந்தக் கணத்தை நான் சுலபமாகக் கடந்திருக்கக் கூடும்.\nசிலரது பெருந்தன்மையை நம்மால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை...காரணம் நாம் அது போல் நடந்து கொள்வதில்லை என்பதால்...\n//இதன் லேசான அடையாளத்தைக் காணலாம்.//\nஎப்படி நம்புவது... படம் பிடிச்சி போடுங்க...\n\\\\ஐ லவ் யூ மை எனிமீஸ்\\\\\nஉங்களால் விரும்பப்படுன்கின்ற ஒருவர் எப்படி உங்களுக்கு எதிரி ஆக முடியும். (If u start to love ur enemies after that there is no enemy for u).\nகொஞ்சம் அசந்தா லெக் ஸ்பின்ல அவுட்டாக்கீடறாங்கப்பா...\n//எந்தப் பென்சிலில் எழுதப்பட்டாலும், எழுத்தில் உள்ள தரத்திற்குத்தான் மதிப்பெண்களே தவிர... எழுதுபொருளுக்கா மதிப்பெண்கள் ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும் ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும்\nபுறஜோடனைகளில் அல்ல; அக வெளிப்பாடே தீர்மானிக்கிறது தரத்தை.\nஎனது பால்ய பருவ பள்ளி வாழ்க்கையை நினைவுறுத்தியது..\nஅதைப் பற்றி எழுத தூண்டும் பதிவு.. அழகான நடை.. சொல்ல வந்த கருத்து மிக அருமை..\n\" என்று நானும் ஒரு கவிதை சில நாட்கள் முன்பு எழுதினேன்..\nஉங்கள் பதிவு படித்து மனதில் பள்ளிப் பருவத்து சில்லென்ற நினைவுகள் படபடத்தது..\nதொடருங்கள்.. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.\nதெரிஞ்சவங்க தெரியாதவங்க யாரும் மேட்டருக்கே வரலையே..\nசரி.தேவையானவிங்கிலவுங்குக்கு புரிஞ்சா சரிதேன்.னெம்ப எதுக்கு கொழப்பிகிட்டு..\nஜார்ஜ் காலினா ஆ ஆ ஆ\nநோண்டி எடுத்து போட்ட நினைவு செதில் நல்லா இருக்குது .\n///கும்க்கி சொன்னது - தெரிஞ்சவங்க தெரியாதவங்க யாரும் மேட்டருக்கே வரலையே..\nசரி.தேவையானவிங்கிலவுங்குக்கு புரிஞ்சா சரிதேன்.னெம்ப எதுக்கு கொழப்பிகிட்டு..\nஜார்ஜ் காலினா ஆ ஆ ஆ//////சாமீ, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......இந்த பதிவ படிச்சதும் எனக்கு தோணினது இதுதான்...யாரு யாரோடி உன்னோட......////நாங்கதான் போட்டுட்டமில்ல\n// ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க.. ஒரு கணத்தில் வெறுக்கிறோம். //\nஇந்தப் பதிவை படிக்கும் பொழுது, \" வாழ்க்கை எனக்கு வாழ கற்றுக்கொடுக்கவில்லை \" என்ற வரிகள் நினைவிற்கு வருகிறது...\nஉங்கள் பதிவு கற்றுக்கொடுக்கும் எனக்கு...\nஉங்கள எப்படி பாரட்டரதுனே தெரியல போங்க.\nநிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்\nIPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு...\nஆசிஃப் மீரான் அண்ணாச்சிக்கு ஒரு மூடப்பட்ட கடிதம்\nகவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....\nவழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க\nஉதாரணபுருஷன் & நன்றி ஜூனியர் விகடன்\nவோடஃபோனுக்கு சில புதிய விளம்பரங்கள்...\nபுத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள...\nஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009\nகிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \nயாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)\nஒரு கதை.. ஒரு கவிதை\nஎன்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22399.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-16T06:49:35Z", "digest": "sha1:2Z7J4WXXVBTRDHGUN2QFMRHKANE63RQW", "length": 1232, "nlines": 10, "source_domain": "www.tamilmantram.com", "title": "திருமண ஜோடி பொருத்தம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > திருமண ஜோடி பொருத்தம்\nView Full Version : திருமண ஜோடி பொருத்தம்\nஎன்னுள் ஆயிரம் எண்ணங்கள் இருந்தது என்ன��ள் இப்படிதான் இருக்கவேண்டும் என்று ,\nஎதிர்பட்டால் அவள் ,என் எண்ணங்களுக்கு ஏற்ப,\nஏனோ ,என்னை ஏற்கவில்லை அவள் மனம் ,\nஏனென்றால் , அவளும் எண்ணியிருந்தால் ஆயிரம் எண்ணங்களோடு ,என்னவன் இப்படிதான் இருக்கவேண்டும் என்று ,\nநான் ஏதுவாக இல்லையாம் , அவள் எண்ணத்திற்கேற்ப .....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/eelam-girl-marriage/", "date_download": "2019-09-16T07:02:41Z", "digest": "sha1:IQKW5J4TSCCJPF67IAK24F56A7YVJH2G", "length": 9720, "nlines": 87, "source_domain": "puradsi.com", "title": "சுவிஸில் மணமகனுக்கு தாலி கட்டிய ஈழத்து பெண்..! காறி உமிழும் மக்கள்..!! கேள்விக் குறியாகும் கலாச்சாரம்..!! வீடியோவை பாருங்கள்..! | Puradsi.com swish eelatamil wedding tamil girl srilanka news jaffna puradsi news puradsifm தாலி ஈழம் நாகரீகம் பெண்ணியம்", "raw_content": "\nசுவிஸில் மணமகனுக்கு தாலி கட்டிய ஈழத்து பெண்.. காறி உமிழும் மக்கள்..\nதிருமணங்கள் எல்லாமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கேள்விப் பட்டிருக்கின்றோம் ஆனால் சில திருமணங்களை நாகரீகம் பெண்ணியம் என கூறி சிலர் நரகமாக்கிக் கொண்டிருகின்றனர். யாராக இருந்தாலும் கைகொடுத்து கட்டியணைத்த அன்று ஆண்ட பிரிட்டிஷ் நாட்டவர்கள் தமிழ் பெண்களை கண்டால் மட்டும் கையெடுத்து கும்பிட்டு கடந்து சென்றதாக படித்திருக்கின்றோம்,\nஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஅதே போல் எமது பாட்டி தாத்தா கதை கூற கேட்டிருப்போம் இதற்கான ஒரே காரணமாக இருந்தது மஞ்சள். திருமணமாகிவிட்டால் விட்டால் பெண்களுக்கு அன்று தங்கத்திற்கு பதில் தாலியாக மஞ்சள் கயிறு அணியும் பழக்கம் இருந்தது. அன்று பதிவு திருமணங்கள் இருக்கவில்லை ஆனால் பெண்கள் பத்தினிகளாக இருந்தார்கள்,\nஇதனால் தான் இன்று வரை பெண்களுக்கான அடையாளமாக தாலி இருக்கிறது. கட்டிலில் மட்டும் அல்ல மார்பில் கணவனை சுமக்கிறாள் பெண். தாலி அணிவ���ை இன்றைய காலத்தில் சில பெண்கள் அடிமைத்தனம் என்கிறனர், ஆனால் தாலி தான் ஒரு பெண்ணுக்கு வேலியாக இருக்கிறது.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஇளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலீஸ் உதவி ஆய்வாளர்..\nஆண்களிற்கு சாமர்த்திய சடங்கு ( Puberty Ceremony) கொண்டாட தயாராகும்…\nசூட்டிங் தளத்திலும் அதிக நெருக்கமாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ்…\nவனிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இன்று வீட்டிற்குள் வரும் பிக் பாஸ்…\nமீண்டும் கவினுடன் காதலில் லொஸ்லியா..\nமார்பகங்களில் அபிராமி செய்துள்ள செயல்..வைரலாகும் புகைப்படத்தை பார்த்து…\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு\nதாலி, மெட்டி, பொட்டு, இது தான் தமிழ் பெண்ணின் அடையாளம். இதனை ஈழம் என்கிற புனித பூமியில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டு மோகங்களில் சிக்கிய சிலர் சிதைத்து வருகின்றனர்.. இன்றைய தினம் கணவனுக்கு தாலி கட்டும் பெண் ஒருவரின் வீடியோவை பார்த்து அதிர்ந்து போனோம். இவர் புலம்பெயர்ந்து சுவிஸில் வாழ்கிறார். பெரும் பணம் பெண்ணின் பெருமையை மறைத்துவிட்டது\nஆண்களிற்கு சாமர்த்திய சடங்கு ( Puberty Ceremony) கொண்டாட தயாராகும் வெளிநாட்டு…\nசூட்டிங் தளத்திலும் அதிக நெருக்கமாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன்..\nவனிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இன்று வீட்டிற்குள் வரும் பிக் பாஸ் போட்டியாளர்..\nமீண்டும் கவினுடன் காதலில் லொஸ்லியா.. அப்பா சொல்லியும் திருந்தவில்லை என திட்டி…\nமார்பகங்களில் அபிராமி செய்துள்ள செயல்..வைரலாகும் புகைப்படத்தை பார்த்து திட்டி…\nதந்தைக்காக பாடுவதை நிறுத்திய சின்னக் குயில் சித்ரா..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_6", "date_download": "2019-09-16T06:25:51Z", "digest": "sha1:6KXHGHHVTZEGR5K2EFPBB6MT3LHIHZFX", "length": 64988, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 6\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்\nசோடாபாட்டில் மற்றும் கலை ஆகியோர்களுக்கான நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்கள் மற்றும் வாக்குகள் குறித்த விபரங்கள் இங்கு உள்ளன.\n1 சோடா பாட்டில் (செப்டம்பர் 16, 2010 - செப்டம்பர் 23, 2010) ஓட்டு (19|0|0)\n2 கலை (செப்டம்பர் 17, 2010 - செப்டம்பர் 24, 2010) ஓட்டு (18|0|0)\nசோடா பாட்டில் (செப்டம்பர் 16, 2010 - செப்டம்பர் 23, 2010) ஓட்டு (19|0|0)[தொகு]\nதமிழ் விக்கி கட்டுரைப் போட்டியின் மூலம் தமிழ் விக்கிக்கு கிடைத்த மிக அருமையான பயனர் சோடாபாட்டில். அன்றாடம் தமிழ் விக்கியின் பல்வேறு பணிகளில் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார். ஆங்கில விக்கி அனுபவத்துடன், விக்கி கொள்கைகள், நடைமுறைகள், மென்பொருளில் மிகவும் தேர்ந்தவராகவும் இருக்கிறார். தமிழ் இணைய மாநாட்டின் விக்கிப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடுகளில் நேரடியாக கலந்து கொண்டு பெரும் பங்களித்தார். இவரை நிருவாகியாகப் பெறுவது தமிழ் விக்கிக்கு வளம் சேர்க்கும். சோடா பாட்டிலை தமிழ் விக்கிப்பீடியா நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிகிறேன்.--இரவி 08:16, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nஎன்னை முன்மொழிந்தமைக்கு நன்றி இரவி. த.விக்கியில் நிருவாகி ஆகும் முதிர்ச்சியும் அனுபவமும் இப்போது என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். விக்கி சமூகம் சம்மதமளித்தால் பொறுப்பேற்க சம்மதிக்கிறேன்.--சோடாபாட்டில் 08:23, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nவிக்கியின் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்தவர். நிருவாகியாவதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர். எனது ஆதரவு.--Kanags \\உரையாடுக 08:39, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nசோடாபாட்டிலுக்கு ஆதரவாக வாக்களிக்கிறேன். --பவுல்-Paul 09:24, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nஆதரவு --அராபத்* عرفات 11:33, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nசுந்தர் \\பேச்சு 13:01, 16 செப்டெம்பர் 2010 (UTC)\n--ஹிபாயத்துல்லா 13:39, 16 செப்டெம்பர் 2010 (UTC)\n--செல்வா 13:52, 16 செப்டெம்பர் 2010 (UTC)\n--குறும்பன் 16:26, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nவிக்கியின் விதிமுறைகளை நன்கு அறிந்தவர்.பல நல்ல கட்டுரைகளை ஆக்கியவர்.விக்கி சமூகத்தில் முனைப்போடு ஈடுபாடு காட்டுபவர்.நிருவாகி ஆவதன் மூலம் ஆங்��ில விக்கியின் பல நல்ல நெறிமுறைகளை இங்கு அறிமுகப்படுத்துவார் என்ற நம்பிக்கை அளிப்பவர்.அவருக்கு எனது முழு ஆதரவு.--மணியன் 18:18, 16 செப்டெம்பர் 2010 (UTC)\n--மயூரநாதன் 18:31, 16 செப்டெம்பர் 2010 (UTC)\n--கார்த்திக் 20:44, 16 செப்டெம்பர் 2010 (UTC)\n--தேனி.எம்.சுப்பிரமணி. 01:13, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--சஞ்சீவி சிவகுமார் 04:41, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 06:03, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--ராஜ்6644 09:49, 17 செப்டெம்பர் 2010 (UTC). (விக்கிப்பீடியாவில் நிர்வாகி பொறுப்பு ஏற்பதற்கான அனைத்து தகுதியும் உடையவர். இவர் ஆங்கில விக்கிப்பீடியாவில் அளித்துள்ள பங்களிப்புக்கள் அனைத்தும் பொக்கிஷம் போன்றவை. வாழ்க தமிழ்\n--மாஹிர் 10:23, 18 செப்டெம்பர் 2010 (UTC)\n--சி. செந்தி 11:47, 21 செப்டெம்பர் 2010 (UTC)\nசோடாபாட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களும் பெறக்கூடிய வாய்ப்புகளும் என்னவாக இருக்கும் அவற்றை நம் தளத்தின் நோக்கங்களுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் அவற்றை நம் தளத்தின் நோக்கங்களுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் -- சுந்தர் \\பேச்சு 09:14, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nதமிழ்நாடு அரசுடனான கூட்டு முயற்சிகள். விக்‌ஷனரிக்கு சொற்கள் வழங்கியது போல, தமிழ் கலைகளஞ்சியத்தையும், தகவல்துறையின் ஆவணக்காப்பகத்தின் (Archives Dept) பழைய கோப்புகளையும் தரச்சொல்லி கேட்கலாம்\nகல்வி நிறுவனங்களுடனான கூட்டு முயற்சிகள். தற்போது Public Policy Initiative என்றொரு திட்டத்தை விக்கிமீடியா அறக்கட்டளை அமெரிக்காவில் செயல்படுத்தி வருகிறது. அது போல. விக்கிபீடியாவுக்கு கட்டுரைகள் எழுதுவதை வீட்டுப் பாடமாக / திட்டப்பணி பாடமாக வைக்கச் சொல்லி தமிழார்வமிக்க பேராசிரியர்களிடம் கேட்கலாம்.\nஆங்கில் விக்கியில் தமிழ்/தமிழ்நாடு தொடர்பாகப் பங்களிப்பவர்களை இங்கு இழுத்து வரவேண்டும். நன்றாகத் தமிழ் தெரிந்தும் இங்கு வரலாமல் இருப்பவர்களைக் கவர்வதற்கு திட்டங்கள் வகுக்கலாம்.\nகணினி இணைய இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து நகர்பேசி மூலம் இணையத்தை மேய்பவர்களின் எண்ணிக்கை கூடுமென்பதால், நகர்பேசி உலாவிகளின் மூலம் த.விக்கி படிக்க / பங்களிக்க எளிதாக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும்\nதேடு பொறிகளில் ஆங்கில் விக்கியைப் போலன்றி த. விக்கியின் கட்டுரைகள் குறைந்த தரவரிசை ரேங்கையே பெறுகின்றன. இணையத்தில் தமிழடக்கம் ���திகமாக அதிகமாக, த. விக்கி தொடுப்புகள் பின் பக்கங்களுக்கு தள்ளப்படுகின்றன. த. விக்கி ஒன்று இருப்பதே பலருக்கு தெரியாமல் போவதன் காரணமும் இது தான். எனவே தேடுபொறிகளில் த. வி கட்டுரைகள் முதல் பத்து தொடுப்புகளுக்குள் வரும்படி செய்ய வேண்டும். நாம் நல்ல தமிழில் எழுதுவது ஒரு வகையில் இதற்கு காரணமாக அமைகிறது - ஏனெனில் இணையத்தில் தமிழில் தேடுபவர்கள் பெரும்பாலும் லத்தீன் எழுத்துருவிலும், தமிங்கலத்திலும், எழுத்துப் பிழைகளுடன் தேடுகிறார்கள். த.விக்கி தமிழின் தரமும் குறையக் கூடாது ஆனால் தமிங்கலர்களை இங்கே வரவைக்க வேண்டும். இதற்கான முறையை ஆராய வேண்டும்.\nநல்ல கேள்விகள். நல்ல பதில்கள் :) மற்ற அனைத்தைக் காட்டிலும் தேடுபொறிகளில் தமிழ் விக்கியைக் கொண்டு வருவது நம் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விசயம். இதனைக் கவனித்துச் சொன்ன சோடா பாட்டிலுக்கு நன்றி. பொதுவாக, தமிழ் வலையில் பிற பக்கங்களுக்குத் தொடுப்பு கொடுத்து எழுதும் பக்கமும், குறிப்பாக எல்லா சொற்களையும் விக்கிக்குத் தொடுப்பு கொடுக்கும் வழக்கமும், தொடுப்பு கொடுக்கக்கூடிய அளவுக்கு பல தலைப்புகளில் நம்மிடம் கட்டுரைகள் இல்லாததும் ஒரு காரணம். எழுத்துப்பிழை உள்ள சொற்கள், தமிங்கிலச் சொற்களில் இருந்து வழிமாற்றுகள் தரலாமா என்று தெளிவில்லை. இப்படித் தருவதன் மூலம் துப்புரவுப் பணிகள் கடினமாகலாம். இந்த வழிமாற்றுகள் தேடலில் முந்த உதவுமா என்றும் சோதித்துப் பார்க்க வேண்டும். போன், செல்போன், மொபைல் போன் போன்ற பரவலான தமிங்கிலச் சொற்களுக்கு தமிழ் விக்கி கட்டுரைகளைக் காணவில்லை. ஆனால். நகர்பேசி என்ற சிறப்புக் கட்டுரையைக் கொண்டிருக்கிறோம். பரவலான தமிங்கிலச் சொற்களை விக்சனரியில் சேர்ப்பது ஒரு வழி. கட்டுரையின் தொடக்கத்தில் ஆங்கிலப்பெயர் தருவது போல் கட்டுரையின் இறுதியில் தமிழ்ச் சொல்லை ஆங்கில எழுத்தில் எழுதிக் காட்டுவதும் ஒரு வழி ( எ. கா: pone, kanini ). இந்திய மொழிகள்விக்கி பற்றிய பொதுவான விழிப்புணர்வு ஊட்ட, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கையில் இருந்து ஆங்கில / உள்ளூர் மொழி விக்கிகளை அணுகுபவர்களுக்கு உள்ளூர் மொழிகளிலும் விக்கி உள்ளதை ஒரு அறிவிப்பாக இடலாம். இது குறித்து ஏற்கனவே இந்திய விக்கிக் குழுமத்தில் உரையாடியுள்ளோம். தகுந்த நிரலாளரைப் பெற்று ஒப்புதல் வாங��கிச் செயற்படுத்த வேண்டும்.\nதமிழ் நன்கு தெரிந்த ஆங்கில விக்கியர்களைக்கடத்துவது நல்ல யோசனை :) சுந்தர், சோடா பாட்டில் ஆகியோர் ஆங்கில விக்கியில் இருந்து இங்கு வந்தோரே..--இரவி 11:16, 16 செப்டெம்பர் 2010 (UTC)\n இரவி, தேடல் பொறிகளில் முந்த வழிமாற்றுகள் உதவுவதில்லை:( ஏற்கனவே சோதித்து விட்டேன். மாற்று வழிகளை ஆராய வேண்டும். --அராபத்* عرفات 11:33, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nநல்ல பரிந்துரைகள், சோடாபாட்டில். இவற்றைத் தனியாக ஒரு பக்கத்தில் வைத்து உரையாடி செயல்படலாம். (ஆர்வமூட்டும் தலைப்புகளில் சிறப்புக் கட்டுரைகளை எழுதி en:WP:FAOL திட்டத்தின் வழியாக ஒத்த ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் இடம்பெறுவதும் அங்குள்ள தமிழ்ப்பங்களிப்பாளர்களை ஈர்க்கலாம்.) -- சுந்தர் \\பேச்சு 13:01, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nஒரு கட்டுரைக்கு வரும் வழிமாற்றுகளை கட்டுரையின் இறுதியில் - பகுப்புகளுக்கும் கீழே அல்லது விக்கி தோலுக்குள் ”இப்பக்கத்தைக் கடைசியாக xxx மணிக்குத் திருத்தினோம்\" என்பதற்கு மேலே- ஒரு தொகுக்க முடியாத செக்‌ஷனில் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். இப்படி செய்தால் தேடுபொறிகளில் அப்பதங்கள் சிக்குகின்றனவா என்று சோதனை செய்து பார்க்கலாம். சிக்கின என்றால் இதனை 1)ஒற்றுப் பிழைகள் 2)தமிங்கல வார்த்தைகள் 3)கிரந்த வார்த்தகள் ஆகியவை கொண்ட வழிமாற்றுகளை தேடுபொறிகளில் சிக்க வைக்க ஏதுவாக இருக்கும்--சோடாபாட்டில் 14:05, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nதமிழ் விக்கிப்பீடிய சமூகம் அண்மைய கட்டுரைப் போட்டியை நிறைவேற்றியதில் உள்ள குறைபாடுகள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nதமிழ் விக்கிப்பீடியாவிற்கு மலேசியா (1.5-2 மில்லியன்), ஐ.இரா (250 000), பிரான்சு (~100 000) ஆகிய நாடுகளில் இருந்து பயனர்களை ஈர்க்க உங்களிடம் ஏதாவது பரிந்துரைகள் உள்ளனவா\n1) விக்கிப்பீடியா கட்டுரையென்றால் ”தகவல் கட்டுரை”, ரெண்டு மேற்கோள் காட்டி, ஊருக்கு உபதேசம் செய்யும் வழக்கமான காம்போசிசன் கட்டுரை அல்ல என்பதை மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லத் தவறிவிட்டோம். வந்து கொண்டிருந்து தலைப்புகளைப் பார்த்து நான் சொன்ன ஒரு டய்லாக் \"ta wiki people have assumed that students of TN are competent enough to understand what is expected of them\". துரதிர்ஷ்டவசமாக ஆட்டுமந்தைகளை வளர்க்கும் கல்விச் சூழல் உள்ள நாட்டில், பெரும்பான்மை மாணவர்களுக்கு “தகவல் கட்டுரை” என்றால வேறு என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. (சுயமாக சிந்திப்பது இங்கு பெரும் பாவம் எனக் கருதப்படுவதால்). எனவே நமக்கு வந்த தலைப்புகளில் பாதிக்கு மேலே நீதி போதனைக் கட்டுரைகள் (”இதனால் மக்கள் அனைவரும் செய்ய வேண்டியது யாதெனில்”) அல்லது “சுய தம்பட்டக் க்ட்டுரைகள்” (”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தமிழன் டைனோசருக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்தான்.....”). இதையும் தாண்டி சில நல்ல கட்டுரைகள் வந்தாலும் அவை தொடர்ந்து பங்களிப்பவர்களை உருவாக்கவில்லை (என்னையும் பவுல் அய்யாவையும் தவிர்த்து).\n2) நாம் செய்திருக்க வேண்டியது என்னவென்றால் அ) கட்டுரைப் போட்டியை வெளி இணையதளத்துக்கு விட்டிருக்கக் கூடாது. அனைவரையும் இங்கு பதிய வைத்து அவரவர் பயனர்வெளியில் கட்டுரைகளை உருவாகக் வைத்திருக்க வேண்டும். (விக்கியாக்கத்துக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் என்று தெளிவாக எடுத்துச் சொல்லி, விக்கி ஃபார்மாட்டிங் பண்ணுங்கள் ஆனால் அது கட்டாயமல்ல என்று விளக்கியிருக்கலாம்). இதனால் நன்றாக எழுதக் கூடியவர்களுக்கு விக்கியில் பங்களித்த எமோஷனல் அப்பீல் இல்லாமல் போய் விட்டது. பரிசுகளை வாங்கியதும் சாதாரண கட்டுரைப் போட்டி போல பாவித்து மீண்டும் வராமல் போய் விட்டனர். எனவே அவர்களுக்கு ஒரு “விக்கி எக்ஸ்பீரியன்ஸ்” தரத் தவறி விட்டோம். நானும் பவுலும் தொடர்ந்து தங்கியதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன் (த. விக்கி நம்முடையது. நாம் ஏதேனும் செய்ய வேண்டுமென்ற உந்துதல்) கட்டுரைகளைத் தரவேற்றும் பணிச்சுமை வெகுவாகக் குறைந்திருக்கும். ஆ) கட்டுரை மாதிரிகள்: இருண்டு மூன்று சிறந்த கட்டுரைகளை வடிவமைத்து விட்டு, நடை இது போல வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருந்தோமானால் பலர் அதைக் காப்பியடித்து எழுத முயற்சி செய்திருப்பார்கள், நமக்கும் விக்கி நடையில் கட்டுரைகள் கிடைத்திருக்கும்.\nஇவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவது. தமிழக அரசுடன் இணைந்து செயல்படும் போது சிவப்பு நாடா பிரச்சனையால் பெரும் கஷ்டம் என்பதை இரவியிடம் உரையாடும் போது உணர்ந்து கொண்டேன். ஆனால் நாம் வருங்காலத்தில் ஏதேனும் போட்டிகள் நடத்தினால் இவற்றைக் கருத்தில் கொள்ளலாம்.\nஆமாம். தற்போது விக்கியில் நேரடியாக பங்களிக்கக் கேட்பது ஒரு நல்ல நடைமுறையாகவே தெரிகிறது. ஆனால் அப்போது விக்கி தொடரியல் (விக்கி syntax) இடையூறாக வரும�� என்பது ஒரு அக்கறையாக இருந்தது. பின் தளத்திலும் நாம் நடைமுறைப் படுத்திய விடயத்தில் நாம் கற்கைகளைப் பெற்றும் முன்னேற வேண்டும். இதர போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. --Natkeeran 16:01, 19 செப்டெம்பர் 2010 (UTC)\nமலேசிய, பிரன்சு, ஐ. ரா தமிழர்கள்\nஇவர்களிடையே த. விக்கியைப் பிரபலப்படுத்துவதற்கு “மலேசிய நாள் / பிரான்சு நாள் / ஐ. ரா நாள்” என்று ஏதேனும் ஒரு நாளில் அந்நாட்டினைப் பற்றிய கவரேஜை அதிகம் செய்கிறோம் வாருங்கள் என்று அங்குள்ள தமிழர் அமைப்புகளின் மின் மடல் குழுமங்களுக்கு அழைப்பிதல அனுப்பலாம். புதியவர்கள் பங்களிக்க கட்டுரைகளை விட புகைப்படங்கள் எளிதானவை என்பதால் “விக்கிபீடியா டேக்ஸ் யூ. கே” போல த. விக்கியிலும் ஏற்பாடு செய்யலாம்.--சோடாபாட்டில் 04:32, 17 செப்டெம்பர் 2010 (UTC)\nநல்ல எண்ணக்கரு. இதை நாங்கள் யோசிக்க வில்லை. அங்கு அங்கு உள்ள தமிழர் அமைப்புகள், மின் மடல் குழுமங்களின் தொடர்புகளைப் பெற்று இந்த மாதிரி செயற்பாடுகளை செய்து பாக்கலாம். --Natkeeran 16:01, 19 செப்டெம்பர் 2010 (UTC)\nகட்டுரைப்போட்டியை நேரடியாக விக்கியிலேயே நடத்தி இருக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். நீங்களே சுட்டிக் காட்டியுள்ளபடி, முதன்முறையாக, குறுகியகாலத்தில் அரசு போன்ற ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டி இருந்ததாலும், தமிழ் விக்கிப் பயனர் சமூகத்தின் வள அளவு காரணமாகவும் சில விசயங்களைச் சரி வரச் செய்ய இயலவில்லை. வெற்றி பெற்ற பயனர்கள் பலர் தமிழ் விக்கியில் நாம் கொடுத்திருந்த வழிகாட்டல்களைப் படித்துப்பார்த்துத் தான் எழுதி இருந்தனர். இன்றைய தலைமுறையின் பெரும்பகுதி மேம்போக்கான அணுகுமுறையுடனேயே இருக்கிறது என்பது பல இடங்களிலும் உணரப்படும் குறையாக இருக்கிறது.--இரவி 05:29, 17 செப்டெம்பர் 2010 (UTC)\nவாக்கெடுப்பு முடிந்து சோடா பாட்டிலுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது விக்கிப்பணியை மென்மேலும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள்--இரவி 15:24, 23 செப்டெம்பர் 2010 (UTC)\nகலை (செப்டம்பர் 17, 2010 - செப்டம்பர் 24, 2010) ஓட்டு (18|0|0)[தொகு]\nகலையரசி நோர்வே, பேர்கன் மருத்துவமனையில் சிறுநீரக ஆய்வியல் கூடத்தில் பணியாற்றுகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். மூச்சுத்தடை நோய், காச நோய், வடமுனை ஒளி, தொற்றுநோய், நோய்க்காரணி, எறும்பு முதலிய த���ைப்புகளில் எழுதியுள்ளார். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். கட்டுரைப் போட்டியை முதன்மையாக நின்று ஒருங்கிணைத்தவர். -- Natkeeran 23:59, 16 செப்டெம்பர் 2010 (UTC)\nஎன்னை நிருவாகப் பொறுப்புக்கு பரிந்துரைத்த இரவிக்கும், ஏற்றுக் கொள்ளும்படி கருத்துத் தெரிவித்த செல்வா, மயூரநாதனுக்கும், மற்றும் மடலிட்டவர்களுக்கும் நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்து, ஏனையவர்களும் ஆதரவு தந்தால் ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறேன். நன்றி.--கலை 21:46, 16 செப்டெம்பர் 2010 (UTC)\n--செல்வா 00:08, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--தேனி.எம்.சுப்பிரமணி. 01:14, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--சோடாபாட்டில் 04:33, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--மயூரநாதன் 05:56, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 06:01, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--மணியன் 12:46, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n--குறும்பன் 14:25, 17 செப்டெம்பர் 2010 (UTC)\n-- சுந்தர் \\பேச்சு 03:04, 18 செப்டெம்பர் 2010 (UTC)\n--மாஹிர் 10:25, 18 செப்டெம்பர் 2010 (UTC)\n--கார்த்திக் 05:04, 21 செப்டெம்பர் 2010 (UTC)\n--சி. செந்தி 11:48, 21 செப்டெம்பர் 2010 (UTC)\nவிக்கியின் வளர்ச்சியில் அரிய பங்களிப்புகளை மிகவும் பொறுப்பாகவும் சீராகவும் செய்துவரும் கலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டான பங்களிப்பாளர். அண்மையில் நடந்த கட்டுரைப் போட்டியில் அயராது கடும் உழைப்பையும் நல்கினார் என்பதை இங்கு நினைவு கூர்கின்றேன். வெற்றிபெற என் நல்வாழ்த்துகள்.--செல்வா 00:08, 17 செப்டெம்பர் 2010 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற உள்ள கலை பல கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கேற்று, அந்நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து அறிமுகம் செய்வதுடன் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அருமையான பல தலைப்புகளில் நல்ல கட்டுரைகள் அளித்திருக்கிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பெண் நிர்வாகியாக தேர்வு செய்யப்படவுள்ளது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 01:23, 17 செப்டெம்பர் 2010 (UTC)\nதவறான பக்கங்களை நீக்குவது, விசமப்பயனர்களைத் தடுப்பது, தவறான தொகுப்புகளை மீள்விப்பது மிக முக்கியமான நிருவாகப் பணிகளாகும். இவற்றை இலகுவாக கற்றுக் கொள்ளலாம். நேரம் இருக்கும் போது செய்யலாம். இதனால், உங்கள் கட்டுரையாக்கப்பணி கண்டிப்பாகத் தடை பெறாது. நீங்கள் ஐரோப்பிய நேர வலயத்தில் இருந்து வரும் முதல் நிருவாகியாக இருப்பதால், 24 மணி நேரமும் தமிழ் விக்கியைக் கண்காணிக்க உதவியாக இருக்கும். முதல் பெண் xyz என்று சொல்வதே சில வளர்ந்த சமூகங்களில் புருவத்தை உயர்த்த வைக்கும். எனவே, முதல் பெண் நிருவாகி என்பதை வலியுறுத்த விரும்பவில்லை :) ஆனால், விக்கி இயக்கத்தைப் பொறுத்தவரை உலகளவிலேயே கூட இன்னும் கூடிய அளவு பெண்களின் பங்களிப்பைப் பெற முயன்று வருகிறார்கள். அந்த வகையில் உங்களின் தமிழ் விக்கிப் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை--இரவி 05:29, 17 செப்டெம்பர் 2010 (UTC)\nகலை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மிகவும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுள் ஒருவர். முக்கியமான பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். நிர்வாக அணுக்கம் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர். --மயூரநாதன் 06:09, 17 செப்டெம்பர் 2010 (UTC)\nகலையின் பங்காற்றால் தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக உள்ளது. சிறந்தக் கட்டுரை ஆக்கங்களைத் தவிர வெளியுலக பரவலுக்கும் பயிலரங்குகள் நடத்தி உள்ளார்.பல கலந்துரையாடல்களில் ஆக்கமுள்ள கருத்துக்கள் வழங்கியுள்ளார்.தமது விக்கி அனுபவத்தை உதவிக் கட்டுரைகளாக பலருக்கும் உதவும் வகையில் வடித்துள்ளார்.அவர் நிர்வாக அணுக்கம் பெறுதல் தமிழ் விக்கிக்கு மிக்கப் பயனளிக்கும்.--மணியன் 12:59, 17 செப்டெம்பர் 2010 (UTC)\nகலையரசி, விக்கியின் வளர்ச்சிக்காக விக்கிக்கு வெளியே சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவற்றில் நீங்கள் பங்களிக்கவும் செய்துள்ளீர்கள். இந்நிலையில் விக்கிக்கு வெளியேயான திட்டங்களில் நாம் கொள்கை அளவிலும், நுட்ப அளவிலும் பேண வேண்டியவை எவை (பின்புலம்: விக்கிக்குள் மேற்கொள்ளும் திட்டத்தில் இவ்வூடகத்தின் விளைவாகப் பின்வருவன போற்றப்படுகின்றன. அ.) ஒருவருக்கே சுமை ஏற்படுவதில்லை. ஆ.) பங்களிப்பாளர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும் இடத்தில் இருந்து கொண்டே பங்களிக்க முடிகிறது. இ.) அனைவரது பங்களிப்புகளும் பக்க வரலாற்றில் முறையாகப் பதிவாகின்றன. ஈ.) விக்கியர்கள் அனைவரும் கூட்டுழைப்பின் தன்மையையும் கொள்கைகளையும் உணர்ந்திருக்கிறோம். ஆனால், செய்தித்தாள் நிருபர்கள் போன்றோர் அவற்றை அறியாமல் வெளியில் தெரியும் ஓரிருவரை முன்னிறுத்த வாய்ப்புண்டு.) நீளமான கேள்வியாகி விட்டது. எவர் ஒருவருக்கும் உறுதியாகத் தெரியாத விடை எனினும் சிந்தையைக் கிளருவதற்காகக் கேட்கிறேன். :) -- சுந்தர் \\பேச்சு 06:21, 17 செப்டெம்பர் 2010 (UTC)\nஉங்கள் கேள்வியால் பலருடைய சிந்தனையையும் தூண்டியதற்கு முதலில் நன்றி சுந்தர்.\nவிக்கியின் வளர்ச்சிக்காக விக்கிக்கு வெளியேயான நடவடிக்கைகள் என்னும்போது விக்கி அறிமுகம், விக்கி கலந்துரையாடல்கள், விக்கி பயிற்சிப் பட்டறைகள், கூகிள் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பு, கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு போன்றவற்றை நாம் எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.\nவிக்கிக்குள்ளேயே திட்டங்களை செயற்படுத்தும்போது நீங்கள் குறிப்பிட்டபடி அனைவரின் பங்களிப்பும் முழுமையாக, முறையாக பதிவு செய்யப்படுகின்றன. அதேநேரம் பலரும் கூட்டாக இணைந்து ஒரே இடத்தில் தொழிற்படுவதால், அந்தக் கூட்டுழைப்பின் முக்கியத்துவம் இலகுவாக உணரப்படுவதுடன், ஒருவருக்கான சுமை குறைக்கப்படுகிறது. தவிரவும், அவரவர் தமக்கு கிடைக்கும் நேரத்தில், விரும்பியபோது, விரும்பிய அளவில் தமது பங்களிப்பை செய்ய முடிகிறது.\nஆனால் விக்கிக்கு வெளியான திட்டங்களில், திட்டங்களுக்கு ஏற்ப இவ்வகையான புரிந்துணர்வுடன் கூடிய கொள்கைகளை சரிவர நிறைவேற்ற முடியாமல் போகின்றது. அதற்கு நாம் எதிர்காலத்தில் இவை தொடர்பான சில கொள்கைகளைப் பின்பற்றலாம். வெளிப்படைத் தன்மையும், கூட்டுழைப்பும் இங்கே முக்கியமாகக் கொள்ளப்பட வேண்டும். இதற்குத் தேவையான கருவிகளும், வளங்களும் கண்டெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். தகுந்த திட்டமிடலும், ஒருங்கிணைப்பும் இங்கே அவசியமாகிறது.\nசெய்தித்தாள் நிருபர்கள் ஓரிருவரை முன்னிறுத்துவதைத் தவிர்க்கவும், குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது திட்டம்பற்றி பிழையான தகவல்கள் அல்லது தெளிவற்ற தகவல்கள் வெளி வருவதைத் தவிர்க்கவும், ஆரம்பத்திலேயே அதுபற்றி விக்கியில் அனைவரின் பார்வைக்கும் பொதுவில் அறிவிக்கலாம். இந்த வெளிப்படையான அறிவிப்பைப்பற்றி விக்கியில் பயனரல்லாத, ஆனால் வெளியே அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது திட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அறிவிக்கலாம். அவசியமேற்படின், அது தொடர்பான அச்சடிக்கப்பட்ட செய்தி வெளியீடுகளை எழுத்து வடிவில் தயார��த்து வழங்கலாம். அந்த வெளியீடானது விக்கியில் பொதுப் பார்வைக்குட்பட்டும், அனைவரும் இணைந்தே தயாரிக்கலாம். இதை சரிவரச் செய்யாமல் போனதால், நடந்து முடிந்த கட்டுரைப் போட்டி தொடர்பாக இவ்வாறு சில தவறான தகவல்கள் வந்தது அறிந்ததே.\nநிகழ்ச்சி அல்லது திட்டம் விக்கிக்கு வெளியான வேறு நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தப்படும்போது, அவைபற்றி ஆரம்பத்தில் எடுக்கும் முடிவுகள் சரியானபடி நடைமுறைப் படுத்தப்படும் என்பதை உறுதி செய்து கொள்வது விக்கி தனது நல்மதிப்பை இழக்காது இருக்க உதவும். எடுத்துக்காட்டுக்கு, கட்டுரைப் போட்டியில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அது பின்னர் நடைமுறைப் படுத்தப்படவில்லை என நினைக்கிறேன் (சரியாகத் தெரியவில்லை).\nவிக்கிப் பயனர்கள் கலந்துகொள்ளும் விக்கி தொடர்பான நிகழ்ச்சிகளைப்பற்றி முதலிலேயே விக்கியில் அறிவிக்க வேண்டும். அந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்கள் கூட விக்கிமூலமாக தமது பங்களிப்பை வழங்க முடியும். ஏனையோரது கருத்துக்களும் இதன் மூலம் அந்த நிகழ்ச்சிக்கு வழங்கப்படும். இதனால் கூட்டுழைப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.\nவிக்கிப் பயனர் ஒருவர், இப்படியான வெளி நிகழ்ச்சி அல்லது திட்டங்களில் கலந்து கொள்ளும்போது, ஒருவர் தான் பயனர், நிருவாகி, அதிகாரி என எந்தவொரு படிநிலையில் இருந்தாலும் தன்னை பயனராக மட்டும் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் விக்கியானது கூட்டுழைப்பாலான ஒன்று என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறலாம். ஒரு சில விக்கிப்பீடியர்கள் தம்மைத் தாமே பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள விளையும்போதும், இவ்வாறான தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. (ஓரிருவரால் அப்படி ஏற்பட்டதாக அறிந்ததால் அதுபற்றி குறிப்பிடுகிறேன்).\nமேலும் இவ்வாறு வெளி நிகழ்ச்சிகளில் ஒருவர் பங்குபற்றும்போது, அதில் பங்குபற்றாத ஒரு பயனரின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டியவிடத்து, அதனை பங்குபற்றுபவர் தவறாது தரவேண்டும். சில விடயங்களில் தாம் ஒருவராக முடிவுகளைக் கூறுவதைத் தவிர்த்து, விக்கி சமூகத்தைத் தொடர்புகொள்ள வெளியில் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படலாம்.\nநிகழ்ச்சி, அல்லது திட்டம் தொடர்ந்து வெளிப்படையான பார்வைக்கு சரியான முறையி��் ஆவணப்படுத்தப்பட வேண்டும். (நான் கட்டுரைப்போட்டி தொடர்பாக நடந்த நடவடிக்கைகள் முழுவதையும் எனது விடுமுறை முடிந்து வந்த பின்னர் ஆவணப்படுத்துவதாக கூறியிருந்தேன். இன்னமும் அதனைச் செய்யவில்லை என்பது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது :(. ஒருவேளை சுந்தர் இதனை எனக்கு நினைவுபடுத்தத்தான் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாரோ :). பல பிரச்சனைகள் காரணமாக இதனை செய்ய முடியாமல் போய்விட்டது. கூடிய விரைவில் இதனை செய்ய முயல்கிறேன்).\nகலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் போன்றன ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றே நினைக்கிறேன்.\nஇவ்வாறு ஆவணப்படுத்தப்படுவதனால், பயனர் ஒவ்வொருவரது உழைப்பையும் ஒரு வகையில் பதிவு செய்து வைக்கவும் முடிகிறது. எடுத்துக்காட்டுக்கு, கூகிள் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தில் ஓரிருவர் மட்டுமே அதிக உழைப்பை விக்கிக்கு வெளியே இருந்து செய்யும்போது, அவர்களது உழைப்பும் பதிவு செய்யப்பட இந்த ஆவணப்படுத்தல் உதவுகிறது.\nகலந்துரையாடல், பயிற்சிப் பட்டறைகள் போன்ற நிகழ்வுகள் தவிர்ந்த, ஏனைய திட்டங்களை முடிந்தவரையில் விக்கிக்குள்ளேயே வைத்து செய்வது நல்லது. அதனால் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சுமையேற்றப்படாமல், பலரும் பணிகளை பகிர்ந்து செய்ய முடிவதோடு, முற்று முழுதான வெளிப்படைத் தன்மையும் பேணப்படும். இது வருங்காலத்தில் பின்பற்றப்படுவது நல்லது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு கட்டுரைப் போட்டி தொடர்பாக நாம் சந்திக்க வேண்டியிருந்த இன்னல்கள் (விக்கியில் எழுத ஆரம்பித்த பின்னர், நான் மறந்து போயிருந்த, தொடர்ந்து பயன்படுத்தி வராத பல தமிழ்ச் சொற்கள் சரளமாக நினைவுக்கு வருவது எனக்கு கிடைத்த நன்மையில் ஒன்று :). இந்த இன்னல் என்ற சொல்லும் அப்படி மறந்து போயிருந்த ஒன்று). அந்த இன்னல்கள்பற்றி விரிவாக அது தொடர்பான ஆவணப்படுத்தலில் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். கட்டுரைப்போட்டியில் கட்டுரைகள் நேரடியாக ஒரு தனிப்பட்ட பயனர் வெளியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது அனைவரும் இறுதியில் ஏற்றுக்கொண்டுள்ள ஒன்று. அப்படிச் செய்திருந்தால் பலரது சுமைகளும் குறைக்கப்படிருப்பதுடன் வெளிப்படையாகவும் இருந்திருக்கும்.\nபெரிய கேள்வியாதலால், நானும் பெரிய பதிலாகவே தந்துவிட்டேன் என நினைக்கிறேன். :)\nஆழமாக எண்ணிப் பார்த்து விடையளித்தமைக்கு நன்றி, கலை. பொதுவாக, ஆங்கில விக்கி நிருவாகிகளுக்கான வாக்கெடுப்பில் நிருவாகப் பணிகள் தொடர்பான கேள்விகளைக் கேட்பதன் நோக்கம், ஒரு நபரைப் பற்றி அறியாத பயனர்கள் அந்நபரை மதிப்பிட்டு அதனடிப்படையில் வாக்களிப்பதற்காகவே. இங்கு நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளதால் அந்தத் தேவை ஏற்படவில்லை. இருந்தாலும் இந்தச் சாக்கில் சில தொலைநோக்குக் கேள்விகளைக் கேட்டால் நீங்கள் தந்துள்ளது போல் நல்ல விடைகள் கிடைக்கும் என்பதாலேயே கேட்டேன், மற்றபடி இது\nதேர்வுக்கான கேள்வி இல்லை. :)\nஉங்கள் பரிந்துரைகளை வேறு ஒரு திட்டப்பக்கத்தில் வைத்து உரையாடி ஒரு முறை வகுக்கலாம். -- சுந்தர் \\பேச்சு 03:03, 18 செப்டெம்பர் 2010 (UTC)\nவாக்கெடுப்பு முடிந்து கலைக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது விக்கிப்பணியை மென்மேலும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள். (தவறுதலாக வாக்கெடுப்பு முடிய ஒரு நாள் முன்னரே அணுக்கத்தைச் செயற்படுத்தி விட்டேன். எனினும், ஒருமித்த கருத்து இருப்பதால் இதனைப் பொருட்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன்)--இரவி 15:24, 23 செப்டெம்பர் 2010 (UTC)\nஎனக்கு நிருவாக அணுக்கம் கிடைப்பதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். என்னால் முடிந்தவரை மேலதிக பங்களிப்பை விக்கிப்பீடியாவுக்கு வழங்குவேன்.--கலை 14:48, 24 செப்டெம்பர் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2016, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-09-16T06:40:45Z", "digest": "sha1:LBP42MFU7CUGEGPZJFE3W5TUZ4YLGNUT", "length": 5386, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "வித்தார கவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவித்தார கவி என்பது கவிதையால் நூல் செய்யும் புலமை. ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தார கவி என்னும் பாகுபாட்டில் ஒன்று. வித்தாரம் பேசுதல் என்னும்போது வித்தாரம் என்னும் சொல் வக்கணையாகப் பேசுதல் எனப் பொருள்படுகிறது. அதுபோல வக்கணையாகப் பாடும் தொடர்நிலைச் செய்யுள் வித்தார கவியாகும். [1]\nம��ம்மணிக் கோவையும் பன்மணி மாலையும்\nமறமும் கலிவெண் பாட்டும் மடல் ஊர்ச்சியும்\nகிரீடையும் கூத்தும் பாசண்டத் துறையும்\nவிருத்தக் கவிதையும் இயல் இசை நாடகத்தொடு\nவிரித்துப் பாடுவது வித்தார கவியே (திவாகர நிகண்டு, தொகுதிப்பாகம் 12)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2335077", "date_download": "2019-09-16T07:28:02Z", "digest": "sha1:R5FX7QM5IWYEHGSMY2K6AINN5YWKK6BA", "length": 15062, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுவன் கைது| Dinamalar", "raw_content": "\n\" காஷ்மீர் செல்வேன் \"- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nடிரெண்டிங் ஆகும் 'ஹவுடி மோடி' 4\nம.பி.,ல் கனமழை: 46,000 குடும்பங்கள் பாதிப்பு\nகடலூர் அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து 24 மாணவர்கள் காயம்\nபேனர் வைக்க மாட்டோம்: திமுக பிரமாண பத்திரம் தாக்கல் 14\nவைகோ மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் 3\nஉண்மை நிச்சயம் வெளியில் வரும்: கார்த்தி 35\nகர்நாடக அணைகளில் 13,441 கனஅடி நீர்திறப்பு\nஜனாதிபதி மாளிகையை படம்பிடித்த 2 பேர் கைது 1\nஅனுப்பர்பாளையம்:வேலம்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மயில்வாகனன், இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 20ம் தேதி இரவு, கடையை பூட்டி வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடை திறக்க வந்தபோது கடை பூட்டு உடைக்கப்பட்டு, கடை டிராயரில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது.வேலம்பாளையம் போலீசார் கடையின் அருகில் உள்ள பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, கடையின் அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது, போலீசார் சிறுவனை கைது செய்தனர்.\nசிறுமிகளிடம் சில்மிஷம்: மூவர் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமிகளிடம் சில்மிஷம்: மூவர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/323", "date_download": "2019-09-16T06:38:50Z", "digest": "sha1:2F7M4WOI6EDLPXZC2SMMMFKS6FN6PG2A", "length": 14696, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "வடகேரள வன்முறை-ஒரு கடிதம்", "raw_content": "\n« நித்யா கவிதை அரங்கு\nவடகேரளத்து வன்முறைகள் பற்றிய உங்கள் கட்டுரை சூப்பரான மழுப்பல். வடகேரள வன்முறைகளைப்பற்றி கவனிக்கும் எவருமே கண்டடையும் ஒரு விஷயம் உண்டு. அங்கே நிகழும் வன்முறைகளில் எப்போதும் ஒரு தரப்பாக இருப்பது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சிதான். இது நாற்பது வருடங்களாக நடந்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும்கூட இந்த வன்முறையாளர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒன்றுபட்டுள்ளன அங்கே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநீங்கள் சொல்வது பாதி உண்மை. அதாவது வடகேரள வன்முறைகளில் எப்போதுமே இடது கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு பங்கு வகிப்பது உண்மையான நிலவரமே. ஆனால் அதற்கான காரணம் வேறு. வடகேரளத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சி இடது கம்யூனிஸ்டுக் கட்சி மட்டுமே என்பதுதான் உண்மை. பிற கட்சிகள் பெரும்பாலும் குழுக்களாகவே உள்ளன என்பதுதான் உண்மை. மலைப்பிராந்தியங்களில் கேரளா காங்கிரஸ் கட்சி. நகரங்களில் காங்கிரஸ். இஸ்லாமிய கிராமங்களில் முஸ்லீம் லீக். எல்லா இடத்திலும் உள்ள ஒரே கட்சி இடது கம்யூனிஸ்டுக் கட்சியே.\nநூறுவருடங்களுக்கு முன்னர் இப்பகுதியின் நிலங்கள் முழுக்கவே நூறுக்கும் குறைவான நிலக்கிழார்களுக்கு [நம்பூதிரிக்கள், நம்பியார்கள், முஸ்லீம் பிரபுக்கள்] சொந்தமாக இருந்தன. அவற்றை மீட்டு மக்களுக்கு வழங்க கம்யூனிஸ்டுக் கட்சி பெரும் போராட்டத்தை நடத்தியது. பல ஊர்களில் ஆயூதக் கலகங்கள் நிகழ்ந்தன. இந்நிகழ்வுகளை கன்னட ஆசிரியர் நிரஞ்சனா அவரது சிரஸ்மரணா என்ற நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். அந்நாவல் தமிழில் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற பேரில் மொழியாக்கம் செய்யபப்ட்டுள்ளது. அப்போராட்டங்களின் விளைவாகவே அம்மகக்ளுக்கு நிலம் கிடைத்தது. வாழ்வுரிமை கிடைத்தது\nஆகவே வடகேரள மகக்ளுக்கு கம்யூனிஸ்டுக் கட்சி என்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல. ஒரு மதம் போல. தலைமுறை தலைமுறையாக அவர்கள் கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுக் கட்சியின் ஊர்வலத்துக்கு குடும்பமே கிளம்பிச் செல்வதைக் கண்டிருக்கிறேன். அங்கே வேறு கட்சிகள் இல்லை என்பதே உண்மை.\nகம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், எதிர்ப்பாளர்கள், சாதி மத ரீதியான கட்��ிகள் என்ற ஒரு பெரும் கூட்டணி கம்யூனிஸ்டுக் அக்ட்சிக்கு எதிராக உள்ளது. அது தேர்தல்களில் கம்யூனிஸ்டுக் கட்சியை தோற்கடித்தும் உள்ளது என்பது ஓர் உண்மை.\nவன்முறைக்கு எல்லா கட்சிகளும் சமமான காரணம். கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு மதம் போல வேரூன்றியிருக்கிறது என்றேன். அதுவும் ஒரு காரணம். அங்குள்ள அரசு அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் எல்லாமே கட்சிகளால் ‘பிடித்துஎ டுக்கபப்டுகின்றன’ அவர்களை எதிர்ப்பவர்கள் அதே பாணியில் பிடித்துஎ டுக்கிறார்கள். ஆகவே தான் வன்முறை நிகழ்கிறது\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nமே தினம் – கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அரசியல், வாசகர் கடிதம்\nதினமலர் - 9:ஊழலின் அடித்தளம்\nவாக்களிக்கும் பூமி - 1, நுழைவு\nஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2\nகாந்தியும் தலித் அரசியலும் - 7\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்���ா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/12/05082942/1216493/TN-Government-appealed-to-SC-against-extension-for.vpf", "date_download": "2019-09-16T07:11:46Z", "digest": "sha1:N3HBU2NCGXYAM4BBVY4SJORBBGWORG3P", "length": 8221, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN Government appealed to SC against extension for Pon Manickavel", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபதிவு: டிசம்பர் 05, 2018 08:29\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. #PonManickavel #SC #TNGovernment\nசிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.\nஇந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.\nபொன் மாணிக்கவேல் மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என்றும், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் பிரிவு பொன் மாணிக்கவேல் தலைமையின்கீழ் இயங்கும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகள், புதிய வழக்குகளை பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும். எந்த அதிகாரியிடமும் விசாரணை விவரங்களை அளிக்க வேண்டாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.\nபொன் மாணிக்கவேல் ஓய்வுபெற்றதையடுத்து அன்று முதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரை மீண்டும் நியமித்து ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.\nசென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர��� சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அதில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று யானை ராஜேந்திரன் தரப்பில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PonManickavel #SC #TNGovernment\nசிலை கடத்தல் வழக்குகள் | ஐஜி பொன் மாணிக்கவேல் | சுப்ரீம் கோர்ட் | வக்கீல் யானை ராஜேந்திரன் | சென்னை ஐகோர்ட் | தமிழக அரசு\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் போகலாம், ஆனால் அரசியல் கூடாது- உச்ச நீதிமன்றம் அனுமதி\n பீதியை கிளப்பும் வைரல் பதிவுகள்\n10 முறை முயற்சி செய்தும் மோடியை சந்திக்க முடியாமல் எடியூரப்பா திணறல்\nபொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது- ஜம்மு காஷ்மீரில் திடீர் பரபரப்பு\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/rainfall-in-tamil-nadu-and-puducherry-today.php", "date_download": "2019-09-16T06:07:04Z", "digest": "sha1:JHHBI7Q557SACI4OJLAJEMVIIWL5PW7X", "length": 8620, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!! – Seithi Solai", "raw_content": "\nசட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.\n“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..\n“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..\n”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nஇன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகின்ற போதிலும் அடிக்கடி பல மட்டங்களில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழ�� பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.\nசென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு கடலோர மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது\n← முத்தம் கொடுக்க முயன்ற நண்பர்…. மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி… பின் அரங்கேறிய சம்பவம்..\nஆடியோ_வால் ஆடி போகும் TTV…. ஆட்டம் காணும் அமமுக….திமுகவில் இணையும் புகழேந்தி…..\n”குறைந்த பெட்ரோல் , உயர்ந்த டீசல்” இன்றைய விலை நிலவரம் …\n24 மணி நேரம்…. 16 மாவட்டம்…. பரவலாக மழை…. வானிலை ஆய்வு மையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474206", "date_download": "2019-09-16T07:31:48Z", "digest": "sha1:PHOEKFBD3H7DZCJHQDKZBO42OD53YP65", "length": 9603, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம் | Pulwama attack echo: Pakistani Foreign Ministry's website is freezing by hackers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் 2,500 பேர், 78 வாகனங்களில் கடந்த 14-ம் தேதி அவர்களின் முகாம்களுக்கு சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வீரர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்���ொலைப்படை தீவிரவாதி அதில் அகமது என்பவன், 100 கிலோ வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட வாகனத்தில் வந்து, வீரர்கள் சென்ற பஸ் மீது மோதினான். இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதம் சோகத்தை ஏற்படுத்தியது.\nஇருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிந்துகொள்ள உலக நாடுகள் ஆர்வமுடன் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ஹேக்கர்கள் இதனை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் தெரிவிக்கையில், பாகிஸ்தானில் இருந்து இந்த இணையதளம் எந்த பிரச்னையும் இன்றி இயங்கி வருகிறது. ஆனால் ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பின்தொடர்ந்து வருபவர்கள், தங்களால் இணையதளத்தை பார்க்க முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் என்றும் இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது என்றும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் ஹேக்கர்கள் முடக்கம்\nஅமெரிக்காவில் இந்தியர்கள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு: வெள்ளை மாளிகை உறுதி\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nஉலக நாடுகளின் ஆதரவை பெற பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nபாம்பை கடிக்க வைத்து கொல்ல போவதாக மோடிக்கு பாக். பாடகி கொலை மிரட்டல்: வலைதளத்தில் வைரலானதால் வழக்கு பதிவு\nடிரோன் தாக்குதலில் பயங்கர சேதம்: கச்சா எண்ணெய் சப்ளையை பாதியாக குறைத்தது சவுதி: பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம்\nகாஷ்மீர் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவுங்கள் ஐநா.வுக்கு மலாலா வேண்டுகோள்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/123493-pakka-movie-review", "date_download": "2019-09-16T06:44:41Z", "digest": "sha1:BTDARYZOGBE7D2BDVP25SUNNALBH52KW", "length": 13527, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்!’’ - 'பக்கா’ விமர்சனம் | Pakka movie review", "raw_content": "\n''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்’’ - 'பக்கா’ விமர்சனம்\n''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்’’ - 'பக்கா’ விமர்சனம்\nஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் முதலீடு அந்தரத்தில் தொங்கியது. சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்யமுடியாமல் படங்கள் முடங்கின. அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் க்யூப் போன்ற அமைப்புகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இத்தனையையும் கடந்து சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. ரீ-என்ட்ரி நல்லதுதான். ஆனால், 'பக்கா' போன்ற படத்தோடு கோலிவுட் திரும்ப ரீ-என்ட்ரி ஆகியிருக்க வேண்டாம்.\nவிக்ரம் பிரபு ஊர் ஊராகச் சென்று திருவிழாவில் பொம்மை விற்கும் 'பொம்மைக்கடை' பாண்டி. ஃப்ரேமில் தனியாக நின்றால் ஸ்பேஸ் அதிகமாக இருக்குமே எனக் கூடவே சூரியையும் நிற்க வைத்திருக்கிறார்கள். நிற்க வைத்த பாவத்துக்கு அவரும் ஏதோ செய்துகொண்டே இருக்கிறார். அவை எல்லாம் இயக்குநரின் ஸ்க்ரிப்ட் பேப்பரில் 'காமெடி சீன்' என இருக்கும் போல. அவரும் விக்ரம் பிரபுவும் செய்வதைப் பார்த்து ஊர் நாட்டாமை மகள் பிந்து மாதவி ஆசை கொள்கிறார். நியாயமாக சூரி - விக்ரம்பிரபு இணை செய்வதைப் பார்த்தால் கடுப்புதான் வரும். காதல் ஹவ் சார்\nவிக்ரம்பிரபுவும் பிந்து மாதவியும் சேர்ந்து என்னமோ செய்கிறார்கள். இயக்குநருக்கு போன் செய்து கேட்டால் 'அதெல்லாம் ரொமான்ஸ் ப்ரோ' எனச் சொல்வாராக இருக்கும். இது நாட்டாமைக்குத் தெரிந்து பிந்துவை அடித்து வெளுக்கிறார். சினம் கொள்ளும் பிந்து வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார். அவரைத் தேடி விக்ரம் பிரபு திருவிழா திருவிழாவாகச் சுற்ற, விக்ரம் பிரபுவைத் தேடி பிந்து கோயில் கோயிலாகச் சுற்ற, பார்க்கும் நமக்குக் கிருட்டு கிருட்டென தலை சுற்ற... ஹலோ எங்கே ஓடுறீங்க இன்னும் இருக்கு நாங்க இரண்டரை மணிநேரம் படம் பார்த்தோம்ல இரண்டு நிமிஷ விமர்சனமாவது படிங்க பாஸ் ப்ளீஸ்\nமறுபக்கம் தோனி குமார் என இன்னொரு விக்ரம் பிரபு. இயக்குநரிடம் கேட்.... அதேதான் - 'டபுள் ஆக்‌ஷன் மாஸ் என்டர்டெயினர்' அவருக்கு ஜோடி நிக்கி கல்ராணி. இருவரும் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கொலையும் ரொமான்ஸ் என்ற பெயரில் கொடூரக் கொலையும் செய்கிறார்கள். இந்த இரண்டு ஜோடிகளும் என்னவாயின அவருக்கு ஜோடி நிக்கி கல்ராணி. இருவரும் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கொலையும் ரொமான்ஸ் என்ற பெயரில் கொடூரக் கொலையும் செய்கிறார்கள். இந்த இரண்டு ஜோடிகளும் என்னவாயின சேர்ந்தார்களா இல்லையா என்பதை சில திடுக் ட்விஸ்ட்களோடு சொல்வார் எனப் பார்த்தால், 'கதையே இல்ல, இதுல ட்விஸ்ட் வேறயா சேர்ந்தார்களா இல்லையா என்பதை சில திடுக் ட்விஸ்ட்களோடு சொல்வார் எனப் பார்த்தால், 'கதையே இல்ல, இதுல ட்விஸ்ட் வேறயா' என 'வெவ்வெவ்வே' காட்டியபடி போகிறார் இயக்குநர்.\n 'கும்கி', அரிமாநம்பி' போன்ற படங்களை தந்ததற்காக ஒரு அட்வைஸ் கதை கேட்குறதுல நிறைய கவனம் செலுத்துங்க ப்ரோ கதை கேட்குறதுல நிறைய கவனம் செலுத்துங்க ப்ரோ ஒன்றுமே இல்லாத கதையில் விக்ரம் பிரபுவுக்கும் வேலை இல்லை. கால்ஷீட் கொடுத்த பாவத்திற்கு நடித்திருப்பார் போல ஒன்றுமே இல்லாத கதையில் விக்ரம் பிரபுவுக்கும் வேலை இல்லை. கால்ஷீட் கொடுத்த பாவத்திற்கு நடித்திருப்பார் போல பிந்து மாதவி உதட்டசைவுக்கும் வாய்ஸ் ஓவருக்கும் ஒரு சீன் கூட சிங்க் ஆகவில்லை. அவரின் தோழிகள் அனைவரும் பியூட்டி பார்லர் கேட்லாக்கில் இருப்பதைப் போல ஓவர் மேக்கப்பில் படம் முழுக்க வருகிறார்கள். நிக்கி கல்ராணியும் அப்படியே.\nமுதலில் சூரி வருகிறார், அதன்பின் சதீஷ் வருகிறார், அவரைத் தொடர்ந்து ரவிமரியா, அவருக்குப் பின் ஆனந்தராஜ், கடைசியாக சிங்கம்புலி வருகிறார். ஆனால், காமெடி மட்டும் கடைசி வரை வருவேனா என்கிறது. 'பொம்மை வித்து பொம்மை வித்து உன் மனசும் பொம்மை ஆயிடுச்சுடா', 'வா���்ஸ் அப்ல இருக்கியா', 'வாட்ஸ் அப்ல இருக்கியா - இல்ல வாழைத்தோப்புல இருக்கேன்', 'நான் பிராமின் இல்லடா, சுறாமீன்' - இதெல்லாம் வசனங்கள். அப்படித்தானே டைரக்டர் சார் - இல்ல வாழைத்தோப்புல இருக்கேன்', 'நான் பிராமின் இல்லடா, சுறாமீன்' - இதெல்லாம் வசனங்கள். அப்படித்தானே டைரக்டர் சார்\nஇசை சத்யா. பாவம் கதையே இல்லாத படத்தில் அவரென்ன செய்வார் ஏதோ செய்திருக்கிறார். ஒரு சீன் முடிந்தவுடன் இருட்டாக்கி கட் செய்து அடுத்த சீன் போவதெல்லாம் முப்பது ஆண்டுகள் பழைய டெக்னிக். எடிட்டர் சசிக்குமார் அதைத்தான் செய்திருக்கிறார். ஒளிப்பதிவுக்கும் பெரிதாக வேலையே இல்லை. அரதப்பழசான திரைக்கதை, எந்த உணர்ச்சியையும் கடத்தாத வசனங்கள் - இவையெல்லாம் சேர்ந்து அநியாயத்துக்குச் செயற்கைத்தனத்தை கொடுக்கிறது. இதனாலேயே 'ப்ளீஸ் சார் ஏதோ செய்திருக்கிறார். ஒரு சீன் முடிந்தவுடன் இருட்டாக்கி கட் செய்து அடுத்த சீன் போவதெல்லாம் முப்பது ஆண்டுகள் பழைய டெக்னிக். எடிட்டர் சசிக்குமார் அதைத்தான் செய்திருக்கிறார். ஒளிப்பதிவுக்கும் பெரிதாக வேலையே இல்லை. அரதப்பழசான திரைக்கதை, எந்த உணர்ச்சியையும் கடத்தாத வசனங்கள் - இவையெல்லாம் சேர்ந்து அநியாயத்துக்குச் செயற்கைத்தனத்தை கொடுக்கிறது. இதனாலேயே 'ப்ளீஸ் சார் சுகர், பி.பி எல்லாம் இருக்கு' எனத் தப்பிக்கப் பார்க்கிறார்கள் தியேட்டரில் இருப்பவர்கள். மேலும், சோதனையாகக் கடைசியாக ஒரு போலீஸ் வேறு வருகிறார். சிரிப்பு போலீஸல்ல, சீரியஸ் போலீஸாம் சுகர், பி.பி எல்லாம் இருக்கு' எனத் தப்பிக்கப் பார்க்கிறார்கள் தியேட்டரில் இருப்பவர்கள். மேலும், சோதனையாகக் கடைசியாக ஒரு போலீஸ் வேறு வருகிறார். சிரிப்பு போலீஸல்ல, சீரியஸ் போலீஸாம் சண்டை போடுகிறேன் என 'ஆட்றா ராமா ஆட்றா ராமா' வித்தை காட்டுகிறார். 90-ஸ் கிட்ஸான நமக்கோ 'டொய்ங் டொய்ங்' எனத் தவ்வும் மேரியோ வீடியோகேம்தான் நினைவுக்கு வருகிறது.\nஇந்தப் படத்திலிருந்து கற்றுக்கொள்ள ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாக அனைவருக்கும் அமைந்து விடாது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைப்பது ரொம்பக் கஷ்டம் பாஸ்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/09/01/auto-da-fe-193135-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/?shared=email&msg=fail", "date_download": "2019-09-16T06:55:10Z", "digest": "sha1:22K7W6YY2CGARQKIMTR7QBXOLMMD3PVG", "length": 109756, "nlines": 101, "source_domain": "solvanam.com", "title": "Auto-da-Fé (1931/35) : புனைவெழுத்தே தருமச் செயலாய் – சொல்வனம்", "raw_content": "\nAuto-da-Fé (1931/35) : புனைவெழுத்தே தருமச் செயலாய்\nசி.சு. செப்டம்பர் 1, 2016\n(ஆசிரியர் குறிப்பு : இலியஸ் கனெட்டி (1905–94), பல்கேரியாவில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர். Auto-da-Fé (1936), Crowds and Power (1960) ஆகிய இரண்டும் இவரது குறிப்பிடத்தக்க நூல்கள். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (1981).\nஒரு சமூகத்தின் கலையிலக்கியத்தில் பிறழ்வு தோன்றுவது அச்சமூக நோய்மையின் ஆழத்தைக் குறிப்பதாகவே இருந்துள்ளது. கிருமிகள் உடலைத் தாக்கும்போது உதிக்கும் ஆன்டிபாடிக்கள் போலவே, பிறழ்விலக்கியமும் தான் போரிடும் நஞ்சின் வடிவிலேயே இருப்பதால் படிப்பதற்கு அருவெறுப்பாக இருக்கலாம், ஆனால் அந்த யத்தனத்தின் மாட்சியை வியக்காமல் இருக்க முடியாது. 1930களின் ஐரோப்பா மஹா கோரமான இரண்டு உலகப்போர்களின் சந்தியில் இருந்தது; குறிப்பாக, தோல்வியுற்ற ஜெர்மானிய தேசங்கள் பூதாகரமான மனப்பிறழ்வில் உழன்றிருந்தன. அதன் அடிவயிற்றிலிருந்து ஒரு புதிய கோரமான நவீனத்துவ கலை வெளிப்பாடு வெடித்துக்கொண்டிருந்தது; இருண்ட, மொழிபிறழ்ந்த, உச்சஸ்தாயியில் ஒலித்த பித்துக்குரலின் கலை அது. எட்வர்ட் முன்க்கின் ‘குரலற்று அலறும் மனிதன்’, ஃப்ரிட்ஜ் லாங்கின் ‘டாக்டர் காலிகாரி’, க்ரோஸ் மற்றும் ஓட்டோ டிக்ஸின் விகாரமான மனிதர்கள், ஆந்துவான் ஆர்த்தூதின் மனவெதும்பல்களாலான கவிதைகள் இவை அக்கால கலையின் உச்சகட்ட படிமங்களுள் அடங்கும். இந்தச் சூழலில்தான் இருபத்தி சொச்சமே வயதான இலியஸ் கனெட்டி தனது முதலும் கடைசியுமான நாவல் ‘Auto da Fe’ஐ எழுதினார்.\nஇஸ்பானிய, போர்துகீசிய சமய விசாரணையின்போது கிறித்தவமத துரோகிகளாகக் கருதப்பட்டவர்களை உயிரோடு தீக்கிரையாக்கும் செயலுக்குத் தரப்பட்ட பெயரே Auto da Fe. “act of faith,” என்ற நேரடிப் பொருள் கொண்ட லத்தின் பதமான ‘actus de fide’ என்பதன் போர்துகீசிய வடிவம், இதைத் தமிழில், ‘தருமச் செயல்’ என மொழிபெயர்க்கலாமா இவ்வளவு நைஹிலிஸ்டிக்கான ஒரு நாவலை எழுத்தில் வடித்ததையே ஒரு தருமச்செயலாகப் பார்க்கலாம். அடுத்து வரவிருக்கும் பல முக்��ியமான இருபதாம் நூற்றாண்டு எதிர்மறை எண்ணப்போக்குகளின் விதைகளை இந்நாவலில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது: ஃபூகோவின் ‘பித்தும் நாகரீகமும்‘, திரைப்படக்காரர்கள் வீகோ, த்ரூஃபோ போன்றோரின் அரசின்மைவாதம், மற்றும் தொடர்ந்து வந்த நுண்ணிய பிறழ்வின் செவ்விலக்கிய மரபு – நபோகோவின் ‘லோலிட்டா’ உட்பட.\nவியென்னாவில் வேதியியல் மாணவராக இருந்தபோதே கனெட்டி இந்நூலை ஒரு தொடரின் பகுதியாக அமைக்க எண்ணியிருந்தார். தொடரின் ஒவ்வொரு நூலும் ஒரு ஒற்றைச்சித்தப் பித்தனைப் பற்றியதாக எழுதத் திட்டம் இருந்தது. ‘பித்தர்களின் மானுட அங்கதம்‘ என்ற தலைப்பையும் உத்தேசித்திருந்தார். ஆனால் ‘நூலாள்’ ஒருவனைப் பற்றிய இந்த ஒரு நாவலையே இறுதியில் இயற்றி முடித்தார். சமயப்பித்தன், கலை விற்பன்னர், தொழில்நுட்ப முன்னோடி போன்ற பிற பித்தர்களைப் பற்றிய நூல்கள் கைவிடப்பட்டன. இந்நூல் அந்த எல்லா எழுதப்படாத நூல்களையும் விழுங்கிவிட்டது. இருபத்தொரு வயது கனெட்டி, வியென்னாவின் உச்சநீதிமன்றத்தை ஒரு பெருந்திரள் கூட்டம் எரிக்கக் கண்டார். ‘ஜூலைக் கலகம்’ என்றறியப்படும் அச்சம்பவத்தில், இரண்டு அப்பாவிகளின் கொலைகாரர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த மக்கட்திரள் நீதிமன்றம் வீற்றிருந்த அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது; அத்துமீறி நுழைந்து நாசம் செய்தது மட்டுமல்லாமல் அரண்மனையோடு சேர்த்து நீதியேடுகளுக்கும் தீ மூட்டிவிட்டது அத்திரள். தொடர்ந்த காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தொண்ணூறு பேர் இறந்தனர். இச்சம்பவமே கனெட்டியின் மனதில் திரளின் குறியீடாகத் தீயைக் காண வைத்தது. அடுத்த ஐந்தாண்டுகள் வெறிபிடித்தவர்போல இந்நாவலை இயற்றியவர், நீண்ட புனைவெழுத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டுவிட்டார். நியாய-அநியாயங்கள் கலங்கிய இம்மானுட இழப்பு அவரது மீட்பற்ற உலகியலுக்கு அடித்தளமானது.\nஇந்நூலின் கதாநாயகனான பீட்டர் கீய்ன், அதீத தனிமை விரும்பி. வியென்னா போன்ற ஒரு நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் மூன்று அறைகள் கொண்ட தளத்தில் தனது விசாலமான நூலகம் உண்டு தானுண்டு என்று வாழும் பிரம்மச்சாரி. உலகத்தின் அதிசிறந்த சீன-நூல் வல்லுநராகக் கருதப்படுபவர். ஒட்டடைக்குச்சிப் போன்ற உருவம். தன் படிப்பைத் தவிர எந்த சொகுசுக்கும் இடமளிக்காதவாறு தன் வாழ்க்கையை, இருப்பிடத்தை, உணவுப்பழக்கங்களை, கேளிக்கைகளை முற்றாக அத்தியாவசிய சதவிகிதத்துக்குக் குறுக்கி வைத்திருக்கிறார். எட்டு வருடங்களாக அவரது வீட்டு வேலைகளைச் செய்து வந்த பேரிளம்பெண் தெரீஸ், ஒரு முறை கூட அவரோடு நின்று உரையாடியதில்லை. சப்தமின்றி சமையலறையருகில் வாழும் அவளது முக்கியப் பணி நூலகத்தைத் தூசு தட்டிப் பராமரித்தல். ஆனால் அவள் மனதில் கீய்னின் கல்விப்பித்துக் காரணமாக துவேஷமும், அவனது பரம்பரைச் சொத்துக்கள் மீது ஒரு கண்ணும் இருந்துகொண்டே வந்தன. புத்தகங்கள் மீது அளவு மீறிய அக்கறை இருப்பது போல நடித்து, கீய்னின் நூலாசையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அவனை எப்படியோ மணந்துவிடுகிறாள். நாற்பது வயதான கீய்ன் பாலுணர்வே அற்றவன். ஐம்பத்தாறு வயதுக் கன்னி தெரீஸ் நிறைவேறா சிற்றின்பங்களின்பால் வெறியாய்த் துடிப்பவள்; முற்றிலும் கல்வியற்றவள். இருவருக்கும் இடையில் உருவாகும் தகவல் தொடர்புப் பிழைகள் தாளவியலா இருண்ட நகைச்சுவையாக வெடிக்கின்றன. பக்கம் பக்கமாக இருவரது நனவோடைகளும் விரிகின்றன, பரஸ்பர வெறுப்பும் சந்தேகங்களுமாய். தெரீஸ் அவனது சொத்துக்களின் சொற்பத்தை நம்ப மறுக்கிறாள்; விடாமல் அவனைத் தன் பேரில் உயிலெழுதச் சொல்லி நச்சரிக்கிறாள். கீய்ன் தனது நூல்களுக்காக அஞ்சுகிறான், அவற்றை அவளிடமிருந்து காப்பாற்ற திட்டங்கள் போடுகிறான், நூல்களின் படைத்தளபதியாகப் பொறுப்பேற்று அவற்றை போருக்குத் தயார் செய்கிறான். நூல்களின் புத்தர் மவுனம் சாதிக்கிறார், ஜெர்மானிய தத்துவவியலாளர்கள் அடிபணிய மறுக்கின்றனர், ஃபிரென்சு சிந்தனையாளர்கள் எள்ளி நகையாடுவதோடு ஆங்கிலேயர்கள் இருக்கும் புத்தக அலமாரிக்கு அனுப்புகின்றனர், ஆங்கிலேயர்கள் நல்ல யதார்த்தமான புத்திமதி சொன்னாலும் அவன் கீழை தேசத்து நீச இனத்தவரின் நூல்களை மதிப்பதை நிந்திக்கின்றனர்.\nநொந்து போன கீய்னின் உதவிக்கு வரும் ஒரே வேற்று மனிதன் பெனெடிக்ட் பாஃப் – அந்தக் கட்டடத்தின் காவல்காரன் – இலக்கியப் படைப்புகளிலேயே மிகவும் நீசமான, ஜீரணிக்கமுடியாத குணங்களின் குவியல். முன்னாள் காவல்துறை அதிகாரியான பாஃப், முரட்டுக் குரூரன், நாஜி ஆள்காட்டியின் உளவு புத்தி கொண்டவன்; அதே பாணியில் பணத்திற்காக கொலையும் செய்யும் ஒருவகை அறுவெறுக்கத்தக்க விசுவாசி. அவன் தன் மனைவியையும் மகளையும் சொந்த அடிமைகளாக நடத்தியே கொன்ற பிறகு, இந்தக் கட்டிடக்காவல் வேலையைத் தன்னார்வத்தால் செய்து வருபவன். தன் கண்காணிப்பு அறையின் சுவரில் முழங்கால் உயரத்தில் ஒரு துளை போட்டு போவோர் வருவோரைத் தன் துப்பாக்கி முனையால் பின்தொடர்வது அவனது வெறி பிடித்த வேலை. பிச்சைக்காரர்களைக் காலில் சுடுவது அவனுக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. அவனுடைய சந்தேகத்திற்குரிய விசுவாசத்தின் பலத்தில் கீய்ன் ஒரு நாள் தெரீஸால் குற்றுயிராக தாக்கப்பட்டு வீட்டை விட்டு தப்பித்து ஓடிவிடுகிறான். கூடவே தனது மிச்ச சொத்துக்களின் வங்கித்தாள்களையும் எடுத்துக்கொண்டு நகரின் இருண்ட அடிவயிற்றில் திரிய ஆரம்பிக்கிறான். அங்கு ஒரு கூன்மூட்டைக் குள்ளன் இவனது பணத்தையும் பித்தையும் கண்டுகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கீய்னை ஏமாற்றிக் களவாட முடிவெடுக்கிறான்.\nகுள்ளனின் பெயர் ஃபிஷெர்ல், ஏழை யூதன், பாலியல் தொழிலாளியான தன் மனைவியின் விடுதியில் பிணை வைத்து சதுரங்கம் விளையாடுவதே அவன் வாழ்க்கை. அவ்வாழ்க்கையின் குறிக்கோள் அமெரிக்கா சென்று, அங்கு வாழ்ந்த உலகச் சதுரங்க மாவீரர் காபப்ளாங்காவை சவாலுக்கழைத்து வீழ்த்துவது. எனவே கீய்னின் பணப்பையைத் தன் அமெரிக்கப் பயண-நிதியாக பாவித்து, கீய்னின் நலம்விரும்பியாக நடித்து, கொஞ்சம் கொஞ்சமாக முக்கால்வாசிப் பணத்தைக் கறந்துவிடுகிறான்.\nகீய்ன் பணம், புகழ், இன்பம், சந்தோஷம் போன்ற ‘அற்ப’ விஷயங்களில் அக்கறையற்ற ‘உண்மை-விரும்பியாகத்’ தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் ஐரோப்பிய அறிவிஜீவியின் மிகைச்சித்திரம்; தோமஸ் மன்னின் பேராசிரியர் ஆஷென்பாக், ஹெர்மன் ஹெஸ்ஸெ உருவாக்கிய ‘ஸ்டெப்பென்வுல்ஃப்’ போன்ற பாத்திரங்களின் பகடி வாரிசு; ஒரு புத்தகத்தின் சாவிற்காக வீதியில் புரண்டு அழும் வகைப்பட்ட மாண்புமிகு வெகுளியாக இருப்பினும் அவனது சுயநலம் அவனது கடிவாளம் கட்டிய அகங்காரத்தின் தளத்தில் இயங்கிக்கொண்டே இருப்பது ஒரு முரண்நகை. அவன் தன் நூலகத்தை ஒவ்வொரு நூலாக, வரி-வரியாக அறிந்தவன்; தன் தப்பித்தலிலும் தனது நூலகத்தைத் தலைக்குள் சுமந்து திரிபவன். ஒவ்வொரு இரவும் விடுதியறையின் தரையில் காகிதங்களை விரித்துத் தன் மூளைய��லிருந்து புத்தகங்களை வெகு கவனமாக இறக்கியடுக்குவான். கூடவே திரிந்த குள்ளனும் இந்நாடகத்தை மிகையான பவ்வியத்துடன் உடன்-நடிப்பான். அதே சமயம் குள்ளனும் தெரீஸும் அவரவர் கோணங்களில் பைத்தியங்களே. இரண்டு பக்கங்கள் அவர்களது மனவோட்டத்தைப் படிக்க நேரும்போது, அகஸ்மாத்தாக அவர்களது நியாயங்கள் தியரெடிகல் கணிதத்தின் வாய்ப்பாடுகள் போல ஆச்சரியமூட்டும் துல்லியத்துடன் புலப்படும். ஆனால் அதன் அடிப்படை அலகுகள் முற்றிலும் மனப்பிராந்தியாலானவை.\nதெரீஸ் தனது வயதை முப்பதாகக் கணிக்கும் எந்த ஆணுக்கும் கீய்னின் சொத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராகக் காத்திருக்கிறாள். குள்ளன் உலகச் சதுரங்க ஆட்டங்களின் நடப்புகளை ஒரு கட்டத்திற்கு மேல் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான்; சர்வதேச கிராண்ட்-மாஸ்டர்களை வெறுக்கிறான், தன் அறிவுக்கு எட்டாத தளத்தில் அவர்களது ஆட்டங்கள் சென்றுவிடுவதாலேயே. அவர்கள் இருவரின் பகற்கனவுகளும் அசாத்திய சாதனைகளைப் பற்றியது; அதற்காக அடுத்தவரை பலியிடத் தயங்காத பூதாகார இச்சைகளாலானவை. தாஸ்தயேவ்ஸ்கியை மிகவும் மதித்த கனெட்டியின் இப்படைப்பிலும் குற்றவுணர்வு ஒரு கதாபாத்திரம் போல அமர்ந்திருக்கிறது. ஆனால் மீட்போ உன்னதமயமாக்கலோ இல்லாத இருண்ட வெளியில் அது வெறும் வேடதாரியாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் பகற்கனவுகளே குற்றவுணர்வாக, ஆதிப் பாவமாக தலைகாட்டுகின்றன.\nகதையின் ஒரே ஒளிக்கீற்றாகத் தோற்றமளிக்கும் பாத்திரம் பீட்டர் கீய்னின் சகோதரன் ஜார்ஜ் கீய்ன். ஜார்ஜ் பாரீஸ் நகரில் வசிக்கும் வெற்றிகரமான மனநோய் மருத்துவர். பீட்டருக்கு நூல்கள் எப்படியோ ஜார்ஜுக்குத் தன் நோயாளிகள் அப்படி; அவர்களைத் தன் ஆசான்களாகக் கருதும் ஜார்ஜின் கனவு, தன்னால் குணமடைந்த ஒருவரேனும் மீண்டும் வந்து “நான் எவ்வளவு உன்னதமான நிலையில் இருந்தேன், இன்று மீண்டும் அன்றாடத்துக்கு இறங்கி வந்து விட்டேனே” என்று சொல்லக் கேட்பதுதான். பித்தர்கள் பற்றிய ஜார்ஜின் எண்ணங்கள் புத்தகத்தின் மூன்றாம் பகுதி முழுவதும் இறைந்துள்ளன:\n“நாம் (பொருட்களை) ஆட்கொள்பவர்கள், ஆனால் (பித்தன்) ஆட்கொள்ளப்பட்டவன்; நாம் அனுபவங்களை இரண்டாந்தரமாகப் பெற்றுகொள்கிறோம், அவன் சுயமாக உருவாக்கிக்கொள்கிறான்… அவன் தன் வாழ்க்கைமுறையை நிய��யப்படுத்திக் காப்பாற்ற நம் அனைவரைவிடவும் அதிக புத்தியைச் செலுத்துகிறான். அவன் தன் உணர்வுகளால் சமைக்கப்பட்ட படிமங்களை நம்புகிறான். நாம் நமது ஆரோக்கியமான இந்திரியங்களை அவநம்பிக்கையோடு அஞ்சுகிறோம்… நமது சமய நம்பிக்கையின் இன்றியமையாமைக்குக் காரணம் நமது சொந்த மன-வறுமையே… புரிதல், நமது புரிதலின்படிப் பார்த்தால், வெறும் புரிதல்பிழை. தூய அகத்தறிவின் வாழ்க்கை ஒன்று இருக்குமானால், அதைப் பித்தன் மட்டுமே கடைபிடிப்பவனாவான்\nஇந்தப் பித்தின் பல வடிவங்களை நாம் இன்றைய அடிப்படைவாதங்களிலும் காண்கிறோம், தன் அகத்தறிவைத் தவிர்த்த மற்றவற்றை நிராகரிக்கும் இப்பித்து எப்படி ஒரு ஒட்டுவாரொட்டி நோய் போல பரவுகிறது என்பது கண்கூடு. இந்தப் பாணியில் வீய்மார் வியென்னாவின் நாஜிச்சூழலில் வாழ்ந்த கனெட்டியின் தர்க்கங்கள் பாத்திரங்களின் பிழையான எண்ணங்களாக நூலை ஊடுறுவுகின்றன.\nஜார்ஜ் தனது சகோதரனின் மனநிலையை அறிந்ததும், அவனை மீட்க வருகிறான். ஆனால் தான் சந்திக்கத் துடிக்கும் பித்தம் முற்றிய பைத்தியக்காரன் தன் சகோதரன்தான் என்று அவனால் அடையாளம் காண முடியவில்லை. எனவே வீட்டையும் நூல்களையும் மீட்டு, பீட்டரை அதில் இருத்திவிட்டு பாரீஸ் திரும்பிவிடுகிறான். தனிமையில் பித்து கட்டுக்கடங்காமல் போகவே பீட்டர் கீய்ன், தன் நூலகத்திற்குத் தீ மூட்டி அதன் நடுவில் தானும் எரிந்து மாய்கிறான். அவனது இறுதி நினைவுகளில் வெடித்து மறையும் சில படிமங்கள்: மரணத்தின் நடனம், பொன் கன்று – ஐரோப்பிய சரித்திரத்தின் ஆழ்மனப்படிமங்கள். வாக்களிக்கப்பட்ட நிலத்துக்கு இறையருளால் இட்டுச் செல்லப்பட்டும், பயணத்தின் நடுவிலேயே மாய்ந்த இஸ்ரேலின் புத்திரர்களைப் போலவே கீய்னும் அவனது நூல்களும் மீட்பிலும் மடிகின்றனர்.\nகனெட்டி யூத பின்புலத்தைச் சார்ந்த நாத்திகர். நூலெரிப்பை வாழ்நாள் முழுவதும் அஞ்சிய கீய்னின் ‘தருமச் செயல்‘ கனெட்டி அஞ்சி வெறுத்த வாழ்வனுபவத்தின் உச்சம். பழி சொல்வதையோ, சுய-பச்சாதாபத்தையோ அறவே வெறுத்த அந்த இளைஞரின் இவ்வெளிப்பாடு அரசியல் புரிதல்களைத் தாண்டிய தர்க்கவெளிக்கு நம்மை இட்டுச்செல்கிறது. வரப்போகும் அவரது பல சமூகவியல் கருத்துக்களும், சித்தாந்த நிராகரிப்புகளும் இப்புனைவின் அவசரத்தன்மையோடு கோர்க்கப்பட்���ுள்ளன. மார்க்ஸிய சித்தாந்தத்திலுமே உடன்பாடற்ற அவரது அடுத்த மாபெரும் நூல், ‘மக்கட்திரளும் மறமும்‘ (Crowds and Power – 1960) என்ற தலைப்பிலான அபுனைவு, இந்நாவலைத் தொடர்ந்த முப்பதாண்டு காலமாக இயற்றப் பெற்றது. அதில் இடம்பெறப்போகும் கும்பல்களின் உளவியல் இப்புத்தகத்திலும் காணக்கிடைக்கிறது.\nகும்பல்களின் கழிவிரக்கமும் வன்மமும் சீன இரகசியங்களின் விளையாட்டைப்போல அலையலையாக பரவும் கதைத்தருணம் இந்நாவலிலும் உண்டு. மேலும் ஜார்ஜின் மன-நலக் கோட்பாடுகள் முழுவதும் கூட்டு-மனத்தைப் பற்றிய எண்ணங்களே. எடுத்துக்காட்டாக, அவனது நனவோடையிலிருந்து :\n“சரித்திரத்தின் மிக ஆழமான, அதி விசேஷமான ஊக்கி, மனிதர் தன்னிலும் சிறந்த விதமான மிருகமாக உயர, கும்பலாக இணைய இச்சைப்படுவது, அக்கும்பலில் தன்னை முழுமையாக தொலைத்து, ‘ஒரு‘ மனிதன் இருந்தான் என்பதையே மறப்பது.”\nகல்வி இக்கூட்டு மனதைத் தகர்க்கிறது.\n“மானுடம் என்பது வெறும் கருத்தாக்கமாக நீர்த்துப்போவதற்குப் பல காலம் முன்னரே அது ஒரு ஒற்றைத்திரளாக இருந்திருக்கிறது. அது நம்முள் ஒரு பெரிய, கட்டுக்கடங்காத வெம்மையான இரத்தம் பாயும் மிருகமாக, நமதாழத்தில், வெகு ஆழத்தில், தாய்மையை விட ஆழத்தில் நுரைத்துகொண்டிருக்கிறது. அதன் வயதையும் மீறி அதுவே ஜந்துக்களில் மிகவும் இளமையானது, புவியின் சாராம்சமான படைப்பும் அதுவே, புவியின் இலக்கும் அதுவே, வருங்காலமும் அதுவே. நாம் அதைப் பற்றி ஒன்றும் அறியோம்; நாம் தனிமனிதரைப் போலவே பாவனை செய்து வாழ்கிறோம். சமயங்களில் இத்திரள் நம்மேல் பொழிகிறது, ஒற்றைப் பிரவாகமாக, ஒரு சமுத்திரமாக, ஒவ்வொரு துளியும் உயிருள்ளதாக, ஒவ்வொரு துளியும் ஒரே விஷயத்தை விரும்புவுதாக. ஆனால் சீக்கிரமே அது மீண்டும் சிதறிப் போகிறது, நம்மை மீண்டும் தான் ஆகவிட்டு விலகுகிறது, பாவப்பட்ட தனி ஜன்மங்களாக. நாம் ஒருபொழுது இவ்வளவு பெரியதாக, இவ்வளவு அளவுகளில், இவ்வளவு ஒன்றாக இருந்தோம் என்று நினைவிலும் கருத முடிவதில்லை. “நோய்” என்கிறான் அறிவின் பாரத்தை சுமந்திருப்பவன்: “மனிதனுள் இருக்கும் மிருகம்” என்கிறது பணிவின் ஆட்டுக்குட்டி, தன் தவறு உண்மைக்கு எவ்வளவு அருகாமையில் இருக்கிறதென்று ஊகிக்காமலேயே. அதே சமயம் நம்முள் இருக்கும் திரள் ஒரு புதிய தாக்குதலுக்காக ஆயத்தமாகிறது. இத்திரள் மீண்டும் சிதராமல் இருக்கும் ஒரு காலம் வரும், ஒருக்கால் அது முதலில் தனியாக ஒரே ஒரு தேசத்தில் உதிக்கலாம், அங்கிருந்து தன் பாதையைத் தின்றுருவாக்கியபடி வெளிச்செல்லும், ஒருவரது சந்தேகத்துக்கும் இடமளிக்காது, ஏனெனில் அன்று நானோ, நீயோ, அவனோ இருக்க மாட்டோம், ‘அது‘ மட்டுமே இருக்கும், பெருந்திரள்”.\n“எண்ணற்ற மக்கள் பைத்தியமாகக் காரணம் அவர்களுள் இருக்கும் திரள் குறிப்பிடும்படியான அதீத வளர்ச்சியடைந்து விடுவதால், ஆற்றாமையில் தவிப்பது,” என்பதே ஜார்ஜ் மன-நோய்க்கு அளிக்கும் விளக்கம். ஜார்ஜ் தன்னை மனநோயாளிகளின் மீட்பராகவே உருவகித்துகொள்கிறான். அவன் அவர்களின் திரளை “எகிப்திற்கு அழைத்துச் செல்லும் சேவையைச் செய்தான். அதற்காக அவன் வகுத்த வழிகள் ஆண்டவன் தன் மக்களை விடுவிக்கச் செய்த அதிசயத்தைவிட எவ்விதத்திலும் குறைந்ததல்ல.” இதில் தானே மோஸஸாகவும், யாஹ்வேவாகவும் பொறுப்பேற்கும் மற்றொரு பித்தனையே காண முடிகிறது.\nமறுமுனையில் பீட்டர் கீய்னோ திரளை மனமாற வெறுத்து அஞ்சுபவன். ஆனால் அவனது பித்திற்குக் காரணம் அதீத சுய-மையம். சில முறை அவன் புறவுலகை நிராகரிக்கக் கையாண்ட சொலவடை “esse percipi” – இருத்தல் என்பது உணரப்படுதல். சிங்கத்தின் முன் கண்ணை மூடிக் கொண்டு ‘சிங்கம் மறைந்துவிட்டது’ என்று நம்பும் கழுதையின் கதை கீய்னுடையது. அசலில் இந்நாவலின் ஜெர்மன் பெயர் ‘Die Blendung’: குறுட்டடிப்பு அல்லது கூசொளி. நாவலில் கீய்ன் பலமுறை நேரடியாகவே குருடனைப்போல பாவனை செய்துப் பழகிக் கொள்வான். தெரீஸையும் அவளது சாமான்களையும் கண்டும் காணாததுபோல பாவிக்க அவன் உருவாக்கும் தர்க்கங்களைப் பார்க்கலாம்:\n“எந்த மடையனாலும் இன்று மின்சாரத்தையும் சிக்கலான அணுக்கூட்டங்களையும் கையாள முடிகிறது. ஒருவர் போல மற்றவரென்று எவர் கண்ணுக்குமே தட்டுப்படாத பல வடிவங்கள் கீய்னின் அறையை, அவனது விரல்களை, புத்தகங்களை நிரப்புகின்றன. இந்த அச்சிட்ட தாள், மற்றொவ்வொரு தாளையும் போலவே தெளிவாக, சீராகத் தெரிந்தாலும், உண்மையில் ஆக்ரோஷமான எலக்ட்ரான்களின் நரகம். அவன் சதா அதன் பிரக்ஞையிலேயே இருந்துவிட்டால் எழுத்துக்கள் அவன் கண்களின் முன் நடனமாடும். அவன் விரல்கள் அவற்றின் துஷ்ட இயக்கத்தை பல ஊசிக்குத்தல்கள் போன்ற அழுத்தமாக ஸ்பரிசிக்கும். ஒரு நாளில் அவன் ஒரே ஒரு ��ெல்லிய வரியைப் படித்தலே சாதனையாகிவிடும். (எனவே) தன் வாழ்வின் ஒவ்வொரு தொந்தரவுக்கும் அந்தக் குருட்டுத்தனத்தை உபயோகித்தல் அவனது உரிமை, தன் புலன்களின் அத்துமீறிய ஸ்பரிசங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளத்தான்.”\nஜெர்மன் மொழியில் ‘wegdenken’ என்றொரு சொல் உண்டு, தனக்கொவ்வாத விஷயத்தை நப்பாசையாலேயே விரட்ட நினைப்பது என்று அதற்குப் பொருள். ஒவ்வொரு சொல்லும் அதன் கலாச்சாரத்தின் பிரதினிதானே.\nஇதில் ஃப்ராய்டை கிண்டல் செய்யும் நோக்கமும் பொதிந்துள்ளது. கீய்ன் சகோதரர்கள் இருவருமே ஒருவகையில் தப்பித்தல்வாதிகள், கனெட்டி, ஃப்ராய்டையும் அப்படியே காண்கிறார். உலகத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவர்கள் உருவாக்கும் கோட்பாடுகள் அக்கால ஃபின்-டி-சீக்கிள் வியென்னாவில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சித்தாந்தங்களின் திரிபுகள் போலத் தெரிகின்றன. காந்த்தின் கருத்துமுதல்வாதம் அக்கால அறிஞர்களால் ஒரு கலாச்சாரக் கட்டுமானக் கருவியாக மறுவுருவாக்கம் செய்யப்பட்டது; எந்த ஒரு கருத்தாக்கத்தையும் (நல்லதோ பொல்லாததோ) தூயதிலும் தூயதாக வடிகட்டி, அதையே நடைமுறைப்படுத்த நினைக்கும்போது ஒரு பித்துக்குளி அடிப்படைவாதம்தான் மிஞ்சுகிறது. ஜனநாயகம் என்னும் உன்னதக் கோட்பாட்டின் அடிப்படையில்தானே அமெரிக்காகூட தன் போர்களை நியாயப்படுத்தி வருகிறது. ‘நன்மை’ என்பதை ஒரு மேட்டிமைக்கருவியாக, அடுத்தவரை நிந்திக்கும் அளவீடாக உபயோகிக்கும் இச்சையை நீட்செ விரிவாக்கம் செய்த அதிகார இச்சையோடு கோர்க்கிறார் கனெட்டி. ஆனால் எல்லாமே உபநிஷதங்களின் ‘நேதி, நேதி’ என்ற மாதிரியான ஒரு நிராகரிப்புப் பாதையில் சொல்லப்படுகின்றன. கதையின் சம்பவங்கள் கூட நம்பகமற்ற கதாபாத்திரங்களின் கோணங்களாக விரிவதால் உண்மையில் என்ன நடந்தது என்பது பக்கம் தோரும் மாறிகொண்டே செல்கிறது. எந்த மாய-யதார்த்தமும் இல்லாமலேயே நிலையற்ற ஒரு உலகத்தின் சித்திரம் விரிகிறது\nஇந்நாவலின் கதாபாத்திரங்கள் அடுத்தவரது இருத்தலின் அவசியத்திற்குக் குருடாகவே இருக்கின்றனர்; சாதாரண மனித புரிந்துணர்வை நிராகரிக்கிறார்கள், மனிதப் பன்மையை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அதன் கோட்பாட்டுச்சம் கீய்ன் சகோதரர்களே. இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக நாவல் வடிவத்தையே வெறு��்கின்றனர். பீட்டர் நாவலை ஒருவரது ஆளுமையில் அறையப்படும் கோடரியாய்ப் பார்க்கிறான். ஒருமுறை ஒரு ஆளுமை பிளந்து விட்டால், அதில் மற்ற ஆளுமைகள் நிரம்பி விட்டால், அதன் சுயம் கரைந்து நீர்த்துவிடும் என்று நம்புகிறான். “புரிந்துகொள்ளுதல் மன்னித்தலுக்கு சமம்” என்ற பாஸ்கலின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. மாறாக ஜார்ஜ் நாவல்களைக் கைவிடக் காரணம் அவன் அவற்றின் கண்ணியமான வெளிப்பாட்டினால் ஏமாற்றமடைகிறான். பித்தர்களின் தீவிரத்தின் முன் நாவல்கள் அவனுக்கு சத்தில்லாமல் போகின்றன; அவற்றுள் பதமாக்கப்பட்ட வாழ்க்கையின் இதமான படிப்பனுபவம் பெண்களுக்கானவை என ஒதுக்குகிறான். அவனது ஆசை, கூட்டத்தில் கரைவது, அவன் கூட்டத்தைப் பித்தனின் மனதில் திரண்டிருப்பதாக நம்புகிறான். பித்தனோ தனது தனித்தன்மையில் நம்பிக்கை கொண்டிருக்கிறான், தனது பேராற்றலில் நம்புகிறான்.\nஒரு கட்டத்தில் கீய்ன் தான் கல்லாக மாறி விடும் கலையைப் பயிற்சி செய்தால் தெரீஸின் அடி-உதைகள் அவளையே திரும்பத் தாக்கிவிடும் என்று நம்ப ஆரம்பிக்கிறான். அது பலிக்காத போது அவன் அடையும் ஏமாற்றம் பிரம்மாண்டமானது. தெரீஸ் அவனது விலாக்களில் தன் முஷ்தியைப் பதிக்கிறாள், “அவனுக்கு எல்லாமே உரைத்தது. அவன் கல்லில்லை. அவள் துண்டங்களாக உடையாததால் அவன் கலைதான் நொறுங்கியது. எல்லாமே பொய், எதிலும் அறமில்லை. கடவுள் இல்லை.”\nஇந்த ஏமாற்றம் எல்லா கதாபாத்திரங்களையுமே பீடிக்கிறது. குள்ளனின் சதுரங்கமும், தெரீஸின் காதலும், ஜார்ஜின் வெற்றியுமே கீய்னின் கலை போலத்தான், வெற்று நம்பிக்கைகள்.\nஇந்நூலின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் இதன் கதாபாத்திரங்கள் அலுக்காமல் வெளிப்படுத்திகொண்டே இருக்கும் பெண்-வெறுப்பு. ஓரிடத்தில் கீய்ன் பக்கம் பக்கமாக பெண்களைப் பற்றிய நிந்தனைகளைத் தன் சரித்திர நாயகர்களின் மேற்கோள்களாக மிக வேடிக்கையான விதத்தில் ஒப்பித்துக்கொண்டே போவான். புத்தரில் துவங்கி, அரிஸ்டாட்டில், கன்ஃப்யூஷியஸ், ஹோமர் என ஒருத்தர் விடாமல் செல்லும் சிந்தனையாளர்களின் வரிசை வியப்பிலாழ்த்துவது. எந்தப் பெரும் நாகரிகத்தின் சிந்தனை ஊற்றிலும் பெண்ணை அறிவுலகத்திலிருந்து விலகிய, பகுத்தறிவிற்கு எதிர்மறையான ஜீவனாகப் பார்த்து ஒதுக்குவதற்கான நியாயப்படுத்தல்கள் ஒரு நிலத்தடி குப்த-கங்கை போல விரிந்திருப்பது சட்டென்று புலப்படும் தருணம் அது. பாஃப் போன்ற ஒரு பாமரனும் முழுமையான ஒத்திசைவில் “இம்மாதிரி விஷயங்கள் புத்தகங்களில் இருப்பதுதான்” என்று தலையசைக்கும் வண்ணம் பெண்-நிந்தனையின் யதார்த்தம் சமூகங்களில் பதிந்திருப்பதை கனெட்டியின் ஆசிரியக் குரல் மிக சூக்குமமாக முன்வைக்கிறது.\nஅதே சமயம் கனெட்டியின் சொந்த நாட்குறிப்புகளிலும் விளக்கமற்ற பெண்-நிந்தனை வாசகங்கள் இறைந்துள்ளன. அதைக் கட்டுரையாளர் ஸூஸன் ஸோந்தாக் கூட மிகவும் வேடிக்கையாகவே கவனிக்கிறார் (‘Mind as passion’ என்ற அவரது கட்டுரை கனெட்டி பற்றிய மிக சுவாரசியமான அலசல். அவருடைய சரிதையுடன் நூல்களையும், சிந்தனைகளையும் தொடர்புபடுத்தும் அருமையான கட்டுரை). எழுத்தாளர் விளாதிமிர் நபோகோவோ, திரைப்பட இயக்குநர் ஸ்டேன்லி கூப்ரிக் போன்றோரோ திடுக்கிடும் பெண்-வெறுப்பைத் தம் கலையில் சித்தரிக்கும் அதே சமயம் அவர்களது நிஜ வாழ்வில் அதை வெளிப்படையாகவே கண்டித்தவர்கள், எனவே புரிதல்பிழைகளுக்கு அதிகம் இடமில்லை. ஆனால், கனெட்டி, வி.எஸ்.நைபால் போன்றோரது கருத்துக்கள் முற்றிலும் வேறு ரகம். அவர்களது நேர்மறை கருத்துக்கள் தத்தம் இருத்தலின், ஆளுமையின் நேர்மையான வெளிப்பாடாகப் பகிரப்படுகின்றன.\nகுறிப்பாக கனெட்டியைப் பொறுத்த வரையில் அவரது சிந்தனையே எதிர்மறைகளாலானது என்பதால் அவரது கருத்துக்களின் நுணுக்கம் பல சமயம் தொலைந்து விடும் அபாயத்தில் உள்ளன. இந்நாவலில் யூத வெறுப்புமே இதே பாணியில் தண்ணீரில் உப்பைப் போலத் தெளிவாகக் கலக்கப்பட்டிருக்கிறது. குள்ளனின் கனவுகளில் தலையாயது தன் யூத உடலையும் அடையாளத்தையும் எப்படியாவது இழப்பது தான், சுய-வெறுப்பால் தனக்களிக்கப்பட்ட எல்லா சுட்டிகளையும் ஏற்கும் அக்கால யூதர்களின் உருவமே அவன். அவனுடைய விகாரமான மன-அரற்றல்களில்தான் கொஞ்சமாவது மனம் இளகிவிடுகிறது, அவனது தப்பிக்கமுடியாத யூத அடையாளம் அவனது சில்லறை புத்திகூர்மையின் எல்லைகளை முற்றாக சுருக்கிவிடுவதே அவனது பெரும் துயர்.\nஎப்படியேனும் கனெட்டி வெளிப்படையாகவே அரசியல் கோட்பாடுகளை வெறுப்பவர், உண்மையான அங்கதத்தின் அம்சமே அதன் சார்பின்மைதான். அதற்கும் ஒரு படி மேலாக அவரது நாட்குறிப்பு ஒன்று: “ஆகச்சிறந்த அங்கதர்களில்கூட என்னை மிகவு��் உறுத்துவது அவர்களது ஏற்புடைமை (reasonableness), அவர்களது மாபெரும் எண்ணங்கள் உதிக்கும் ஆழமற்ற குட்டை.” எனவே அவரது எண்ணங்கள் பொதுநியாயத்திற்கு ஏற்புடையனவாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. அதே சமயம் அவரது அரசியலற்ற தன்மையே அவரது அத்தியாவசிய அழகியலாகவும் உருமாறுகிறது.\nகனெட்டியின் கலையுணர்வின்மையையே ஸூஸன் சோந்தாக் (Susan Sontag) அவரது “மாபெரும் எல்லையாகக்” கருதுகிறார். கண்டிப்பாக அக்காலத்தில் பேராண்மை பெற்றிருந்த உச்ச-நவீனத்துவ அழகியலின் எதிரியாகத்தான் கனெட்டி தன்னைக் கண்டார். ஆனால் அவரது சொல்லாட்சியின், வடிவமைப்பின் அழகியல் நவீனத்துவத்தை விட பலகாலம் முன்கூட்டியது, பலமடங்கு பரீக்‌ஷார்த்தமானது. நபோகோவின் நம்பகமற்ற பாத்திரக்குரல் கூட இரு பத்தாண்டுகள் தொலைவில் இருந்தது. சமீபத்தில் ஹர்ஷா தெஹெஜியா என்ற பேராசிரியர் நவரசங்களுக்கு மேற்படியாக ஒரு புதிய நவீன ரசத்தை சேர்த்துள்ளார்: ‘despair’ அல்லது மனத்தளர்ச்சியின் ரசம். கருணைக்கும் விபத்ஸத்திற்கும் நடுவில் சிக்கிய ரசம் அது, சாந்த ரசத்திலிருந்து வெகு தூரத்தில் நிற்கிறது. இது கொஞ்சம் காலம்-தாழ்ந்த புதுமையாகக் கூட இருக்கலாம். ஆனால் கனெட்டி அக்காலத்தில் இயங்கிய எதிர்மறை அழகியல்கள் அனைத்தையும் தன் அங்கதத்தின் சாதனங்களாகவே பயன்படுத்தினார். அவர் தனது நாவலின் முதல் பிரதியை தாமஸ் மன்னிற்கு அனுப்பியிருந்தார். மன் அந்தக் காகிதக்கட்டைத் திறந்து கூடப் பார்க்கவில்லை. ஆனால் நாவல் வெளிவந்ததும் புகழத் தவறவுமில்லை. ஆனால் மன்னின் படைப்புகளின் கேலிச்சித்திரமாகக் கூட கீய்ன் சகோதரர்களைப் பார்க்கலாம்; நவீனத்துவத்தின் கதாநாயகர்களான ‘தனி’ மனிதர்கள், தங்கள் தனிமையின் அத்துமீறல்களால் அழிந்துபோனவர்கள்.\nமேலும் தூய வடிவியல் கோணத்தில் பார்த்தாலுமே கனெட்டியின் நாவலின் அழகியல்-வடிவமைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. க்ராஃபிக் டிஸைன் போலவே அவர் தன் கதாபாத்திரங்களைச் சின்னங்களாய்ப் பதிவு செய்துள்ளார். எடுத்துக்காட்டாக: தெரீஸ் எப்பொழுதுமே அதிகமாய்க் கஞ்சி பொழிந்து இஸ்திரி செய்யப்பட்ட முழு-நீளப் பாவாடையையே அணிவாள், எனவே அவளது சுட்டுப்பெயரும் சின்னமும் ‘கடல் சிப்பி.’ கீய்னின் ஒரு சிறு-வயது நினைவுடன் இதை இணைக்கிறார்: அவன் ஒரு சிப்பியின் வா��ைத் திறந்து அதன் இரகசியத்தை அறிய விரும்புகிறான். ஆனால் கடினமான ஓடு பிடிகொடுக்காததால் ஏறி மிதித்து உடைக்கிறான். உள்ளே வெறும் மாமிசக் குழம்பு. அதே போல முரட்டு மனிதன் பாஃபின் சின்னம் – ‘முஷ்டி’, குள்ளன் ஃபிஷெர்லின் மனைவி பெயர் ‘முதலியவாதி’ (அந்த பரத்தையர் விடுதியில் அவளுக்கு மட்டும்தான் நிரந்தர நடு-வயது சந்தாதாரர் ஒருவர் இருந்ததால்). ஹாலிவுட்டின் கோமாளிகள் மார்க்ஸ் சகோதரர்களைப் போன்ற கண்ணிய-மீறல், ஜார்ஜ் க்ரோஸின் மிகைச்சித்திரங்களைப் போன்ற கதாபாத்திரங்கள், ஃப்ரிட்ஸ் லாங்க் திரைப்படங்கள் போன்ற எக்ஸ்ப்ரெஷனிச கதைவெளிகள், வால்ட் டிஸ்னி கார்ட்டூன்கள் போல தர்ம-அடி பட்டும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் கதைமாந்தர், ஷேக்ஸ்பியரின் ‘Comedy of Errors’ இன் கரிய மாற்றுருவம், க்ரிம்ம் சகோதரர்களின் நாட்டார் கதைகளுக்கடியில் பொதிந்துள்ள பயங்கரம், யாரையும் ஒத்திராத சிந்தனைக்குழம்பு, இதுவே ‘Auto da Fe’யின் உலகம்.\nஇந்நாவலின் முதல் ஆங்கிலப் பதிப்பின் தலைப்பு ‘The Tower of Babel’ என்றிருந்தது மேலதிக விளக்கவுரையாக அமைந்துள்ளது. கீய்ன் அஞ்சுவதைப் போல இந்நாவல் நமது ஆளுமையைப் பிளந்து வேற்று ஆளுமைகளால் நிரப்புவதல்ல, கதைமாந்தர்கள் விரும்பத்தக்கவர்களாகவோ சாதாரணமானவர்களாகவோ இல்லாததால்; ஜார்ஜ் எண்ணுவதுபோல நாகரிகமான அழகியல் வடிவில் வழங்கப்படவில்லை, எல்லோரையும் சமரசமின்றி தாக்கித்தகர்க்கிறது, ஆயிரமாண்டுகள் பழமையான சிந்தனைத் தலைவர்களையும் நூலோடு கொளுத்திக் களிக்கிறது. ஆனால் அந்தப் புத்தகக் கொளுத்தல் கனெட்டிக்கு எந்த மனவோய்வையும் அளிக்கவில்லை, மாறாக மாபெரும் வெறுமையிலும் குற்றவுணர்விலுமே ஆழ்த்தியது. “புத்தகங்களுக்கான உரிமையை நான் இழந்து விட்டேன், ஏனென்றால் என் நாவலுக்கு அவற்றை அவியாக்கிவிட்டேன்” என்று தன் சுயசரிதையில் சொல்கிறார். தனக்கு மிகவும் பிடித்தமான நூல்களும் விலக்கத்தையே அளித்தன, பல மாதங்கள் இந்த அயர்ச்சியும் வேதனையும் தொடர்ந்தது. பிறகொரு நாள் ப்யூக்னர் (Büchner) என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கிய ஜாம்பவான் ஒருவரின் புத்தகம் தனது மறக்கப்பட்ட நூலகத்தில் தட்டுப்படுகிறது. எழுத்தாளர் வில்லியம் காஸின் (William Gass) வார்த்தைகளில்:\n“அகஸ்மாத்தாக, ஆனால் யாரறிவார், எந்தத் தன்னறியாத உந்துதலாலோ, அந்தப் புத்தகத்தின் உடல் மற்றும் மனம் பற்றிய நினைவோடு, இருபத்தாறு வயது கனெட்டி டைஃபஸ் நோயால் இருபத்திமூன்று வயதில் இறந்த எழுத்தாளரின் துணி-போர்த்திய ஏட்டினைத் தேர்வு செய்கிறார், தன் விரல்களை Woyzeck இன் ஒரு பகுதியொன்றைத் திறக்க அனுமதிக்கிறார். “மின்னலால் தாக்கப்பட்டது போலிருந்தது எனக்கு.” அவர் அந்தக் காட்சியைப் படிக்கிறார், சீக்கிரமே முழு நாடகத்தையும் படிக்கிறார், மீண்டும் மீண்டும். பிறகு, அதே அதிர்ந்த நிலையில், அவர் அதிகாலை ரயிலைப் பிடித்துத் தன் காதலியை பார்க்கச் செல்கிறார், ஒரு வகையில் தனக்கு ப்யூக்னரை இதற்கு முன் அவர் பரிந்துரை செய்யாமலிருந்ததை புகார் செய்ய. அதை ஈடுகட்ட அவர் காதலி லென்ஸ் (Lenz) என்ற பித்தனைப் பற்றிய கதையைப் பரிந்துரைக்கிறாள் – லென்ஸ் அசலில் கதேயின் (Goethe) நண்பரும் கவிஞரும்கூட. “நான் அவ்வளவு பெருமிதப்பட்டுக் கொண்ட என் நாவல் புழுதியாகவும் புகையாகவும் நொறுங்கி விழுந்தது.””\nகனெட்டி தன் அயர்ச்சியிலும் தான் இடித்து வீழ்த்திய நாவல் வடிவம் மேல் கொண்டிருந்த பெருமிதம் இதில் வெளியாகிறது. அதை சிதைத்த ப்யூக்னர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு முன்னரே பித்தர்களைப் பற்றியே எழுதி வந்தார், கனெட்டியின் அதே நிராதரவோடு, அவரது மற்ற ஆதர்ச ருஷ்ய எழுத்தாளர் கொகோலை விடவும் தீவிரமாக. கனெட்டி அதைத் தொடர்ந்து நாவல் எழுதுவதையே கைவிட்டுவிட்டார். ரௌத்திரம் பழகுவதென்பது அவ்வளவு எளிய காரியமல்ல. உண்மையாக ஒருமுறை பழகிவிட்டால் எதன் மீதும் கரிசனம் மிஞ்சுவதில்லை, தன் சுயம் உட்பட. அதே சமயம் ருத்திரனின் கோபமும் ஒரு வகை கனிவின் வெளிப்பாடு தானே. பழையன கழியாமல் புதியன உருவாக முடியாது. சார்லி ஹெப்தோ போன்ற இதழ்களின் அங்கதத்தை இன்றும் கூட தாள முடியாத ‘முற்போக்கு’ நாகரீகங்கள்தான் நாம். அன்றைய தேதியில், அதுவும் “அழுகிய கலைகள்” என்று கருதப்பட்டனவற்றை நாஜிக்கள் எரிக்கத் துவங்கிய 1933 ஆம் ஆண்டைத் தொடர்ந்த வருடங்களில் இந்நாவல் தீயைத் தப்பித்து அச்சானதே ஒரு வினோதனமான காரணத்தால் தான். ஜெர்மன் பதிப்பாளர்கள் ஒருவருமே நீண்ட தடியால் கூடத் தொட மறுத்த இந்நாவலை ஒரு பணக்கார பதிப்பாளர் மீட்டு உரிமைகளைப் பெற்றுக் கொண்டார். ஸ்ட்ராஸ்பர்க் நகரைச் சார்ந்த ஜான் ஹோஃப்னர் என்பவர் கனெட்டியின் கதைச் சுருக்கத்தைப் படித்தப��ன் ஒரு முடிவுக்கு வந்தார்: “நான் இதை ஒருபோதும் படிக்கப் போவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் புழக்கத்தில் இருக்கவேண்டும். அது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். படிப்பவர்கள் ஒரு கொடுங்கனவிலிருந்து விழித்ததுபோல எழுவர், நிஜம் இந்தக் கனவைக் காட்டிலும் வேறாக இருப்பதை உணர்ந்து நன்றியுணர்வடைவர்.” இப்படியாக கனெட்டியின் வார்த்தைகளில், “ஹோஃப்னர் நாவலின் இருப்பிற்கு ஒரு தார்மீக உள்நோக்கத்தை ஏற்படுத்தினார்: ஒடுக்குதல்தான் அது.”\nஎப்படியோ நாவலின் ஆயுள் காப்பாற்றப்பட்டுவிட்டது. அரசியல் சரிகளின் நம் யுகத்திலும் அது வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, யாரையும் மன்னிக்காமல், சற்றும் ஆறுதல் அளிக்காமல். தினமும் நேரடித் தொலைக்காட்சியில் மக்கள் கொல்லப்படுவதை, கட்டிடங்கள் சரிவதைப் பார்த்தும், அதற்கான பலவண்ண நியாயப்படுத்தல்களையும், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தீர்க்க தரிசனச் சிந்தனைகளைக் கேட்டும் பழகிய நம்மை இன்னமும் ஏதேனும் உலுக்க முடியுமா, உலுக்கத் தேவையா என்று நன்றாக ஆராய்ந்து விட்டு, நெஞ்சுரம் இருந்தால் கண்டிப்பாகப் படிக்கலாம்.\nPrevious Previous post: டமன்யாரா, ஸெரெங்கெட்டி, ங்கொரொங்கோரோ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ���-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக��குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாம��� சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்��ர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்ல��யம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.huadongmedical.com/ta/products/human-x-ray-imaging/digital-x-ray-imaging-radiography/u-arm-dr-digital-x-ray-imaging-radiography-system/", "date_download": "2019-09-16T06:43:55Z", "digest": "sha1:6OPAUX4E2PBMFT2NHIODWFBDJKLCYBDY", "length": 6740, "nlines": 151, "source_domain": "www.huadongmedical.com", "title": "யூ கை டாக்டர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு சிஸ்டம் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா யூ கை டாக்டர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு சிஸ்டம் தொழிற்சாலை", "raw_content": "\nஅழைப்புக்கு எங்களை: + 86-311-66575023\nமனித X ரே இமேஜிங்\nடிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு\nயூ கை டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு அமைப்பு\nமனித X ரே இமேஜிங்\nடிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு\nயூ கை டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு அமைப்பு\nயூசி கை டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு இயந்திர முறைமையை\nபிளாட் படுக்கையில் டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு உபகரணங்கள் அமைப்பு\nமொபைல் டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு சாதன அமைப்பு\nகால்நடை எக்ஸ் ரே இமேஜிங்\nடிஜிட்டல் ஊடுகதிர் படமெடுப்பு எக்ஸ் ரே இமேஜிங்\nஅனலாக் எக்ஸ் ரே இமேஜிங்\nயூ கை டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு அமைப்பு\nயூசி கை டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு இயந்திரம் ...\nபிளாட் படுக்கையில் டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு சித்தப்படுத்து ...\nமொபைல் டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு சாதனம் ங்கள் ...\nயூ கை டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு அமைப்பு\nயூ கை டி.ஆர் டிஜிட்டல் எக்ஸ் ரே இமேஜிங் ஊடுகதிர் படமெடுப்பு அமைப்பு\nஎச்டி மருத்த��வ 2000 இல் நிறுவப்பட்டது ஆராய்ச்சி & வளர்ச்சி, உற்பத்தி, மருத்துவ படமெடுத்தல் உபகரணம் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை தொடர்பில் விஷேட யார் ஒரு புதிய உயர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஷிஜியாழிுாங்க் எச்டி மருத்துவ தொழில்நுட்ப துணைத்., Ltd\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vivekh-pays-a-tribute-to-poet-kannadasan/", "date_download": "2019-09-16T06:16:01Z", "digest": "sha1:4DQKTRLGJCFBTXQBQXHFCEMSAI4G23AV", "length": 10953, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "\"தாராள பிரபு \" படத்தில் கண்ணதாசனாக நடிக்கும் விவேக் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»“தாராள பிரபு ” படத்தில் கண்ணதாசனாக நடிக்கும் விவேக்….\n“தாராள பிரபு ” படத்தில் கண்ணதாசனாக நடிக்கும் விவேக்….\nவெள்ளிப்பூக்கள் படத்தை தொடர்ந்து நடிகர் விவேக் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார்.\nஅதை தொடர்ந்து அடுத்து அவர் மற்றொரு பெரிய படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாலிவுட்டில் ஹிட் ஆன “விக்கி டோனர்” படத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் தமிழாக்க பெயர் “தாராள பிரபு ” இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்,\nஅந்த படத்தில் தான் விவேக் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். Annu Kapoor நடித்த ரோலில் விவேக் தமிழில் நடிக்கிறார். அதில் அவர் பெயர் கண்ணதாசன் . இது கண்ணதாசனுக்கு நான் சமர்ப்பிக்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார் விவேக்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபிரபு தேவா நடிக்கும் குலேபகாவலி ஸ்டில்ஸ்\nஇரு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் த்ரில்லர்\nமனம் புண்படாதபடி திரைப்படங்களை விமர்சியுங்கள்\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-16T06:56:41Z", "digest": "sha1:ZTI2GYLSXZNMFTPNCUMSEBJBCWWRBQ7K", "length": 6152, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சந்திரிக்கா பண்டாரநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nபாரிய மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\n2 ஆவது முறையாகவும் உலக சம்பியனான ஸ்பெய்ன்\nஎழுக தமிழ் பேரணி - வவுனியா, மன்னாரில் இயல்பு நிலை\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வு : மக்களுக்கு எச்சரிக்கை \nஉயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் ; 2 ஆம் கட்டம் ஆரம்பம்\nஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி,ஒருவர் காயம், இருவர் கைது \nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சந்திரிக்கா பண்டாரநாயக்க\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக ச...\nசந்திரிக்காவுக்கு கிடைத்த விருது : முதல் இலங்கையர் என்ற பெருமை\nபிரான்ஸ் அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அதியுயர் விருது வழங்கப்பட்டுள்ளது.\nமஹிந்த என்னை கொலை செய்திருப்பார் : சந்திரிக்கா\nஜனாதிபதி தேர்தலில் மஹிந்�� ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் முதலாவதாக என்னை கொலை செய்திருப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திர...\nமஹிந்தவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது. எமது அரசியல் பயணத்தின் இடைப்பட்ட காலப்ப...\n2 ஆவது முறையாகவும் உலக சம்பியனான ஸ்பெய்ன்\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வு : மக்களுக்கு எச்சரிக்கை \nதொடர்ந்தும் சொதப்பிய வோர்னர், தவற விட்ட ஸ்மித் ; தொடரை சமப்படுத்திய இங்கிலாந்து\nமக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-18-24-21", "date_download": "2019-09-16T06:28:17Z", "digest": "sha1:GFZTRQNL57BGQ2TZWDCD2RU7L7DWU3UD", "length": 8760, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "முல்லைப் பெரியாறு அணை", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nஅரசு கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கலாமா\nஇழிசாதிப் பெயர்களுக்கு எதிரான ’தலித்’\nஉ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 2\nஉனது நா... எங்களது வாள்\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\nகாவிரி நீர் ஆணையம் அமைக்கப்பட, மேகதாட்டு அணை கட்டுவதைத் தடுத்திட, தமிழகக் கட்சிகள் ஆவன செய்ய வேண்டும்\nகுற்றப் பரம்பரைச் சட்டமும் பெருங்காம நல்லூர் பேரெழுச்சியும்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nதமிழினப் பாதுகாப்பு மாநாடு: தீர்மானங்கள்\nதமிழ் சமூகத்தையே சமஸ்கிருத மயமாக்கியவர்கள் பார்ப்பனர்கள்\nதிருவிழாக் கடை போடுகிறார், ஜெயலலிதா\nநியூட்ரினோ திட்டத்தால் உருவாகும் நீர் நெருக்கடிகள்\nபார்ப்பன பாசிசத்தின் தேர்தல் தந்திர முறைகள்\nபுதிய போர்வாள் ஏந்திப் புறப்படு\nபெரியாறு அணை – இரு நிகழ்வுகள் - இரு மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101690", "date_download": "2019-09-16T06:36:08Z", "digest": "sha1:P3IIBMFU2F2NGB5SSHV65XQB44Y6Z42A", "length": 13633, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டு", "raw_content": "\nசுவிட்சர்லாந்து என்றவுடனே அதன் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு சட்டென்று நினைவுக்கு வரும். உலக கோடீஸ்வரர்கள் எல்லாம் தங்கள் பணத்தைப் பதுக்குவார்களாமே என்ற செய்தியும் நினைவுக்கு வரும். இயற்கை அழகு, பாதுகாப்பான பண பரிவர்த்தனையைப் போல சுகாதார\nவிஷயத்திலும் சுவிட்சர்லாந்து சிறப்பான நாடுதான்\nஅமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ஓர் ஆய்வில் சுவிட்சர்லாந்து சிறந்த வாழ்க்கைத் தரத்தை உடைய நாடாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுகாதாரம், குறைவான வேலையில்லாத் திண்டாட்டம், பல நோபல் பரிசுகளை வென்றது, பார்த்து ரசிக்க அருமையான இயற்கைக் காட்சிகள் போன்ற காரணங்களோடு மேலும் பல காரணங்கள் உள்ளன.\nMercer என்னும் சர்வதேச அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் ஆய்வில் உலகளவில் தரமான வாழ்வை வழங்கும் இரண்டாவது நகரமாக சுவிட்சர்லாந்தின் சூரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவிலுள்ள ஆஸ்ட்ரியா நாட்டின் தலைநகரான வியன்னா இதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 79 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 84 ஆண்டுகளாகவும் உள்ளது. இந்நாட்டு குடிமக்கள் கட்டாய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் மூலம் காப்பீடு பெற்றுள்ளனர். இதன் மூலம் அனைவரும் பரவலாக நவீன மருத்துவம் கிடைக்க உதவுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.78 சதவிகிதமாகவும், குழந்தை பிறப்பு விகிதம் 1000-க்கு 10.48 சதவிகிதமாகவும், குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 3.73 சதவிகிதமாகவும் உள்ளது.\nமற்ற ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இங்கு சுகாதாரநிலை மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் சிறப்பாக உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கூளங்களை மறுசுழற்சி செய்வதில் உலகின் சிறந்த நாடாக உள்ளது. இங்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களில் 66% முதல் 96% வரை மறுசுழற்சி செய்யப்படுகின்றன.\nசுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்டுள்ள ஒரு மத்திய ஐரோப்பிய நாடு. இந்நாட்டின் தெற்கில் சுவீஸ் ஆல்ப்ஸ், சுவிஸ் பீடபூமி, வடக்கில் ஜீரா மலைகள் உள்ளன. இங்கு அதிகமான பள்ளத்தாக்குகளும் எண்ணற்ற அருவிகளும் உள்ளன. ஜெனிவா ஏரி, ஜூரிச் ஏரி, நியூசாடெல் ஏரி மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரி போன்ற பெரிய ஏரிகள் உள்ளன. இந்நாடு அதிகப்படியான மேய்ச்சல் புல்வெளிகளை உடையது.\nஇங்கு கிடைக்கும் சுவையான உணவாகிய Fondue என்னும் சீஸை உருக்கி அது உருகிக் கொண்டிருக்கும்போதே அதில் ஒரு துண்டு ரொட்டியைத் தொட்டு சாப்பிடும்போது சீஸைப் போலவே மனமும் உருகிப்போகுமாம். ஃபாண்ட்யு, ரேக்லெட் மற்றும் ரோஸ்ட்டி போன்ற உணவுகள் நாடு முழுவதும் கிடைக்கின்றன. பால் பொருட்கள் மற்றும் க்ரையர், எம்மண்டல், பாலாடைக் கட்டிகள் போன்றவை முக்கிய உணவுப் பொருட்களாக உள்ளன.\nஇந்நாட்டில் 18-ஆம் நூற்றாண்டிலிருந்து சாக்லேட் தயாரிப்பு நடைபெறுகிறது. வாலெய்ஸ், வாயூத், ஜெனிவா மற்றும் டிசினோ ஆகிய பகுதிகளில் சுவிஸ் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இன்றும் சுவிட்சர்லாந்து என்றால் நமக்கு நினைவுக்கு வருபவர் William Tell. இவர் தனது மகனின் தலையில் ஒரு ஆப்பிளை வைத்து, சரியாக அதை அம்பினால் இரண்டு துண்டாக்கினார் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும்.\nவிலை மதிப்புள்ள குங்குமப்பூ, பலவகை ஒயின் திராட்சைகளும் இங்கு பயிரிடப்படுகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ள இந்நாடு, உலக செஞ்சிலுவைச் சங்கம், உலக வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇந்நாட்டின் மொத்த பரப்பளவு 41,290 ச.கி.மீ. இந்நாட்டில் 1,638 கி.மீ. அதிநவீன சாலைகள் உள்ளன. ஜூரிச் விமான நிலையம் நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக உள்ளது. இங்கு 5,063 கி.மீ நீளம் கொண்ட ரயில்வே போக்குவரத்து உள்ளது. சுவிட்சர்லாந்தில் மின்சாரம் நீர் மூலமாக 56 சதவிகிதமும், அணுசக்தி மூலமாக 39 சதவிகிதமும் உற்பத்தி செய்யப்படுகிறது.\n2014-ம் ஆண்டு கணக்குப்படி மக்கள் தொகை 80 லட்சத்து 61 ஆயிரத்து 516 ஆக உள்ளது. அதில் 22% பேர் குடியேறிய வெளிநாட்டினர், 17.3% பேர் இத்தாலியர்கள், 13.2% பேர் ஜெர்மானியர்கள், 11.5% பேர் செர்பியர்கள். இந்நாட்டில் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மற்றும் ரோமன்ஸ் பண்பாடுகள் வழக்கத்திலுள்ளன. இங்கு கேளிக்கை நிகழ்ச்சிகள் நிறைய நடைபெறுகின்றன. திரைப்படங்கள், நாட்டுப்புறக் கலைகள் உயிர்ப்புடன் உள்ளன. இசை, நடனம், கவிதை, மரச் சிற்பக்கலை மற்றும் சித்திர தையல் கலை போன்றவை இங்கு பெரிதும் வளர்ச்சி நிலையில் உள்ளது\nசுவிட்சர்லாந்து, பல அதிசயங்களுக்கும் சாதனைகளுக்கும் சொந்தமான நாடாகும்\nவேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து\nஇந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்து தம்பதிகள் மீது இனம்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல்\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: ஆப்பிள் மேக் புக் புரோ மடிக்கணினியை விமானத்தில் எடுத்துச் செல்ல தடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:02:44Z", "digest": "sha1:EUR4CGLU4OU7EV3KYC2TCRCWWAV5ONE6", "length": 10744, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வாழைப்பழ ரவை", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nவாழைப்பழம் - 2 (நன்கு கனிந்தது)\nரவை - 11/4 கப்\nமா (மைதா/கோதுமை) - 1/4 கப்\nசீனி - 4 மேசைக்கரண்டி\nஉப்பு - 2 சிட்டிகை\nரவையினுள் தண்னீர் ஊற்றி 10 - 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nபின்னர் அதனுள் வாழப்பழத்தை சேர்த்து பிசைந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.\nபின்னர் அதனுள் சீனி, உப்பு, மா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து 30 - 45 நிமிடங்கள் வைக்கவும்.\nபின்னர் தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து திருப்பி போட்டு நெய் சிறிது ஊற்றி முறுக சுட்டு எடுக்கவும்.\nசுவையான வாழைப்பழ ரவை தோசை தயார். இதனை பீநட் பட்டர் அல்லது குழம்பு, சம்பலுடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபட்டர் சிறிது நெய் சாப்பிடலாம் சீனி உப்பு2 சீனி4 நெய்சிறிதுசெய்முறை சுவையாக வாழைப்பழ ரவை வார்த்து வாழைப்பழ நன்கு தோசைக்கல்லில் சுட்டு வைக்கவும் திருப்பி அதனுள் தோசை ஊற தயார் அதனுள் நிமிடங்கள் மா கரைத்து சுவையான கப் மா கனிந்தது ரவை சேர்த்து போட்டு 3045 கப் போட்டு தேவையான பீநட் எடுக்கவும் சம்பலுடன் அல்லது மிக்ஸியில் சிட்டிகை நிமிடங்கள் பின்னர் தோசை பின்னர் உப்பு ஊற்றி வாழைப்பழம்2 ஊற்றி வாழப்பழத்தை இதனை பொருட்கள் வைக்கவும் தோசைகளாக இருக்கும் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து ரவையினுள் 1015 அரைக்கவும் மைதாகோதுமை14 மேசைக்கரண்டி முறுக ரவை114 பின்னர் தண்னீர் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37172-4-6", "date_download": "2019-09-16T06:20:50Z", "digest": "sha1:42JYPEX5XJDE2HODVNIV5CBEJQ6V5WMQ", "length": 31352, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "வள்ளுவர் காட்டும் மனிதர்கள் 4. கல்லாத மனிதர்கள்", "raw_content": "\nசோவுக்கு நெல்லை கண்ணன் மடல்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nஅறிவோம் அறிஞரை - திருவள்ளுவர்\nவள்ளுவரை வசை பாடிய எஸ்.எஸ். சந்திரன்\nதமிழ் இலக்கியங்களில் பெண் மீதான வன்கொடுமைகள்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 7.பேதை மனிதர்கள்\nஆரிய தர்மமும் வள்ளுவர் அறமும்\nஇலக்கியப் படைப்புகள் வழிபாட்டிற்குரியன அல்ல\n\"திருக்குறள் ஆரியக் குரலே\" நூலுக்கு எதிர்ப்பு\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 07 மே 2019\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 4. கல்லாத மனிதர்கள்\nஉலகில் கற்றவர்களுக்கு என்றும் மதிப்பு அதிகம். உலகம் கற்றவர்களை எப்போதும் மதிக்கின்றது. ஆனால் கல்லாத மனிதர்களை உலகம் மதிப்பதில்லை. சரி கற்றவர், கல்லாதவர் என்று ஒருவரை எவ்வாறு நாம் அறிந்து கொள்வது அதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா அதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா இக்கேள்வி நம் அனைவருடைய உள்ளத்திலும் எழுந்த வண்ணம் உள்ளது.\nகிராமப்புறங்களில் ஏதேனும் ஒருவருக்கொருவர் சண்டை ஏற்பட்டாலோ அல்லது யாரேனும் ஒருவர் தவறான செயலைச் செய்து விட்டாலோ அவரைப் பார்த்து, \"உனக்கெல்லாம் அறிவிருக்கா நீ எல்லாம் படிச்சவனா\" என்று கேட்பர். ஏன் இவ்வாறு கேட்கின்றார்கள் பள்ளி, கல்லூரி இவற்றிற்கெல்லாம் சென்று கடுமையாகப் படித்துப் பட்டம் பெற்றவரைப் பார்த்து இவ்வாறு ஒருவர் கேட்கிறார் என்றால் நமக்கு மேலும் குழப்பம் ஏற்படுகின்றது.\nஉண்மையில் யார் கற்ற மனிதர்கள் யார் கல்லா மனிதர்கள் இவ்வினா நம்மை மென்மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றது. இராவணன் சிறந்த சிவபக்தன். நான்கு வேதங்களையும் கற்றவன். அவனது வீரத்தைப் பற்றி,\nஎன்று கம்பர் எடுத்துரைக்கின்றார். இப்படிப்பட்ட மாபெரும் வீரன் ஏன் வீழ்ந்தான் தன்னுடைய சாமகீதத்தால் சிவபெருமானையே மயக்கியவன். அப்படிப்பட்டவனை ஏன் அனைவரும் பழிக்கின்றனர் தன்னுடைய சாமகீதத்தால் சிவபெருமானையே மயக்கியவன். அப்படிப்பட்டவனை ஏன் அனைவரும் பழிக்கின்றனர் காரணம் அவனது ஒழுக்கமற்ற செயலே ஆகும்.\nசூர்ப்பனகை இராவணனைச் சந்திக்க அவனது அவைக்கு மூக்கு அறுபட்டதுடன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகின்றாள். அப்படி ஓடிவரும் தங்கையைப் பார்த்து, \"என்ன நடந்தது\" என்று கேட்கிறான். அதற்குச் சூர்ப்பனகை, \"அண்ணா எனது மூக்கை மானிடன் ஒருவன் அரிந்து அவமானப்படுத்திவிட்டான்\" என்று கூறி அரற்றுகின்றாள். அதைக் கேட்ட இராவணன் கொதித்து எழவில்லை. பொறுமையாகத் தன் தங்கையைப் பார்த்து, \"என் செய்தனை\" என்று கேட்கிறான். ஏனெனில் தன் தங்கை ஏதாவது குற்றம் இழைத்திருப்பாள், அதனால்தான் அவளுக்கு இத்தகைய துன்பம் நேரிட்டுள்ளது என்று இராவணன் உணர்ந்தே இவ்வாறு கேட்கிறான்.\nதன் தங்கையாக இருந்தாலும் அவளைப் புரிந்து வைத்திருக்கின்றான். இப்படிப்பட்ட இராவணன் தான் ஒழுக்கம் தவறியதால் அவன் கற்றும் கல்லாதவனான். இத்தகைய மனிதர்கள் பலர் இன்றைய சமுதாயத்தில் நிறைந்திருக்கின்றார்கள்.\nபல நூல்களைக் கற்றிருந்தாலும் அவர்கள் ஒழுக்கமின்றி இருக்கின்றார்கள். அத்தகையவர்களைத்தான் வள்ளுவர்,\n\"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nகல்லார் அறிவில்லா தார்\" (குறள் எண், 140)\nஎன்று அடையாளங் காட்டுகின்றார். இதற்கு, \"உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார் பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான், அவையும் அடங்க உல��த்தோடு ஒட்ட என்றும் கல்விக்குப் பயன் அறிவும் அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின் அவ்வொழுகுதலைக் கல்லாதார் பல கற்றும் அறிவிலாதார் என்றும் கூறினார்\" என்று பரிமேலழகர் உரை (திருக்குறள், பரிமேலழகர் உரை, ப., 62) வகுக்கின்றார்.\nஉயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவர்களே ஆவார். கல்வியானது ஒழுக்கத்தைக் கற்றுத் தருதல் வேண்டும். கல்வி கற்றவன் அறநூல்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழ்தல் வேண்டும். அவ்வாறு ஒழுக்கத்தோடு வாழ்பவனே உண்மையில் கற்றவன் ஆவான். இல்லையெனில் அவன் கற்றிருந்தாலும் கல்லாதவனே ஆவான்.\nஇராவணன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்திருந்தபோது கும்பகர்ணன் இராவணனுக்கு எவ்வளவோ அறவுரைகளை எடுத்துரைத்து சீதையைச் சிறைவிடுக்குமாறு கூறுகிறான். ஆனால் இராவணன் மறுக்கின்றான். அப்போது கும்பகர்ணன், \"பேசுவது சாமம், இடைப் பேணுவது காமம், நனி நின் கொற்றம்\" என்று இடித்துரைக்கின்றான். இராவணன் கற்றவனே ஆனாலும் ஒழுக்கம் தவறியதால் அவன் கல்லாதவன் ஆகிறான்.\nஇன்று கற்றவர்களே பல ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர். பல ஊழல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் பண்பாட்டினைக் கைவிட்டு நடந்து கொள்கின்றனர். பண்பாடு தவறி, ஒழுக்கம் தவறி நடக்கும் கற்றவர்கள் கற்றவர்களே அல்லர். அவர்கள் கல்லாத மூடர்களாவர்.\nஇதனைப் பின்வரும் அக்பர் பீர்பால் கதை தெளிவாக விளக்குகின்றது. அக்பருடைய அவையில் பீர்பால் என்ற அறிஞர் இருந்தார். அக்பரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். அக்பருக்கு ஏதேனும் சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும்கூட அதைப் பீர்பாலிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வார்.\nஒருமுறை அக்பர் அவையில் தீவிரமாக ஒரு கருத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார். நாட்டில் பார்வையற்றோர் பற்றிய கருத்துத்தான் அது. அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அக்பருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.\nஉடனே அக்பர் பீர்பாலைப் பார்த்து, \"பீர்பால் அவர்களே நமது நாட்டில் பார்வை உடையவர்கள் அதிகமா பார்வையற்றவர்கள் அதிகமா\" இக்கேள்வி என் மனதுள் எழுந்துகொண்டே இருக்கிறது. இதற்குச் சரியான புள்ளி விவரத்துடன் தாங்கள் எனக்குப் பதிலளிக்க வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டார்.\nஅதற்குப் பீர்பால், \"அரசே நாடு முழுவதும் பார்வையற்றவர்களே அதிகம் இருக்கின்றார்கள். இதனை நாளையே நான் தங்களுக்குப் புள்ளிவிவரத்துடன் நிரூபித்துக் காட்டுகின்றேன். ஆனால் நான் என்ன செய்தாலும் தாங்களோ வேறு யாரோ என்னவென்று என்னைக் கேட்கக் கூடாது. இதற்குச் சம்மதம் என்றால் தாங்கள் எழுப்பிய சந்தேகத்திற்குச் சரியான பதிலைக் கூறுவேன்\" என்று கூறினார்.\nமன்னர் அக்பரும் சரி என்று அதற்கு ஒப்புக் கொண்டார். அவையில் இருந்த பீர்பாலைப் பிடிக்காதவர்கள், \"ம்ம்ம் பீர்பால் வசமாக அரசரிடம் சிக்கிக் கொண்டார். இனி பீர்பாலின் கதை முடிந்துவிடும்\" என்று மனதிற்குள் கூறி மகிழ்ச்சியடைந்தார்கள். அதனை அவர்கள் வெளிக்காட்டவில்லை.\nமறுநாள் அதிகாலையில் பீர்பால் ஈச்சங் குச்சிகளுடன் அரண்மனையின் வாயிலில் கூடை முடைவதற்காக அமர்ந்தார். அவரது பக்கத்தில் எழுதுகோலும் எழுதுவதற்குரிய துணியும் இருந்தது. பீர்பால் வசதியாக அமர்ந்துகொண்டு கூடை முடையத் தொடங்கினார்.\nஅரண்மனையின் வெளியிலே பீர்பால் அமர்ந்திருப்பதைப் பார்த்த அரசர் வேகமாக ஓடிவந்து, \"என்ன பீர்பால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\" என்று கேட்டார். பீர்பால் அரசர் கேட்ட கேள்விக்கு ஒன்றும் பதிலளிக்காமல் தனது பக்கத்தில் இருந்த குறிப்பேட்டில் ஒன்று என்று எழுதி, அரசரின் பெயரை எழுதிக் கொண்டார்.\nஇவ்வாறே அமைச்சர்கள், படைத் தலைவர்கள், வீரர்கள், நகரின் முக்கியமானவர்கள் என அனைவரும் அரண்மனைக்கு வெளியில் இருந்து கூடை முடைந்து கொண்டிருந்த பீர்பாலைப் பார்த்து, \"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\" கேட்ட வண்ணம் அரண்மனைக்குள் சென்று கொண்டிருந்தனர்.\nஅரசவை கூடும் நேரம். பீர்பால் கூடை முடைவதை நிறுத்திவிட்டுத் தான் எழுதி வைத்திருந்த பெயர்ப்பட்டியலை எடுத்துக் கொண்டு அரசவைக்குள் நுழைந்தார். அவரைக் கண்ட அக்பர், \"என்ன பீர்பால் அதற்குள் பட்டியலைத் தயார் செய்துவிட்டீர்களா\" என்று கேட்டார். அதற்கு, \"ஆம் மன்னா பட்டியலைத் தயார் செய்துவிட்டேன். வாசித்துக் காட்டவா\" என்று பீர்பால் அரசரைப் பார்த்துக் கேட்டார்.\nஅரசரும் அனுமதியளிக்கவே பீர்பால், \"அக்பர்….\" என்று வரிசையாக அவையில் இருந்தோரின் பெயர்களை வாசித்தார். அரசருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அரசர் பீர்பாலைப் பார்த்து, \"என்ன இது பீர்பால் கண் தெரியாதவர்களின் பெயர்களை வாசிக்கச் சொன்னால் நீங்கள் இங்குள்ளவர்களின் பெயர்களை எல்லாம் வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு என்ன புத்தி மழுங்கிப் போய்விட்டதா\nஅதற்கு பீர்பால், \"அரசே நான் கூடை முடைந்து கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும். நீங்கள் உள்பட அனைவரும் கண்களால் பார்த்தீர்கள். அப்படிப் பார்த்தும் என்னைப் பார்த்து, பீர்பால் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று கேள்வி கேட்டீர்கள். கண்ணெதிரே நடப்பதைப் பார்த்தும் பாராததுபோல் கேள்வி கேட்கின்றீர்கள் என்று கேள்வி கேட்டீர்கள். கண்ணெதிரே நடப்பதைப் பார்த்தும் பாராததுபோல் கேள்வி கேட்கின்றீர்கள் அப்படி யார் கேள்வி கேட்பர். கண்தெரியாதவர்கள், எதையும் பாராதவர்கள் கேள்விகள் கேட்பர். ஆனால் உங்கள் அனைவருக்கும் கண் நன்கு தெரியும். அவ்வாறு கண் பார்வை தெரிந்தும் எதுவுமே தெரியாதவர்கள் போன்று நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் அப்படி யார் கேள்வி கேட்பர். கண்தெரியாதவர்கள், எதையும் பாராதவர்கள் கேள்விகள் கேட்பர். ஆனால் உங்கள் அனைவருக்கும் கண் நன்கு தெரியும். அவ்வாறு கண் பார்வை தெரிந்தும் எதுவுமே தெரியாதவர்கள் போன்று நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று கேள்வி வேறு கேட்கின்றீர்கள். அரசே இவ்வாறுதான் நமது நாட்டில் கண்ணுக் கெதிரே பல கொடுமைகள் நடந்தும் அவற்றைப் பார்த்தும் பாராமல் பலரும் நடந்து கொள்கின்றார்கள். தங்கள் எதிரே எந்தக் கொடுமை நடந்தாலும் அதைப் பார்த்துவிட்டு, அதுகுறித்த நிகழ்வுகளை யாரும் அவரிடம் விசாரித்தால் தங்களுக்கு எதுவும் தெரியாது, தாங்கள் எதையும் பார்க்கவில்லை என்றே கூறுவார்கள். இவர்களுக்கு கண் பார்வை இருந்தாலும் ஒன்றுதான் பார்வை இல்லாவிட்டாலும் ஒன்றுதான். இவர்கள் அனைவரும் உண்மையில் பார்வையற்றவர்கள்தான். அதனால்தான் இவ்வாறு செய்தேன்\" என்றார்.\nஇதனைக் கேட்ட அரசர் பெரிதும் மகிழ்ந்து அவர்தம் அறிவுத்திறத்தைப் போற்றினார். இது கதையாக இருக்கலாம். ஆனால் இதில் உணர்த்தப்படும் கருத்து இன்றைக்கும் பொருந்தும். இன்று படித்திருந்தும் பண்பில்லாமல் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செ��ல்களிலும், பல்வேறுவகையான மோசடிகளிலும் படித்தவர்கள் ஈடுபட்டு இவ்வுலகைப் பாழ்படுத்துகின்றனர். இவ்வாறு அறநூல்களும் உயர்ந்தோரும் கூறும் வாழ்க்கை நெறிமுறையைப் படித்துவிட்டு ஒழுக்கமின்றி நடப்பவர்கள் கற்றிருந்தும் கல்லாத மனிதர்களே ஆவார்.\nஅதனால் இத்தகையோரை நாம் சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். ஒழுக்கத்துடன் வாழுகின்ற நல்லோரைப் போற்றுதல் வேண்டும். அப்போதுதான் இவ்வுலகம் உய்யும். வள்ளுவர் காட்டும் இத்தகைய கற்றிருந்தும் கல்லா மனிதர்களை அடையாளம் கண்டு வாழ்வோம். வள்ளுவர் வழி நடப்போம்.\n- முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1938-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-09-16T06:05:19Z", "digest": "sha1:I3ZPPM7BD7SBRN6CTUGHKCYH6ZUOGBI7", "length": 14193, "nlines": 92, "source_domain": "www.tamilandam.com", "title": "வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்.. அடித்துச் செல்லப்பட்ட அதிமுக! | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nதமிழ்நாடு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்.. அடித்துச் செல்லப்பட்ட அதிமுக\nவெள்ளம் பாதித்த மாவட்டங்களில்.. அடித்துச் செல்லப்பட்ட அதிமுக\nபதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு\n2015ம் ஆண்டு கடுமையான வெள்ளம் மற்றும் மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிமுக 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.\nகடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத கனமழையால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தில் சில மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. ஆளும் கட்சியின் அஜாக���கிரதையாலேயே இந்த வெள்ளம் ஏற்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.\nதற்போது தங்களின் கோபத்தை தமிழக சட்டசபைத் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் காட்டியுள்ளனர் என்றே கூறலாம். இது வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிமுகவின் வெற்றி குறைந்துள்ளது மூலமும் தெரிய வந்துள்ளது.\nசென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுகவுக்கு 10 தொகுதிகள் கிடைத்துள்ளன. அதிமுகவுக்கு 6 மட்டுமே கிடைத்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. இதில் 7 தொகுதிகளை அதிமுகவும், 3 தொகுதிகளை திமுகவும் வென்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் திமுகவுக்கு 9 தொகுதிகளும் 2 தொகுதிகள் மட்டும் அதிமுகவுக்கும் கிடைத்தன.\nஆக மொத்தம், இந்த மூன்று மாவட்டங்களில் மொத்தமாக உள்ள 37 தொகுதிகளில் திமுகவுக்கு 22 தொகுதிகள் கிடைத்துள்ளன. அதிமுகவுக்கு 15 தொகுதிகளும் கிடைத்துள்ளன.\nசென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் திமுகவுக்கு கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய தொகுதிகள் கிடைத்துள்ளன.\nசென்னையில் அதிமுகவுக்குக் கிடைத்த தொகுதிகள் இவை: ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபரம், விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர். இதில், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு 7 தொகுதிகள் கிடைத்துள்ளன. அவை: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர். திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவுக்குக் கிடைத்த 3 தொகுதிகள்: திருவள்ளூர், மாதவரம், திருவொற்றியூர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் திமுக 9 தொகுதிகளை வென்றது. அவை: சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதேபோல், அங்கு அதிமுக வென்ற தொகுதிகள்: ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர்.\nபிரிவுகள்: தமிழ் நாடு செய்திகள், தமிழக தேர்தல் செய்திகள், தமிழக தேர்தல் 2016\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடி��்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=840&cat=10&q=Courses", "date_download": "2019-09-16T06:13:53Z", "digest": "sha1:QO6CHB5RKO424X5I4EDRFRBZMOPPLYLX", "length": 8353, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வரை கடன் கிடைக்கும்\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.\nஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nபொருளாதாரம் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T07:10:02Z", "digest": "sha1:SYGQJ7NQWCORAVQPXBTEBDDA6MQ4WWOG", "length": 5410, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயற்கைக்கோள் ஏவு ஊர்திகளை (Satellite Launch Vehicle) மேம்படுத்தவும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களுக்காகவும் முதன்மையான மையம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆகும்.[1] வானூர்திக்கலை (aeronautics), வான் பயண மின்னணுவியல் (avionics), கூட்டமைப் பொருள்கள் (composites), கணினி, தகவல் தொழில்நுட்பம், உருவகப்படுத்துதல் (simulations) உள்ளிட்ட பல துறைகளில் இங்கு ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.[2]\nஇந்த ஐபி க்கான ��ேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=233226&name=Rockie-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-16T07:20:24Z", "digest": "sha1:NAAUIDZ5VLCLSE5W7KY6CZYLG66RWKPG", "length": 13530, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Rockie-பாலியல் ஜனதா கட்சி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Rockie-பாலியல் ஜனதா கட்சி அவரது கருத்துக்கள்\nRockie-பாலியல் ஜனதா கட்சி : கருத்துக்கள் ( 283 )\nபொது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் ஆவேசம் வரி வருவாய் பகிர்வில் மத்திய அரசு மீது சரமாரி புகார்\nபிச்சை எடுத்தானாம் பெருமாளு அத புடுங்கி திண்ணனாம் அனுமானு.. 08-மே-2018 10:28:53 IST\nகோர்ட் கண்டன தீர்மான வழக்கில் 5 நீதிபதிகள் இன்று விசாரணை\nஇந்த வக்கீலுங்க வாதாடுவதற்கு வாங்கும் கோடிக்கணக்கான பணத்தில், பெரும்பான்மை தீர்ப்பு எழுதும் புண்ணியவான்களுக்காகவே செல்கின்றது. 08-மே-2018 09:47:27 IST\nஉலகம் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர் கிம் ஜோங்- டிரம்ப்\nஆமாங்க ஜி, ஒருவேளை வட கொரியா எண்ணெய் வளத்திற்கு பெயர்பெற்று இருந்தால் , சமாதானம் பேச வேண்டிய நிலை வந்திருக்காது, இறங்கி முடித்திருக்கலாம். முடிச்சிருக்கலாம், ஆனா அவனுக்கும் கொஞ்சம் அணுகுண்டு பயம் வந்து போகுமா இல்லையா\nகோர்ட் அரசு பங்களாக்களை காலி செய்ய மாஜி முதல்வர்களுக்கு உத்தரவு\nமிகச்சரியான தீர்ப்பு... இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், எல்லா கட்சிக்கார பயபுள்ளைங்களுக்கும் ஓசிலேயே மங்களம் பாடுற எண்ணம்தான்.. 08-மே-2018 09:33:07 IST\nஅரசியல் மே.17-ல் கூடுகிறது பா.ஜ. தேசிய செயற்குழு மோடி பங்கேற்பு\nஇந்த எலெக்ஷன்ல தேர்தல் பிரச்சாரத்துக்காக யாரோட செலவுல 5 லட்சம் கிலோமீட்டர் பறந்து 2014 record break பண்ணலாம்னு பிளான் பண்ணுவாங்க, வேற அதுக்கு கைமாறாக எந்த டீல் முடிச்சு கொடுக்கலாம் னு யோசிப்பாங்க, 08-மே-2018 08:41:54 IST\n|||நாங்கள் ஏதாவது வேலை இல்லாத பிஜேபி தொண்டனை அனுப்புகிறோம்||| அறிவு ஜீவியே அதனாலதான் சித்து மோடியை விவாதிக்க சவால் விடுகிறார். 08-மே-2018 08:19:51 IST\nஅரசியல் ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை மோடி\nகைப்புள்ள உன் அறியாமையைக்கண்டால் சிரி��்பு தான் வருது குழந்த... 07-மே-2018 13:56:52 IST\nபொது தினமும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு\nஅடப்பாவிகளா, நான் ஏதோ இவ்வளவுநாள் வளர்ச்சினா, உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி விகிதம், கையிருப்பு இதுதான் நினைத்திருந்தேன், ஆனா நீங்க, இப்படி உட்கார்ந்து அச்சடிக்கிறதுதான் வளர்ச்சினா, இதைத்தான் ...கூட செயும்மே. வளர்ச்சி நாயகர் வாழ்க.. 07-மே-2018 11:26:08 IST\nஅரசியல் பெண்குழந்தைகள் தத்தெடுப்பு மகாராஷ்டிரா முன்னிலை\nஅரசியல் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி ஆவதை ராகுல், சோனியா விரும்பவில்லை மோடி\nநாட்டின் முதல் குடிமகன், கண்ட கண்ட மொள்ளமாரி , திருட்டு பசங்க கிட்டலாம் தலை குனிந்து நின்றால், யாருக்குத்தான் இவரை சந்திக்க மனம் வரும், அதுவும் இத்தாலி அன்னை சந்திச்சா என்ன சந்திக்கலன்னா என்ன\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/smart-phones-may-cause-digital-amnesia/", "date_download": "2019-09-16T07:03:09Z", "digest": "sha1:MKLY4PTJOVE2OX6UHAPZVTROLPXRKEWE", "length": 10845, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "ஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் ! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் \nஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் \nநீங்களும் உங்கள் மொபைல் என்னை மனதில் நிலை நிறுத்த சிரமப்படுகுறீர்களா அப்படியானால் நீங்களும் டிஜிட்டல் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.ஸ்மார்ட் போன்கள் எங்கள் கையில் எப்போதும் இருப்பதால் மொபைல் எண்ணையும் , வீட்டு முகவரியையும் கூட ஞாபக வைத்து கொள்வதில்லை என்று கூறும் இந்த நிலைமையையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். இதனை பற்றி கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சி செய்துள்ளது .\nகேஸ்பர்ஸ்கை ஆராய்ச்சி கூடம் பதினாறு வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள 1000 நபர்களைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி 91% மக்கள் தங்கள் மூளைக்கு பதிலாக ஸ்மார்ட் போனையே நம்பியிருந்தது தெரிய வந்தது. மனிதர்கள் கட்டாயமாக அறிய வேண்டிய 50 சதவிகித தகவல்களை ஸ்மார்ட் போன்களே தெரிந்து வைத்திருக்கிறது.\nஇந்த செய்தியால் நாம் சிறு சிறு நினைவூட்டலுக்கு கூட ஸ்மார்ட் போன்களை நம்பியிருப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வைத் தந்தது ஒரு நற்செய்தியே என்று சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாக்கட் கூறினார்.\nசில சில விசயங்களுக்கு கூட ஸ்மார்ட் போன்கள் நம்மிடையே நிறைந்திருப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் குறுகிய கால நினைவுகளில் செயலிழக்கின்றன .இதனால் நீங்கள் ஒரு வேலை உங்கள் ஸ்மார்ட் போனை இழந்தால் அது உங்கள் மூளையின் ஒரு பகுதியை இழந்ததற்கு சமமாகும். இதனால் நம் நண்பரின் மொபைல் என்னை மட்டுமல்லாது பல நினைவூட்டக்கூடிய தருனங்களையும் , புகைப்படங்களையும் நாட்களையும் தான் இழக்க வேண்டியிருக்கும் .\nஇதில் முக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் எதையாவது நம் மொபைல் சாதனத்தில் குறித்து வைக்கும்போது தானாகவே நம் மூளை அந்த விஷயத்தை மனதில் பதிய வைக்க மறுக்கிறது. கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சியின் படி 16 முதல் 24 வயதிற்குள் இருக்கும் நபர்களில் 25% மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனை தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் அவர்களின் முக்கிய தகவல்கள் மற்றும் மொபைல் எண்களையும் புகைபடங்களையும் பேக் அப் செய்யாமல் இருந்தனர்.\nஇந்த பிரச்னைக்கு எந்தெந்த விசயங்களுக்கு மக்கள் மூளையை உபயோகபடுத்தாமல் தங்கள் ஸ்மார்ட் போன் சாதனங்களை உபயோகபடுத்துகிறார்களோ அந்த அனைத்து தகவல்களையும் ஒரு மென்பொருளின் உதவி கொண்டு சேமித்து வைப்பதன் மூலம் தீர்வுகள் காணலாம் என சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாகட் தீர்வு கூறியுள்ளார் . கூடுதலாக இந்தமாதியான மென்பொருள்களும் கை கொடுக்கவில்லை என்றால் உங்கள் அனைத்து தேவைப்படும் தகவல்களையும் ஒரு சிறு மெமரி கார்டில் சேமித்து வைப்பது சிறந்ததே மேலும் கூடுமானவரை சில முக்கிய தகவல்களுக்கு போனில் மட்டுமல்லாமல் மனதிலும் நிலை நிறுத்தி வைப்பது ஆபத்து காலங்களில் நமக்கு கைகொடுக்கும். ஏனெனில் மனித மூளை மட்டுமே எப்போதும் யாராலும் திருட முடியாத ஒன்று \nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nVR நுட்பத்துடன் கூடிய யூ-டியூப் வீடியோக்கள் :\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் ���தந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572491.38/wet/CC-MAIN-20190916060046-20190916082046-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}