diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1053.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1053.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1053.json.gz.jsonl" @@ -0,0 +1,388 @@ +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112911.html", "date_download": "2019-08-23T07:03:37Z", "digest": "sha1:CVJCABE4CRN4TQXZAIUFPWGKOJW7HS5J", "length": 11316, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ரெயில் தண்டவாளம் அருகே ‘செல்பி’ எடுக்காதீர்கள் – ரெயில்வே மந்திரி வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nரெயில் தண்டவாளம் அருகே ‘செல்பி’ எடுக்காதீர்கள் – ரெயில்வே மந்திரி வேண்டுகோள்..\nரெயில் தண்டவாளம் அருகே ‘செல்பி’ எடுக்காதீர்கள் – ரெயில்வே மந்திரி வேண்டுகோள்..\nகோவையில் ஓடும் ரெயிலுக்கு முன்னால் தண்டவாளத்தில் நின்றபடி ‘செல்பி’ எடுத்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர், அந்த ரெயில் மோதி படுகாயம் அடைந்தார். அவர் எடுத்த ‘செல்பி’ வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ரெயில் தண்டவாளம் அருகே ‘செல்பி’ எடுக்க முயன்றும், சாகசம் நிகழ்த்தியும் இளைஞர்கள் சிலர் விபத்தில் சிக்கிய சம்பவங்களை நான் செய்தியிலும், வீடியோவிலும் பார்த்தேன். இத்தகைய விபத்துகள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளன.\nஇளைஞர்கள்தான், நாட்டின் எதிர்காலம். ஆகவே, அவர்கள் தண்டவாளம் அருகே செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டாம். தண்டவாளத்தையும், ரெயில்வே கிராசிங்கையும் கடக்கும்போது, கவனமாக செயல்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.\nதென்கொரியா: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 33 பேர் பரிதாப பலி..\nசிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது..\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர்..\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால்…\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது…\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை:…\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக…\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை –…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/5709", "date_download": "2019-08-23T07:54:21Z", "digest": "sha1:EADKIH5DZFU4JGPU2GCOAMP2JJTSQOTG", "length": 5186, "nlines": 83, "source_domain": "www.jhc.lk", "title": "தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 3 பதக்கங்கள் | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nதேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 3 பதக்கங்கள்\nஇலங்கை பளுதூக்கும் சங்கத்தினால் கனிஸ்ட பிரிவினருக்கிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்து 3 பதக்கங்களை சுவீகரித்தது.\nபொல்காவல சென்.பெனடிக் மகாவித்தியாலயத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன. யாழ் இந்துவினை சேர்ந்த மாணவர்களான ரி.விதுசன் 17 வயதுப்பிரிவில் 56Kg எடைப்பிரிவில் 156Kg எடையினை தூக்கி வெள்ளிப்பதக்கத்தினையும், இதே வயதில் ஏ.எட்டின்வூட் 77Kg எடைப்பிரிவில் 157Kg எடையினை தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும், 20 வயதுப்பிரிவில் எஸ்.அபிசேக் 105Kg எடைப்பிரிவில் 170Kg எடையினை தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் வென்றனர். இவ் அணிக்கான பயிற்சிகளை ஆசிரியர் எஸ்.திருமாறன் வழங்கி வருகின்றார்.\nNext post: யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா- 2015\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nஉயர்தர வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களினால் தேனமுதம் என்ற மலர் வெளியீடு (படங்கள் இணைப்பு)May 10, 2012\nMatrix Home நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்.இந்து அணி 64 புள்ளிகள் வித்தியாசத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை வென்றதுAugust 6, 2013\nஇந்தியா தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன இளைய சுவாமிகள்February 6, 2017\nகொழும்பு பயணமாகியது யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் அணி…May 2, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/video/abhijnana-short-film.html", "date_download": "2019-08-23T07:00:46Z", "digest": "sha1:YQN7QZYYHMYGGHSQXITPKDPDTXTVYAH3", "length": 3961, "nlines": 48, "source_domain": "www.sangatham.com", "title": "” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம் | சங்கதம்", "raw_content": "\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\n← மேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை\nகாசிகா – இலக்கண உரை →\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nசமஸ்க்ருதத்தில் சுமார் இரண்டாயிரம் வினைச்சொற்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப் படுகிறது. இதில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிறது. வேர் சொல்லை தா4து, தா4து ரூபம் என்று சொல்வார்கள்....\nதமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-18-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-08-23T07:12:24Z", "digest": "sha1:YDKWN7RY5AKNWGYVNP65PSI7GVQAFYWR", "length": 6428, "nlines": 161, "source_domain": "www.tamilfrance.fr", "title": "அவதானம்! - கடும் புயல்! - 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!! - Tamil France", "raw_content": "\n – 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று சனிக்கிழமை மாலை முதல் கடும் புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டு 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nMétéo France வானிலை ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இன்று மாலை ஆரம்பிக்கும் இந்த புயல் காற்று நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகிய 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் இருந்து 120 கிலோமீற்றர் வேகம் வரை புயல்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nநான்கு மணிநேர இடைவெளியில் இருதடவைகள் மதுபோதையில் சிக்கிய சாரதி\nபரிசில் பெரும் வன்முறை வெறியாட்டம் – உள்துறை அமைச்சர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/bobigny-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-23T07:12:06Z", "digest": "sha1:52T3YOXVHEXWBQ2R3UO3MQ7TUJF4TIGE", "length": 7639, "nlines": 143, "source_domain": "www.tamilfrance.fr", "title": "Bobigny - கஞ்சா திருடியதற்காக சித்திரவதை! - இருவருக்கு 14 வருடங்கள் வரை சிறை!! - Tamil France", "raw_content": "\nBobigny – கஞ்சா திருடியதற்காக சித்திரவதை – இருவருக்கு 14 வருடங்கள் வரை சிறை\nகஞ்சா திருடிய இரு நபர்களை கட்டிவைத்து பல்வேறு சித்திரவதைகள் மேற்கொண்ட இருவருக்கு 14 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nநாற்பது வயதுகளையுடைய இரு நபர்கள், கஞ்சா பொதி பரிவர்த்தனையின் போது சிறு அளவுள்ள கஞ்சாவினை திருடியுள்ளதால், இரு நபர்களையும் தொடர்ச்சியாக 36 மணிநேரங்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். கடந்த வாரத்தில் இச்சம்பவம் Bobigny இல் இடம்பெற்றிருந்தது. தண்ணீர் பாய்ச்சி அடித்து, நெருப்பினால் சுட்டு, மின்சாரத்தினால் சூடு வைத்து என தொடர்ச்சியாக 36 மணிநேரங்கள் கட்டிவைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். பின்னர், சித்திரவதையை மேற்கொண்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களுக்கு எதிராக 18 வருட சிறைத்தண்டனை கோரப்பட்ட நிலையில், பொபினி குற்றவியல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 8 ஆம் திகதி, அவர்களில் ஒருவருக்கு 7 வருட சிறைத்தண்டனையும், 14 வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nஸ்பெயினில் இருந்து வந்த 80 கிலோ எடையுள்ள கஞ்சா பொதியில் இருந்து, சிறிய அளவு கஞ்சாவினை இவர்கள் திருடியுள்ளனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nபாடசாலை மாணவர்கள் முன்னால் பெண் மீது கத்திக்குத்து\n – சிறையில் அடைக்கப்பட்ட சந்தேக நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37553/20-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-5000-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T07:09:47Z", "digest": "sha1:T2F3IND7KCRJGLXEU4AZBH2T7RBVHDYY", "length": 10299, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "20 நாட்களில் சுமார் 5,000 சாரதிகள் கைது | தினகரன்", "raw_content": "\nHome 20 நாட்களில் சுமார் 5,000 சாரதிகள் கைது\n20 நாட்களில் சுமார் 5,000 சாரதிகள் கைது\nமது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதுவரையில் 4,841 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nகடந்த 20 நாட்களிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமது போதையில் வாகனம் செல���த்துவோரை கைது செய்வதற்கான வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், நேற்று (22) காலை 6.00 மணியிலிருந்து இன்று (23) காலை 6.00 மணி வரை 217 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்\nஅமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான...\nமித்தெனிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nமித்தெனிய, சமூககொவிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள...\n\"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப்...\nபிரிடிஸ் கவுன்சிலுடன் கைகோர்க்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபை, முஸ்லிம் எய்ட்\nமுஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவுடன்...\nடோக்கியோ சீமெந்தின் புதிய நிலையம் திருகோணமலையில் திறப்பு\nடோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான...\nவாகன விபத்தில் 22 பேர் காயம்\nசீகிரியா, தம்புள்ளை – ஹபரண வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22...\nஅட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு\nபாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம்...\nவாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயிக்க பரிசோதனை கூடங்கள்\nவாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்கு நாடளாவியரீதியில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/makeup/5-tips-for-womens-lips-beauty-red-1183.html", "date_download": "2019-08-23T06:35:22Z", "digest": "sha1:RHNG7O6W5JU7A64JPCPXP2KK5IHRD3EN", "length": 11073, "nlines": 151, "source_domain": "www.femina.in", "title": "மகளிர் உதடுகள் அழகு சிவப்பாக 5 டிப்ஸ்! - 5 Tips for Womens Lips Beauty Red! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமகளிர் உதடுகள் அழகு சிவப்பாக 5 டிப்ஸ்\nமகளிர் உதடுகள் அழகு சிவப்பாக 5 டிப்ஸ்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | August 9, 2019, 3:31 PM IST\nபொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு பெற உதடு மிக முக்கியமான ஒன்றாகும். உதடுகளை பராமரித்து கொள்ள சில எளிய முறைகள் பற்றிப் பார்ப்போம்.\n1. உதடு சிவப்பாக காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும்\n2. உதடு சிவப்பாக முகத்தை தேய்க்கும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் பயன்படுத்தினால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.\n3, உதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவி கொள்ளவும். பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் மாற்றம் தெரியும்.\n4. உதட���களை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்கவைக்க தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கபடுவதோடு உதடு சிவப்பாக மாறும்.\n5. கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான வழி.\nஅடுத்த கட்டுரை : பெண்களின் முகத்திற்கு கடலை மாவு தரும் நன்மைகள்\nஇந்து உப்பு கலந்து குளித்தால், சருமம் பளபளக்கும்; உடல்வலி நீங்கும்\nநீளமான கூந்தலைப்பெற 10 எளிய வழிகள்\nமகளிர் உதடுகள் அழகு சிவப்பாக 5 டிப்ஸ்\nபெண்களின் முகத்திற்கு கடலை மாவு தரும் நன்மைகள்\n உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வண்ணம் எது\nபெண்களை அழகாக தோன்றச் செய்யும் அழகுப் பொருட்கள்\nகற்றாழையை முக அழகிற்கு பயன்படுத்த 3 வழிகள்\nதிரவ லிப்ஸ்டிக் பற்றி அறியாத 5 விஷயங்கள்\nஇயற்கை பொருள்களை பயன்படுத்தி அழகு பொருட்கள் தயாரிக்கும் ‘மேகா ஆஷர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/wp-content/plugins/gtranslate/url_addon/gtranslate.php?glang=ta&gurl=", "date_download": "2019-08-23T06:47:00Z", "digest": "sha1:DGIUC2DVMIKXSQ6I36CKNJ4G747JPKFM", "length": 30523, "nlines": 149, "source_domain": "www.martinvrijland.nl", "title": "மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nமார்ட்டின் வர்ஜ்ட்லாண்ட் யார், அவர் தன்னை ஏன் பிஸியாக எழுதும் கட்டுரைகளை வைத்திருக்கிறார் நெதர்லாந்தில் உள்ள மாற்று ஊடகங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை சில கட்டுரைகளில் நான் விளக்கினேன். நான் இரகசிய சேவையின் கட்டுப்பாட்டில் உள்ளேன். நெதர்லாந்தில், கிளப் AIVD என்று அழைக்கப்படுகிறது. என்று நிரூபிக்க முடியும், நீங்கள் உண்மையில் ஊடுருவும் வேண்டும். என்று [...]\nதிரு. ஸ்மித் விளைவு மற்றும் தனித்துவமான விரோதப் போக்கு 'வெவ்வேறு சிந்தனை'\nஎக்ஸ்எம்எல் இல் இருந்து 'தி மேட்ரிக்ஸ்' திரைப்பட முத்தொகுப்பிலிருந்து வரும் காட்சிகளை யார் நினைவுகூர்கிறார்கள் நான் எழுதும் நாளிலிருந்து ஒரு பெரிய பிரச்சாரம் என்னை கறுப்பு நிறமாக்க ஆரம்பித்தது. இது என்னைப் பற்றிய அனைத்து விறைப்புத் தன்மையும் மற்றும் [...]\nஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தலைகள் உருண்டுவிடுமா\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 3 கருத்துக்கள்\nஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கைப் பற்றிய அனைத்து வம்புகளுக்கும் பின்னர், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூவும் திரும்பியிருப்பார், ஆனால் ஃப்ரெடி ஹெய்னெக்கன் போன்ற பெயர்களும் வெளிவந்திருக்கும், இப்போது உயரடுக்கின் தலைகள் இறுதியாக உருண்டு கொண்டிருக்கின்றன என்று நீங்கள் நினைப்பீர்கள். நாம் உண்மையில் என்ன கடினமானவர்கள். […]\nஜனநாயகத்திற்கான முன்னறிவிக்கப்பட்ட கருத்துக்களம் (FvD) தோல்வி\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 2 கருத்துக்கள்\n13 ஜூன் மாதம், 'வலது' பிராண்டின் கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு, டிரம்ப், பிரெக்ஸிட் (மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்தும்) தொடங்கியது 'என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். உண்மையில், அதிகம் மாறவில்லை. துல்லியமாக கட்டப்பட்ட 'வலது' பிராண்டின் கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு முழுக்க முழுக்க உள்ளது […]\n5G எவ்வளவு ஆபத்தானது மற்றும் எவ்வளவு ரகசியமாக நிறுவப்பட்டுள்ளது\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 7 கருத்துக்கள்\nஇரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை, மெனால்டூமைச் சேர்ந்த மாட்சாப் விஸ்ஸர்-பக்கரைச் சேர்ந்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மாடுகள் தம்பதியினர் முற்றிலும் பீதியடைந்தனர். \"மாடுகள் நாட்டில் இரண்டு தடவைகள் நடந்து, வேலி அமைத்து பறந்தன\" என்கிறார் டீயுவே பக்கர். \"இது எங்களுக்கு பல மாடுகளுக்கு செலவாகியுள்ளது. 500 க்கும் மேற்பட்ட மாடுகள் எல்லாவற்றிற்கும் மேலாகச் சென்றால் நீங்கள் கற்பனை செய்யலாம் […]\nவானவில் ஒரு வெறித்தனமான மதத்தை பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் ஆதரவாளர்கள் 'பன்முகத்தன்மை மற்றும் அனைத்தையும்' போராடுவதாக நினைக்கிறார்கள்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 21 கருத்துக்கள்\nஎனது முந்தைய கட்டுரையில் வானவில் ஒரு குறியீடாக எங்கிருந்து வருகிறது என்பதை விளக்கினேன். சுருக்கமாக, வானவில் முதலில் வெள்ளத்திற்குப் பிறகு புதிய பூமியின் அடையாளமாக இருந்தது. மனிதனுக்கு அடையாளமாக வானத்தில் முன்பு பா���்த்திராத வானவில் ஒன்றை கடவுள் காட்டினார். கடவுள் கூறினார்: இது உடன்படிக்கையின் அடையாளம் [...]\nதிருநங்கைகள் ஏன் 21 நூற்றாண்டின் புதிய விதிமுறையாக மாறுகிறது மற்றும் பாலின பாலினத்தவர் மறைந்து விடுகிறார்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 20 கருத்துக்கள்\nஅதை நம்புங்கள் அல்லது இல்லை, ஆனால் பாலின பாலின மனிதன் அழிக்கப்படப்போகிறான். இது இயற்கையான செயல்முறைகள் வழியாகச் செல்வதால் அல்ல, ஆண்களும் பெண்களும் இனி பிறக்க மாட்டார்கள், ஆனால் உயிரி தொழில்நுட்பமும் வேதியியல் செல்வாக்கும் இந்த செயல்முறையை துரிதப்படுத்தும் என்பதால். விந்தணு உற்பத்தி உலகளவில் அளவிடப்படுகிறது என்பது உண்மைதான் […]\nஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தலைகள் உருண்டுவிடுமா\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 3 கருத்துக்கள்\nஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கைப் பற்றிய அனைத்து வம்புகளுக்கும் பின்னர், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூவும் திரும்பியிருப்பார், ஆனால் ஃப்ரெடி ஹெய்னெக்கன் போன்ற பெயர்களும் வெளிவந்திருக்கும், இப்போது உயரடுக்கின் தலைகள் இறுதியாக உருண்டு கொண்டிருக்கின்றன என்று நீங்கள் நினைப்பீர்கள். நாம் உண்மையில் என்ன கடினமானவர்கள். […]\nஜனநாயகத்திற்கான முன்னறிவிக்கப்பட்ட கருத்துக்களம் (FvD) தோல்வி\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 2 கருத்துக்கள்\n13 ஜூன் மாதம், 'வலது' பிராண்டின் கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு, டிரம்ப், பிரெக்ஸிட் (மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்தும்) தொடங்கியது 'என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். உண்மையில், அதிகம் மாறவில்லை. துல்லியமாக கட்டப்பட்ட 'வலது' பிராண்டின் கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு முழுக்க முழுக்க உள்ளது […]\n5G எவ்வளவு ஆபத்தானது மற்றும் எவ்வளவு ரகசியமாக நிறுவப்பட்டுள்ளது\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 7 கருத்துக்கள்\nஇரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை, மெனால்டூமைச் சேர்ந்த மாட்சாப் விஸ்ஸர்-பக்கரைச் சேர்ந்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மாடுகள் தம்பதியினர் முற்றிலும் பீதியடைந்தனர். \"மாடுகள் நாட்டில் இரண்டு தடவைகள் நடந்து, வேலி அமைத்து பறந்தன\" என்கிறார் டீயுவே ப��்கர். \"இது எங்களுக்கு பல மாடுகளுக்கு செலவாகியுள்ளது. 500 க்கும் மேற்பட்ட மாடுகள் எல்லாவற்றிற்கும் மேலாகச் சென்றால் நீங்கள் கற்பனை செய்யலாம் […]\nவானவில் ஒரு வெறித்தனமான மதத்தை பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் ஆதரவாளர்கள் 'பன்முகத்தன்மை மற்றும் அனைத்தையும்' போராடுவதாக நினைக்கிறார்கள்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 21 கருத்துக்கள்\nஎனது முந்தைய கட்டுரையில் வானவில் ஒரு குறியீடாக எங்கிருந்து வருகிறது என்பதை விளக்கினேன். சுருக்கமாக, வானவில் முதலில் வெள்ளத்திற்குப் பிறகு புதிய பூமியின் அடையாளமாக இருந்தது. மனிதனுக்கு அடையாளமாக வானத்தில் முன்பு பார்த்திராத வானவில் ஒன்றை கடவுள் காட்டினார். கடவுள் கூறினார்: இது உடன்படிக்கையின் அடையாளம் [...]\nதிருநங்கைகள் ஏன் 21 நூற்றாண்டின் புதிய விதிமுறையாக மாறுகிறது மற்றும் பாலின பாலினத்தவர் மறைந்து விடுகிறார்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 20 கருத்துக்கள்\nஅதை நம்புங்கள் அல்லது இல்லை, ஆனால் பாலின பாலின மனிதன் அழிக்கப்படப்போகிறான். இது இயற்கையான செயல்முறைகள் வழியாகச் செல்வதால் அல்ல, ஆண்களும் பெண்களும் இனி பிறக்க மாட்டார்கள், ஆனால் உயிரி தொழில்நுட்பமும் வேதியியல் செல்வாக்கும் இந்த செயல்முறையை துரிதப்படுத்தும் என்பதால். விந்தணு உற்பத்தி உலகளவில் அளவிடப்படுகிறது என்பது உண்மைதான் […]\nஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது கலத்தில் தற்கொலை செய்து கொண்டார் (புதுப்பிப்பு)\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 8 கருத்துக்கள்\nஜெஃப்ரி எப்ஸ்டீன் நேற்று இரவு 6: 30 ஈஸ்டர்ன் ஸ்டாண்டர்ட் டைமில் தனது கலத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த தற்கொலை நிச்சயமாக உடனடியாக சந்தேகத்திற்குரியது, ஏனென்றால் இப்போதெல்லாம் ஒரு கலத்தில் தற்கொலை செய்வது எளிதானது அல்ல, எப்ஸ்டீன் தற்கொலை மேற்பார்வையில் இருந்திருப்பார் என்பது தெளிவாகிறது. சிறைச்சாலை அலுவலகக் கொள்கையின்படி, […]\nபதவி உயர்வு: மார்ட்டின் வ்ரிஜ்லேண்டுடன் விடுமுறைக்கு இலவசம்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 2 கருத்துக்கள்\nபல வாரங்கள் தீவிரமான எழுத்துக்களுக்��ுப் பிறகு என் தலையை அணைக்க நேரத்தை செலவிட விரும்புகிறேன். சில நேரங்களில் சிறிது ஓய்வு பெறுவதும், திரைகள் மற்றும் இணையத்திலிருந்து உங்களைத் தூர விலக்குவதும் அவசியம். எனவே நான் உங்களுக்கு விடுமுறை திட்டத்தை உருவாக்க விரும்புகிறேன். சமீபத்திய ஆண்டுகளில் நான் அடிக்கடி அழைப்புகளைச் செய்துள்ளேன் […]\nவிசுவாசத்தை வைத்திருப்பது ஏன் மிகவும் கடினம்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 8 கருத்துக்கள்\nநாம் அனைவரும் நம் வாழ்வில் கட்டங்கள் உள்ளன, அங்கு எல்லாமே நமக்கு எதிராக இருப்பதாகத் தெரிகிறது அல்லது வெளியேற வழியில்லை. எல்லாவற்றையும் வேலை செய்யும் அல்லது மற்றவர்களைப் பார்க்கும் நேரத்திற்கு நீங்கள் ஏங்குகிறீர்கள், எல்லாமே அங்கே நன்றாக நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். குறிப்பாக மனிதகுலம் நடத்தப்படும் தவறான யதார்த்தத்தை நீங்கள் ஓரளவு விழித்திருக்கும்போது, ​​[…]\nAI உடன் அழியாமையையும் இணைவையும் அடைய மனிதகுலம் ஏன் ஆசைப்படுகிறது\nமனு சிங்களம், செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஜூலை 9 ம் தேதி அன்று\t• 14 கருத்துக்கள்\nஅவை என்ன என்பதற்கான அனைத்து சமிக்ஞைகளையும் நாம் படித்தால், உலகம் வேகமாக மாறுகிறது என்பதையும், மனிதன் 2.0 என்பது இப்போதும் 10 ஆண்டுகளிலும் ஒரு உண்மை. 2.0 ஐச் சுற்றியுள்ள பூமியையும் பிரபஞ்சத்தையும் 2045 (மற்றும் பல பதிப்புகள்) அனுபவிப்போம். எனவே நீங்கள் எல்லா இடங்களிலும் வானவில் அடையாளங்கள் [...]\nரட்ஜர் ஹவுரின் துருக்கிய பழத்திலிருந்து கே பிரைட் மற்றும் மில்க்ஷேக் திருவிழா வரை\nமனு சிங்களம், செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஜூலை 9 ம் தேதி அன்று\t• 5 கருத்துக்கள்\nரட்ஜர் ஹவுரின் படங்களை நான் பார்த்தீர்களா என்று நேற்று என்னிடம் கேட்கப்பட்டது. எழுத்தாளரின் கூற்றுப்படி, அவை அற்புதமான படங்கள். துருக்கிய பழம் பாலியல் தடைகளை உடைத்ததால் மற்ற படம் நன்றாக இருந்தது. இரண்டு படங்களையும் நான் பார்த்ததில்லை, ஏனென்றால் எனக்கு ஒருவிதமான இயல்பான வெறுப்பு இருக்கிறது, ஆனால் நிச்சயமாக எனக்குத் தெரியும் […]\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\nஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தலைகள் உருண்டுவிடுமா\nஜனநாயகத்திற்கான முன்னறிவிக்கப்ப��்ட கருத்துக்களம் (FvD) தோல்வி\n5G எவ்வளவு ஆபத்தானது மற்றும் எவ்வளவு ரகசியமாக நிறுவப்பட்டுள்ளது\nவானவில் ஒரு வெறித்தனமான மதத்தை பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் ஆதரவாளர்கள் 'பன்முகத்தன்மை மற்றும் அனைத்தையும்' போராடுவதாக நினைக்கிறார்கள்\nதிருநங்கைகள் ஏன் 21 நூற்றாண்டின் புதிய விதிமுறையாக மாறுகிறது மற்றும் பாலின பாலினத்தவர் மறைந்து விடுகிறார்\nguppy op ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தலைகள் உருண்டுவிடுமா\nguppy op ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தலைகள் உருண்டுவிடுமா\nஆக்னஸ் ஜோனகேஹெரே op வானவில் ஒரு வெறித்தனமான மதத்தை பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் ஆதரவாளர்கள் 'பன்முகத்தன்மை மற்றும் அனைத்தையும்' போராடுவதாக நினைக்கிறார்கள்\nடேனி op ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தலைகள் உருண்டுவிடுமா\nவில்பிரட் பேக்கர் op ஜனநாயகத்திற்கான முன்னறிவிக்கப்பட்ட கருத்துக்களம் (FvD) தோல்வி\nமின்னஞ்சல் மூலம் தினசரி மேம்படுத்தல்\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nபிற வேறொரு சந்தாதாரர்களில் சேரவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/02/05/", "date_download": "2019-08-23T06:36:46Z", "digest": "sha1:N3KWI2NINNCLWLCUWYOPVO5Y6QADYTRQ", "length": 8863, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 5, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகொழும்பின் வரலாற்றைத் தேடிய நியூஸ்பெஸ்ட்டின் பயணம் ஆரம்பம்\nபிரதான கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் (காணொளி)\nபுத்தாக்கத் துறையில் சாதனை படைக்கவே உயர் பதவிக்கு வர விரு...\nஎங்களுடைய வால்களை வெட்டுவதற்கு முயற்சிக்கின்றனர் – ...\nஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 27 .5 பில்லியன் ரூப...\nபிரதான கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் (காணொளி)\nபுத்தாக்கத் துறையில் சாதனை படைக்கவே உயர் பதவிக்கு வர விரு...\nஎங்களுடைய வால்களை வெட்டுவதற்கு முயற்சிக்கின்றனர் – ...\nஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 27 .5 பில்லியன் ரூப...\nசிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்\nஐ.தே.க வின் வேட்பாளர் தெரிவுக்குழுவிலிருந்து ரவி கருணாநா...\nநுகேகொடை, கோட்டே உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை\nவீடமைப்புத் திட்டத்தில் முறைகேடு; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nக்ளக்டன் வெடிப்புச் சம்பவம்; இரண்டு வீடுகள் தரைமட்டம், 10...\nஐ.தே.க வின் வேட்பாளர் தெரிவுக்குழுவிலிருந்து ரவி கருணாநா...\nநுகேகொடை, கோட்டே உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை\nவீடமைப்புத் திட்டத்தில் முறைகேடு; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nக்ளக்டன் வெடிப்புச் சம்பவம்; இரண்டு வீடுகள் தரைமட்டம், 10...\nகமலின் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு மார்ச்சில...\nசமாதானத்தை ஏற்படுத்தியமைக்கு பரிசாக போர்க்குற்ற நீதிமன்றம...\nபொற்கோயில் மீதான தாக்குதலுக்கு ஆலோசனை வழங்கிய பிரித்தானியா\nஅல் ஜசீரா ஊடகவியலாளரை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை\nகமலின் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு மார்ச்சில...\nசமாதானத்தை ஏற்படுத்தியமைக்கு பரிசாக போர்க்குற்ற நீதிமன்றம...\nபொற்கோயில் மீதான தாக்குதலுக்கு ஆலோசனை வழங்கிய பிரித்தானியா\nஅல் ஜசீரா ஊடகவியலாளரை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை\nமுதல் இனிங்ஸில் இலங்கை 587 ஓட்டங்கள்; சங்கக்கார முச்சதம்\nகாக்கைதீவு கடலில் மூழ்கிய இளைஞன் சடலமாக மீட்பு\nபிறந்த சிசுவை கொலை செய்த தந்தை கைது\nகுமார் சங்கக்கார முதலாவது முச்சதத்தைப் பெற்றார்\nகாக்கைதீவு கடலில் மூழ்கிய இளைஞன் சடலமாக மீட்பு\nபிறந்த சிசுவை கொலை செய்த தந்தை கைது\nகுமார் சங்கக்கார முதலாவது முச்சதத்தைப் பெற்றார்\nநெல்லியடியில் வாகன விபத்து, ஒருவர் பலி\nகட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நிறைவு; வேட்புமனு தாக்கல...\nகெத்தரின் ரஸலுக்கு வீசா வழங்க இலங்கை அதிகாரிகள் மறுப்பு\nவேட்புமனு தாக்கல் செய்தார் சுசில் கிந்தெல்பிட்டிய\nபயனற்ற விற்றமின்களை சந்தையில் இருந்து அகற்ற நடவடிக்கை\nகட்டு���்பணம் செலுத்தும் நடவடிக்கை நிறைவு; வேட்புமனு தாக்கல...\nகெத்தரின் ரஸலுக்கு வீசா வழங்க இலங்கை அதிகாரிகள் மறுப்பு\nவேட்புமனு தாக்கல் செய்தார் சுசில் கிந்தெல்பிட்டிய\nபயனற்ற விற்றமின்களை சந்தையில் இருந்து அகற்ற நடவடிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/50120", "date_download": "2019-08-23T07:00:46Z", "digest": "sha1:YKN6FUTY2QRC4UEZMUNNW52EWPYHG54A", "length": 8747, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "சிறிலங்கா உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது; சீனத் தூதுவர் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசிறிலங்கா உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது; சீனத் தூதுவர்\nசிறிலங்காவின் அரசியல் உள்விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என சீனா குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, ஏனையநாடுகள் சிறிலங்கா விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.\nகண்டி தலதா மாளிகைக்கு சென்ற சிறிலங்காவுக்கான சீன தூதுவர் ய சங் யுவியுவான் அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-\n“சிறிலங்காவுக்குமம் சீனாவுக்கும் இடையில் மிகவும் சிறந்த உறவு காணப்படுவது அனைவருக்கும் தெரியும். சீனா சிறிலங்காவின் சிறந்த நண்பன். அத்தோடு, உண்மையான நண்பன்.\nசீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 62 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நாளில் இரு நாடுகளுக்கிடையிலான பிணைப்பு மேலும் வலுப்பெறவேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.\nசிறிலஙகாவின் அபிவிருத்தி தொடர்பாக முடிந்தளவு உதவிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். தற்போதும் ஒரே பாதை ஒரே மண்டலம் திட்டத்தின் கீழ் நாம் சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.\nஇரண்டு தரப்புக்கும் நன்மையளிககும் வகையில் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அத்தோடு, கண்டி அதிவேக நெடுஞ்சாலை தொடர்பாகத் தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்கின்றோம். விரைவில் சிறந்த தீர்மான மொன்று எட்டப்படுமென நம்புகின்றோம்.\nஅதேபோன்று, அரசியல் சர்ச்சைகளின்போது அரசியல் கட்சிகளும் மக்களும் சிறந்த தீர்மானங்களை எடுப்பார்கள் என நாம் நினைக்கின்றோம். சிறிலங்காவின் அரசியல் ரீதியான உள்ளக விடயங்களில் சீனா தலையிடாது. அதேபோன்று ஏனைய நாடுகளும் இவ்விடயத்தில் தலையிடுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்” என்றார்.\nஈ.பி. ஆர்.எல் எவ் மாநாட்டில் எந்த ஆவணத்தையும் நான் வெளியிடவில்லை\nசிறைக்கு செல்ல சான் தயார்: பௌத்த வாக்களை கவரும் சஜித்தின் பேச்சு\nகோத்த, சவேந்திரசில்வா தொடர்பிலான ‘டெய்லி மிரர்’ நேர்காணலில் இலங்கைக்கான…\nபயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எந்தவொரு சாதாரண விசாரணையும் இடம்பெறவில்லையாம் .\nபஸ் – வான் மோதி விபத்து: 27 பேர் காயம்\nசஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்\nபாராபட்சமற்ற சமூக அநீதிகள் களையப்பட்ட ஒரு நீதி நிர்வாகம் தமிழீழ…\nஅம்பாறை மத்திய முகாம் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதல்.\nஇலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த மாமனிதர் சி. சிவமகாராசா\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த நினைவெழுச்சி நாள்…\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச்…\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்.\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/02/10061521/1024964/IMF-chief-Christine-Lagarde-warns-of-high-Arab-public.vpf", "date_download": "2019-08-23T07:28:07Z", "digest": "sha1:O6XFOKGVK4GZDKMIE7RORGYM23DBHGGM", "length": 8497, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அரபு நாடுகளின் கடனால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து - கிறிஸ்டின் லகார்டே எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்��்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரபு நாடுகளின் கடனால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து - கிறிஸ்டின் லகார்டே எச்சரிக்கை\nஅரபு நாடுகளின் கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே கூறினார்.\nஅரபு நாடுகளின் கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே கூறினார். துபாயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார சரிவுக்கு பின்னர் அரபு நாடுகளின் கடன் அதிகரித்துள்ளதுடன், கடும் நிதிப் பற்றாக்குறையிலும் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் இவற்றின் பொருளாதாரம் மேம்படாமல் இருக்கிறது என்றும், கடன் அதிகரித்தால் உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.\nகுழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்\nநியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு மற்றும் அங்கு வன்முறையை தூண்டிவிடுவதை அனுமதிக்க கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகாற்றின் மந்திரத்தால் பறக்கும் மெத்தைகள் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ\nஅமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-���து முறையாக தெரிவித்துள்ளார்.\nரஷ்யா : சிறிய ரக விமான பயணம் தொடங்கிய நாள்\nரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லின் இடையே சிறிய ரக விமான பயணம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/valentin-sharlanov-of-webhostface-dishes-about-reliable-secure-personalized-web-hosting/", "date_download": "2019-08-23T07:53:49Z", "digest": "sha1:OMKEKKKVVKJIWLI467AUO2SY3BBBJJYH", "length": 47959, "nlines": 179, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "நம்பகமான, பாதுகாப்பான, தனிப்பயனாக்கப்பட்ட வலை ஹோஸ்டிங் பற்றி WebHostFace உணவுகள் வாலண்டன் ஷர்லானோவ் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > நேர்காணல்கள் > நம்பகமான, பாதுகாப்பான, தனிப்பயனாக்கப்பட்ட வெப் ஹோஸ்டிங் பற்றி WebHostFace உணவுகள் வாலண்டன் ஷர்லானோவ்\nநம்பகமான, பாதுகாப்பான, தனிப்பயனாக்கப்பட்ட வெப் ஹோஸ்டிங் பற்றி WebHostFace உணவுகள் வாலண்டன் ஷர்லானோவ்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: மார்ச் 29, 2013\nWebHostFace (தளம்: webhostface.com/) தங்கள் வர்த்தக மையத்தில் சேவையை வழங்கும் அந்த ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாகும். அவர்கள் ஒரு கதையையே தங்கள் கதையை விவரிக்கிறார்கள். அவர்கள் ஒரு தோராயமான தொடக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், வழியில் சாகசங்களைப் பார்க்கிறார்கள், மந்திரத்தின் சற்றே கொஞ்சம், எல்லோரும் ஒரு மயக்கும் கதை ஒன்றை உருவாக்க விரும்புகிறார்கள். இன்னும் ஒரு புதிய நிறுவனம், தங்கள் பெல்ட்டை கீழ் சில ஆண்டுகள் மட்டுமே, WebHostFace வேகமாக வளர்ந்துள்ளது.\nவாலண்டன் ஷர்லோனோவ், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனத்தின் பின்னால் மூளை, WebHostFace பற்றி எங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார்.\nஒரு நேர்காணல் செய்பவராக நான் கவர்ந்திழுக்கும் விஷயங்களில் ஒன்று, வணிகத் துறையில் மக்கள் எவ்வாறு தொடங்கினார்கள் என்பதுதான் அவர்கள் இறுதியில் ஈர்க்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களையும், அவர்களின் ஆர்வங்கள் எங்கே என்பதையும் நான் கண்டுபிடிக்க விரும்புகிறேன்.\nஅவர் வலை வடிவமைப்பு உலகில் தொடங்கினார் எங்கே Sharlanov பகிர்ந்து. \"WebHostFace க்கு முன், நான் என் சொந்த பல வலைத்தளங்களில் பணிபுரிந்தேன்.\" Sharlanov சில e- காமர்ஸ் திட்டங்கள் வேலை. ஒரு பெரிய வெப் ஹோஸ்டிங் கம்பெனிக்கு ஒரு குழுவின் பகுதியாக பணியாற்றுவதன் மூலம் வலை ஹோஸ்டில் அனுபவம் பெற்றார்.\nஇந்த இரு ஆக்கிரமிப்புகளும் இரு தரப்பினரும் அனுபவத்தை பெற்றுள்ளதால் என் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அது என் திறமைகளை வளர்த்து என் அறிவை ஆழமாக்க எனக்கு உதவியது.\nதொழில் அனுபவத்தில், ஷானிலானோவ் ஒரு நாள் தனது சொந்த வலை ஹோஸ்டிங் நிறுவனத்தை திறந்துவிடுவார் என்று மட்டுமே உணர்ந்தார்.\nWebHostFace அலுவலகங்கள் வெளியே. புகைப்பட உபயம்: வாலண்டன் ஷர்லோனோவ்\nWebHostFace தலைமை நிர்வாக அதிகாரி: \"புதிய தந்திரங்களை கற்றல் ...\"\nஉங்கள் முதல் வணிகத்தைத் தொடங்குவது பற்றி வாலண்டைன் ஷர்லானோவ் பேசினார். \"ஆன்லைனில் உங்கள் இடத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் சிரமப்படும்போது, ​​உங்கள் வணிகத்திற்கு பயனளிக்கும் புதிய தந்திரங்களை நீங்கள் தவிர்க்க முடியாமல் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறீர்கள்.\"\nஅந்த தந்திரங்களைக் கற்கவும், வேலை செய்யும் நாளிலும், நாளைய தினத்திலுமாக அவர் பணி புரிந்த நிறுவனத்திற்கு, அவர் வெப் ஹோஸ்டிங் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பற்றி ஒரு புதிய முன்னோக்கைப் பெறத் தொடங்கினார்.\nஅந்த நேரத்தில் ஹோஸ்டிங் உலகில் பல பிரதான தவிர்க்கமுடியாத தன்மைகள் குறைவாக இருந்தன, சந்தையில் இந்த பற்றாக்குறையை உருவாக்கும் ஒரு தயாரிப்பு ஒன்றை உருவாக்க என்னை தூண்டியது.\nWebHostFace அலுவலகங்களின் அழகான லாபி. புகைப்பட உபயம்: வாலண்டன் ஷர்லோனோவ்\nஷரோலோனோவிற்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சமகால வலைத்தள உரிமையாளர்கள் வெவ்வேறு தேவைகளை - அவர் இன்னும் நிறைய தேவைகளை - அவர் புரிந்துள்ளார். வணிகங்களின் தேவைகளைப் பற்றிய அடிப்படை புரிதல் காரணமாக, வாடிக்கையாளர்களின் நடைமுறை தேவைகளை நிறைவேற்றுவதற்காக WebHostFace ஐ உருவாக்கியுள்ளார். தொழில்நுட்ப அம்சங்கள் முக்கியம் என்றாலும், இது WebHostFace இன் முழு கவனம் அல்ல.\nஉண்மையில், ஷர்லானோவ் தனது அணியின் நிபுணத்துவம் பெரும்பாலான நிறுவனங்களின் வழக்கமான, வழக்கமான ஹோஸ்டிங் ஆதரவைத் தாண்டி செல்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. \"வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வலைத்தளங்களுடன் பெரிய அளவில் உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம்.\" இதன் அர்த்தம் சரியாக என்ன வெப் ஹோஸ்ட்ஃபேஸ் ஒவ்வொரு அடியிலும் உள்ளது என்று அர்த்தம். யோசனைகளை வளர்ப்பதில் இருந்து செயல்திறன் திசைகள் வரை, ஒரு தயாரிப்பை பிரபலப்படுத்துவதற்கான வழிகள் வரை. மற்றொரு வலை ஹோஸ்டிங் வழங்குநர் இந்த அளவிலான சேவையை வழங்குவதை அவர் தனிப்பட்ட முறையில் பார்த்ததில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nஇந்த வகை கைகளில், தொடக்க உதவியைக் கையில் வைத்திருப்பது சிறு வணிகங்களுக்கு வெற்றிகரமாகவும் தோல்வியுடனும் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஒரு ஆன்லைன் சூழலுக்கு நகரும்.\nவாடிக்கையாளர்களுக்கு உத்திகளை உருவாக்குவதில் கடினமான வேலை. புகைப்பட உபயம்: வாலண்டன் ஷர்லோனோவ்\nஒரு வெப் ஹோஸ்டிங் கம்பெனி தொடங்கி சவால்கள்\nதுவக்கங்கள் கடினமான வேலை, மற்றும் வலை ஹோஸ்டிங் நிறுவனம் விதிவிலக்கல்ல. ஷெர்லானோவ் WebHostFace ஐ துவங்குவதில் சில குறிப்பிட்ட தடைகளை எதிர்கொண்டார், மேலும் அதில் ஒருவரது வாடிக்கையாளர்களின் பல்வேறு வாடிக்கையாளர்களின் வாடிக்கையாளர் சேவை தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஊழியர்களைக் கண்டறிந்தார்.\nஅவர் சிறந்த அணியை சாத்தியமாக்க விரும்பினார். இலட்சியம் மிகவும் போட்டித்திறன் வாய்ந்த மற்றும் எப்போதும் மாறிவரும் துறையில் வளர உந்துதல் கொண்டிருந்த லட்சிய, கடின உழைப்பாளி மக்கள் கண்டுபிடிக்க. ஷர்லோனோவ் நிறுவனம் தனது நிறுவனத்தை துவங்குவதற்கான தடைகளை பகிர்ந்து கொண்டார்: \"இது சரியான அனுபவத்தை கண்டுபிடிப்பதற்கான மிகப்பெரிய சவாலாக இருக்கிறது, இது நாங்கள் இந்த அனுபவங்களை எல்லாம் அனுபவிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்ந்து சவால்களை வழங்கும்.\"\nதொழில் நுட்பத்தில் தொடர்ந்து முன்னேற்றங்கள் இருப்பதால், பணியாளர்கள் கற்காததை நிறுத்துவது முக்கியம் என்று அவர் விளக்கினார். அறிவிற்காக ஒரு தாகம் எடுக்கும் மக்களைத் தேர்ந்தெடுப்பதும், அவர்கள் ஏற்கெனவே அறிந்திருந்த அல்லது திருப்தி அடைந்தவர்களிடமும் திருப்தியடையவில்லை. \"இந்த உறுதிப்பாடு எங்களை முன்னோக்கி நகர்கிறது மற்றும் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகளை கூட கடக்க உதவுகிறது\" ��ன்று அவர் கூறினார்.\nதரவு மையங்கள் தேர்வு செய்தல்\nSharlanov எதிர்கொள்ள மற்றொரு சவால் சாத்தியமான சிறந்த தரவு மையங்கள் தேர்வு. சந்தை பல ஏராளமான வழங்குநர்களுடன் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் இதே போன்ற அம்சங்களை அளிக்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார். அவர்கள் பணிபுரிய விரும்பும் நிறுவனங்களின் சரியான தொகுப்பை சேகரிக்க முடிந்த வரை பல்வேறு வழங்குநர்களுடன் தொடர்புகொண்டு நீண்ட நேரம் மற்றும் நேரம் செலவிட்டார்கள். \"எங்கள் வியாபாரத்துடனும், எங்கள் வாடிக்கையாளர்களிடமும் நாங்கள் அவர்களுக்கு ஒப்படைத்தோம். அவர்கள் தரும் தரத்தில் சமரசம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. இன்று, நாங்கள் பல கண்டங்களில் சிறந்த தரவு மையங்களுடன் மட்டுமே வேலை செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். \"\nWebHostFace அலுவலகங்கள் உள்ளே. புகைப்பட உபயம்: வாலண்டன் ஷர்லோனோவ்\nஒரு கூட்டமில்லாத இடத்தில் வெற்றி\nஇன்று பல வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள் உள்ளனர், அவை அனைத்தையும் எண்ண முடியாது. மக்கள் தங்கள் கேரேஜில் சரியான உபகரணங்களுடன் ஒன்றைத் தொடங்கலாம், உலகெங்கிலும் வழங்குநர்களைப் பயன்படுத்தலாம், சந்தை விருப்பங்கள் நிறைந்தது. போட்டி கடுமையானதாக இருப்பதால், வெப் ஹோஸ்ட்ஃபேஸின் வெற்றியின் ரகசியம் என்ன என்று ஷர்லானோவிடம் கேட்டேன். இந்தத் துறையில் உள்ள மற்ற எல்லா குரல்களிலிருந்தும் அவர்கள் தனித்து நின்று இவ்வளவு வெற்றிகரமாக இருப்பது எப்படி\nகடுமையான போட்டியை அவர் நன்கு அறிவார். இருப்பினும், தனது நிறுவனம் வேறுபட்ட ஒன்றை வழங்குகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் ஹோஸ்டிங்கை ஒரு \"பொதுவான சேவையாக\" வழங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் வாடிக்கையாளருக்கு தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் வழங்குகிறார்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் வெற்றிபெறுவதைக் காண அவர்கள் உந்துதல் மற்றும் அவர்கள் வளர்த்த திறன்களின் தொகுப்பு.\n\"எங்களுக்கு, அவர்கள் [வாடிக்கையாளர்கள்] சுவரில் மற்றொரு குறி விட வழி. அவர்களுடைய தொழில்கள், பொழுதுபோக்குகள் மற்றும் திட்டங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம். \"\nஅவற்றின் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக உதவுவதில் அவர்கள் எவ்வித முயற்சியையும் செய்ய மாட்டார்கள், ஆனால் அவர்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் தேவைப்���டும் போது விரைவாக செயல்பட வேண்டும். பல வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அவர்களில் பெரும்பாலோர் மிகவும் ஒத்த அம்சங்கள் மற்றும் பெரும்பாலும் அதே விலையில் அளிக்கிறார்கள். \"அதனால்தான் இந்த உலகில் உன்னுடைய வழியைச் செய்ய நம்பமுடியாத கடுமையானது.\"\n\"சிக்கல் நேரங்களில் எப்போதுமே அவர்களுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பது சிறந்தது - இது ஹோஸ்டிங் சூழலுடன் ஒன்றும் இல்லை என்றாலும் டெவலப்பர் கோரிக்கையுடன் அதிகமாக உள்ளது.\"\nஎதற்கும் எல்லாவற்றிற்கும் உதவுவதற்கும் வாடிக்கையாளரின் தேவைகளை முதலில் வைப்பதற்கும் இந்த உத்தி முதலில் வேலை செய்ததா\nஷாலானோவ் ஒப்புக்கொள்கிறார் பல வழங்குநர்கள் அதை வெற்றிக்கு முக்கியமாகக் கருதுகின்றனர், ஏனெனில் அந்த வாடிக்கையாளர் சேவையின் அளவு மிகவும் பெரிய மனித வள மற்றும் பல பயிற்சி தேவைப்படுகிறது, அதனால் அந்த பணிகள் அந்த நிலை சேவைகளை பராமரிக்க முடியும்.\nஇருப்பினும், வாடிக்கையாளர்களின் வெற்றி மற்றும் மகிழ்ச்சியானது பணியில் மிகுந்த நன்மையும் பகுதியும் மற்றும் அவர்களது அணிக்கு பயனுள்ளது என்பதும், வெற்றி பெறுவதற்கான உண்மையான நடவடிக்கை என்பதும் அவர் கூறுகிறார்.\nஒரு கூட்டத்தில் WebHostFace ஊழியர்கள். புகைப்பட உபயம்: வாலண்டன் ஷர்லோனோவ்\nநிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் திட்டங்கள் சேர்த்தல்\nWebHostFace 2017 - WP கலைஞர் மற்றும் WP மாஸ்டர் இரண்டு புதிய தயாரிப்புகள் சேர்க்க.\nவெப்ஹோஸ்ட்ஃபேஸ் சமீபத்தில் சேர்த்தது ஆச்சரியமல்ல தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் திட்டங்கள்.\nஇந்த புதிய திட்டங்களின் வெளியீடு சீராக நடப்பதை உறுதி செய்வதற்காக, பல ஆண்டுகளாக அவர்கள் ஏற்கனவே வேர்ட்பிரஸ் உடன் செய்த வேலையைப் பார்த்து குழு தொடங்கியது.\nவேர்ட்பிரஸ் வலைத்தளங்களுடனான அவர்களின் நீண்டகால வேலையின் அடிப்படையில் அவர்கள் கண்டுபிடித்த தேவைகளிலிருந்து தொகுப்புகள் வந்தன. WP தளத்தை உருவாக்குவதற்கான ஒவ்வொரு அடியையும் அவர்கள் எண்ணற்ற முறை கடந்துவிட்டதால், வாடிக்கையாளர்களுக்கு வெற்றியைக் கண்டறிய உதவும் ஒவ்வொரு அடியையும் அவர்கள் அறிவார்கள். நிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங்கை வழங்கும் பல நிறுவனங்கள் ஏற்கனவே இருந்தபோதிலும், வெப் ஹோஸ்ட்ஃபே���் இதற்கு முன் செய்யப்படாத ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தது.\n\"எல்லாவற்றையும் போலவே, எங்கள் வழிகாட்டியை இந்த வகையிலும் செய்வோம்.\" தற்போது வழங்கப்படும் முக்கிய சாரம், வேகமான, நிலையான சூழலை வழங்குகிறது, இது குறிப்பாக வேர்ட்பிரஸ் திட்டங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. \"இது இறுதி பயனருக்கு நிறைய வரம்புகளுக்கு வழிவகுக்கிறது, எங்களுக்கு அது போதுமானதாக இல்லை. அதனால்தான் நாங்கள் வேர்ட்பிரஸ் பயனர்கள் எதிர்பார்த்த அனைத்து செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை வழங்குகிறது என்று ஒரு உள்கட்டமைப்பு கட்டப்பட்டது - Nginx, HTTP / XHTML, PHP XHTML (மேலும் 2), Google Pagespeed முதலியன \"\nஅவர்கள் சேர்த்த மற்றொரு தனித்துவமான விஷயம் தனிப்பட்ட WP உதவியாளர். இது ஒரு உண்மையான மனிதர், வாடிக்கையாளர்கள் பதிவுபெறும் தருணத்திலிருந்து அவர்களின் புதிய வலைத்தளத்துடன் அவர்களுக்கு உதவுகிறார்கள். \"இது இந்த சந்தையில் இல்லாத ஒன்று.\"\nதனிப்பட்ட WP உதவியாளர் அவர்கள் பணிபுரியும் வலைத்தளங்களை அறிந்து கொள்கிறார். செருகுநிரல்கள், செயல்பாடுகள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை அவை பார்க்கின்றன. வலைத்தளத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி அவர்கள் உரிமையாளரிடம் பேசுகிறார்கள், மேலும் அந்த வாடிக்கையாளரின் தேவைகளுக்கு இது சிறப்பாக செயல்படுகிறது. இது மிகவும் தனிப்பயனாக்கப்பட்டது. செயல்திறன் தணிக்கை மற்றும் தேர்வுமுறை, பாதுகாப்பு தணிக்கை மற்றும் திருத்தங்கள், எஸ்சிஓ தணிக்கை மற்றும் வழிகாட்டுதல், மேம்பாட்டு முன்னோக்குகள் மற்றும் தேவைக்கேற்ப பிற உதவிகளையும் உதவியாளர் முடிக்கிறார்.\n குறிப்பிட்ட திட்டத்திற்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்கவும், இலக்குகளை அடைய ஒவ்வொரு மாதமும் தனிப்பட்ட நேரத்தை அர்ப்பணிக்கவும். முக்கிய கவனம் எங்கள் வலைத்தள உரிமையாளர்கள் வலைத்தளங்கள் நிறைய கட்டப்பட்டது என்று மக்கள், மற்றும் அவர்கள் பகிர்ந்து கொள்ள முடியும் என்று மகத்தான அனுபவம் ஏனெனில், வேர்ட்பிரஸ் வலைத்தள உரிமையாளர்கள் தங்கள் திட்டங்களை இன்னும் வெற்றிகரமான இருக்க உதவும் உள்ளது.\nஇந்த வெப் ஹோஸ்டிங் நிறுவனம் வெளியே நிற்கும் விஷயங்களில் ஒன்று அவர்கள் வழங்கும் பாதுகாப்பு நிலை.\nதற்போதைய ஹோஸ்டிங் உலகில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு உள்ளது என்பதை Sharlanov பகிர்ந்து கொள்கிறது. \"இண்டர்நெட் இனி இருக்காது, தொடர்ந்து அதிகரித்து வரும் பயனர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஆகியோருடன் அச்சுறுத்தல்கள் பெருகி வருகின்றன.\" இதன் காரணமாக, WebHostFace வாடிக்கையாளர்களை தங்கள் வாடிக்கையாளர்களை காப்பாற்றுவதில் இருந்து காப்பாற்றுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது அங்கு வலைத்தளங்கள். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை பல நிலைகளில் பாதுகாக்கிறார்கள்.\n\"எங்களுடைய உள்கட்டமைப்பு பாதிப்புக்குள்ளான கண்காணிப்பு, ஊடுருவல் தடுப்பு, புகுபதிகை கைப்பற்றுதல் மற்றும் ஒத்துழைப்பு, DDoS குறைத்தல், வலை பயன்பாட்டு ஃபயர்வால், கடினமான இயக்க முறைமைகள் மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது.\"\nகூடுதலாக, அவர்கள் பாதுகாப்புக்கு வரும் போது புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த தங்கள் அதிகாரத்தில் அனைத்தையும் செய்ய முயற்சி செய்கிறார்கள். புதிய மென்பொருளை கண்டறியும் போது அவற்றின் கணினிகளில் நிலையான இணைப்புகளை பயன்படுத்துவது போன்றவை, சர்வர்கள் பாதுகாப்பாக வைக்க உதவுகின்றன. இந்த பாதிப்புகளை இறுதியில் பயனர் மீது இருக்கும் தாக்கத்தை இது குறைக்கிறது. அவர்கள் குறிப்பாக வேர்ட்பிரஸ் பாதுகாப்பு இணைப்புகளை பற்றி விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் WP உலகில் புதிய அச்சுறுத்தல்கள் மீது புதுப்பித்து தங்க உறுதி. வாடிக்கையாளர்களுக்கு தெரிந்த பாதிப்புகளைப் பற்றி அவர்கள் தெரிவித்தாலும், பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர் என்ன செய்ய முடியும் என்பதைத் தடுக்க அவர்கள் என்ன செய்கிறார்கள்.\nஒரு வெப் ஹோஸ்டிங் நிறுவனத்தை இயக்குவது பல நிலை விவரங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். புகைப்பட உபயம்: ஷரோலனோவ் வாலண்டின்\nவாடிக்கையாளர்களுக்கு வெற்றியைக் கண்டறிய உதவுவதில் கவனம் செலுத்துவதன் மூலம், வெப் ஹோஸ்ட்ஃபேஸ் அதன் சொந்த குறிப்பிட்ட இடத்தைக் கண்டறிந்துள்ளது, இது நிறுவனத்தின் சொந்த வெற்றிகளுக்கு வழிவகுத்தது.\nஇன்று ஆன்லைனில் வெற்றிகரமாக இருப்பது ஒரு வலைத்தளத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பு, பயன்படுத்தப்படும் வன்பொருள் அல்லது உள்ளடக்கம் பற்றிய ஒரு விஷயம் அல்ல, ஆனால் பல கூறுகளின் மிகவும் சிக்கலான கலவையின் மூலம் கிடைத்தால் அந்த வெற்றி கிடைக்கும் என்று ஷர்லானோவ் சுட்டிக்காட்ட��கிறார். வெப் ஹோஸ்ட்ஃபேஸ் ஒவ்வொரு கூறுகளுக்கும் உதவவும் வாடிக்கையாளர்களின் எதிர்பாராத தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பாடுபடுகிறது.\nவென் ஹோஸ்டிங் இரகசியமானது தனது நிறுவனத்தின் வெற்றியை எவ்வாறு கண்டறிவது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க நேரம் எடுத்துக்கொள்வதற்காக வாலண்டன் ஷர்லாநோவிற்கான நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு தொடக்க வலை ஹோஸ்டிங் நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள பணியைப் படிப்பதன் மூலம், நீங்கள் உங்கள் சொந்த வணிகங்களில் அதே அளவு வேலை மற்றும் வாடிக்கையாளர் சேவையை அர்ப்பணிப்பதை ஊக்குவிப்பீர்கள், அதேபோன்ற வெற்றிகளையும் காணலாம்.\nWebHostFace அதன் பெயருக்கு வாழ்கிறதா\nWHSR ஏப்ரல் முதல் WebhostFace ஹோஸ்டிங் செயல்திறன் கண்காணிப்பு வருகிறது. எங்கள் விஷயத்தில் மேலும் அறியவும் WebHostFace ஆய்வு.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nCloudways ஒரு பார்: சிறிய வணிகங்கள் PaaS\nஜேர்மன் ரெனால்ட்ஸ், வெரோவா நிறுவனர் உடன் பிரத்யேக பேட்டி\nவலை வடிவமைப்பு நேர்காணல்: ராக்கெட் கூட்டுறவு மேலாளர் ரியான் பிசர்னுடன் Q & A\nவாடிக்கையாளர்களுக்கான ஹோஸ்டிங் செயல்முறையை கிளவுட்ஸ் எளிதாக்கியது மற்றும் அவர்களது வியாபாரத்தை புரட்சிகரமாக்கியது\nகிளையன் மறுமொழி மூலம் AccuWebHosting வெற்றி\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்��ளம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/chennaiyil-oru-naal-2-cinema-review/", "date_download": "2019-08-23T07:43:06Z", "digest": "sha1:DWGGBBYR4HIFLRYB7ZDMZFAKYUTAFLOL", "length": 5244, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Chennaiyil oru naal 2 cinema review | இது தமிழ் Chennaiyil oru naal 2 cinema review – இது தமிழ்", "raw_content": "\nசென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்\nபடத்தின் கதை கோயம்புத்தூரில் நடந்தாலும், கோவைக்கு...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=62263", "date_download": "2019-08-23T06:22:32Z", "digest": "sha1:3Z42UXI7XXYAMS3MNXORJMAOVVAMVQHQ", "length": 2935, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "பெண்ணிடம் நூதன கொள்ளை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னை, ஆக.12: திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ஷகிலா பானு (வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள கவரிங் நகைக்கடை ஒன்றுக்கு நகை வாங்குவதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது, அந்த கடைக்கு மேலும் இரு பெண்கள் வந்து நகைகளை பார்த்துவிட்டு டிசைன் பிடிக்கவில்லை என்று கூறி, நகைகளை வாங்காமல் சென்றதாக கூறப்படுகிறது.\nஇதனிடையே, நகை வாங்கிய ஷகிலா, பணம் எடுப்பதற்காக தனது கைப்பையை பார்த்தபோது, கடையின் நாற்காலிமேல் வைத்திருந்த கைப்பை மாயமானது தெரியவந்தது. அதில், ரூ.10,000 பணம், செல்போன், ஒரு சவரன் தங்க சங்கிலி இருந்துள்ளது. இது குறித்து, ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nசீன தலைவருடன் ஜெய்சங்கர் சந்திப்பு\nஏழை, எளியோருக்கு உதவிட வேண்டும்\nரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகாங். நிர்வாகிகளுக்கு அழகிரி கண்டணம்\n25 குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minpost.gov.lk/tpost/canvas/hon-minister/?lang=ta", "date_download": "2019-08-23T07:48:50Z", "digest": "sha1:KKH72D2PSTYSFTNQIJCE36JG2PYI4WGU", "length": 9249, "nlines": 76, "source_domain": "minpost.gov.lk", "title": "Ministry of Postal Services | Hon. Minister", "raw_content": "\nமுஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களம்\nமுஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களம்\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை சமூகத்தின் சகலரினதும் வீடு வீடாகச் சென்று அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்ற இலங்கைத் தபால் இந்நாட்டின் தொடர்புசாதன வரலாற்றின் ஆரம்பமாகக் கருதப்படுகின்றது. இலங்கைத் தபால் சேவையை இந்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் பூகோளக் கிராமத்தின் மற்றொரு யன்னலாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிகச் சிறந்த சேவையை ஆற்றிவருகின்ற நிறுவனமாகக் குறிப்பிடுவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nகாலனித்துவ ஆட்சிக் காலத்திற்கும் முற்பட்ட காலம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உள்நாட்டுத் தபாலானது அரச நிறுவாகத்தின் ஆரம்பப் பங்காளியாக பண்டைய கால தகவல்களின் மூலம் உறுதி செய்யப்படுவதுடன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் அதன் நியதிச்சட்டங்களுடன் கைகோர்த்துக் கொண்டு உலகம் முழுவதிலும் சுமார் இருநூறு நாடுகளுடன் தொடர்புகளைக் பேணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் தொடர்பாடலின் முன்னோடி என்ற வகையில் இலங்கைத் தபாலை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்பத்தின் துரித முன்னேற்றத்துடன், நவீன தொழில்நு��்பங்களையும் உள்ளடக்கியதாகச் செயற்படுதவ்றகு சாவ்தேச ரீதியில் இலங்கை அடையப்பெற்றுள்ள மற்றொரு வெற்றியாகவே இதனக் கருதுகின்றேன்.\nஅண்மைக் கால வரலாற்றில் இலங்கையில் இடம்பெற்ற பாரிய சனநாயக மாற்றத்தின் மூலம், பல்வேறு சமயங்களையும் பின்பற்றுகின்ற பலதரப்பட்ட இனங்கள் ஒற்றுமையாக வாழும் உலகின் ஒரே நாடென்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிப்படுத்தியுள்ள இலங்கையானது, நல்லாட்சி மற்றும் நல்லிணக்கப் பாதையில் இலங்கையை ஒன்றுதிரட்டி தபால் சேவைக்கு மேலதிகமாக இஸ்லாமிய சமய அலுவல்களையும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பையும் ஒன்றிணைக்கும் வகையில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.\nபல்லினத்தன்மையை மதிக்கின்ற ஒவ்வொரு பிரசைகள்கும் தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு சேவையாற்றல் மற்றும் சேவை பெறுவதற்கான உரிய உரிமையைப் பெற்றுக் கொடுத்து, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் இந்த அமைச்சின் இணையத்தளத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.\nதபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்\nபொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு\nஇலங்கை அரச உத்தியோக பூர்வ இணைய நுழைவாயில்\nமுகவர் உரித்துடைமை 2013 தபால் சேவைகள் அமைச்சு,\nஇல. 310﹐ டி.ஆர். விஜேவர்தன மாவத்தை﹐ கொழும்பு 01000﹐ ஸ்ரீ லங்கா\nதொழிநுட்பப் பிரிவு தபால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-08-23T06:35:58Z", "digest": "sha1:5VPE6SIURL32PCR62HSFFR7JO4VCCNOK", "length": 7687, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களிடமும் விசாரணையா? | Chennai Today News", "raw_content": "\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களிடமும் விசாரணையா\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களிடமும் விசாரணையா\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தற்போது தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது மகளிர் ஆணையமும் களமிறங்கியுள்ளது\nஇந்த விவகாரம் குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி கூறியபோது, ‘பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்.\nமேலும் தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களிடமும் விசாரணை நடத்தப்படும், விசாரணை அறிக்கை தேசிய மகளிர் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nமாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி\nகச்சத்தீவு திருவிழா நாளை தொடக்கம்: அடையாள அட்டை வழங்கும் பணி ஆரம்பம்\nபொள்ளாச்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்திடம் பெண் வழக்கறிஞர்கள்கோரிக்கை.\nகோவை அருகே 150 கேரள இளைஞர்கள் கைது\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: மணிவண்ணனுக்கு காவல் நீடிப்பு\nநக்கீரன் கோபால் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்தில் ஆஜர்\nபொள்ளாச்சி வீடியோக்கள் நீக்கம்: சிபிசிஐடிக்கு யூடியூப் விளக்கம்\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nரஹானே, கே.எல்.ராகுல் அபாரம்: இந்திய அணியின் நிதான ஆட்டம்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23140", "date_download": "2019-08-23T08:02:10Z", "digest": "sha1:JXT3PUSEYF76MAC6RG52VTVDEDYJTNTQ", "length": 10020, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரு வீரத் தியாகியின் உணர்வு..! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nஒரு வீரத் தியாகியின் உணர்வு..\nஒவ்வொரு சமுதாயத்திற்கும் நேர்வழி காட்ட இறைவன் இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். ஓர் ஊருக்கு ஒரே சமயத்தில் இரண்டு தூதர்களை அனுப்பினான். ஆனால் அந்த ஊர் மக்களோ இறைத்தூதர்களைப் பொய்யர்கள் என்று கூறி, அவர்களின் அழைப்பை ஏற்க மறுத்தனர். மூன்றாம் மனிதர் ஒருவர் விரைந்து வந்தார். இறைத்தூதர்களை மறுத்துக் கொண்டிருந்த, இறைவனின் சட்டங்களை மீறிக் கொண்டிருந்த தன் சொந்த சமூகத்தினருக்குச் சத்தியத்தை எடுத்துரைத்தார். நேர்வழியைப் போதிக்கும் இறைத்தூதர்களை ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். இவ்வாறு கூறிய ஒரே காரணத்திற்காக அந்தச் சமுதாயத்தினர் அவரைக் கொடூரமாகக் கொன்று விட்டனர். அவருடைய உதிரம் கீழே சிந்துவதற்கு முன்பே அவரிடம் சொல்லப்பட்டது.\nஅசரீரி முழங்கியது: “சொர்க்கத்தில் நுழைந்துவிடு.” அடுத்த விநாடி அந்த வீரத்தியாகியின் வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் என்ன தெரியுமா‘யா லைத்த கவ்மீ யஅலமூன்’ “ஆஹா...என் சமுதாயத்தவர் அறிந்தால் எத்துணை நன்றாய் இருக்கும்‘யா லைத்த கவ்மீ யஅலமூன்’ “ஆஹா...என் சமுதாயத்தவர் அறிந்தால் எத்துணை நன்றாய் இருக்கும் இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதை.” (குர்ஆன் 36: 2627) இது குர்ஆனின் 36ஆம் அத்தியாயமான யாஸீனில் இடம் பெற்றுள்ள 26, 27ஆம் வசனங்களாகும். அந்த வீரத்தியாகியின் போற்றத்தக்க பண்புக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவருடைய சமூகத்தினர் சற்று முன்புதான் அவரைக் கொடூரமாகக் கொலை செய்திருந்தனர். அதுவும் சத்தியத்தை எடுத்துச் சொன்னார் என்பதற்காக.\nஆயினும் அந்தச் சமூகத்தினர் மீது அவருடைய உள்ளத்தில் கோபமோ பழிவாங்கும் உணர்வோ இம்மியளவும் இல்லை. அவர் அந்தச் சமூகத்தைச் சபிக்கவும் இல்லை. வெறுப்பை உமிழவும் இல்லை. அவர் இப்போதும் அவர்களுக்காக நன்மையையே நாடுகிறார். “எனக்கு ஏற்பட்ட நல்ல முடிவை நான் உயிர் வாழ்ந்த போது என் சமுதாயத்தினர் உணராவிட்டாலும் என் மரணத்தின் மூலமாவது உணர்ந்து நேர்வழிபெற்றால் எத்துணை நன்றாய் இருந்திருக்கும்” என்று உருகினார். அந்த வீரத்தியாகியின் உணர்வை. உருக்கத்தை, பகைவர்க்கும் அருளும் நன்நெஞ்சை உலக மக்கள் அனைவரும், உணர வேண்டும் என்பதற்காகவே அவர் சொன்னதை இறைவன் தன் வேதத்திலேயே பதிவு செய்து அறிவித்து விட்டான். பழிக்குப்பழி, வெட்டுக்குத்து என எப்போது பார்த்தாலும் கத்தியும் அரிவாளுமாய் வெறுப்பைச் சுமந்து அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு ‘யாஸீன்’ அத்தியாயத் தின் இந்த 26, 27 வசனங்கள் வழிகா���்டுகின்றன.\n“தவறு செய்தவர்களை மன்னித்து விடுங்கள். இறைவன் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா\nபக்ரீத் பண்டிகை: குர்பானி கொடுக்கப்படுவதற்கான அவசியம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2016/11/", "date_download": "2019-08-23T07:45:42Z", "digest": "sha1:AYKEXD4WDYE4PC6GLBDY37MO66SF3BM5", "length": 17942, "nlines": 159, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "November 2016 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில், கவிஞர் சுப்ரா அவர்களின் “வண்டறிந்த ரகசியம்”, உமையவனின் “வண்டிமாடு” ஹைக்கூ தொகுப்பு, கோ.கலியமூர்த்தி அவர்களின் ‘தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி’ கவிதைத் தொகுப்பு, இவற்றோடு சேர்த்து எனது சிறுகதைத் தொகுப்பான இண்ட முள்ளுவையும் அறிமுகம் செய்து வைத்தனர். இண்ட முள்ளினைப் பற்றி நண்பன் கார்த்திக் புகழேந்தி நேர்த்தியானதொரு அறிமுக உரையை வழங்கினார். தான் காணும் நண்பர்கள் எல்லோரிடமும், “இவர் அரசன், இண்ட முள்ளு எனும் கதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கார், அட்டகாசமான கதைகள், வாசித்துப் பாருங்கள்” என்று கூறி, எனது கதைகளை நிறைய நண்பர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்த பெருமை கார்த்திக் புகழேந்தியைச் சேரும். இவருடைய நட்பு வெளி பெரிது, அதில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.\nபொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இரு பெரும் தூண்கள் பூபாலன் மற்றும் அம்சப் ப்ரியா. ஓரிரு கூட்டங்களை ஒருங்கிணைக்கவே மூச்சு முட்டுகையில், தொட��்ச்சியாக மூன்று வருடங்கள், 43 நிகழ்வுகள் என்பது பெரும் சாதனை தான். இருவருக்கும் பெரிய கைகுலுக்கல்கள். இளம் படைப்பாளிகளை இனங்கண்டு வெளிக்கொணரும் தங்களின் அரும்பணி தொடரட்டும். தன்னுடைய உரை முடிந்த பின் மெல்ல நழுவிய ஒன்றிரண்டு நபர்களை தவிர்த்து, நிகழ்வு முடியும் வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த பொள்ளாச்சி இலக்கிய வாசக/படைப்பாளிகளுக்கு வணக்கமும், நன்றிகளும்.\nகார்த்திக் புகழேந்தியின் அறிமுக உரைக்குப் பின் எனது ஏற்புரை. என்ன பேசினேன் என்பதை விட எப்படி பேசினேன் என்பது தான் முக்கியமான விஷயம். மேடைப்பேச்சு என்றாலே உதறல் தான், குடந்தையூர் சரவணன் அவர்களின் நூல் வெளியீட்டில் நான் வழங்கிய வரவேற்புரையை அவர் மறந்தாலும் நான் மறக்கவே மாட்டேன், அப்படியொரு சொதப்பலான பேச்சு. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறினாலும், படைப்பது மட்டுமல்ல அதை சரியான முறையில் மக்களிடம் சேர்க்கவும் தெரிய வேண்டும், இன்னும் என் பேச்சை சரி செய்ய வேண்டும் என்ற கற்பிதத்தை வழங்கி இருக்கிறது பொள்ளாச்சி மண்.\nநிகழ்வு முடிந்து மதிய உணவை முடித்துக் கொண்டு கோவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில் திருமதி. கீதா பிரகாஷ் அவர்கள், கார்த்திக் புகழேந்திக்கு போன் செய்து ஐந்து கதைகளை வாசித்து விட்டதாகவும், பெண்களின் உணர்வுகளை அவ்வளவு நெருக்கமாக எழுத்தில் எழுதியிருக்கும் அரசனுக்கு வாழ்த்துகளைக் கூறுங்கள் என்று சொன்னதோடு, திங்கள் காலையில் எனக்கும் போன் செய்து மேடையில் பேச கூச்சப்படும் நீங்கள் தானா இந்தக் கதைகளை எழுதியது என்ற சந்தேகம் வந்ததாகவும், இன்னும் இன்னும் எழுதுங்கள் என்று கூறி என்னை வாழ்த்தினார்கள். வாங்கிய உடனே படித்துவிட்டு, போனில் அழைத்து கருத்துக்களைக் கூறிய அந்த நொடி சந்தோஷம் இருக்கிறதே, உணர்ந்தால் மட்டுமே தெரியும் அந்த நொடிகளின் பூரிப்பை. வழியில் திருமதி. சிவகாமசுந்தரி அவர்களின் இல்லத்திற்கு சென்று இண்ட முள்ளு பிரதி ஒன்றை வழங்கிவிட்டு நொறுக்குத் தீனியோடு காபி குடித்து, சாலை வரை வந்து அவரது மகள் தேஜுக்குட்டி வழியனுப்ப மகிழ்ச்சியுடன் நண்பன் ஆவியின் வீடு சேர்ந்து அம்மாவின் கையால் சுடச் சுட சப்பாத்தியோடு கோழிக்கறியை ஒரு பிடி பிடித்துவிட்டு சென்னைக்கு ரயில் ஏறினோம்.\nஇண்ட முள்ளு வெளி வர முக்கிய காரணி நண்பன் ஆவி, என்னோடைய எல்லாவிதமான பயணத்திலும் கூடவே இருக்கும் மனிதர். மெரினாவில் நிகழ்ந்த அறிமுகக் கூட்டம், புதுக்கோட்டை வீதி அமைப்பின் அறிமுகக் கூட்டம், இப்போது பொள்ளாச்சி இலக்கிய கூட்டம் இப்படி எல்லாவற்றிலும் தனது வேலைகளை/பயணங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு என்னோடு கிளம்பி வரும் ஜீவன், ஆவி. இந்த அரவணைப்புக்கு வாழ்நாளைய அன்பும் பிரியமும் நண்பா.\nநன்றிகள் சொல்ல நிறைய நல்ல உள்ளங்கள் இருந்தாலும், இண்ட முள்ளினை, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் கொண்டு சேர்க்க முக்கிய காரணியாக இருந்த(சுகமின்மையால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்று பெரிதும் வருத்தப்பட்டுக்கொண்டார்) திருமதி. முகில் நிலா தமிழ் அவர்களுக்கும், அண்ணன்கள் நாஞ்சில் மனோ மற்றும் இலியாஸ் அவர்களுக்கும் அன்பு கனிந்த நன்றிகள்.\nபின்வரும் இணைப்பில் நண்பன் கார்த்திக் புகழேந்தி அவர்களின் அறிமுக உரை ஒலி வடிவத்தில் : https://soundcloud.com/gsrkteam/arasan-book-review\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், நவம்பர் 23, 2016 0 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமு...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ��வல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T07:32:30Z", "digest": "sha1:S6MVILJIGWUS2G62UINQA6XSJB6SIU4L", "length": 11019, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் உண்ணாவிரதம் - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை திறப்பது அப்பட்டமான கண்துடைப்பு நடவடிக்கை: விக்னேஸ்வரன் சீற்றம்\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nபளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புடைய மூவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பொலிஸ் பதிவுகள் ஆரம்பம்\nகொழும்பு அரசியலில் இன்று நடக்கப் போவது என்ன\nஅடைக்கலம் தந்த வீடுகளே : குலம் அக்காவை நினைவு கூர்ந்து சில குறிப்புகள்\nO/L மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின\nஅத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் உண்ணாவிரத��்\nஅத்துரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nமட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் இப்போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களதும் விருப்பமாகுமெனவும் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nஆகையால் குறித்த விடயங்களை உள்ளடக்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஜானதிபதி தேர்தல் ஜனவரி 7 இல்: இந்தியாவில் ஜனாதிபதி Next Postஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவியே சஹரனுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தது : இலங்கை மக்கள் தேசிய கட்சி\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை திறப்பது அப்பட்டமான கண்துடைப்பு நடவடிக்கை: விக்னேஸ்வரன் சீற்றம்\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/18/", "date_download": "2019-08-23T06:24:03Z", "digest": "sha1:OE7VIBSA7OJAX5IXPMLHC24REEOGIFSS", "length": 24284, "nlines": 190, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இந்தியா Archives - Page 18 of 95 - Tamil France", "raw_content": "\n10 ஆண்டுகள் கணவன் – மனைவி போல ஒன்றாக வாழ்ந்த தம்பதி… திடீரென நேர்ந்த விபரீதம்\nதமிழகத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் 45...\nகோடிகளில் சம்பாதிக்கும் பள்ளிப்படிப்பை தாண்டாத தமிழ்ப்பெண்…..\nபள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று பின்னர் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கண்ட சாதாரண குடும்பத்தை சேர்ந்த தமிழக பெண் இன்று கோடிக்கணக்கில் வருமான ஈட்டி வருகிறார். தமிழகத்தின்...\nமாயமான யுவதி தொடர்பில் சகோதரி வெளியிட்ட தகவல்: நடந்தது என்ன\nஇந்தியாவின் கேரள மாநிலத்திற்கு சென்ற பின்ன மாயமான ஜேர்மன் யுவதி தொடர்பில் அவரது சகோதரி கரோலின் முக்கிய தகவல்கள் பலவற்றை முதன் முறையாக பகிர்ந்துள்ளார். மாயமான தமது சகோதரி லிஸா...\nஅண்ணன்களால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ\nஇந்தியாவில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை தங்கை காதலித்த நிலையில், அவரை தங்கள் சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ளும் படி கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை...\nலெஸ்பியன் மோகம் – நாகர்கோவில் புது மணப்பெண் தோழியுடன் ஓட்டம்\nநாகர்கோவில் அருகே கணவருடன் விருந்துக்கு வந்த புதுப்பெண், லெஸ்பியன் மோகத்தால் கல்லூரி தோழியுடன் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு,...\nடோனி தான் தோல்விக்கு காரணமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதிற்கு டோனியே முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், அதன் உண்மை நிலவரம் என்பதை பார்ப்போம். உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-இங்கிலாந்து...\nகுழந்தையுடன் இருந்த பெண்… கணவனை மிரட்டி மூன்றுபேர் செய்த செயல்.\nடெல்லியில் வீட்டு வாசலில் காரை நிறுத்திய தம்பதியினரை சுற்றி வளைத்த முகமூடி அணிந்த 3 பேர், துப்பாக்கி காட்டி மிரட்டி செய்த செயலின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி குஜ்ரன்வாலா...\nசெல்பியால் பிரிந்த உயிர்… கணவரின் நண்பனுடன் தகாத பழக்கம்\nஅரியலூர் மாவட்டத்திக் நம்மங்குணம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சுடர்மணி, இவரது மனைவி சங்கீதா, திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இவரும்,...\nஒரே அறையில் இரண்டு பெண்களுடன் தங்கிய நபர்..\nதமிழகத்தில் விடுதியில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அருளானந்தம். இவர் கடந்த 25ஆம் திகதி 2 பெண்களுடன் வேளாங்கண்ணியில் உள்ள...\nஅம்பானியின் தற்போதைய பரிதாப நிலை… எடுத்துள்ள முக்கிய முடிவு\nஇந��தியாவின் கோடீஸ்வரராக இருந்த அனில் அம்பானி தற்போது கடனில் சிக்கி தவித்து வருவதால், தனது நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை அவர் விற்க முடிவு செய்துள்ளார். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின்...\nநடிகர் விஜயகுமாருக்கு நடந்த சோகம்\nசீக்கிரம் கோடீஸ்வரியாகி வாழனும்.. கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண்\nதமிழகத்தில் சீக்கிரமாக கோடீஸ்வரியாகி சொகுசாக வாழ ஆசைப்பட்ட இளம்பெண் அதற்காக செய்து வந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (44). கோடீஸ்வர தொழிலதிபரான இவருக்கு பெட்ரோல்...\nதனித்துவமான நிறத்திற்கு மாறிய இந்தியா தெரியுமா\nஇந்திய அணியானது இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் புதிய நிறத்திலான ஆடையில் களமிறங்கியுள்ளது. இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும், சிலிண்டர் வேலை செய்பவர்களை போல் இருப்பதாக...\nவீடியோக்களை பார்த்து உயிரை மாய்த்த சிறுமி\nஇந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தற்கொலை தொடர்பான காணொளிகளை பார்த்து, சிறுமி ஒருவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி...\nமகளை கொன்று கிணற்றில் தள்ளிய தாயார்: அதிர்ச்சி பின்னணி….\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் 16 வயது மகளை கொன்று கிணற்றில் தள்ளிய தாயாரையும் அவரது காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் கரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் 34 வயதான மஞ்சு....\nமணமேடையில் மப்பில் தள்ளாடிய மாப்பிள்ளை..\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உண்மைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே...\nமாணவியை 2 ஆண்டாக பலாத்காரம் செய்த ஆசிரியர்கள்..\nஉத்திர பிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியை அவரது உறவினர்களும், ஆசிரியரும் கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச பள்ளி மாணவி...\nபிக்பாஸ் லாஸ்லியாவின் அக்காவிற்கு இப்படி ஒரு மரணமா\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள், ஒவ்வொருவராக அவர்களுடைய வாழ்வில் நடந்த சோகங்களை, மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்�� வேண்டும் என்பது முதல் டாஸ்காக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை, நடிகர்...\nஇயக்குனர் ஏ.எல்.விஜய்யின் வருங்கால மனைவி இவர்தான்…\nஏ.எல்.விஜய் தமிழில் 10 படங்கள் இயக்கியுள்ளார். இதில் கடைசியாக அவர் இயக்கிய நான்கு படங்கள் தோல்வியையே சந்தித்தது. தற்போது அவர் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து ஜெயலலிதா வாழ்க்கை...\nதிருமணமாகாத ஏக்கத்தில் இருந்த இளைஞர்.. திருமணமான பெண் செய்த செயல்…\nதமிழகத்தில் தோஷம் நீக்குவதாக கூறியும், அருள் வாக்கு சொல்வதாக நடித்தும் ஏமாற்றி, குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் 18 சவரன் நகைகளை அபேஸ் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். செங்குன்றம் அடுத்த...\nவைரலாகும் முகேஷ் அம்பானி மனைவியின் புகைப்படம்…\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா பயன்படுத்தும் ஹேண்ட் பேக் குறித்த வியக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. நீட்டா அம்பானிக்கு 55 வயதான போதிலும் அனைத்து விடயங்களிலும்...\nதனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..\nதமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் அருகில் உள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். மீன்பிடி...\n ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்…\n>ஓசூர் அருகே பொறியாளர் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள ஏரியில் நேற்று இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு...\nமனைவியை திருமணமான 6 நாளில் காண வந்த நபர்.. கணவர் கண்ட காட்சி.\nஇந்தியாவில் திருமணமான 6 நாளில் புதுப்பெண் கடத்தி செல்லப்பட்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் (52). இவர் மகள் ஷோபாவுக்கு கடந்த...\nகுழந்தையை பள்ளியில் சேர்க்க சென்ற தாய்.. 5 நாட்கள் தொடர் பலாத்காரம்….\nகர்நாடகாவில் மகனை பள்ளியில் சேர்க்க கல்வியலாளர் ஒருவரின் உதவியை நாடிய தாயை அந்த நபர் 5 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில்...\nஇளைஞர் செய்த கொடூர செயல்…. இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து…\nகர்நாடக மாநிலம் மங்களூரில் ஒருதலை காதலால் இளைஞர் ஒருவர் 20 வயது இளம் பெண்ணை பொது இடத்தில் கத்தியால் குடித்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த்...\nகதையல்ல நிஜம்….. இதை வாங்கினால் தண்ணீர் இலவசம்\nசில நாட்களாகவே சென்னையில் இருந்த தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் எல்லம்மன்...\nஇளம்பெண்ணுடன் ரொமான்ஸ் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…\nமுச்சதம் அடித்து சாதனை படைத்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கருண் நாயர், நீண்ட நாள் தோழி தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் கிரிக்கெட்...\nதினகரனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த அதிமுக…..\nநேற்று திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தங்க தமிழ்ச்செல்வன் தன்னை திமுகவில் இணைந்து கொண்டார். இது அதிமுகவினருக்கும், தினகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தினகரனுக்கு மேலும் அதிர்ச்சி...\nவிதவை பெண் செய்த மோசமான செயல்…\nஇந்தியாவில் விதவை பெண் தனது சகோதரரை கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் கவுரம்மா. இவர் கணவர் சில வருடங்களுக்கு முன்னர்...\nகணவனை வெட்டி வாளியில் உடலை அடைத்த மனைவி…\nசல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nஉதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமையை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\nஅமேசான் காட்டுத்தீ – இம்மானுவல் மக்ரோன் கவலை..\nஎப்ப என்ன நடக்குமோ அஞ்சி நடுங்கும் பாகிஸ்தான்…\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/page/47/", "date_download": "2019-08-23T07:35:56Z", "digest": "sha1:Y3RVTUV5RMH7TBBK2XABYR64NGQW7COK", "length": 27091, "nlines": 190, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இலங்கை Archives - Page 47 of 234 - Tamil France", "raw_content": "\nரிசாத் – அஸாத் – ஹிஸ்புல்லா வீ���ு செல்லா விட்டால் நாடு முழுவதும் திருவிழா\nஅமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கே நாளை நண்பகல் 12 மணிவரை இந்த காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது....\nதீவிரவாதி சஹ்ரானை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி தடுத்த அரசியல் புள்ளி யார்\nஇஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்திய சஹ்ரான் ஹசீமை கைது செய்ய பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக...\nஅத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக களத்தில் குதித்த முஸ்லிம் வர்தகர்கள்\nஅத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக மாத்தளை ரத்தோட்டை நகரில் முஸ்லிம் வர்தகர்கள் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு, மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், தனியார் பேருந்து உரிமையாளர்களும்...\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியினால் அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பரபரப்பையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் சிக்கல்களுக்கு கிழக்கு...\nமுல்லைத்தீவில் குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய தற்கொலை..\nமுல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு, தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொட்டியடி இந்தியன் வீட்டுத்திட்ட பகுதியில் வசித்துவரும்...\nஅவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை வருகிறார்\n2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பீட்டர் டடின் நாளை இலங்கை வரவுள்ளாரென, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர்,...\nவவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து\nவவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் ஓருவர் பலியாகியுள்ளார். முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த இராணுவ ஜீப் வாகனம் நெடுஙலகேணி மகாவித்தியாலயம்...\nபாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்னதேரரின் உண்ணாவிரத போராட்டம் 3ஆவது நாள்..\nபாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்னதேரரின் உண்ணாவிரத போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி தலதாமாளிகைக்கு முன்னால் பெருந்திரளானவர்கள் கூடி வருகின்றனர். தற்போது...\nகொழும்பில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nகொழும்பின் புறநகர் பகுதியான கொதட்டுவ – முல்லவத்தை பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டிலிருந்த 40 வயதான நபர் ஒருவரே...\nஅமைச்சர்களை உட்படுத்துங்கள் விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஅமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா என்பதை அரசாங்கம் பரிசீலித்து பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு பரிசீலித்து பார்க்காமல் தட்டி கழிக்க கூடாது என...\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்தார்…\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால...\nநாளையுடன் ரிசாட்டின் முடிவும் உறுதியானது\nநாட்டின் எதிர்காலம் கருதி, நாட்டை தேவையற்ற குழப்பத்திற்குள் ஆழ்த்த விரும்பாமல், கட்சி முடிவின்படி அமைச்சர் ரிசாட் பதியுதீன் துறக்கவுள்ளார் என நாளை கட்சி கூட்டத்தில் பதவி விலக இருப்பதாக அறிவிப்பு...\nமுஸ்லிம்கள் விடுதலைப் புலிகளிடம் கோரிய விடயம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் வடகிழக்கு இணைந்த தாயகத்திற்காக ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்த போது அவர்களிடம் முஸ்லிம் தலைமைகள் தனியலகு கோரிக்கையை முன்வைத்ததாக தெரியவருகிறது. இந்த விடயத்தை தமிழர் ஐக்கிய சுதந்திர...\nஇலங்கை அணி எதர்வரும் உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றிப்பெற இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். இலங்கை ��ணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்தது. இதுகுறித்து...\nதிருகோணமலையில் ரி-56 ரக துப்பாக்கியின் ரவைகள் மீட்பு ..\nதிருகோணமலை – கல்கடவல குளத்துக்கு செல்லும் வழியில் ரி-56 ரக துப்பாக்கியின் ரவைகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. குளத்துக்கு செல்லும் வழியில் மரத்துக்கு கீழே ஆயுதங்கள் சில காணப்படுவதாக பொலிஸ் அவசர...\nஈஸ்டர் ஞாயிறு நடந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்திய சஹ்ரானை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் கைது செய்யாம தடுத்தார்..\nஇஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்திய சஹ்ரான் ஹசீமை கைது செய்ய பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக...\nகண்டியை நோக்கி படையெடுக்கும் பெருந்திரளான மக்கள்\nஅமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிவிலக்க கோரி, அத்துரலிய ரத்ன தேரர் இன்று மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு அவரது உண்ணாவிரத...\nநாட்டிற்கு மிகப் பெரும் ஆபத்து\nஇலங்கையில் காணப்படும் இதே நிலையானது தொடர்ந்தும் நீடிக்குமாயின் பெரும் குழப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் கணப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அதன் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க விசேட...\nஇலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்காது…\nஇலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. இந்த...\nவவுனியா வேலங்குலம் கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரிப்பு…\nவவுனியா வேலங்குலம் கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அதிகாரிகள் அசமந்தமாக செயற்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். நேற்றைய தினம் மாலை குறித்த கிராமத்தில் விவசாய காணி ஒன்றுக்குள்...\nதலைவரின் மகள் துவாரகாவின் பிறந்த நாள்: பிரிகேடியர் ��ொர்ணம் மகள் வாழ்த்து VIDEO\nவிமானக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்\nவிமானக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க – சீன வர்த்தகப் போர், எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் விமான நிறுவனங்களின்...\nயாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலையில் கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்தியசாலை அனுமதி..\nகருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை...\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் களமிறங்குவாரா\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்...\nகொழும்பு வெள்ளவத்தை மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை…\nவெள்ளவத்தை முதல் கல்கிஸை வரையான கரையோர பகுதியில், எண்ணெய் தன்மையுடைய கழிவுகள் கரையொதுங்கியுள்ளமையினால் அவதானமாகச் செயற்படுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு நிறத்தில் குறித்த எண்ணெய் கழிவுகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது....\nசஹரான் – ஹிஸ்புல்லாவின் காணொளி ஞானசார தேரரிடம் சிக்கியது\nகிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சஹரானுடன் தொடர்பிலிருந்த மூவரை காப்பாற்றி, வான் ஒன்றில் கூட்டிச்செல்வது தொடர்பிலான காணொளியொன்று தன்னிடமுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...\nஞானசார தேரர் கடும் எச்சரிக்கையுடன் 24 மணிநேர காலக்கெடு ஒன்றை விடுத்துள்ளார்.\nஅரசாங்கத்துக்கு பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் கடும் எச்சரிக்கையுடன் 24 மணிநேர காலக்கெடு ஒன்றை விடுத்துள்ளார். அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேற்கு ஆளுநர்...\nவுனியா நகரசபை மைதானம் மாலை 7.00 மணியுடன் மூடப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் பலாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்ப��த்தின் எதிரொலியாக இன்று வவுனியா நகரசபை மைதானம் மாலை 7.00 மணியுடன் மூடப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மைதானமானது பொது மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால்...\nபுங்குடுதீவில் இளம் குடும்பப் பெண் மீது பாலியல் வன்முறை..\nபுங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண்...\nஅடம் பிடிக்கும் அசாத் சாலி\nஎத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி,...\nஇந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை – பிரதமர் இம்ரான் கான்\nகுரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அவமானப்படுத்திய ஹெச். ராஜா\nபரிஸ் காவல்துறை தலைமையகத்தில் பெண் அதிகாரி தற்கொலை…\nபயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்: டிஜிபி அதிரடி உத்தரவு\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்\nவால்மேட் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் K.ஶ்ரீதர் தயாரித்திருக்கும் திரைப்படம் “சிக்ஸர்”\nகணவனை வெட்டி வாளியில் உடலை அடைத்த மனைவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/02/ndphr_22.html", "date_download": "2019-08-23T07:21:43Z", "digest": "sha1:FZE5KWWAT22IFKNKRV7IGRTNAVG7K3RC", "length": 7951, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் அவசியம் -NDPHR - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட ��விதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் கல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் அவசியம் -NDPHR\nகல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் அவசியம் -NDPHR\nகல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் மூலம் நமது வரும் கால இளைஜர் சமூதாயம் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் அவர்களது திறமைகளை வெளிக் கொணர வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.இவ்வாறன அரங்கு இப் பிர தேசத்தில் இல்லாமை பெரும் குறை பாடே.தற்போது விளையாட்டுத் துறை மதிப்புக் குரிய உதவி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் இதை அமைத்துக் கொடுப்பதில் எதுவித சிரமமும் இல்லை என்பதே என் கருத்து .\nBadminton , Table Tennis ,Bowling ,Billiards etc போன்ற விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள இளைஜர்கள் இவ்வரங்கை அமைப்பதுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உங்கள் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என எதிர் பார்கின்றேன்\nஇவ் வரங்கில் நீச்சல் தடாகம் ஓன்று அமைப்பதும் கவனத்தில் கொள்ளப் படல் நன்று என நான் கருதுகிறேன் .\nஇது பற்றி நான் உதவி அமைச்சருக்கு ஒரு வேண்டு கோளை அனுப்பவுள்ளேன்\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79313/cinema/Kollywood/Anushka-Shettys-like-to-work-in-Hollywood.htm", "date_download": "2019-08-23T06:42:37Z", "digest": "sha1:PIS52IQJ3HS6EIWVKAN245XT3L6NBNZH", "length": 9475, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அனுஷ்காவுக்கும் ஹாலிவுட் ஆசை - Anushka Shettys like to work in Hollywood", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயோகிபாபு புது சர்ச்சை | கதை திருட்டை தடுக்க வழி | அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி | 'தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்' | 'இரண்டாவது முறை நிச்சயம் பார்ப்பீர்கள்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திய நடிகைகளில் மல்லிகா ஷெராவத், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்பட பலர் ஹாலிவுட்டில் முத்திரை பதித்துள்ளனர். விரைவில் ஸ்ருதிஹாசனும் அமெரிக்க, வெப் சீரிஸில் நடிக்கப் போகிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது அனுஷ்கா நடித்து வரும் சைலன்ஸ் படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என்று நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில், தான் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஆங்கில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் அனுஷ்கா.\nசைலன்ஸ் படத்தை ஹாலிவுட்டிலும் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஎனது இன்னொரு பரிமாணத்தை காண ... 8 தோட்டாக்கள் நஷ்டம், ஜீவி லாபம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nஅமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி\nரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகதை திருட்டை தடுக்க வழி\nஅந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த்\nஅமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட்\nபிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற ��ேண்டும்: அமீர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-23T07:50:17Z", "digest": "sha1:PLROAA4OWPZZ53L53D33IQ5WKNYYLEXA", "length": 31186, "nlines": 215, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "அம்மா | மு.வி.நந்தினி", "raw_content": "\nநிலவிலிருந்து மின்சாரம்: அரசு புதிய திட்டம்\nPosted in அம்மா, கேலிச்சித்திரம், புகைப்படம், மின்வெட்டு\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்மா, அரசு திட்டம், காகங்கள், கேலிச்சித்திரம், திட்டம், நிலா, புகைப்படம், பேசும் படம், மின்வெட்டு\nகனவுகளோடு மூடிய விழிகள்: அம்மாவின் நினைவாக\nஅம்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் அவருடைய அனுபவங்களை எழுதுச் சொல்லியிருந்தேன். அவர் சுருக்கமாக தன்னுடைய அனுபவங்களை எழுதியிருந்தார். அவர் டைரியில் இருந்தவையே நீங்கள் படித்த\nஅம்மாவின் டைரி – 3\nபொதுவாக குழந்தைகளுக்கு அவரவர்களுடைய அப்பா அம்மாதான் ரோல் மாடல்களாக இருப்பார்கள். சிலருக்கு அப்பா. சிலருக்கு அம்மா. எனக்கும் அப்படித்தான், என் அம்மாவைத்தான் ரோல் மாடலாக சொல்வேன். பொதுவான அம்மாவுக்கும் பிள்ளைக்குமான இத்யாதி, இத்யாதி சினிமா செண்டிமெண்டெல்லாம் எங்களுக்குள் இருந்ததில்லை. பெரும்பாலான வருடங்கள் என்னுடைய படிப்புக்காக என் அம்மாவை விட்டுப் பிரிந்தே இருந்தேன். இந்த சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு படிப்பு எவ்வளவு அவசியம் என்பதை என் அம்மா நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். தன்னுடைய சிக்கலான பொருளாதார சூழலிலும் என் படிப்புக்கு செலவு செய்வதை அவசியமானதாகவே நினைத்தார்.\nதன்னுடைய உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் எல்லாம் ‘பெண் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செஞ்சுவெச்சுடு’ என்று வலியுறுத்தியபோதும் அவர் வேறொரு சிந்தனையே செய்யாமல் என்னை படிக்க வைத்தார்.\nஎன் வீட்டில் பத்திரிகை படிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. புத்தகங்களும் கிடையாது. ஆனாலும் ஒரு விவசாயியின் மகளான என் அம்மாவுக்கு வெளி உலக அனுபவங்கள்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தன. முக்கியமாக அவருடைய பணி, அவருக்கு பலவிதமான மனிதர்களுடன், குறிப்பாக பெண்களுடன் பழகும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த பெண்களிடமிருந்து கேட்டறிந்த அனுபவங்களிடமிருந்து அவர் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள எதையும் செய்யவில்லை. என்ன தவறு செய்தால் கணவனுக்கு அடிபணிந்துபோகிறவள்தான் மனைவி என்று நினைத்திருக்கலாம். அல்லது இந்த சமூகத்தில் கணவனை தூக்கிப் போட்டுவிட்டு ஒரு பெண்ணால் நிம்மதியாக இருந்திவிட முடியாது என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் என் அப்பாவின் தவறுகளை இறுதிவரையில் அவர் சகித்துக்கொண்டிருந்தார்.\nஎதற்கெல்லாம் என் அம்மா கட்டுப்பட்டு இருந்தாரோ அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தக்கூடாது என்று நினைத்தார். ஆனால் சுற்றியிருந்தவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக திருமண வயதைக் கடந்ததும் எனக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பாகிவிட்டார். குடும்பத்தலைவி என்பதையும் தாண்டி, பெண் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்த என் அம்மாவின் முயற்சிகள் சமூகத்தின் முன் அடிபணிந்துபோயின.\nஒரு விஷயத்தில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு முயற்சி செய்து பார்ப்பது அந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அடுத்த கட்டத்திற்கு அந்த விஷயத்தைக் கொண்டு செல்வது என்னுடைய வேலையாக இருக்கலாம். அது அப்படியே இருக்கட்டும்.\nஎன் அம்மாவிடம் நான் எப்போதும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம்… அவருடைய நேர்மை. 16 ஆண்டுகாலம் அவருடைய நேர்மையான பணிக்காக, அவர் பணி உயர்வுபெற்று வந்தபோது, ஊர்மக்கள் எல்லோரும் வந்து வழி அனுப்பி வைத்தது என்னை பெருமை கொள்ள வைக்கிறது.\nசாதியத்தால் கட்டுண்டு கிடந்த அந்த ஊரின் லிங்காயத்துகளும் தலித்துகளும் ஒன்றாக நின்று வழிஅனுப்பி வைத்த காட்சி எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.\nஎன் அம்மா ஒரு அரசு ஊழியராக அந்த மக்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தார், சுகாதாரத்தைச் சொல்லிக் கொடுத்தார், நல்ல உணவிட்டார். இதை நேர்மையாகச் செய்தார். இந்த நேர்மையை அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார்.\nநேர்மையற்றவர்களை, அவர் ஒருபோதும் மதித்ததில்லை.\nவீட்டுத் தோட்டம் போடுவதிலும் மாடு கன்றுகளை வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் அவருக்கு. தன்னுடைய ஓய்வு காலத்தை அப்படித்தான் கழிக்க விரும்பினார். ஆனால் அவர�� விரும்பியதற்கு எதிர்மாறாகத்தான் எல்லாமே நடந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் வந்த தொடர்ச்சியான பிரச்னைகள் அவரை நிலைகுலைய வைத்தன. தனிப்பட்ட வாழ்க்கையில் வந்த துன்பங்களுக்கு வடிகாலாக அவர் பணி இடத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ஓய்வு பெற்றதால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. இடைவிடாத மனஉளைச்சல் அவரை நோயாளியாக்கியது. நோயை கண்டுகொள்ளாமல் விட்டது எதிர்பாராத விதமாக அம்மாவை படுத்த படுக்கையாக்கிவிட்டது. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் துடிக்கத் துடிக்க அந்த வலியை அனுபவித்தார்.\nமருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். அம்மாவுக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை. ஆனாலும் அவர் மரணிக்க விரும்பவில்லை.\nதான் செய்ய நினைத்த பணிகள் இன்னும் முடியவில்லை, செய்து முடித்த பிறகுதான் மரணிப்போம் என்று அவர் கண்கள் சொல்லிக்கொண்டிருந்தன. நிகழக்கூடாத அவர் மரணம், ஆகஸ்ட் 9, 2011 அன்று நிகழ்ந்தது. அம்மா என் மீது இறக்கி வைத்த கனவுகளை சுமந்துகொண்டு, ஒரே ஒரு முத்தத்தோடு அவரை வழியனுப்பி வைத்தேன்.\nPosted in அம்மா, அம்மாவின் டைரி, கிராமம், குடும்பம், பள்ளிக்கூடம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்மா, டைரி, திருமணம், வீட்டுத் தோட்டம்\nஎங்கள் கிராமம் ஒரு பசுமை நிறைந்த கிராமம். ஆறுகள், மலைகள் எங்கள் கிராமத்தைச் சுற்றி இருக்கும். அப்படிப்பட்ட கிராமத்தில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் நான் இரண்டாவது பெண்ணாகப் பிறந்தேன். எனக்கு ஒரு அக்கா, இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் மிகவும் வறுமையான நிலையில் இருந்தாலும் எங்களை பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள். படிப்பு அறிவு இல்லாத அப்பா, அம்மா. எங்களை ஊக்குவிக்கக்கூட ஆள் இல்லை. ஏதோ எங்களால் முடிந்த வரைக்கும் படித்து வந்தோம். அந்த ஊரில் எத்தனையோ பணக்கார குடும்பங்கள் இருந்தன. ஆனால் யாரும் நிறைய படிக்கவில்லை. அந்த ஊரில் முதல்முதலாக எஸ்.எஸ்.எல்.சி. படித்த பெண் நான்தான். எங்கள் குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் சந்தோஷம் இருந்தது. அந்த இளம் வயதில் துள்ளித் திரிந்து கொண்டிருந்தோம்.\nவிவசாய வேலைகளை செய்து என்னுடைய படிப்புக்குத் தேவையான புத்தகம். பேனாக்களை வாங்கிப் படித்தேன். என்னுடைய கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம். அதன் பிறகு, 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்று படித்து வந்தேன். என்னுடைய பள்ளி பருவத்தில் நல்ல நண்பர்கள் இருந்தார்கள். ஆனாலும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து மேற்கொண்டு படிக்க முடியவில்லை. பின் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.\nஎனக்கு வரப்போகிற கணவர் எப்படிப்பட்டவர் என்று யாரும் விசாரிக்கவில்லை. திருமணம் ஆனால் சரி என்று கட்டி வைத்துவிட்டார்கள். அவர் ஒரு பஸ் கண்டக்டர். திருமணமும் நடந்தது.\nதிருமணம் ஆகி ஒரு நாள் கூட ஆகவில்லை. நீங்கள் தனிக்குடித்தனம் போங்கள் என்று எங்களைத் தனியாக அனுப்பிவிட்டார் மாமியார். எங்கள் தனிக்குடித்தனத்துக்கு எந்த பொருளையும் அவர் தரவில்லை. உணவுப்பொருள்கூட தரவில்லை. எனக்கு படிப்பு மட்டும்தான் தெரியும். வெளி அனுபவங்கள் எதுவும் தெரியாது. என்ன செய்ய முடியும் ஏதோ அப்பா, அம்மா சிறு உதவிகள் மட்டும் செய்தார்கள். நான் கூலி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தினேன். என்னால் அந்தக் கடினமான வேலைகளைச் செய்ய முடியாமல் அளவிடமுடியாத கண்ணீர் வடித்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு அங்கன்வாடி டீச்சராக வேலைக்குச் சேர்ந்தேன்.\nகுடும்ப பொறுப்புகள் எல்லாம் நான்தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை. என்னுடைய கணவர், சம்பாதித்த பணத்தையெல்லாம் குடிப்பது, ஆடிவிட்டு, அதற்கு மேல் கடன் வாங்கி செலவு செய்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவார். கேட்டால் பலவிதமான பொய்களைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டுவருவார். இப்படி பத்து ஆண்டுகள் சென்றது. அதன் பிறகு, எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nPosted in அம்மா, அம்மாவின் டைரி, கிராமம், குடும்பம், சமூகம், பள்ளிக்கூடம், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்மா, அம்மாவின் டைரி, கூலி வேலை, சீட்டாட்டம், பள்ளிக்கூடம், பெண் குழந்தை\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇர���ம்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ���பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100520", "date_download": "2019-08-23T07:22:30Z", "digest": "sha1:IJQZVT7DNUNMCL555KK5YAWE666PIW2E", "length": 8327, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "நடுக்கடலில் வெடித்து சிதறி கொழுந்து விட்டெரிந்த கப்பல் : உயிருக்கு போராடிய குழுவினர்!! – | News Vanni", "raw_content": "\nநடுக்கடலில் வெடித்து சிதறி கொழுந்து விட்டெரிந்த கப்பல் : உயிருக்கு போராடிய குழுவினர்\nநடுக்கடலில் வெடித்து சிதறி கொழுந்து விட்டெரிந்த கப்பல் : உயிருக்கு போராடிய குழுவினர்\nநடுக்கடலில் வெடித்து சிதறி கொழுந்து விட்டெரிந்த கப்பல் : உயிருக்கு போராடிய குழுவினர்\nவிசாகப்பட்டினம் கடற்கரையில் கப்பல் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் மீட்பு கப்பலான ஜாகுவாரில் திடீரென பெரிய வெடிச் சத்தம் கேட்டு தீப்பிடித்து ஏரிந்துள்ளது.\nவிபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையின்படி, 29 பேர் கொண்ட கப்பல் குழுவில் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nவிபத்து தொடர்பாக வெளியான தகவலின் படி, ஜாகுவார் கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளது, உடனே கப்பலில் இருந்து குழுவினர் உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்துள்ளனர்.\nதகவல்அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ராணி ராஷ்மோனி கப்பல், கடலில் குதித்த 28 பேரை மீட்டுள்ளனர். மேலும், ஜாகுவார் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.\nகப்பலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் விபத்து குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து கொ ன்ற நபர்\nம ர்மமாக கொ ல்லப்பட்ட மொடல் அழகி : கடற்கரையில் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது\nஅவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த சோ கம்; மக்களே எச் சரிக்கை\nபேஸ்புக்கில் கொண்டுவரப்படும் மாற்றம்: மிகுந்த மகிழ்ச்சியில் பாவனையாளர்கள்\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/50275", "date_download": "2019-08-23T07:39:31Z", "digest": "sha1:BISTESEBKGIUVTUQC36RBYL24XLCUVIV", "length": 7989, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "வடதமிழீழம் வவுனியாவில் சிங்களத்தின் இறப்பர் பண்ணை தொடரும் நில அபகரிப்பு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவடதமிழீழம் வவுனியாவில் சிங்களத்தின் இறப்பர் பண்ணை தொடரும் நில அபகரிப்பு\nவடதமிழீழம் வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் கிராமங்களில் இறப்பர் பயிர் செய்கையினை சிறிலங்கா இனவாத அரசு ஊக்குவிக்க தொடங்கியுள்ளது.அவ்வகையில் வடதமிழீழம் வவுனியாவில் முதற் தடவையாக் 8 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் உற்பத்தித்திட்டத்தில், அதன் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nவடதமிழீழம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் நெடுங்குளம் பகுதியில் சுமார் 8 ஏக்கர், பரப்பளவில் சமத் நந்திக்க என்ற தனிநபரால் இறப்பர் உற்பத்தித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nசிறிலங்கா இனவாத அரசின் பெருந் தோட்ட பயிர்ச் செய்கை அமைச்சின் செயலாளர் கருணந்த கொள்வனவு நடவடிக்கையை இன்று ஆரம்பித்து வைத்தார்.\nநிகழ்வில் இறப்பர் செய்கையின் பணிப்பாளர் ஆர். வி. பிரேமதாசா, தோட்டத் தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சன, வவுனியா தெற்கு சிங்களப்பிரதேச செயலாளர் ஆர். ஜானக, வவுனியா மாவட்ட மேலதிக செயலர் திரு. த. திரேஸ்குமார் இறப்பர் உற்பத்தி பயிர்ச் செய்கை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nவடதமிழீழம் வவுனியா தெற்கு பகுதி தமிழ் மக்களது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தெற்கு குடியேற்றவாசிகளிற்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டுவருகின்ற நிலையில் இறப்பர் பண்ணை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.\nயாழ்.மாநகரசபை பாதுகாப்புக் கமரா பொருத்துவதற்கான ஒப்பந்தத்தில் மோசடி \nமைத்திரியின் மட்டக்களப்பு விஜயமும் இறுதி நேரத்தில் ரத்து\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்.\nசவேந்திர சில்வா நியமனம் சிறிலங்காவில் மனிதம் மருணித்துவிட்டது என்பதை…\nஎழுக தமிழ் நிகழ்விற்கான பரப்புரையை ஆரம்பித்த விக்கி\nசமூக வலைத்தளத்தால் மன்னார் இளைஞனுக்கு வந்த வில்லங்கம்.\nசஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்\nபாராபட்சமற்ற சமூக அநீதிகள் களையப்பட்ட ஒரு நீதி நிர்வாகம் தமிழீழ…\nஅம்பாறை மத்திய முகாம் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதல்.\nஇலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த மாமனிதர் சி. சிவமகாராசா\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த நினைவெழுச்சி நாள்…\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச்…\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்.\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் ச��ய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/dean-deblois/", "date_download": "2019-08-23T07:41:33Z", "digest": "sha1:ZRZ5HV4XMW4TPBUXKKMTG76YEJCTK7M2", "length": 4924, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Dean DeBlois | இது தமிழ் Dean DeBlois – இது தமிழ்", "raw_content": "\nயூனிவர்சல் பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டிரீம்வொர்க்ஸ்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/05/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-tamil-samayal/", "date_download": "2019-08-23T07:04:49Z", "digest": "sha1:VMYKJNWPT3XKFBZNZ3JJM5LK3K5FQIGE", "length": 11163, "nlines": 199, "source_domain": "pattivaithiyam.net", "title": "மட்டன் உப்பு கறி ,tamil samayal |", "raw_content": "\nமட்டன் உப்பு கறி ,tamil samayal\nஇது மதுரையில் பழங்காலத்தில் மிகவும் பிரசித்தம்.\nஆனால் எமது காலத்தில் நான் சாப்பிட்டு மயங்கியது ஈரோட்டு மாஞ்சோலை மண்பானை விருந்து உணவகத்தில் தான்.\nஇங்கு நீங்கள் ஒரு முறை உண்டு விட்டால் மதுரை கோனார் கடையில் கூட அந்த சுவை இருக்கிறதா என்று உங்கள் நாவும் மணமும் யோசிக்க தோன்றும்….\nஇதற்கு அதிக மசாலா தேவையில்லை சாப்பிட்டால் கறி மட்டும் இறங்கி கொண்டே இருக்கும்.\nஎவ்வளவு கறி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம் காரம் மட்டும் சும்மா ஜிவ்வென்று நடுமண்டையில் இறங்கும்….\nஇதை தயிர் சாதம் , பருப்பு சாம்பார் சாதம், ரசம் சாதம் அனைத்து உணவுகளுடனும் சாப்பிட டக்கராக இருக்கும்.\nமட்டன் 500 கிராம் ( ஒரு இன்ச் முன்னங்கால் கறி )\nதூத்துக்குடி கடல் உப்பு தேவையான அளவு\nமஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி\nகுருமிளகு தூள் 1 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் 250 கிராம் ( பொடியாக நறுக்கியது)\nசோம்பு தூள் 1/2 தேக்கரண்டி\nமரசெக்கு நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி\n1. ஒரு அகன்ற கெனமான இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு நல்ல���ண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் வரமிளகாயை இரண்டு மூன்றாக உடைத்து 15 மிளகாயையும் போட்டு நன்றாக நெடி வரும் வரை வதக்கவும்.\n2. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து கோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n3.அதில் நன்றாக கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.\n4. அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் வரை வதக்கவும்.\n5. அதில் இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மட்டனை வேகவைக்க வேண்டும்.\n6. மட்டன் வெந்து விட்டது என்று உறுதிபடுத்தியபின்னர் அதில் தண்ணீர் சுண்டும் வரை கிளறவும்.\n7. அதில் உள்ள மட்டன் சாறு முழுவதுமாக சுண்டியதும் இப்போது வைத்துள்ள பொடி வகைகளை சேர்த்து நன்றாக கிளறவும்.\n8. இப்போது தேவையெனில் உப்பு சேர்த்து கொள்ளலாம்.\n9. அதே சமயத்தில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.\n10. நன்றாக கறி சுருண்டு காரம் மற்றும் உப்பு உடன் ஒன்றாக சேர்ந்து ருசி சேர்ந்த உடன் இறக்கி வைக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது;...\nஇது சத்தான அழகு, beauty...\nபன்னீர் புலாவ், Paneer Pulau...\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஉங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா\n இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல், valaippoo thuvaiyal recipe in tamil health tips\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம், red rice idiyappam recipe in tamil samayal kurippu\nதேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-chocola/", "date_download": "2019-08-23T06:37:01Z", "digest": "sha1:QLPEQM327IIEASG7SVVGNOAGZYDWM5R7", "length": 8148, "nlines": 185, "source_domain": "pattivaithiyam.net", "title": "ச���வையான சாக்லெட் புடிங், chocolate pudding receipe in tamil, tamil cooking receipies |", "raw_content": "\nசாக்லெட் – 50 கிராம்,\nசர்க்கரை – 1/2 கப்\nகோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்\nஅரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்\nகார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – 1/4 டீஸ்பூன்\nபால் – 2 கப்\nஹெவி கிரீம் – 40 மி.லி.\nசாக்லெட்டை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, கோகோ பவுடர், அரிசி மாவு, கார்ன்ஃப்ளோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிதமான தீயில், கடாயில் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.\nசிறிது கெட்டியாக ஆனதும், துருவிய சாக்லெட்டை சேர்த்து கிளறவும். இக்கலவை பாதியாக வரும்வரை கைவிடாமல் கிளறி, ஹெவி கிரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்கவும்.\nஒரு கிண்ணத்தில் போட்டு ஆறவிடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, துருவிய வெள்ளை சாக்லெட்டால் அலங்கரித்து பரிமாறவும்.\nசுவையான சாக்லெட் புடிங் தயார்…\nCategories: Uncategorized, இனிப்பு வகைகள், சிற்றுண்டி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது;...\nஇது சத்தான அழகு, beauty...\nபன்னீர் புலாவ், Paneer Pulau...\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஉங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா\n இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல், valaippoo thuvaiyal recipe in tamil health tips\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம், red rice idiyappam recipe in tamil samayal kurippu\nதேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=17035&p=63081", "date_download": "2019-08-23T06:23:31Z", "digest": "sha1:YFVQ3PYSPX4Z5HKF7IV5IMNQAALXOY3T", "length": 5825, "nlines": 80, "source_domain": "padugai.com", "title": "இலாபகரமான தங்கம் வர்த்தகம் - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் ய��க்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nதங்கத்தில் பாரக்ஸ் ட்ரேடிங் செய்யும் பொழுது, உறுதியான இலாபத்தினை பார்க்க முடியும் என்பதனை 10 நாள் டொமோ அக்கவுண்டில் பிராக்டிஸ் செய்து ட்ரேடிங் செய்பவர்கள் இலாபம் பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.\nதங்கம் வர்த்தகம் மிக எளிமையாக உள்ளது.\nதினமும் 800 பாயிண்ட்க்கு மேல் மார்க்கெட் இடைவெளி காணப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் பாரக்ஸில் இலாபம் பார்த்து வித்ட்ரா பணம் எடுக்க வேண்டும் என விரும்புபவர்கள் தங்கத்தில் ட்ரேடிங் செய்யலாம்.\nகரன்சி மீது செய்யப்படும் ட்ரேடிங்கை விட, அதன் கூடவே வர்த்தகத்திற்கு கிடைக்கும், தங்கத்தில் ஆர்டர் செய்து வர்த்தகம் செய்வது உறுதியான இலாபத்தினை வழங்கிவருகிறது.\nகடந்த இரண்டு நாட்கள் 1700 பாயிண்ட் கீழே விழுந்துள்ளது திரும்பி, 850 பாயிண்ட் இறக்கத்தில் ட்ரேடிங் ஆகிக் கொண்டிருக்கிறது.\nநேற்றைய நாள் முழுமையாக இறக்கமாகவும், இன்றைய நாளில் முதல் பாதி இறக்கமாகவும், இரண்டாம் பாதி ஏற்றமாகவும் என அதிகப்படியான இலாபத்தினை கொடுத்துள்ளது.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=10", "date_download": "2019-08-23T07:11:14Z", "digest": "sha1:QLKHLMROFNBZYFOKVPBYVGCD4OPX6Q6Z", "length": 10743, "nlines": 141, "source_domain": "sangunatham.com", "title": "கவிதை – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்���தேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\n அவளுக்கு… பசிக்கு உணவு, தாகத்துக்கு தண்ணீர்,…\nஇனியாவது கடந்த காலச் செருப்புக்களைக் கழற்றி எறிவோம் எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம் தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம் தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம் தகுதியுடையவர்களைத் தேடி வந்து சேராவிட்டால்…\nஅப்பம்மாவின் வீடு – கவிதை\nஉதடுகளை நினைவூட்டியபடி புகைந்துகிடக்கும் ஒரு சுருட்டின் துண்டைப்போல நிலத்தில் இன்னமும் இருக்கிறது அந்த வீடு அசைவுகளை இழந்த மரங்கள் சுற்றி நிற்கின்றன வீசும் காற்றின் வாசம் இப்படியாக…\nநாடகம் மட்டும் தான் என நம்பியிருந்தோம் இப்போ நடனமும் ஆடப்போகிறார்களாம்.\nபல திசைகளில், பல தசாப்தங்களாக போராடினார்கள்.. பல நியாயங்களையும் பல கோரிக்கைகளையும் முன் நிறுத்தினார்கள்.. பல தியாகங்களையும் பல அழிவுகளையும் தாங்கி நின்றார்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு அவர்கள்…\nஅவசரமாக கிளம்பியதால் சரியாக உலர்த்தா கூந்தல்… முதுகுரசி கீழிறங்குகிறது வியர்வை பூச்சியொன்று… தோள்வலிக்க தாங்கிப்பிடித்த கம்பியில் விரல்களை அழுந்தப் பற்றியிருந்தது முரட்டுக்கரமொன்று… புட்டத்தை தடவிக்கொண்டிருந்தது வேறொருவன்…\n ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு.…\nஅடையாளம் இப்படி ஒரு அடையாளம் ஆம் என்னவன் தான் ஒருநாளும் மந்திர வார்த்தைகளை பிரயோகிக்காதவன் தந்திர நெடியை அறிந்திடாதவன் என் சிரிப்பொலியை நெஞ்சில் ஏந்துபவன் விழித்திரையில் என்னை…\nஇரவை ஒளியாக்கும் நிலவோ இவள் மண்ணை மணமாக்கும் மழையோ இவள் வருடத்தை நகர்த்தும் நேரமோ இவள் உயிரை உருகவைக்கும் அன்போ இவள் நெஞ்சின் வழியே கண்ணீர் வழிகிறதே…\nமுழுக்க முழுக்க இது என் கற்பனையே (தளபதி இராவணன் போல்) எனக்கு மிகவும் பிடித்த நண்பர்கள் கர்ணன் துரியோதனன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் ~இந்த கர்ணன் துரியோதனன் இன்றும்…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/roster-who-scored-double-century-3rd-time", "date_download": "2019-08-23T07:21:31Z", "digest": "sha1:G3NA2LJ42KD6TJVYRGWD7FLUARLU6I6X", "length": 12925, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " 3-வது முறையாக இரட்டை சதம் அடித்த ராஸ்டெய்லர்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blog3-வது முறையாக இரட்டை சதம் அடித்த ராஸ்டெய்லர்..\n3-வது முறையாக இரட்டை சதம் அடித்த ராஸ்டெய்லர்..\nவங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 3-வது முறையாக இரட்டை சதம் அடித்தார்.\nவங்கதேசம்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதலாவதாக ஆடிய வங்கதேச அணி 211 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய நியூசிலாந்த் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்களை குவித்தது. இந்த ஆட்டத்தில் ராஸ் டெய்லர் 4 சிக்சர்களுடன் 200 ரன்கள் எடுத்து இரட்டை சதம் எடுத்து அசத்தினார்.\nஇது ராஸ் டெய்லருக்கு சர்வதேச டெஸ்ட்டில் 3-வது இரட்டை சதமாகும். டெய்லர் 92 டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n��ேமுதிக சார்பு வேட்பாளர்கள் நேர்காணல் எப்போது..\nதிலகமிடுவதும், கைகளில் கயிறு கட்டுவதும் இந்துமத நம்பிக்கை தான்\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/", "date_download": "2019-08-23T07:48:16Z", "digest": "sha1:FRJOUFZSVGCHY2Y6REAGFBD2SGTTM4KP", "length": 85353, "nlines": 463, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "2014 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகுஷ்பூவும், தமிழக போலீஸும் ...\nஇன்று காலை அண்ணாசாலையிலிருந்து வடபழனி நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருக்கும் போது சத்தியமூர்த்தி பவனின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம், சமீபத்தில் \"கை\"க்கு தாவிய தங்கத் தலைவி குஷ்பூ வந்திருக்காங்களோன்னு பேரார்வத்தில் எட்டிப்பார்த்தேன், வெறும் கதர் வேட்டிகளா தெரிஞ்சதும் டபுக்குன்னு தலைய திருப்பிக்கிட்டேன். வழக்கம் போல வேட்டி உருவலாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். கூச்சலும் கும்மாளமுமாக இருந்தனர். சுமார் 50 போலீஸ்களும், இரண்டு மூன்று வஜ்ரா வண்டிகளும் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தது. பத்திரிக்கை கூட்டமொன்று அவர்களின் தீனிக்காக அலைமோதிக் கொண்டிருந்தனர். சென்ற தேர்தல்களில்லாம் திமுக வை மாபெரும் வெற்றி பெறச் செய்த குஷ்பூ வரும் தேர்தலில் காங்கிரசை தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்கப் போகும் தலைவிக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசத்தியமூர்த்தி பவனிலிருந்து சற்று தூரம் தள்ளி ஒரு லெட்டர் பேடு கட்சியின் சுமார் பத்து பேர் கொண்ட பெருங்கூட்டமொன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தது.. யாரோ, யாரிடமோ மன்னிப்பு கேட்கவேண்டுமாம். கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு மூச்சுமுட்ட ஒரு தொண்டர் கத்திக் கொண்டிருக்க ஏனைய தொண்டர்கள் அவர்களுக்கே கேட்காத குரலில் திருப்பி சொல்லிக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தையும் பத்திரிக்கை தூணொன்று படம்பிடித்துக் கொண்டிருந்தது. ஒன்னும் விளங்கல... அந்த 10 பேர் கொண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த 20லிருந்து 30 போலீஸ்களும், ஒரு பாதுகாப்பு வாகனமும் நிறுத்தப் பட்டிருந்தது. இரண்டு இடங்களிலும் சேர்த்து சுமார் 80 போலீஸ்கள் நின்று கொண்டிருந்தனர்.\nதினந்தோறும் ஏதாவதொரு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வள்ளுவர் கோட்டம் இன்று அமைதியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இல்லையென்றால் இங்குமொரு 100 போலீஸ்கள் தேமே வென நிற்க வேண்டியிருக்கும். தினந்தோறும் முளைக்கும் கட்சிகளுக்கும், வெறும் விளம்பர பிரியர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தே ஓய வேண்டிருக்கிறது. காது கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் கூட்ட இரைச்சல்களுக்கு மத்தியில் எதுவுமே காதில் விழாத மாதிரி நிற்கும் இந்த காக்கிகளை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு கோமாளித்தனங்களை நாள்தோறும் அவர்கள் கடந்து போக வேண்டியிருக்கிறது.\nநண்பனொருவன் சென்ற வருடத்தில் போலீஸுக்கு தேர்வாகி ஆர்வமுடன் சென்றவனை சில மாதங்கள் கழித்து சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், அவன் வேலைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் வேறு ஏதாவது சொல்லி திசை திருப்பிக் கொண்டிருந்தான். நேரிடையாகவே கேட்டேன். மிடுக்காக, கர்வமுடன் வேலைக்கு சென்றவன் சற்று சோர்வாக, அவன் வேலை நிலையை கூறியது கொஞ்சம் வருத்தத்திற்குரியது தான். எங்கள் பகுதியில் துணை ஆய்வாளாராக 28 வயதில் ஒரு வாலிபம் வந்திருந்தது, அவர் வந்ததிலிருந்து ஏரியாவில் ஆடிக்கொண்டிருந்த பலர் வாலை சுருட்டிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப் பட்டிருந்தனர். அனால் துரதிருஷ்டம் என்னவெனில் அவர் கூட பணி செய்யும் சக போலீசுகள் சிலர் தில்லாலங்கடி வேலை செய்து வேறொரு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். எல்லாம் ஆற்றாமையின் வெளிப்பாடு தான்.\nஉடலெரிக்கும் கத்திரி வெயிலிலும், சென்னையின் ஜெமினி மேம்பாலத்திலும், பீச் ரோட்டிலும் ஐந்தடிக்கு ஒரு காவலர் வீதம் நிற்கும் காக்கிகளை நினைத்து பாருங்கள். எந்த ஜென்மத்திலோ அவர்கள் மிகப்பெரிய குற்றம் இழைத்திருப்பார்களோ என்று சில நேரங்களில் வேடிக்கையாக நினைத்துக் கொள்வேன். அதுவும் பெண் போலீசுகள் நிலை பாவம். சரி எதையோ சொல்ல வந்து எங்கோ வந்து நிற்கிறேன் பாருங்கள்.\nதேவையற்ற வீண் ஆடம்பரத்திற்காகவும், தன் இருப்பை நிலை நிறுத்தி, மீடியாவின் பார்வையிலே இருப்பதற்காகவும் தான் பல கட்சித் தலைமைகள், எதற்கு எடுத்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று அலப்பரையை கூட்டுகின்றனர். எந்த வொரு விசயத்தையும் தீர்ப்பதற்காக இவர்கள் போராடுவதில்லை, முடிந்தவரை பிரச்சினையை தீர்க்க விடாமல் சொரிந்து சுகம் காணவே அலைந்து கொண்டிருக்கும் கட்சிகள் பல இங்குள்ளன. தேவையற்ற விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தும் சில்வண்டுகளுக்கும் பத்திரிக்கையில் இடம் தந்து பணம் பார்க்கும் பத்திரிக்கை தர்மத்தை எப்படி மெச்சுவது என்று தெரியவில்லை.\nநேற்று முளைத்த காளான்கள் போலிருக்கும் சின்ன சின்ன கட்சிகளுக்கும், காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கையில் மனம் சற்று கோபமடைகிறது, இவர்களை கோபம் சொல்லி என்ன பயன், அதிகாரத்திலிருக்கும் அரசு ஆணையிட்டால் தானே இவர்கள் சுழல்வார்கள். அரசோ தனக்கு இலாபமில்லாத எந்தவொரு விசயத்திலையும் மூக்கை நுழைப்பதில்லை. நேற்று முளைத்த காளான்கள் என்று வேறு சொல்லிவிட்���ேன், இப்படித்தான் 65 வருடத்திற்கு முன் திமுகவையும், 42 வருடத்திற்கு முன் அ திமுகவையும் அப்போதைய பலம் வாய்ந்த கட்சிகள் நினைத்திருக்கும். இப்போது இந்த இரு கட்சிகளின் வேர் மிக ஆழமாக இருக்கிறது. எதையும் நாம் சுலபமாக சொல்லிவிடக்கூடாது. தமிழக மக்களை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது.\nநமது பணத்தை விரயமாக செலவு செய்வதை தட்டி கேட்க மனமில்லாத சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி எதிர்காலம் நன்றாக இருக்குமென்று ஆருடம் சொல்ல முடியும் வாழ்க நானும், எனது குடும்பமும்....\nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, டிசம்பர் 12, 2014 13 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஎந்தவொரு திரைப்படத்திற்காகவும் இந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்திருந்ததில்லை, திரு. தங்கர் பச்சானின் \"களவாடிய பொழுதுகளுக்காக\" நீண்டதொரு காத்திருப்பிலிருக்கிறேன். தங்கரின் கருத்துக்கள் சிலதோடு முரண்பட்டாலும், அவரின் படைப்புகளை பெரிதும் நேசிப்பவன் நான். எழுத்தானாலும் சரி, சினிமா என்றாலும் சரி அவரின் படைப்பில் ஒரு ஜீவனிருக்கும். மண்ணின் மணம் நிறைந்திருக்கும். என் போன்ற கிராமத்தானின் உணர்வுகளை சுமந்திருக்கும் என்பதும் ஒரு காரணம் என்று கூறலாம்.\nநன்றாக நினைவிருக்கிறது, நான்கு வருடங்களுக்கு முந்தி ஒரு பனிக்கால அதிகாலையில் திரு. தங்கர் பச்சானின் \"அம்மாவின் கைப்பேசி\" நாவலை வாசித்தேன். அந்த நூலில் மேலும் சில கதைகள் இருந்தது. ஆனால் அம்மாவின் கைப்பேசி தந்த பாரத்தை மனதின் ஓரத்தில் இன்னும் சுமந்து கொண்டுதானிருக்கிறேன். அதையே படமாகவும் எடுத்தார், நாவல் தந்த உந்துதலினால் முதல் நாளே சென்று பார்த்தேன். எழுத்தில் இருந்த நேர்த்தி, காட்சியாக திரையில் காணும் போது இல்லை. நடித்திருந்த நாயக, நாயகிகளின் குறை, திரைக்கதையில் தெளிவின்மை இப்படி நிறைய குறைகள் இருந்தாலும், ஒரு பிரேமுக்குள் என்ன என்ன இருக்க வேண்டும் என்பதை கச்சிதமாக காட்டியிருந்தது கொஞ்சம் ஆறுதல்.\nஇப்போதும் அவரின் நாவலொன்றை தான் களவாடிய பொழுதுகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இப்போ வரும் அப்போ வருமென்று காத்திருந்த எனக்கு சமீபத்தில் சில விளம்பரங்களை வெளியிட்டு இந்த வருடத்திற்குள் வருமென்று சொல்லியிருந்தார், மீண்டும் ���ற்சாகமானேன். ஆனால் இப்போ அதற்கான வாய்ப்புகளும் மிக குறைவுதான் போலிருக்கிறது. பெரிய முதலைகளோடு மோதுவது மிகக் கடினம்.\nமுகமறிந்த ஒரு கலைஞனுக்கே இந்த நிலையெனில், முகமறியா படைப்பாளிகளின் நிலைகளை எண்ணி பெருங்கவலை கொள்கிறது மனசு. இந்தநிலை ஆரோக்கியமான சூழலை உணர்த்துவதாக தெரியவில்லை.\nகளவாடிய பொழுதுகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல் காலம் கனிந்து வரும் அதுவரை காத்திரு, உன் காத்திருப்பு வீண் போகாது என்று சொன்னது ஆறுதலாக இருந்தாலும், தன் படைப்புக்காக, ஒரு படைப்பாளி இவ்வளவு நாள் காத்திருப்பது கொடுமைதான்.\nதிரைக்கு வருவதற்கு முன் ஒரு திரைப்படம் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்குமென்று ஓரளவு அறிந்திருந்தாலும் இப்படியான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் சில திரைப்படங்கள் முடங்கி கிடப்பது வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் சினிமாவின் சக்கரம் பின்னோக்கி சுழலாதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nகளவாடிய பொழுதுகளுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன் திரு. தங்கர் அவர்களே ...\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, டிசம்பர் 06, 2014 8 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சினிமா, ராசா, arasan, raja\nசத்தம் கூட புகா வண்ணம்,\nஊருக்குள் வழி சொல்வது கடினம்\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், டிசம்பர் 04, 2014 7 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவைக்கோல் போர் போட அடிபட்டரைக்கு பயன்படுத்த, சோளத்தட்டைகள் வீணாகாமல் இருக்க சேமித்து வைக்கும் முறை.\nநண்பகலில் ஒருத்தரை கூட காண இயலா எங்களூர், இதே நேரத்தில் சென்னையை நினைத்தால் \nவறண்டு கிடக்கும் பாசன ஏரி, இதே நிலைதான் விவசாயத்துக்கும்...\nகாளைக்கு செருப்பணிவிக்கும் வைபவம் ....\nஇதன் இலையை எலும்பு முறிவுக்கு வைத்து கட்டுவர்.\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், நவம்பர் 25, 2014 7 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, எங்க ஊர் காட்சிகள், arasan, Ariyalur, Sendurai, U N Kudikkadu\nஉன் ஆடுகள் தின்று கொண்டிருக்க,\nஎன் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க,\nவறுத்த ஈசல் கலந்த அரிசியில்\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், நவம்பர் 25, 2014 10 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஏக்கம், கவிதை, காதல், காதலி, செம்மண் தேவதை, நினைவு, ராசா, வலி, arasan, raja\nமுன்பெல்லாம் பாடல் வெளியிட்ட மறுதினமே தரவிறக்கம் செய்து கேட்டுவிடும் வழக்கத்தை வைத்திருந்த என்னை, தமிழ் இசையமைப்பாளர்கள் பெரிதும் சோதிக்க ஆரம்பித்ததும், \"வேண்டாம் டா சாமீ, இந்த விபரீத விளையாட்டு\" என்று நானாக ஒதுங்கி கொண்டேன். அவ்வப்போது சில ஆதர்ச இசையாளர்களின் படங்களை மட்டும் தரவிறக்கி கேட்டு வருகிறேன். அவர்களும் தற்பொழுது அடித்த மத்தளத்தையே திருப்பி போட்டு அடிக்க ஆரம்பித்திருப்பது தான் சோகத்திலும் சோகம். அளவுக்கு மீறி நிறைய படங்களில் ஒப்புக் கொண்டுவிட்டால் இப்படித்தான் அரைத்த மாவையே அரைக்க வேண்டும் போல, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள் போலும். துட்டுக்களின் உலகத்தில் இயங்கிகொண்டு, தொழில் தர்மம், பயபக்தி பற்றி பேசும் என்னை, இளம் பெண்ணொருத்தி, முச்சந்தியில் வைத்து முத்த தண்டனை கொடுக்க உரக்க சபியுங்கள்.\nமைனா, கும்கி கொடுத்த உந்து சக்தியால், \"கயலை\" தரவிறக்கம் செய்து கொண்டிருந்த என் கண்ணில் சிக்கினாள் அந்த \"அன்புடன் அன்பரசி\". ஆம் அது ஒரு தமிழ் சினிமாவின் பெயர். பெயரில் சொக்கிவிழுந்து அன்பரசியையும் தரவிறக்கி எனது மியூசிக் பிளேயரில் சேமித்த நான் அத்தோடு அன்பரசியை மறந்து விட்டு, கயலை ஓடவிட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். கும்கி அளவிற்கு கயல் என்னை ஈர்க்கவில்லை. பெரிதும் நம்பிய யுகபாரதியும் என்னை ஏமாற்றி விட்டார். யுகபாரதியின் வரிகளில் இருக்கும் இளமை துள்ளல் ஏனோ \"கயலில் மிஸ்ஸிங்\", ஒருவேளை திரையில் காட்சியாக மிரட்டுவாளா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nகேட்டவரை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது\nஒரத்தநாடு கோபு என்பவரின் குரலில், \"அவ மேல ஆசைவைச்சான்\" கானா வகை பாடல் கேட்க புடிக்கிறது.\nஅடுத்து, பால்ராம் குரலில் \"உன்னை இப்போ பாக்கணும்\" வரிகளுக்காகவே கேட்கவேண்டும் போலிருக்கிறது.\nஎன் நெஞ்சுக்குள் குடியிருக்கும் குரலழகி ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் \"என் ஆளை பாக்க போறேன்\" பாடல் தான் அடிக்கடி காதை சிலிர்ப்பூட்டுகிறது. இதை எப்படி காட்சிப் படுத்தியிருப்பார் பிரபு சாலமன் என்று இப்பவே மனம் ஒரு தவிப்பிலிருக்கிறது.\nமற்ற பாடல்களில் மைனா, கும்கி சாயலிருந்தாலு��் மோசமில்லை, கேட்கலாம் இரகம்.\nசரி வாங்க அன்பரசியை பார்ப்போம்.\nஅன்புடன் அன்பரசியை கொஞ்ச நாள் கழிச்சி தான் கேட்டேன். பல தமிழ் சினிமாவில் கேட்ட இசையை இவர்கள் சற்று வேறு வித்தியாசமாக போட்டிருந்தார்கள். அதில் ஒன்றிரண்டு ஓகே இரகம். \"உன்னை மட்டும் தான்டா, நான் கண்ணா நெனச்சேன்டா, ஓகே சொல்லு போதும் விளையாடலாம்\" என்றொரு பாடாவதி பாடலொன்றை ஒரு பெண் பாடியிருக்கிறாள். பாடல் சுத்த மோசம், ஆனால் அதை பாடிய பெண்ணின் குரல் கிறுக்க புடிக்க வைக்கிறது, ஏதோ ஈர்ப்பு இருக்கிறது, அதற்காகவே அந்த பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பெண்ணின் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில் கூகுளை ஆராய்கையில், அப்படத்தின் ட்ரைலரை பார்த்து பீதியில் உறைந்துள்ளேன்.\nஇசை சத்ய தேவ் என்று போட்டிருந்தார்கள், இதற்கு முன் கேள்வி படாத பெயர். வேறு எவரையும் இம்சிக்காமல் இயக்குநர் ஆல்வின் அமல பிரசன்னாவே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பதோடு மட்டுமில்லாமல் நடித்தும் இருக்கிறார். இதுவரை எவரும் சொல்லாத காதலை இவர்கள் காட்டப்போவதாய் சொல்லியிருக்கிறார்கள். ஏதோ ஒரு உன்னத இலட்சியத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் அக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தவிர சொல்ல வேறொன்றுமில்லை\n(தலைவர் காதல் கொள்ளும் அழகே தனி தான்)\nவாலிபன் சுற்றும் உலகம், திருமதி தமிழ் போன்ற திரைகாவியங்கள் வரிசையில் இப்படமும் மிகப்பெரிய வெற்றியடையட்டும்...\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், நவம்பர் 24, 2014 4 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சமூகம், சினிமா, சென்னை, arasan, raja\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை.. குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.\nஆறுதல் பரிசு : ரூ.250 (இரண்டு பரிசுகள்)\n\"எங்கள் பிளாக்\" ஸ்ரீராம் அவர்கள்,\nஉங்கள் படைப்புகள் ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.\nகதைகள் நகைச்சுவை, காதல், க்ரைம், சமூக உணர்வுக் கதைகள்,விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகை���ில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோ, யார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.\nதேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை'இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )\nகதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வார, மாத இதழ்களுக்கோ, இணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய் இருத்தல் கூடாது.\nகதை உங்கள் தளங்களிலோ, வேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது. அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.\nஎந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும், தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.\nபோட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.\nஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்).\nகதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஉங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு12 மணிக்குள் (IST)\nபோட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.\nதேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.\n. ​ போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​\nநேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும்.\nMS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும்.\n(எ.கா) உங்கள் கதையின் தலைப்பு \"காதல் போயின் காதல்\" என்றால்MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nகதைக்கு பொருத்���மான ஏதாவது ஒரு படத்தையோ, நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)\nMS-Word பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nBody இல் பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.\nMS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்திபிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன் சேர்த்து அனுப்பவும்.\n(PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)\n​(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/ நாடு சேர்த்து குறிப்பிடவும்.)\nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, நவம்பர் 21, 2014 5 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: ஆவி, குறும்படம், சினிமா, போட்டி\nரெண்டு நாளா அந்தப்பக்கம் போகமுடியல, அஞ்சாறு தடவைக்கு மேல சாணிய கரைச்சிப் போட்டு பார்த்தும் , குடலை குமட்டிக் கொண்டு வருது குருணை மருந்தின் நாத்தம். \"இந்த வழியா போற சனங்களுக்கு பதில் சொல்லி மாளல...\nஎப்படி அந்த முடிவ எடுத்தேன்னு இப்ப நெனச்சாலும் இருதயம் எக்குத்தாப்பா துடிக்குது. பங்காளிச்சி கூட சண்டைன்னு புத்தி மலங்கி போயி மருந்த திங்க போவேனா கதவை உடைச்சிகிட்டு எம்புள்ள வரலைன்னா, \"வடக்க போயி\" ரெண்டு ராத்திரியாயிருக்கும். கையிலிருந்த மருந்தை புடுங்கி கொண்டு போயி கெழக்கால கொட்டிவிட்டு வந்துட்டான், நாத்தம் ஊர கூட்டுதுன்னு ரெண்டு நாளைக்கு முந்தி நடந்த கதையை ரோம்பாளிடம்(லோகம்பாள்) சொல்லிக்கொண்டிருந்தாள் தேனு...\nஎன்னதான் சண்டையா இருந்தாலும், இந்த மாதிரி முடிவு எடுக்குறது தப்பு தேனு, தலைக்கு ஒசந்த ஆம்பள புள்ள இருக்கு, வயசுக்கு வர மாதிரி பொம்பள புள்ளைய வைச்சிகிட்டு இப்படி ஒரு விபரீதம் தேவையா சொல்லு ன்னு சொல்லிக்கிட்டே, திருகையில் கைப்பிடி உளுந்தை கொட்டி அரைக்க ஆரம்பிச்சா- ரோம்பா.\nஅதாம்புள்ள, சொல்றேனே எப்படி அந்த முடிவ எடுத்தேன்னு இன்னும் ஆச்சர்யமா இருக்கு, அதுமட்டுமில்ல அந்த *&#டியா பேசுன பேச்சு அப்படி, இல்லாதது பொல்லாதத சொல்றவளுக்கு நல்ல சாவே வராது பாரேன்...\nநரம்பில்லாத நாக்கு என்ன எழவை வேணும்னாலும் பேசும், நாம தான் பொறுமையா இருக்கணும். நிமிசத்துல நாம கண்ண மூடிக்குவோம், ஆனா பெத்ததுக தவிக்குற பாவத்தை எந்த சென்மத்தலையும் போக்க முடியாது தேனு. பெத்தவ ஊத்துற கஞ்சி போல வருமா மத்தவ ஊத்துற கஞ்சி. உன்னைய நம்பித்தான் வூட்டுக்காரர் வெளிநாடு போயிருக்கார், அதையும் மனசுல நிறுத்தி இனி பொழப்ப பாரு, இனியும் இந்த மாதிரி மோசமான முடிவெல்லாம் வேணாம் புள்ள.\nஇனியும் இந்த மாதிரி கனவுல கூட நெனைக்க மாட்டேன் ரோம்பா, எந்த சாமி புண்ணியமோ தொடாமலே புத்தி வந்தது. அப்பன் இல்லாம கூட புள்ள வளர்ந்துரும், ஆனா ஆத்தா இல்லாம வளரும் புள்ளைகளோட நெலம இருக்கே, சொல்லி மாளாது.\nஆமாம் தேனு, என் நாத்தனார் வழியில ஒருத்தி இப்படித்தான், புருஷன் ஏதோ சொல்ல, நடு சாமத்துல கயித்துல தொங்கிட்டா, பாவம் அந்த ரெண்டு பொட்ட புள்ளைகளும். அவன் மறு கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமாத்தான் இருக்கான், புள்ளைங்க நெலம தான் மகா மோசமாம்.\nஅட ஏன் ரோம்பா அம்புட்டு தூரம் போற, நம்ம பொன்பரப்பியா ஒடுவந்தழ தின்னுட்டு கண்ண மூடிக்கிட்டா, மறு கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் குடியே கதின்னு கெடக்குறான் சின்னதுரை. புள்ளைங்கள பார்த்தியா தெவையா தெவைக்குதுக. அதுவும் இந்த பொங்க, தீவாளிக்கு நல்லது பொல்லது பண்ணி கொடுக்க ஆத்தா இல்லாம ரெண்டும் ஏங்கி தவிக்கிறத பார்த்தா நெஞ்சு சுருக்குங்குது, எத்தனை நாளைக்கு தான் அக்கா காரி தங்கச்சி புள்ளைகளை பார்த்துக்குவா \nஅவளும் பாவமில்ல தேனு, அவளும் மூணு புள்ளைகளை வைச்சிருக்கா, அதோட சேர்த்தி தான் இதுகளையும் பார்த்துக்குறா... கட்டுனவன் ஒன்னும் சொல்லலைன்னாலும் மாமியாக்காரி சும்மா இருப்பாளா\n\"என்ன பண்றது எல்லாம் விதி\" - தேனு.\nஆமாம் கேக்க மறந்துட்டேன் எங்க புள்ளைய காணோம்\nகால் பரீட்சை லீவுல்ல, அதான் எங்கம்மா வூட்டுல விட்டுட்டு வந்திருக்கேன் ரோம்பா. \"வீரன்\" அங்க தங்க மாட்டேன்னுட்டான். வர சனிக்கிழம போய் கூட்டியாரனும்.\nபெறாக்கா அப்படி ரெண்டு நாளு தங்கிட்டு வரட்டுமே\"ன்னு சொல்லிக்கொண்டே ஒடச்ச உளுந்த சல்லடையால சலிச்சும் முடிச்சா லோகம்பாள்.\n\"வாங்கு\" விழுற சத்தம் கேட்டு வாசல்ல எட்டிப்பார்த்தா, வேப்பந்தழை கட்டை வாசலில் சாய்த்து வைத்து விட்டு கை கால் கழுவ போனான் வீரன்.\nகிண்ணத்துல சோறள்ளி போட்டு, புளிச்��� தயிர கலந்து கொண்டாந்து வைச்சா தேனு.\nஒடைச்ச உளுந்த கூடையில அள்ளிக்கொண்டு, வாரேன் தேனு ன்னுட்டு கெளம்பினால் ரோம்பா..\nஎன்ன அத்த, திருமால் என்ன பண்றான் ன்னு கேட்டான் வீரன்.\n\"அது எங்கையாவது பம்பர கட்ட அடிக்க போயிருக்கும் வீரா\" ன்னு சொல்லிக்கொண்டே தெருவை தாண்டி ரோட்டை தொட்டு, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் லோகம்பாள்.\nரெண்டு வாய் சோறை அள்ளி போட்டுக்கொண்டு, \"தொட்டுக்க எதுனா கொண்டாம்மா\" என்று சொல்லி முடிப்பதற்குள்,\nபலாக்கொட்டை, முருங்கை காயை சுண்டிய கொழம்போடு கொண்டு வைத்தாள் தேனு.\nசாப்புட்டு பெரு ஏப்பமொன்றை விட்டபடி எழுந்து போனவனை பார்த்து,\nரொம்ப நேரம் ஏரில குதியாட்டம் போடாம, மத்தியானம் ஒழுங்கா நேரத்துக்கு சாப்புட வந்துடணும் வீரா என்று சொல்ல,\nசரிம்மா ன்னு சொல்லிபுட்டு சாவகாசமா நடந்தான் வீரன் பசங்க கூடியிருக்கும் கோவிலை நோக்கி .....\nவீரன் போறதையே கொஞ்ச நேரம் பார்த்துட்டு நின்னவ மனசுல, சட்டுன்னு ஆட்டுக் குட்டிக நெனப்பு வர ஓடி, தும்ப திரிச்சி விட்டா.\nவாசலில் சாத்தியிருந்த வேப்பந்தழைகளை, வாலை ஆட்டியபடி தின்று கொண்டிருக்கின்றன, பத்து நாட்களுக்கு முன் இரயிலுக்கு \"தாயை பலி கொடுத்த ஆட்டுக் குட்டிகளிரெண்டும்\".....\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், நவம்பர் 19, 2014 4 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஊர்ப்பேச்சு, ராசா, வாழ்க்கை, arasan, U N Kudikkadu\nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, நவம்பர் 14, 2014 9 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஆசை, ஏக்கம், கவிதை, சமூகம், ராசா, வாழ்க்கை, arasan, Ariyalur, raja\nசில நொடி சிநேகம் - குறும்பட அனுபவமும், கன்னிகளும்....\n, சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் தான் காண கிடைக்கும் என்று நம்பி கொண்டிருந்த என் எண்ணத்தை பொய்யென்றது கும்பகோணம் நகராட்சி. திரு. ஆர் வி சரவணன் இயக்கி சமீபத்தில் வெளியான சில நொடி சிநேகம் குறும்படத்திற்கான ஷூட்டிங்கிற்காக குடந்தையில் காலடி வைத்த நொடியிலிருந்து நோக்குமிடமெல்லாம் தேவதைகளாக காட்சி அளித்த கும்பகோணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதற்காகவே இயக்குனருக்கு தனி நன்றி சொல்லியாகவேண்டும்.\nதேவதைகளைப் பற்றி சொல்லுமுன் உங்களிடம் எனது முதல் நடிப்பு அனுபவத்தை சொல்லிட வேண்டுமென்று அடி மனசு அடம்பிடிப்பதால் சொல்லிவிடுகிறேன்.\nபள்ளியில் கூட நாடகமென்றால் பின்னோக்கி நகரும் சுபாவம் கொண்ட நான், எந்த துணிச்சலில் குறும்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று சில இரவுகளில் வியந்திருக்கிறேன் சாரி பயந்திருக்கிறேன் சின்ன உதறலுடன் தான் குடந்தையூருக்கு பயணமானேன். இருப்பினும் அண்ணன் ஆவி, துளசிதரன் சார், மற்றும் கீதா மேடம் போன்ற அறிந்த முகங்களே இருப்பதால் கொஞ்சம் தைரியமாகவும் இருந்தது.\nபதற்றத்தில் துவங்கியதால் முதல் காட்சி ஓகே ஆகவே கொஞ்சம் நேரம் பிடித்தது, பிறகு அனைவரும் இயல்பு நிலைக்கு வந்தமையால் காட்சிகள் சற்று எளிதாகவும் நினைத்த மாதிரியும் வர ஆரம்பித்தன. மதிய உணவுக்கு பிந்திய பேருந்துநிலைய இறுதி காட்சிகளில், மூணே மூணு வசனத்தை வைத்துக்கொண்டு நான் தவித்த தவிப்பை குடந்தை பேருந்து நிலையத்திடம் கேட்டாலும் சொல்லும், ஒருவழியாய் ஓகே என்று இயக்குனர் சொன்னபிறகு தான் மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது.\nசரி வாங்க நம்ம தேவதைகள் கதைக்கு வருவோம். ஷூட்டிங் நடைபெறும் தருணங்களில் சில தேவதைகள் எங்களை கடந்து போனாலும் கவனிக்க நேரமின்றி இருந்தமையால், மதிய உணவுக்கு முன்பு அண்ணன் ஆவி அவர்களின் காட்சிகளை பேருந்து நிலையத்தில் படமாக்க, நான் பேருந்து நிலையத்தை சற்று வலம் வந்தேன், பேருந்து நிலையம் பராமரிப்பின்றி படு கேவலமாக இருக்கிறது, ஆனால் நகரப் பேருந்து நிலையம் அருமையாக இருக்கிறது. கண்ணில் விழுந்த கன்னிகள் சிலர் தேவதைகளாகவும், பலர் தேவதைகளின் தோழிகளாகவும் இருந்தது பெரும் வியப்பு...\nகண்ட முக்கால்வாசிப் பெண்கள் ஒப்பனைகளற்ற இயற்கை எழிலோடு இருப்பதால் சட்டென்று கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள். அண்ணன் ஆவியும் இதே கருத்தை சொன்னதில் மனம் சந்தோசத்தில் திளைத்தது. மறுநாள் இயக்குனரின் இல்லத்தில் சுவையான காலை உணவை உண்டோம், வெகுநாள் கழித்து விருந்து உண்ட நிறைவை தந்தது.\nவலங்கைமானிலிருந்து குடந்தை வரும் வழிகளில் சின்ன சின்ன கால்வாய்களும், தென்னை மரங்களுமாய் மனதை திணறடித்துக் கொண்டிருந்தது இயற்கை. சின்ன சின்ன இடைவெளிகளில் கோயில் இருப்பது கூடுதல் இனிமை. பெரிதாய் சுற்றிப் பார்க்கவில்லை என்றாலும், துண்டு துண்டுகளாய் ரியல் எஸ்டேட் கூறு போட்டதில் போக மிச்சமிருக்கும் அந்த சின்ன கிராமங��கள் இவ்வளவு அழகென்றால், ஒரு 40, 50 வருடங்களுக்கு முந்தி என்ன ஒரு எழிலோடு இருந்திருக்குமென்ற எண்ண ஓட்டங்களுடன் சென்னை நோக்கி விரைந்தது எங்களின் விரைவுப் பேருந்து .....\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், நவம்பர் 05, 2014 7 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nமூன்றாமாண்டு தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை\nசென்ற வருடங்களில் சென்னையில் நடந்த தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக இம்முறை கூடல் நகராம் மதுரையில் மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது.\nதீபாவளியின் தொடர்ச்சி ஞாயிறு வரை உள்ளது, ஆம் அக்டோபர் 26 ஆம் தேதி ஞாயிறு 26/10/2014 அன்று மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா நிகழ இருக்கிறது, அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகுடந்தையூர் ஆர்.வி. சரவணன் இயக்க, கோவை ஆவி, திரு. துளசிதரன் மற்றும் நான் நடித்திருக்கும் சிலநொடி சிநேகம் என்கிற குறும்படமும் விழா அன்று வெளியிட இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவாருங்கள் நண்பர்களே மதுரையில் சந்திப்போம் .....\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், அக்டோபர் 20, 2014 8 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: பதிவர் சந்திப்பு, arasan, raja\nஇதயா எனும் தேவதை ....\nஇருபதைக் கடந்து இரண்டு மூன்று வருடங்களாகும் என்பதை அங்கங்கே தேங்கியிருக்கும் அவளழகு சொன்னது. இப்படியொரு பெண்ணை இப்பொழுதுதான் இவ்வளவு நெருக்கத்தில் காண்கிறேன். தீவிர சிந்தனையில் இருக்கையில் திடீரென வந்து பயமுறுத்தும் ஏதாவது ஒன்றைப் போல் தான் அவளும் வந்து அதிர்ச்சியளித்தாள். ஆனால் அதிலொரு சுகம் இருந்தது. இரவுப் பணியும் பார்க்கிறாள் என்பதை கண்ணுக்கு கீழிறக்கத்தில் கரு\"மை\"யில் எழுதியிருந்தது\nசொல்ல மறந்துவிட்டேன் அவளொரு \"நர்ஸ்\", ஆம் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் சமீபத்தில் பார்த்தேன். அவளுக்கென்றே பிரத்யோகமாக தைக்கப் பட்ட உடை போலிருந்தது, அணிந்திருந்த அந்த வெளிர் \"பிங்க்\" சீருடை. அழகியலை சேமித்திருக்கும் அதிசய உடையாகத்தான் தெரிந்தது. பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், அவளின் கழுத்துக்கு கீழே பார்வையை செலுத்த, அடையாள அட்டை தன் பின் பக்கத்தை காட்டியபடி பல்லிளிக்க, மீண்டும் கண்ணு��்கே திரும்பியது என் பார்வை.\nமனதுக்குப் பிடித்திருந்தால் உடனே அது பரிச்சய முகம் போல் தெரிவதை அன்று தான் முதன் முதலாக உணர்ந்தேன், இதற்கு முன் எங்குமே சந்தித்திராத அவளை, எங்கோ சந்தித்த உணர்வை தந்தது அவளின் முகம். அவள் பேசினாள், எல்லாப் பெண்களையும் போல் தான் குரலிருந்தது. பேசுகையில் சற்று தலையை சாய்த்து சாய்த்து பேசுவது பிடித்திருந்தது, அதற்காகவே அவளை பேசவிட்டு கேட்க வேண்டும் போலிருந்தது. உதட்டில் பொய்யில்லை, கண்களில் கொஞ்சம் பொய் இருப்பதாய் எனக்கு தோன்றியது. ஒருவேளை என்னோட பலகீனமாக இருக்கலாம்.\nஐந்து நிமிடங்களுக்கு மேல் நீளவில்லை எங்களின் பேச்சு, இல்லையில்லை அவள் நான்கு நிமிடங்கள் பேசினாள் , நான் ஒரு நிமிடம் பேசி இருப்பேன். இந்த நேரத்தில் முப்பது முறைக்கு மேல் எங்கள் கண்கள் பார்த்துக் கொண்டன, என்னவாக இருக்கும் என்று யூகிக்க எனக்கு விருப்பமில்லை அவளுக்கு எப்படியோ தெரியவில்லை இன்று தான் பார்த்திருக்கிறோம் இவளிடம் பேச என்ன இருக்கிறது என்று இன்னொரு பக்கம் மனசாட்சி உள்ளுக்குள்ளே காரி உமிழ்ந்ததையும் இங்கு சொல்லியே ஆகவேண்டும்.\nஅவள் பூசியிருந்த மெல்லிய நறுமணம் மனதுக்கு இதமாய் இருந்தாலும், பணியில் இருக்கும்போது \"சென்ட்\" அடிக்காதீங்க என்று சொன்னேன். பதிலேதும் கூறாமல் சிரித்தபடி விலகிச்சென்றாள், மீண்டும் வருவாள் என்று உள் மனசு சொன்னாலும், வெளியெங்கும் துழாவிக் கொண்டிருந்தன வெட்கங்கெட்ட விழிகளிரண்டும். உள்மனசு சொன்னது போல் வந்தாள் .........\nஎங்கள் மருந்தகத்தில் இந்த மருந்தில்லை இல்லை, வெளியில் வாங்கிவருமாறு ஒரு \"தாளை\" கொடுத்து விலகிச் சென்றாள். சிறிது நேரம் கழித்து வாங்கி வந்து கொடுத்தேன். சிரித்துக் கொண்டே வாங்கி கொண்டாள், அப்பொழுது அவளின் சுண்டு விரல் என் சுண்டு விரலோடு உரசியது. எந்த சலனுமுமில்லை. பெண்ணொருத்தியின் விரல் பட்டால் போதும் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருக்கும் என்று சொன்ன நண்பன் குமாரை *+-*.# ல் அடிக்க வேண்டும் என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.\nபெயரையும் மொபைல் எண்ணையும் இருவரும் பகிர்ந்து கொண்டு புன்னகைத்து விடைபெற்றோம். பணி முடிந்து விடுதி திரும்புவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் இதயா. நேற்று வரை நன்றாகத்தான் இருந்தேன், ஏன் இப்பொழுதும் நன்றாகத்தான் இ��ுக்கிறேன். அவளிடம் ஏதாவது பேசவேண்டுமென்ற உந்துதல் மட்டும் மேலோங்கி இருக்கிறது. இதற்காக அவளை நான் காதலிக்க துவங்கி இருக்கிறேன் என்று நீங்கள் அனுமானித்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல. சத்தியமாய் சொல்கிறேன் அவள் மேல் காதல் கொள்ளும் எண்ணம் துளியுமில்லை.\nநிறைய பேசவேண்டும் என்ற தவிப்பு என்னிடம் இருப்பது போல் அவளுக்கும் அதே பரபரப்பு இருப்பதாய் சுற்றி சுழலும் அந்த முயல் கண்கள் சொல்கிறது. மேக கூட்டங்களோடு பயணிப்பது போன்ற உணர்வை தந்த அந்த அழகிக்கு என் அன்பார்ந்த ஆராதணைகள் எப்போதிருக்கும்\nநான் சொல்லியும் நீங்கள் நம்பாத அது, வந்துவிட்டால் நிச்சயம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்\nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, அக்டோபர் 10, 2014 3 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சமூகம், மொக்கை, ராசா, விழி, arasan, raja\nஒரு மதிய வேளையில் தான்\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, அக்டோபர் 04, 2014 4 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஆசை, கவிதை, சமூகம், மொக்கை, ராசா, வலி, வாழ்க்கை, arasan, mokkai\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுஷ்பூவும், தமிழக போலீஸும் ...\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nசில நொடி சிநேகம் - குறும்பட அனுபவமும், கன்னிகளும்....\nமூன்றாமாண்டு தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை\nஇதயா எனும் தேவதை ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-08-23T07:13:17Z", "digest": "sha1:DEL6EGEZ2Z5RWPXZDNAVILZ2ZHN5JQGO", "length": 9613, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 20ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது - சமகளம்", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nபளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புடைய மூவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பொலிஸ் பதிவுகள் ஆரம்பம்\nகொழும்பு அரசியலில் இன்று நடக்கப் போவது என்ன\nஅடைக்கலம் தந்த வீடுகளே : குலம் அக்காவை நினைவு கூர்ந்து சில குறிப்புகள்\nO/L மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி சு��ாதீன ஆணைக்குழுவை அமைத்து விசாரிக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை\n20ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது\nஎதிர்வரும் 20ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇம்முறை வெசாக் பூரணை தினம் சனி ஞாயிறு தினங்களில் வருவதால் திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. -(3)\nPrevious Post4 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு Next Postமாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக வளாக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/189150?ref=archive-feed", "date_download": "2019-08-23T06:42:14Z", "digest": "sha1:CTF62R4F6YYAPOZMZLYP5OBJML5UXJUR", "length": 7669, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "என் சொந்த வாழ்க்கை தான் முக்கியம்: 2 முறை விவாகரத்து பெற்ற பிரபல தமிழ் நடிகை தடாலடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் சொந்த வாழ்க்கை தான் முக்கியம்: 2 முறை விவாகரத்து பெற்ற பிரபல தமிழ் நடிகை தடாலடி\nகணவர் மற்றும் குழந்தைகளுக்காக மட்டும் வாழ்ந்து வந்தது சரியானது இல்லை என்பதை தற்போது உணர்கிறேன் என நடிகை சாந்தி கிருஷ்ணா கூறியுள்ளார்.\nபன்னீர் புஷ்பங்கள், சிம்லா ஸ்பெஷல், மணல்கயிறு, நம்பினால் நம்புங்கள் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் சாந்தி கிருஷ்ணா.\nஇவர் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.\nசாந்தி கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில், இளவயதில் ஒவ்வொருவருக்கும் பல கனவு இருக்கும். ஆனால் நிஜத்தில் அதெல்லாம் நடப்பதில்லை. என் வாழ்வில் எல்லா முடிவுகளையும் நானே எடுத்தேன்.\nஎன் திருமண வாழ்க்கை என்னை மன அழுத்தத்தில் ஆழ��த்தியது.\nதாய் ஆகிவிட்டால் நமது வாழ்க்கையை மறந்து கணவர், குழந்தைகளுக்காக வாழ்கிறோம். எனக்கும் என் கணவரும், குழந்தைகளும்தான் வாழ்க்கையாக இருந்தனர். ஆனால் அது சரியானதல்ல என்று இப்போது உணர்கிறேன்.\nஎன் சொந்த வாழ்க்கையும் எனக்கு முக்கியம். பொருளாதார ரீதியாக சுதந்திரமான நிலையில் பெண்கள் இருக்க வேண்டியது அவசியம் என்பதை பல ஆண்டுகளுக்கு பின்பே புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/progression", "date_download": "2019-08-23T06:44:48Z", "digest": "sha1:RTGLHHWCSW6IZE2GTHEK4DAPXRDXOJS3", "length": 5067, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "progression - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். சிக்கலாதல்; தீவிரமடைதல்; பரவல்; முன் நோக்கிய நடை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 07:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiinbam.blogspot.com/2008/02/dating.html", "date_download": "2019-08-23T06:28:11Z", "digest": "sha1:BJ2ATQLSA6ZBHRUPQXQP5SZBLXYDTS4S", "length": 78318, "nlines": 634, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: Dating மோகனா/மோகினி/மோகனம்! - வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா!", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\n - வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா\nவாங்க, இன்னிக்கி இசை இன்பத்தில், மோகனாவை டேட் பண்ணலாம் மோகனாவை ஷார்ட் ஃபார்ம்ல எப்படிங்க கூப்பிடலாம் மோகனாவை ஷார்ட் ஃபார்ம்ல எப்படிங்க கூப்பிடலாம் மோகினி\n தமிழ் சினிமாவுல எங்க பார்த்தாலும் இந்த மோகனா தாங்க சூப்பர் ஸ்டார் இவங்க இல்லாத ஹிட் படமே இல்லைங்கறேன்\nஅட, யாருப்பா இந்த மோகனா\nஇப்ப எல்லாம் ஸ்ரேயா, அமோகா, சுஜா தானே இலியானா கூட இல்லீயே ஒரு வேளை மேகா நாயரை��் தான் மோகா, மோகி-ன்னு சொல்லுறாரோ\nஅட, இது அச்சு அசல் அக்மார்க் மோகனா-ங்க\nகாதல் கோட்டை படம் பாத்திருப்பீங்களே அதுல \"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, என்னைப் பாக்காமப் போறாளே சந்திரிகா\"-ன்னு ஒரு பாட்டு கேட்டீங்களா அதுல \"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, என்னைப் பாக்காமப் போறாளே சந்திரிகா\"-ன்னு ஒரு பாட்டு கேட்டீங்களா\nஇந்தா, இன்னொரு தபா கேளுங்க அதுல மோகனாவையும் க்ரீட்டாக் கண்டுபுடிங்க பார்ப்போம்\nதெலுங்குல ப்ரேமலேகா-ன்னு அதே படம் வந்துச்சி...ஜிராகாரு, வெட்டிகாரு அதில் இருந்தும் கண்டுபுடிக்கலாம்\nமோகனம் என்னும் ராகம் இல்லாத ஹிட் படங்களே தமிழ் சினிமாவில் இல்லைன்னு சொல்லி விடலாம் அந்த அளவுக்கு மோகனத்தில், தமிழ்த் திரை இசை ஊறிப் போயிருக்கு\nமோகனம்-ங்கிற சொல்லுக்கே பொருள் என்னன்னா அழகு, மோகித்துப் போதல், சொக்கிப் போதல்\nவாங்க இன்னிக்கி மோகனத்தை டேட் பண்ணலாம், இசை இன்பத்தில்\nடேட்டிங்-னு சொன்னவுடனேயே, எனக்கு டேட்டிங் பாட்டு தான் ஞாபகம் வருது பாய்ஸ் படத்தில் ஒரு அருமையான மோகனம்\n என்று ஆங்கிலச் சொற்கள் நிறைய வந்தாலும்...\nபாய்ஸை ஏங்க வைக்காதே, ஹார்ட்டுல ஹெல்மெட் மாட்டாதே என்று செந்தமிழ்ச் சொற்களும் பாட்டில் விளையாடும் என்று செந்தமிழ்ச் சொற்களும் பாட்டில் விளையாடும்\n-ன்னு மோகனம் அப்படியே குழையும்\nமோகனம்-ன்னாலே கொள்ளை அழகு-ன்னு பார்த்தோம் அதான் கரெக்டா இந்த ராகத்துக்கும் மோகனம்-ன்னே பேரு வச்சிருக்காய்ங்க அதான் கரெக்டா இந்த ராகத்துக்கும் மோகனம்-ன்னே பேரு வச்சிருக்காய்ங்க மோகனத்துல எந்த ரசம் வேணும்னாலும் கொடுக்கலாம்\nஅட மிளகு ரசம், தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம் எல்லாம் இல்லீங்க நான் சொல்லும் ரசம் - காதல் ரசம், சிருங்கார ரசம், ஏக்க ரசம், வீர ரசம், பக்தி ரசம், காருண்ய ரசம்\nஆனாப் பொதுவா மோகனம்-னா அது காதலுக்கு உரிய ராகம்-னு ஆகிப் போச்சுது அதுவும் மயக்கும் மாலை/இனிக்கும் இரவு நேர ராகம்-னா அது மோகனம் தான்\nமோகனம் தான் இசையிலேயே மிகப் பழமையான ராகம் என்பது அறிஞர் பலரின் கருத்து\nசிலப்பதிகாரத்தில் வரும் பண்கள் பலவற்றுள் மோகனம் மிக முக்கியமான ஒன்று முல்லைப் பண் - மோகன ராகம் அப்படியே அச்சு அசலாக ஒத்துப் போகிறது முல்லைப் பண் - மோகன ராகம் அப்படியே அச்சு அசலாக ஒத்துப் போகிறது அதன் நோட்ஸ், cycle of fifths வர��சையில் இருப்பதை இசை அறிஞர் டாக்டர். S. இராமநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்\nதேவாரத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் பலவற்றை மோகனத்தில் தான் இன்றும் பாடுகிறார்கள் \"நாயகனாய் நின்று\" என்ற திருப்பாவைப் பாடலும் மோகனம் தான் \"நாயகனாய் நின்று\" என்ற திருப்பாவைப் பாடலும் மோகனம் தான் சீன, ஜப்பானிய, ஸ்வீடிஷ் மற்றும் ஜிப்சி இசையில் கூட மோகனம் தொனிக்கிறது சீன, ஜப்பானிய, ஸ்வீடிஷ் மற்றும் ஜிப்சி இசையில் கூட மோகனம் தொனிக்கிறது இந்துஸ்தானியில் இதுக்குப் பேரு \"பூப்\"/\"பூபாளி\" (பூபாளம் அல்ல இந்துஸ்தானியில் இதுக்குப் பேரு \"பூப்\"/\"பூபாளி\" (பூபாளம் அல்ல\nஇப்பேர்பட்ட மோகனத்தை, இசைஞானி இளையராஜா சும்மா விடுவாராநின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும் -அக்னி நட்சத்திரம் படத்துல, யாரையோ மயக்க ஆடுவாங்க -அக்னி நட்சத்திரம் படத்துல, யாரையோ மயக்க ஆடுவாங்க யாரை மயக்க-ன்னு சரியா நினைவில்ல யாரை மயக்க-ன்னு சரியா நினைவில்ல ஆனா ஆடுறது அமலா\n(சரி...அமலா இப்போ எங்க இருக்காங்க சாமீ அம்மா, அக்கா ரோல்-ல கூட வரதில்லையா என்ன அம்மா, அக்கா ரோல்-ல கூட வரதில்லையா என்ன அமலா காலத்துல நான் பச்சைப் புள்ளையா தான் இருந்தேன் அமலா காலத்துல நான் பச்சைப் புள்ளையா தான் இருந்தேன் ஆனாலும் அவிங்க நடிச்ச வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், வேலைக்காரன் படமெல்லாம் இப்ப பார்க்கும் போது கூட, அக்கால ஜோதிகாவோ-ன்னு எண்ணத் தோனுது...)\nசரி, நாம மோகனம் மேட்டருக்கு வருவோம்\nஅக்னி நட்சத்திரம் படத்துல, இளையராஜா இதைப் போட்ட விதமே சூப்பர் நின்னுக் கோரி-ன்னு கர்நாடக இசை வர்ணத்தின் சொற்களைப் பாட்டில் அப்படியே எடுத்தாண்டு இருக்கிறார் நின்னுக் கோரி-ன்னு கர்நாடக இசை வர்ணத்தின் சொற்களைப் பாட்டில் அப்படியே எடுத்தாண்டு இருக்கிறார் அந்தப் பாடல் முழுதுமே மோகனம் தான் அந்தப் பாடல் முழுதுமே மோகனம் தான்\nகொஞ்சமா மோகனத்தைப் பத்திச் சொல்லிக்கிறேன். அப்பாலிக்கா இளையராஜா முதற்கொண்டு ஒவ்வொரு இசையமைப்பாளரும் மோகனத்தை எப்படிக் கையாண்டாங்கன்னு பார்த்துவிடலாம்\nமோகன ராகத்தில் உள்ள எல்லா ஸ்வரங்களையும் \"கமகம்\" என்று சிறப்பாகச் சொல்லப்படும் ஒரு தொனியில் தர முடியும் அதுனால இத��க்கு சர்வ ஸ்வர கமக ராகம்-ன்னே பேரு அதுனால இதுக்கு சர்வ ஸ்வர கமக ராகம்-ன்னே பேரு திருமணங்களில் மோகனம் வாசிப்பது மங்களகரமானது திருமணங்களில் மோகனம் வாசிப்பது மங்களகரமானது எல்லாக் காலங்களிலும் வாசிக்கலாம் என்றாலும், காதல் ராகம் அல்லவா எல்லாக் காலங்களிலும் வாசிக்கலாம் என்றாலும், காதல் ராகம் அல்லவா மாலை/இரவு வேளைகளில் இன்னும் நல்லா இருக்கும்\nகர்நாடக இசையில் மோகனத்தைக் கட்டியாண்டது மகராஜபுரம் வழி வந்த பாடகர்கள் முத்துசாமி தீட்சிதரின் \"கோபிகா மனோகரம் பஜேகம்\" என்பது மகராஜபுரம் சந்தானத்தின் ஃபேவரிட் பாடல்\nமோகனத்தின் பேரையே வைத்து, மோகன ராமா என்று தியாகராஜர் பாடியிருக்கும் பாட்டு, மற்றும் அவரின் நன்னு பாலிம்ப - இவை இரண்டும் மதுரை மணியின் ஃபேவரிட்\nஅருணாச்சலக் கவிராயரின் ஏன் பள்ளி கொண்டீர் ஐயா, மற்றும் பாபநாசம் சிவனின் நாராயண திவ்ய நாமம் - இவையும் மோகனம் தான் ஸ்வாகதம் கிருஷ்ணா என்னும் ஊத்துக்காடு வேங்கட கவியின் மோகனப் பாடல் மிகவும் பிரபலம்\nமயில் வாகனா, வள்ளி மண மோகனா என்னும் பாட்டும் முருகப் பெருமான் மேல் அமைந்த மோகனம் இம்புட்டுச் சொல்லிட்டு, நம்ம கேபி சுந்தராம்பாள் பாடுற மோகனத்தைச் சொல்லாம விட முடியுமா இம்புட்டுச் சொல்லிட்டு, நம்ம கேபி சுந்தராம்பாள் பாடுற மோகனத்தைச் சொல்லாம விட முடியுமா - ஆனந்த தாண்டவம் என்னும் பாட்டு\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் - காதல் ஓவியம் - SPB - இளையராஜா\nகம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது - SPB - MSV (ஜிரா-வுக்காக பதிவிட்ட பின்னர் சேர்த்தது :-)\nகீதம் சங்கீதம் - நீ தானே என் காதல் வேதம் - கொக்கரக்கோ - SPB/Shylaja - இளையராஜா\nகண்மணியே காதல் என்பது - ஆறில் இருந்து அறுபது வரை - இளையராஜா\nவான் போல வண்ணம் கொண்டு வந்து - சலங்கை ஒலி - SPB/Shylaja - இளையராஜா\nமீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் - கரும்பு வில் - யேசுதாஸ் - இளையராஜா\n - இமயம் - யேசுதாஸ்/வாணி ஜெயராம் - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி\nஇன்னும் ரஹ்மான், ஹாரிஸ், தேவான்னு வரிசையா மோகனத்தை எல்லாம் பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா\nஅது இல்லாம மோகனமும் கல்யாணியும் கலந்தடிச்சி மோகனகல்யாணி ன்னு வேற இருக்காமே மோகனகுறிஞ்சி, மோகனசந்திரிகா, மோகனவராளி, மோகனாங்கி...ன்னு இன்னும் எத்தனையோ மோகனாஸ்\nசரி அடுத்த யாரை டேட் பண்ணலாம் யோசிச்சிச் சொல்லுறேன்\nநண்பர் சிமுலேஷனின் மோகனம் பற்றிய பதிவு இங்கே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nநமக்கு மோகனா (பர்சனலா) பரிச்சயமில்லைன்னாலும்... குறிப்பிட்ட பல பாடல்கள் அருமையானவை :)\nஇப்படி எல்லா பாட்டையும் யூ டியூபிலா போடுவதா\nஅந்த கொக்ரக்கோ பாட்டு சூப்பராக இருக்கும்.\nஇளையராஜா,இந்த புல்லாங்குழலை தேவையான இடத்தில் மெலிதாக வைத்து ஆளை அசரவைத்துவிடுகிறார்.\nநமக்கு இந்த நோட்டு/பென்சில் எல்லாம் தெரியாது. :-))\n//இப்படி எல்லா பாட்டையும் யூ டியூபிலா போடுவதா\nஅந்தந்தப் பாட்டின் மேல் உள்ள பாட்டு-சினிமா-பாடகர்-இசையமைப்பாளர் சுட்டியைத் தட்டுங்க ஒலிச்சுட்டிகள் மட்டும் ஓப்பன் ஆகும் ஒலிச்சுட்டிகள் மட்டும் ஓப்பன் ஆகும்\nதமிழ் சினிமாவில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு அண்ணன் மோகன்தாஸ் அவர்களே வருக வருக என்று அப்பாகிட்ட சொல்லி திருச்சியில் போஸ்டர் அடிக்கச் சொல்ல வேண்டியதுதான் அப்ப.\nதமிழ் சினிமாவில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு அண்ணன் மோகன்தாஸ் அவர்களே வருக வருக என்று அப்பாகிட்ட சொல்லி திருச்சியில் போஸ்டர் அடிக்கச் சொல்ல வேண்டியதுதான் அப்ப//\nமோகன்தாஸ் அண்ணாச்சி...நீங்க இம்புட்டு நல்லவரா\nநல்ல காலம் மோகன்-மோகனா பெயர் பொருத்தம் சூப்பரு-ன்னு மோகனா-வைக் கேட்காம, போஸ்டரை மட்டும் கேட்டீரே வாழ்க\nநமக்கு மோகனா (பர்சனலா) பரிச்சயமில்லைன்னாலும்...//\nமோகனா பரிச்சயம்-னு சொல்லி இருந்தீங்க, ஒங்களுக்குப் பூரிக் கட்டை தான்\n//குறிப்பிட்ட பல பாடல்கள் அருமையானவை :)//\nஅந்த கொக்ரக்கோ பாட்டு சூப்பராக இருக்கும்//\n//இளையராஜா,இந்த புல்லாங்குழலை தேவையான இடத்தில் மெலிதாக வைத்து ஆளை அசரவைத்து விடுகிறார்//\nபுல்லாங்குழல் இசை பற்றி இதே இசை இன்பம் வலைப்பூவில் சீவிஆர் போட்ட பழைய பதிவை எட்டிப் பாருங்க\n//நமக்கு இந்த நோட்டு/பென்சில் எல்லாம் தெரியாது. :-))//\n நோட்டை எல்லாம் நோட் பண்ணியதே இல்ல\nமோகனமான பதிவு அரங்கனின் மோகன அலங்காரம் மாதிரி\nஒரு தங்கரதத்தில் --தர்மயுத்தம் பாட்டும் அமக்களம் இல்லையா\n செல்லமா மோக்ஸ் தான் நல்லாருக்கு\nமோகனப் பாடல்களை முழுதும் பட்டியலிட்டு மாளாது, அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது\nஸ்வரஸ்தானங்களில் ம, நி ஆகிய ஸ்வரங்கள் கிடையாது. அதனால் தொன்று தொட்டே இந்த ராகம் வழக்கத்தில் இருக்கிறது\nகச்சேரியின் தொடக்கத்தில் வர்ணம், முடிவில் மங்களம் - இவற்றில் மட்டுமல்லமால், மோகனம் எந்தப் பகுதியிலும் இடம்பெறும் வரவீணா... என்கிற எளிய கீதமும் உண்டென்பது சிறார்களுக்கும் தெரியும்.\nமோகனத்தில் ஒரு ரா ரா பாட்டும் உண்டாம்\nமயில் வாகனா, வள்ளி மன மோகனா... பாடல்\nதிரைஇசையிலோ, MSV இன், 'கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - ராகம் தாளம் மோகனம் மங்களம்\nமீரா படத்தில் எம்.எஸ் அம்மாவின் 'கிரிதர கோபாலா...' மிகவும் புகழ் பெற்றது.\nஏன் பள்ளி கொண்டீரய்யா பாடலில் - ஒவ்வொரு வரியிலும் ஒரு கதை இருக்கும்... அந்த ஒரு பாடலைக் கொண்டே ஒரு பதிவு, ஏன் தொடர் பதிவே போடலாம்\nமோஹனம் அருமையான ராகம். சுலபமாக கண்டுபிடிச்சுடலாம். நீங்க போட்ருக்கர மொஹன ராக சினிமா பாட்டுக்கள் அருமை. \"ஏன் பள்ளி கொண்டீரய்யா\"..எவ்வளவு அழகான பாட்டு N.C.வசந்தகோகிலம் ப்ரபல படுத்திய பாடல். அருமையான குரல் வளம் படைத்தவர்.\nமோகனா நம்ம சைல்ஹுட் ப்ரெண்ட். இருக்கட்டும்.\nஅமலா வந்து, நம்ம நாகார்ஜுனாகாருவை கல்யாணம் கட்டிக்கிட்டு, தெருநாயைக் கொல்லாதேன்னு பிராணிகள் மேல பரிதாபப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இப்போ நடிக்காதது நம்ம மேல இருக்கும் கருணையாலையான்னு எல்லாம் கேட்கக்கூடாது அவங்க நடிச்ச காலத்தில் நமக்கு அவங்களைப் பிடிக்கும். ஓக்கேவா அவங்க நடிச்ச காலத்தில் நமக்கு அவங்களைப் பிடிக்கும். ஓக்கேவா\nஎல்லாமே அருமையான பாட்டுங்க. எனக்குப் பிடிச்ச பாட்டுங்க.\nஅது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா\nஎல்லாமே அருமையான பாட்டுங்க. எனக்குப் பிடிச்ச பாட்டுங்க.\nஅது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா\nம��கனத்துல நிறைய பாடல் கேட்ட மாதிரி இருக்கு. பாய்ஸ் பாட்டைப் பாத்துட்டு இப்ப நாராயண நாமத்தைக் கேட்டுக்கிட்டு இருக்கேன். இன்னும் நிறைய பாட்டு கேக்கணும். தொகுப்புக்கு நன்றி.\nஎனக்குக் கரணம் கேட்டு ஆடிதான் ரொம்பப் பிடிக்கும்...\nநன்றி ரவி . யப்பா.. எவ்வளோ பாட்டுமா\nஎனக்குக் கரணம் கேட்டு ஆடிதான்:)))\nநமக்கும்தான். நின்னுக்கோரி வர்ணம் கத்துகிட்ட புதுசுல வாசிக்க ரொம்ப புடிக்கும். ஏன்னா, (நாம வாசிக்கறதுல) அபஸ்வரம் அதுலதான் அவ்வளவா தட்டாது.. இது இல்லேன்னா சங்கராபரண சாமி நின்னே...\nசன்..னு..தா..ங்க..ஸ்ரீ..நீ..வாஸா.னு சரணத்துல ஸ்டாப் போட்டு வாசிச்சு கொஞ்சம் ஸ்வரமும் வாசிச்சுட்டா 'பரவால்லியே..பையன் நல்லா வாசிக்கிறான்'னு சங்கீதம் தெரிஞ்ச சிடுசிடு மாமிகிட்ட கூட பேரு வாங்கிடலாம்..\nஅந்த வர்ணம் யாரு பாடினாலும்/வாசிச்சாலும் கேக்க நல்லாருக்கும்கறது வேற கதை..\n'ஏன் பள்ளிக் கொண்டீரைய்யா...' பாபனாசம் சிவனுடையதா அது அருனாசல கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனை என்றுதான் படித்த நினைவிருக்கிறது. சரி பார்க்கவும்.\nதிமிங்கிலத்துக்கு நீந்தத் தெரியாது என்று சொல்வது ஜீராவுக்குக் கை வந்த கலை போலிருக்கிறது. MSVக்கு மோகனம் தெரியாவிட்டால் வேறு யாருக்கு மோகனம் தெரியும்\nநமது தமிழ்த்தாய் வாழ்த்து 'நீராரும்...' மோகனராகம்தான். அதற்கு இசையமைத்தது MSV என்று படித்திருக்கிறேன். இன்னும் பலநூறு ஆண்டுகள் கழித்தும் தமிழர் நெஞ்சை நிமிர்த்த வைக்கும் கலங்கரை விளக்கம் படப்பாடல் \"சங்கே முழங்கு..\" மோகன இராகம்தான். வேறு பல பாடல்களுக்கு சிமுலேஷன் சுட்டியைப் பார்க்கவும்.\nஇந்த இராகத்தப் பற்றி நானும் ஒரு பதிவு போடுகிறேன்.\nசுசீலா அவர்கள் பாடிய \"மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி...' என்ற தனிப்பாடலை தேடிப் பிடித்துத் தருவீர்களாக\nவள்ளலார் பாட்டுல ஒரு வரி:\nஅமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்-னு வரும் பக்கத்து வூட்ல அந்த அங்க்கிள் பாடுவாரு பக்கத்து வூட்ல அந்த அங்க்கிள் பாடுவாரு நாங்க எல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிச்சிப்போம்\nமோகனமான பதிவு அரங்கனின் மோகன அலங்காரம் மாதிரி\nஇதுக்குத் தான் திருவரங்கப்ரிய வேணுங்கிறது எப்படி அரங்கனின் மோகினி அலங்காரத்த உள்ளாரக் கொண்டாந்திட்டீங்க பாருங்க எப்படி அரங்கனின் மோகினி அலங்காரத்த உள்ளாரக் கொ���்டாந்திட்டீங்க பாருங்க\nஒரு தங்கரதத்தில் --தர்மயுத்தம் பாட்டும் அமக்களம் இல்லையா\n//செல்லமா மோக்ஸ் தான் நல்லாருக்கு\nஅது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு//\n//ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா\nஎன்ன ஜிரா இப்பிடிச் சொல்லிட்டீங்க ஓ...நான் எல்லாம் இளையராஜா-எடுத்துக்காட்டே கொடுத்துட்டேன்னு கோபமா\nஎம்.எஸ்.வியும் எக்கச்சக்கமா மோகனம் போட்டிருப்பாரு\nஆனா எனக்குத் தெரிஞ்சது ரெண்டோ, மூனோ தான்\nஇங்கு தான் சங்கமம்...அதுல சூப்பர் மோகனம்\nஅதான் உங்க எல்லார் கிட்டயும் பின்னூட்டமாப் போடச் சொன்னேன்\nநான் கொஞ்சம் நம்ம \"மொட்டை\" விசிறி...\nஅவருக்கு முன்னாடி எம்.எஸ்.வி...அவருக்கும் முன்னாடி ஜிரா (அட, ஜி இராமநாதன்-ங்க)...\nஇப்ப ரஹ்மான், ஹாரிஸ், தேவா, ஜெர்ரி, யுவன், - இப்படி லிஸ்ட்டு நீளுமே மோகனத்தில்\nஅவங்க அவங்க பின்னூட்டமாச் சொல்லச் சொன்னேன்\nஎல்லாத்தையும் சேகரிச்சி பதிவுல போட்டுடறேன்\nநமக்கெல்லாம் ஜெர்ரி, யுவன், ராஜா தான்பா :-)\nமோகனப் பாடல்களை முழுதும் பட்டியலிட்டு மாளாது, அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது\n//ஸ்வரஸ்தானங்களில் ம, நி ஆகிய ஸ்வரங்கள் கிடையாது. அதனால் தொன்று தொட்டே இந்த ராகம் வழக்கத்தில் இருக்கிறது\nஓ....இது தான் தொன்மைக்குக் காரணமா\n//மயில் வாகனா, வள்ளி மன மோகனா... பாடல்\n உங்க ஃபேவரிட்டை நானும் பதிவில் போட்டு விட்டேன்\n//ஏன் பள்ளி கொண்டீரய்யா பாடலில் - ஒவ்வொரு வரியிலும் ஒரு கதை இருக்கும்... அந்த ஒரு பாடலைக் கொண்டே ஒரு பதிவு, ஏன் தொடர் பதிவே போடலாம்\nஜீவா போடலம்-னு சொன்னா போட்டுருவாருன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன\nமோஹனம் அருமையான ராகம். சுலபமாக கண்டுபிடிச்சுடலாம். நீங்க போட்ருக்கர மொஹன ராக சினிமா பாட்டுக்கள் அருமை. //\nமோகனம் ஒரு ஈசி ராகம் அதே சமயம் மிக இனிமையும் கூட\nமோகனா நம்ம சைல்ஹுட் ப்ரெண்ட். இருக்கட்டும்.//\nஅந்த மோகனா எங்கு இருக்கட்டும் கொத்ஸ்\n//அமலா வந்து,....அவங்க நடிச்ச காலத்தில் நமக்கு அவங்களைப் பிடிக்கும். ஓக்கேவா\nஎனக்கும் ஜிராவுக்கும் இப்ப நீங்களும் போட்டியா\nமோகனத்துல நிறைய பாடல் கேட்ட மாதிரி இருக்கு//\nஏன்னா மோகனம் எல்லாத்துலயும் ஈசியா வந்துரும் குமரன்\n//பாய்ஸ் பாட்டைப் பாத்துட்டு இப்ப நாராயண நாமத்தைக் கேட்டுக்கிட்டு இருக்கேன்//\nபாய்ஸ் படம் பாத்ததுக்கு பரிகாரமா நாராயண திவ்ய நாமம் பாட்டு கேக்கலையே\nஅதுல என்ன சந்தேகம் வல்லியம்மா\nஹூம்...ஜிரா அப்பவே இயக்குனரா ஆயிருந்தா இந்நேரம்\n//நன்றி ரவி . யப்பா.. எவ்வளோ பாட்டுமா\nஎனக்கே மூச்சு வாங்குது வல்லியம்மா\nநீஙக வேற \"காரணம் கேட்டு வாடி\" பாட்டைக் கொடுத்திருக்கீங்க\n'ஏன் பள்ளிக் கொண்டீரைய்யா...' பாபனாசம் சிவனுடையதா அது அருனாசல கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனை என்றுதான் படித்த நினைவிருக்கிறது. சரி பார்க்கவும்//\nஅது அருணாசலக் கவி தான்\n//திமிங்கிலத்துக்கு நீந்தத் தெரியாது என்று சொல்வது ஜீராவுக்குக் கை வந்த கலை போலிருக்கிறது. MSVக்கு மோகனம் தெரியாவிட்டால் வேறு யாருக்கு மோகனம் தெரியும்\nநம்ம ஜிரா MSV யோட பெரிய ஃபேன் அவரு நான் எம்.எஸ்.வி பாட்டெதுவும் பதிவுல கொடுக்காத கோபத்துல வஞ்சப் புகழ்ச்சி பண்ணிட்டுப் போயிட்டாரு அவரு நான் எம்.எஸ்.வி பாட்டெதுவும் பதிவுல கொடுக்காத கோபத்துல வஞ்சப் புகழ்ச்சி பண்ணிட்டுப் போயிட்டாரு\n//இந்த இராகத்தப் பற்றி நானும் ஒரு பதிவு போடுகிறேன்.//\n// நான் கொஞ்சம் நம்ம \"மொட்டை\" விசிறி...\nஅவருக்கு முன்னாடி எம்.எஸ்.வி...அவருக்கும் முன்னாடி ஜிரா (அட, ஜி இராமநாதன்-ங்க)...\nஇப்ப ரஹ்மான், ஹாரிஸ், தேவா, ஜெர்ரி, யுவன், - இப்படி லிஸ்ட்டு நீளுமே மோகனத்தில்\nஅவங்க அவங்க பின்னூட்டமாச் சொல்லச் சொன்னேன்\nஎல்லாத்தையும் சேகரிச்சி பதிவுல போட்டுடறேன்\nநமக்கெல்லாம் ஜெர்ரி, யுவன், ராஜா தான்பா :-) //\nஅது சரி... சிலப்பதிகாரத்துல முல்லைப்பண்ணு தேங்கா பன்னுன்னு சொன்னீங்களே.... சிலப்பதிகாரத்த வைரமுத்து எழுதுனாரா\nதேவாரத் திருமுறைகள் ஆழ்வார்கள் அருளியதெல்லாம் இன்றைக்கும் மோகனத்துல பாடுறாங்களே... அதுக்கெல்லாம் ரகுமானும் ஜெர்ரி ஜெடியுந்தான் மெட்டுப் போட்டாங்களா\nஎன்னங்கய்யா கலர் கலரா இடியாப்பம் பிழியுறீங்க\nமெல்லிசை மன்னர் போட்ட பாட்டுகள மட்டும் நான் வந்து எடுத்துக் கொடுக்கனுமாக்கும். அப்ப ரகுமான் பாட்ட ரகுமான் விசிறிகள் சொல்லட்டும்னு விட்டுருக்கலாமே. விடலையே. ஏன்னா நீங்க ரகுமான் விசிறி. ராஜா பாட்டுகளை அவர் ரசிகர்கள் சொல்லியிருக்கலாம்னு விட்டிருக்கலாமே இல்லையே. ஏன்னா நீங்க ராஜா விசிறி. ஒரு படத்துக்கு மட்டும் இசையமைச்ச ஜெர்ரி பேரெல்லாம் சொல்றீங்க...ஆனா மெல்லிசை மன்னர��� இசை மட்டும் கசக்குதுல்ல ;) அப்ப நீங்க மெல்லிசை மன்னர் இசைக்கு எதிரிதானே இல்லையே. ஏன்னா நீங்க ராஜா விசிறி. ஒரு படத்துக்கு மட்டும் இசையமைச்ச ஜெர்ரி பேரெல்லாம் சொல்றீங்க...ஆனா மெல்லிசை மன்னர் இசை மட்டும் கசக்குதுல்ல ;) அப்ப நீங்க மெல்லிசை மன்னர் இசைக்கு எதிரிதானே :) உண்மைய மறைக்காம சொல்லீருங்க.\n// நான் கொஞ்சம் நம்ம \"மொட்டை\" விசிறி...\nஅவருக்கு முன்னாடி எம்.எஸ்.வி...அவருக்கும் முன்னாடி ஜிரா (அட, ஜி இராமநாதன்-ங்க)...\nஇப்ப ரஹ்மான், ஹாரிஸ், தேவா, ஜெர்ரி, யுவன், - இப்படி லிஸ்ட்டு நீளுமே மோகனத்தில்\nஅவங்க அவங்க பின்னூட்டமாச் சொல்லச் சொன்னேன்\nஎல்லாத்தையும் சேகரிச்சி பதிவுல போட்டுடறேன்\nநமக்கெல்லாம் ஜெர்ரி, யுவன், ராஜா தான்பா :-) //\nஅது சரி... சிலப்பதிகாரத்துல முல்லைப்பண்ணு தேங்கா பன்னுன்னு சொன்னீங்களே.... சிலப்பதிகாரத்த வைரமுத்து எழுதுனாரா\nதேவாரத் திருமுறைகள் ஆழ்வார்கள் அருளியதெல்லாம் இன்றைக்கும் மோகனத்துல பாடுறாங்களே... அதுக்கெல்லாம் ரகுமானும் ஜெர்ரி ஜெடியுந்தான் மெட்டுப் போட்டாங்களா\nஎன்னங்கய்யா கலர் கலரா இடியாப்பம் பிழியுறீங்க\nமெல்லிசை மன்னர் போட்ட பாட்டுகள மட்டும் நான் வந்து எடுத்துக் கொடுக்கனுமாக்கும். அப்ப ரகுமான் பாட்ட ரகுமான் விசிறிகள் சொல்லட்டும்னு விட்டுருக்கலாமே. விடலையே. ஏன்னா நீங்க ரகுமான் விசிறி. ராஜா பாட்டுகளை அவர் ரசிகர்கள் சொல்லியிருக்கலாம்னு விட்டிருக்கலாமே இல்லையே. ஏன்னா நீங்க ராஜா விசிறி. ஒரு படத்துக்கு மட்டும் இசையமைச்ச ஜெர்ரி பேரெல்லாம் சொல்றீங்க...ஆனா மெல்லிசை மன்னர் இசை மட்டும் கசக்குதுல்ல ;) அப்ப நீங்க மெல்லிசை மன்னர் இசைக்கு எதிரிதானே இல்லையே. ஏன்னா நீங்க ராஜா விசிறி. ஒரு படத்துக்கு மட்டும் இசையமைச்ச ஜெர்ரி பேரெல்லாம் சொல்றீங்க...ஆனா மெல்லிசை மன்னர் இசை மட்டும் கசக்குதுல்ல ;) அப்ப நீங்க மெல்லிசை மன்னர் இசைக்கு எதிரிதானே :) உண்மைய மறைக்காம சொல்லீருங்க.\nஎனக்குத் தியாகையரின் 'நன்னு பாலிம்ப' அப்பாடல் பாடிய சந்தர்ப்பச் செய்திகளால் நன்கு பிடிக்கும்.\n//நின்னுக்கோரி வர்ணம் கத்துகிட்ட புதுசுல வாசிக்க ரொம்ப புடிக்கும். ஏன்னா, (நாம வாசிக்கறதுல) அபஸ்வரம் அதுலதான் அவ்வளவா தட்டாது..//\nஅது சரி, வீட்டுக்கு வீடு வாசப்படி பதிவுக்குப் பதிவு உள்குத்து\n//சன்..னு..தா..ங்க..ஸ்ரீ..நீ..வாஸா.னு ச��ணத்துல ஸ்டாப் போட்டு//\nஅந்தப் பதிவுக்கு என் பின்னூட்டத்துக்கு உங்க பதில்\n\"ஏன் பள்ளி கொணடீர் அய்யா\" மோகனதிற்கு நல்ல எடுத்துக்காட்டுதான். ஆமாம், ப்ரொபைல் படத்தில் நீங்கள் \"ஏன் பள்ளி கொண்டீர் அய்யா\"\nசுசீலா அவர்கள் பாடிய \"மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி...' என்ற தனிப்பாடலை தேடிப் பிடித்துத் தருவீர்களாக\nதங்கள் உத்தரவு ஓகை ஐயா\nஇந்திர லோகத்தில் ஒரு காட்சி:\n நாத உலகிலே மும்மாரி பொழிகிறார்போல் இருக்கிறதே \n அது கர்னாடக சங்கீத உலகின் பரம ரசிகன் குழலூதும் கண்ணனின் கசின் கண்ணபிரான்\nஅவர்களின் வலைப்பதிவிலிருந்து தான் வருகிறது\nஇந்திரன்: நாம் உடனே அங்கு செல்லவேண்டும். தற்போதைக்கு இங்கு இன் சார்ஜ் ஆக நா.அழகப்பன்\nநாரதர்: தங்கள் சித்தம் பிரபோ..ஆனால்....\nநாரதர்: இந்த மோகனத்திற்கு அடிமை ஆகிப்போய் நீங்கள் அங்கேயே தங்கிவிடக்கூடாது. பூலோகத்திற்கு\nதாங்கள் சென்றபோதெல்லாம் உங்கள் past performance\nஇந்திரன்: சரி..சரி.. எதற்கும் மோஹனத்தைப் பற்றி ஒரு data base\n அது ஏற்கனவே ஒரு பொழுது போகாத கிழவனார்\nதஞ்சையில் சுப்பு ரத்தினம் அவர் பெயர்\nதனது வலையில் சகட்டு மேனிக்கு எழுதியிருக்கிறார். அதன் விலாசம்:\nஇந்திரன்: ஓகே..ஓகே...பூலோகத்திற்குப் போக ஒரு நாலு மணி நேரம் ஆகுமே \n அந்த நேரத்தில் கூட மோஹனத்தை தாங்கள் கேட்டுக்கொண்டே போக\nஇளைய ராஜா மோஹனத்தில் இசை அமைத்த எல்லா பாட்டினையும் ஒரு எம்.பி.3 ஃபைலில்\nஇந்திரன்: நடுவில் ஏதேனும் file corrupt ஆகி விடப்போகிறது. எதற்கும் ஒரு மான்யுவல்\n அங்கே போய் ஏதாவது உளறி விடப்போகிறேன்.\nஎவ்வளவு விஷயம் தெரிஞ்சிவச்சிருக்கிங்க...(அமலாவையும் சேர்த்து) யப்பா..பெரிய ஆளு தல நீங்க ;))\n//குழலூதும் கண்ணனின் கசின் கண்ணபிரான்\nஅவர்களின் வலைப்பதிவிலிருந்து தான் வருகிறது\nஇந்த Blog-இன் மும்மூர்த்திகள் ஜீவா, திராச, சிவீஆர்\nஉங்க பின்னூட்டம் கண்டு பிரமித்துப் போனேன் கொஞ்ச நேரம் பேச்சே இல்லை கொஞ்ச நேரம் பேச்சே இல்லை\nமுக்கியமா, இசை இன்பத்தின் இடப் பக்கச் சுட்டியில் MOVIE RAGAS வலைப்பூவைச் சேர்த்து விட்டேன் அன்பர்கள் எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்\nஇந்திரன் வந்த நேரம். காவல்காரர் டீ சாப்பிட போயிருக்கிறார்.\n இதுதான் இசை இன்ப வாசலோ \nஇங்கு தான் கண்ணனின் வாசமோ\nஇந்திரன்: அந்த மோஹனம் பாடிய குயில் நீ தானே\n(மெல்லிய குரலில்) ஏதோ error message\nஇந்த Blog-இன் மும்மூர்த்திகள் ஜீவா, திராச, சிவீஆர்\nஇந்திரன்: அப்பொழுதே நினைத்தேன். நான் படைத்த\n கர்னாடக சங்கீதத்தில் கரை கடந்த விற்பன்னர்கள்\nஆவார்கள் என இவர்களைப் பிறக்கவைக்கும்போதே நினைத்தேன்.\n(இதற்குள், ஜீவா, திராச, சிவீஆர் ஓடோடி வருகிறார்கள்)\nமூவரும்: நமஸ்காரம். இந்திர தேவா \nவந்த தங்களை பணிவொடு வந்திக்கிறோம். எம். எஸ்.இன் தும் ரே மோஹனத்தில்\n எம்.எஸ். எங்களிடத்திலே தான் இருக்கிறார்.\nசாவகாசமாக கேட்பேன். இப்பொழுது இளையராஜாவின் மற்ற மோஹன கீதங்களில்\nஜீவா, திராச, சிவீஆர்: அப்ப ஆபீஸ் இன்னைக்கு அம்பேல் தான்.\n//அப்ப ஆபீஸ் இன்னைக்கு அம்பேல் தான்.//\nஇப்போ ஆபீஸ் போகறத்துக்கு முன்னாலே மறுமொழிகளை பார்க்கிறேன்...இப்போ எல்லாவற்றையும் படித்தால் ஆபீஸ் அம்பேல்தான். சகவாசமா படிக்கிறேன், அதற்குள் இன்னும் பல வந்திவிடும் போலும்\n//அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா\nஐயோ, இது வஞ்சப் புகழ்ச்சியா ஒரு மெல்லிசை மன்னர் ரசிகரை புரிஞ்சிக்காம எழுதிட்டேன். ஜீரா வாழ்க, வளர்க\n//அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா\nஐயோ, இது வஞ்சப் புகழ்ச்சியா ஒரு மெல்லிசை மன்னர் ரசிகரை புரிஞ்சிக்காம எழுதிட்டேன். ஜீரா வாழ்க, வளர்க ஒரு மெல்லிசை மன்னர் ரசிகரை புரிஞ்சிக்காம எழுதிட்டேன். ஜீரா வாழ்க, வளர்க\n:) நீங்க கோவப்பட்டதுல எனக்கு ரொம்���வே மகிழ்ச்சிங்க. மெல்லிசை மன்னருக்காக நீங்க கோவப்பட்டது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. :) இந்தப் பதிவுல நீங்களும் எனக்குத் தொணையா இருக்கீங்கன்னு தெரிஞ்சு மகிழ்ச்சி.\n// ஜீவா போடலம்-னு சொன்னா போட்டுருவாருன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன\nஆஹா, இப்படியே இழுத்து விட்டு இசை இன்பத்தில நிறைய பதிவுகளை எழுத வைச்சிட்டீங்க.\nஆனா இந்த முறை அது பலிக்காது. ஏன்னா\nகுருவி வாயை இரண்டாக்கிப் பிளந்த கதையெல்லாம் எனக்குத் தெரியாது.\nஅதானால, வாசகர் விருப்பமா எடுத்துக்கிட்டு சீக்கிரமா அந்தப் பதிவை தாங்க, ஓகே\n//எம்.எஸ். எங்களிடத்திலே தான் இருக்கிறார்.\nசாவகாசமாக கேட்பேன். இப்பொழுது இளையராஜாவின் மற்ற மோஹன கீதங்களில்//\nகலக்கிட்டீங்க போங்க சூரி சார்\nமுதல் மறுமொழிதான் கலக்கல் என்றால், அடுத்தது அதற்கு மேல்\nமற்றபடி, இசை இன்பத்தின் மூர்த்திகளுக்கல்லாம் மூல முழு முதல் மூர்த்தி கண்ணபிரனே. அடுத்து என்ன ராகம், அடுத்து என்ன ராகம் - இப்படிக்கேட்டே பதிவுகள் எழுத வைச்சிட்டார். அடுத்து என்ன ராகம், அடுத்து என்ன ராகம் - இப்படிக்கேட்டே பதிவுகள் எழுத வைச்சிட்டார் மற்றபடி ராகங்களை கண்டுபிடிக்க தெரியமலே ராகங்களைப் பற்றி எழுதுவது நானாகத்தான் இருக்கும், என்ன செய்வது, குறைகுடம் தானே கூத்தாடும்\n//மற்றபடி ராகங்களை கண்டுபிடிக்க தெரியமலே ராகங்களைப் பற்றி எழுதுவது நானாகத்தான் இருக்கும், என்ன செய்வது, குறைகுடம் தானே கூத்தாடும்\nஜீவா அவர்கள் தன்னை ஒரு தன் அடக்கத்துடன் (in all humility )\nகுறை குடம் தானே கூத்தாடும் எனச் சொல்லி\n\" நிறை குடம் நீர் தளும்பல் இல் \" எனும் பழமொழியை நினைகூர்ந்திருக்கிறார்.\nஇதற்கு ஒரு புதிய வ்யாக்யானம் எனக்கு ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் கிடைத்தது.\nஒருவனுக்கு தனக்கு எல்லாமே தெரியும் எனத் தெரியும்பொழுது, அவன் இந்தப்பக்கம்,\nஅந்தப்பக்கம் திரும்பாது ஒரு விதமான அகம்பாவத்துடன் ( possibly with some sort of\nநடக்கிறானாம். நிறை குடம் என்ன நினைக்கிறதாம் குடத்தில் இருக்கும் நீர் குறைந்து விடுமோ என்ற அச்சமோ அல்லது\nஅடுத்தவர் தான் வந்து மண்டியிட்டு கேட்கட்டுமே என்ற மன நிலையோ \nகுறை குடத்தில் உள்ள நீரோ நினைக்கிறதாம். நான் இருப்பதே மற்றவருக்குத்\n எப்படித்தான் நான் மக்களுக்கு உதவுவேன் \nஎன்றாலும் அதை மற்றவருக்கு ஈயா வாழ்வு என்ன வாழ்வு என நினைத்து,\n\"நான் இருக்கிறேன், எனை எடுத்து தாகம் தணியுங்கள்\" எனக் குதித்துக்குதித்து கூத்தாடிச் சொல்லுமாம்.\nஅதனால் தான் என் மாணவர்களுக்கு எப்போதும் சொல்வேன்:\nத‌ன்னிடம் இருப்பது குறைவு தான் என்ற நினைப்பே இல்லாது\nஅள்ளி வீசுங்கள்.. தனவான் ஆனபின்புதான் தானம் செய்வேன்.\nஅறிஞர் ஆனபின் தான் பேசுவேன் எழுதுவேன் என்று இருந்தால்\nஒருவேளை நீங்கள் அல்லது நான் தருமம் செய்யாதே, பேசாதே சென்றடைந்தாலும் ஆச்சரியமில்லை.\nஅறிவோ பொருளோ அன்பு கலந்த வார்த்தைகளோ \nகுறைவும் நிறைவும் மனதில் உள்ளது. மண்பாண்டத்தில் இல்லை.\nஇறைக்கும் கிணற்றில் அல்லவோ நீர் பெருகும் \n//த‌ன்னிடம் இருப்பது குறைவு தான் என்ற நினைப்பே இல்லாது\nஅது ஏற்றுக்கொள்ள வேண்டியதே, ஐயா\n@k r s மோஹனமான பதிவு.ஆசியா முழுவதும் இணைக்கின்ற ராகம் மோஹனம். தாய்லாந்து நாட்டின் மன்னர் பட்டம் சூட்டும் விழாவில் நாதஸ்வரத்தில் மோஹனம் வாசிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது\nமற்றும் சியாம்,கம்போடியா போன்ற நாடுகளிலும் மோஹன ராகம் அவர்களது இசையில் உள்ளது\nஎனக்கு ராகம் பத்தில்லாம் ஒண்ணும் தெரியாது.. அருமையான பதிவுன்னு மட்டும் நல்லாத் தெரியுது; கலக்கலான பின்னூட்டங்கள் :)\n'மயில்வாகனா வள்ளி மனமோகனா' பாட்டுக்கு பரதம் ஆடியிருக்கேன்; எனக்கு ரொம்பப் பிடிச்சது 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' இப்பதான் கத்துக்கறேன்; அதனால அவற்றைப் பற்றிப் படிச்சதும் சந்தோஷம் :)\n\"கங்கை யமுனை\"- பாட்டு மோகனம் கிடையாது. மத்யமாவதிலெ கொஞ்சம் காந்தாரம் கலந்து வந்திருகிறது அழகா தெரியுதே.\nசா ரீ. ம ம பா. ரிகரிஸா. ஸனிஸபா\nகங்கை யமுனை இங்குதான் சங்----க--மம்\nஆமாங்க ஸ்ரீகாந்த் கி. மூர்த்தி,\nமத்தியமதியும் இருக்கு, மோகனமும் இருக்கு - அப்படிச் சொல்லலாமல்லவா\nமோஹன ராகம் எங்கேயுமே எனக்கு தென்படலெயே. முழுசா மத்யமாவதி சாயல் தான் இருக்கு.\n - வெள்ளரிக்கா பிஞ்சு வ...\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/sooravali-movie-shot-in-kerala/", "date_download": "2019-08-23T07:41:23Z", "digest": "sha1:MKSWZ2WCUBEJVQIUQ4SJNFO7RZVLBDP6", "length": 9841, "nlines": 154, "source_domain": "ithutamil.com", "title": "கேரளக் காட்டில் ‘சூறாவளி’ | இது தமிழ் கேரளக் காட்டில் ‘சூறாவளி’ – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கேரளக் காட்டில் ‘சூறாவளி’\nமலையாள இயக்குநர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வ���் நிறையவே உண்டு. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள். அந்த வகையில் மலையாளத் திரையுலகில் இருந்து புதிய வரவாகத் தமிழுக்கு வந்திருப்பவர் தான் இயக்குநர் குமார் நந்தா.\nமலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர், மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான ‘பிரஜூஷா (Prajusha)’ கதையின் நாயகியாக நடிக்கும் ‘அகதி’ எனும் தமிழ்ப் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.\nஇதைத் தொடர்ந்து அடுத்ததாக ‘சூறாவளி’என்கிற படத்தை இயக்கவுள்ளார் குமார் நந்தா. கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு V.S. சஜி ஒளிப்பதிவு செய்ய, ராம் இசையமைக்கிறார்.\nதொட்டால் தொடரும், சேது பூமி படங்களின் நாயகன் தமன் குமாரும், கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி படங்களின் நாயகன் அபி சரவணனும் கதாநாயகர்களாக நடிக்க, மனிஷாஜித் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அருண் பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஒரு பக்கம் கஞ்சா விற்கும் கும்பல், இன்னொரு பக்கமோ அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய போலீஸாரும் போட்டிக்குக் கஞ்சா விற்கின்றனர். இவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டியும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கிறது. கேரளாவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் வரும் ‘ஜூலை 10’ முதல் சுமார் 15 நாட்கள் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.\n>> தயாரிப்பு – ஷ்யாம் மோகன்\n>> நிறுவனம் – கோல்டன் விங்ஸ்\n>> ஒளிப்பதிவு – V.S.சஜி\n>> இசை – ராம்\n>> ஸ்டன்ட் – நாக் அவுட் நந்தா\n>> நடனம் – கூல் ஜெயந்த் & சுரேஷ்\n>> இயக்கம் – குமார் நந்தா\nPrevious Postஎட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை Next Postமான்யா ஹஸ்தகலா - கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2018/01/03/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-coconut/", "date_download": "2019-08-23T07:40:43Z", "digest": "sha1:SAMCYESPHMGAGLZG5ML7XAZS5X27UPBF", "length": 65772, "nlines": 848, "source_domain": "nammalvar.co.in", "title": "தேங்காய்/COCONUT – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nபுரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron) உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி(Vitamin C), அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் (B complex) சத்துக்கள், நார்ச்சத்து(Fiber) என அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.\nதேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. இயற்கையான பச்சைத் தேங்காயில் நல்ல கொழுப்பே (Good Cholesterol) உள்ளது. தேங்காய் சமைத்து உண்பதை விட பச்சையை உடைத்த உடன் சாப்பிடுவது மிகவும் நல்லது . அதனை அரைத்துக் கொதிக்க வைப்பதினாலேயே அது கெட்ட கொழுப்பாக மாறுகிறது.\nதேங்காய் மருத்தவ பயன்கள் :\nதென்னையானது பூ, இளநீர்,தேங்காய், பால், எண்ணெய், என ஒவ்வொரு நிலையிலும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.\nதென்னை மரத்தின் வேர் :\nமாதவிடாய்(Menstrual problems) போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து (Roots) எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.\nவெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇளநீர் (Tender coconut) மிக மிகச் சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் (Bile) தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை(Digestion) அதிகரிக்கும். இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும்.\nமுற்றிய தேங்காய் ஆண்மை பெருக்கியாக செயல்படும். இதிலிருக்கும் வை���்டமின் சி முதுமையைத் தடுத்திடும். அதே நேரத்தில் தைராய்டு(Thyroid) சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது. வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது. மூலம், ரத்த மூலம் போன்றவற்றுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது.\nதேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்.தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம் ஈறுகளில் இரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் சரி ஆகும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.\nதேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.\nதேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.\nவயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் (PREGNANT LADIES) கொடுக்கும் வழக்கமும் உள்ளது.\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ...\nபாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்.. அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...\nதினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...\nமூங்கில் அரிசியின் பயன்கள்/BENEFITS OF ...\nஉடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...\nசித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்\nதிரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த...\nஇலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு...\nம���சுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி...\nகுப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...\nபிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக...\nபருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து...\nதண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப்...\nபூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....\nமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...\nவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...\nதக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன...\nமுருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது....\nபுரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும்...\nவாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து ...\nகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின் ஏ, சி, கே...\nஅதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’...\nபேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது வைட்டமின்கள் ஏ, பி,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது. உடல் எடை குறைக்க உதவும்.\nவெந்தயக் கீரை உடலுக்கு குள���ர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச்...\nமுந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.\nநார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.\nநார் சத்து நிறைந்தது. ஜீரணத்தை அதிகரிக்கும். போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது. உடல் வளர்ச்சியை...\nபச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு...\nகாலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega - 3)...\nகாய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும்,...\nதக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’...\nபோதைப் பழக்கத்தில் இருந்து மீள(Drug ...\nவில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில்...\nஉடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில...\nபேன் பொடுகு நீங்க/Remedy for ...\nவேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி,...\nபெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves)...\nகஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of...\nஎந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை (...\nவைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை,...\nவேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...\nதண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை...\nபித்தப் பை கல்/Remedies ...\nகரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில்...\nஇஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில்...\nபசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...\nபல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர்,...\nசிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...\nஅதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...\nமுழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள்...\nதேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன்...\nமஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து...\nபூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில்...\nகாய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால்...\nஅரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...\nகாதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா\nஅது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...\nகாதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை...\nகாச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம...\nதுத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...\nபொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....\nசதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.\nஅரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...\nஅதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி,...\nமஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண்...\nமாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர்...\nகடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டி மேல்...\nஅருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....\n”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....\nநல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே...\nதுளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை...\nசெம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய...\nபூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில்...\nதுளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது....\nஇந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன....\nசிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும்,...\nகீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...\nசங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...\nபொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...\nமுழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...\nநந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்ச���த் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...\nநாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...\nஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...\nகுப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...\nகீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்சாரத்தில் (அம்மோனியா...\nகல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து...\nவெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும். அல்லி...\nகருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...\nஅருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். பால்பெருக்கி இலையை அரைத்து துவையல்...\nஎலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்....\nநொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று...\nஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். வெங்காயத்தாள், பொடுதலை,...\nமுருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும். கருவேப்பிலை,...\nகற்பூர வள்ளி இலையை சாறு எடுத்து அருந்தினால் மூச்சு பிரச்சனை விலகும். தும்பை இலைச்சாற்றை மூன்று...\nமூக்கில் இருந்து இரத்தம் வடிதல்\nமாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து...\nஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு...\nவாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்...\nஎலுமிச்ச�� சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின்...\nவெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்,முகப்பரு பிரச்சினை தீரும். வாழைப்பழத்தின் தோலை...\nபொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண...\nஅன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில்...\nதினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க,மனக்கோளாறு படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். வாழைப்பழம் மூளையில்...\nமஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை...\nஆளி விதையை அரைத்து தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் கொட்டிவிடும். தினமும் ஒரு துண்டு...\nஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்,மந்தம்...\nகீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு...\nஉடல் மினுமினுக்க/Tips for glowing ...\nஎலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில்...\nஇளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள...\nமுளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...\nமுருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...\nமணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...\nசோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம்...\n10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...\nவரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...\nகொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...\nநீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....\nசுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத...\nகிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...\nஇது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...\nகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...\nதூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...\nசிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...\nகீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....\nமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...\nமுடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...\nஅரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...\nகொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....\nமாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று...\nதக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்),...\nஎலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள்...\nஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance)...\nதிராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) - 18 g,...\nபசலைக்கீரை��ில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட...\nகாசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...\nஅகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...\nதும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...\nவெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...\nநொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...\nகொள்ளு தோசை : [table id=13 /] கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...\nநச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.\nதூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...\nஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்...\nஆப்பிள் பழச்சாறு/APPLE FRUIT JUICE\n\"An apple a day keeps the doctor away\" ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால்...\nஅத்திப்பழச் சாறு/FIG FRUIT JUICE\nஅத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் ,...\nதாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T07:29:56Z", "digest": "sha1:F36L4IA6I72URVUPLFQ464RLKD37SKGE", "length": 22644, "nlines": 214, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் எடை அதிகரிக்க |", "raw_content": "\nஉடல் குண்டாக கட்டாயம் இதை சாப்பிடுங்க,udal kundaga tips in tamil\nனங்கிழங்கு என்பது மரத்தில் விளைவதும் அல்ல, மரத்தின் அடியில் விளைவதும் அல்ல. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் முற்றிய நுங்குகளை மண்ணில் புதைத்து விட்டால், அது சில நாட்களில் முளை விட்டு பனை மரமாக வளரும். அப்படி முளைவிட்ட உடனே அதை தோண்டிப் பார்க்கும் போது, அதில் நீண்ட குச்சி போன்று இருக்கும். அதுவே பனங்கிழங்கு ஆகும். பனங்கிழங்கை எப்படி சாப்பிடலாம் பனங்கிழங்கின் தோலை உறித்து வேகைவைத்து, அதன் நடுவில் Read More ...\nCategories: உடல் எடை அதிகரிக்க\nபெண்களின் உடல் எடை அதிகரிக்க அரிசி உணவு காரணமா,pengaluku udal edai athikarikka\nஇன்றைய பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள், அரிசியில் கலோரி அதிகம். வெயிட் போட்டுவிடும் என்று, சாப்பிடும் அளவை மிகவும் குறைத்துக்கொள்கின்றனர். அதிலும் சிலர் ஒரு க��் அளவுகூடச் சாதம் சாப்பிட மறுக்கின்றனர். இது மிகவும் தவறு. வளரும் பருவத்தினருக்கு அரிசி சாதம் ரொம்பவே முக்கியம். மனிதனுக்கு உணவுகளிலிருந்து கிடைக்கும் சத்துக்களில் பெரும் பங்கு தானிய உணவுக்குத்தான் சேரும். அதில் அரிசியும் ஒன்று. சமீபகாலமாக இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை Read More ...\nஎடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்,udal edai athikarikka unavugal in tamil\nஉணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது. ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று Read More ...\nஉடல் இளைத்தவர்கள் எடை அதிகரிக்க,udal kundavathu eppadi\nஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். உடல் எடையை அதிகரிக்க ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்…. * தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் Read More ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்,Increase Body Weight Tips in Tamil\nஆரோக்கியமாக இருப்பது என்று பல பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான உணவை சரியான அளவில் உண்ணுவதே ஆரோக்கியம். உடல் எடை குறைவாக இருப்பவர்கள், அப்படி இருக்க சொந்த விருப்பம், வாழ்வுமுறை Lifestyle போன்ற பல காரணங்கள் உள்ளது. இருக்க வேண்டிய எடைக்கு Weight கீழே இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் problems ஏற்படும் இடர்பாடுகள் அதிகம். உடல் எடை அதிகம் over weightஇருப்பவர்களை விட குறைவாக இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனைகள் Read More ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா,How to Gain Weight fast in Tamil\nஇந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு ��டல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், Read More ...\nஉடல் எடை அதிகரிக்க வழிமுறைகள்,udal edai athikarikka valigal\nகாய்ச்சிய பாலில் பூசணி விதையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். நெல்லிக்காய்த் தூளை அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடுதலாகும். நத்தை சூரி விதையை அரைத்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும். கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடுவளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து Read More ...\n1. காலையில் கண்டிப்பாக டிபன் சாப்பிடகூடாது . 2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும் 4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் அதிகம் சாப்பிட வேண்டும் 5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும் 6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும் 7. கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும் 8. முட்டையின் மஞ்சள் கருவை தினமும் சாப்பிட வேண்டும் Read More ...\nஉடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்|udal edai athikarikka fruits\nஉடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும்,அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள். இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளது., இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு Read More ...\nவேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும். முட்டை அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது ��ான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் Read More ...\nஉடல் எடை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்|udal edai kudavaligal in tamil\nநீங்க்ள் மிகவும் பரபரப்புடன் எடையை குறைக்க ஒரு சஞ்சீவி மூலிகையை தேடும் போது, சிலர் எடையை அதிகரிக்கவும் அதைத் தேடுகின்றனர். எனவே நம் உடலில் ஒரு சில பவுண்டுகள் அதிகரிக்க‌ உதவும் சில உணவுகள் உள்ளன. இதற்கு தேன் ஒரு அற்புதமாக வேலை செய்யும் உணவாகும் எப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும் எப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும் தேன் உடல் எடையை அதிகரிப்பதற்கு இயற்கையிலேயே சில குணங்களைக் கொண்டுள்ளது. எப்படி தேன் எடையை அதிகரிக்க Read More ...\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா|udal edai athikarikka in tamil\nஇந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது;...\nஇது சத்தான அழகு, beauty...\nபன்னீர் புலாவ், Paneer Pulau...\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஉங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா\n இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல், valaippoo thuvaiyal recipe in tamil health tips\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம், red rice idiyappam recipe in tamil samayal kurippu\nதேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?page_id=8937", "date_download": "2019-08-23T07:35:41Z", "digest": "sha1:4OUC4QMS754G3NR4GOJTOJPET4MJBQSB", "length": 7032, "nlines": 79, "source_domain": "sangunatham.com", "title": "Welcome To Our Marketing Page – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nசங்குநாதம் சந்தைப்படுத்தல் பிரிவிற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.\nஎமது இணையத்தளத்தில் விளம்பரப்படுத்துவதற்க்கு முன்வந்தமைக்கு நன்றி.\nகாலத்துக்கு காலம் மக்களின் மனநிலை, வாழ்க்கைமுறை மாறிவருவதால் வியாபார நிறுவனங்களும் அவர்களை சென்றடைவதற்கான வழிமுறைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. தற்போதைய இணைய யுகத்தில் எந்தவொரு வாடிக்கையாளரையும் சென்றடைவதற்கான ஒரே வழி இணையம் மூலமான விளம்பரப்படுத்தல் மட்டுமே. இணையம் மூலம் விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் பாரிய வளர்ச்சியடைந்து வருவதனையுமு் கண்கூடாக பார்க்க முடிகின்றது.\nஅந்த வகையில் சங்குநாதம் பல்சுவை இணையமானது தன்னார்வ இளைஞர் அணியினரால் பல்வேறபட்ட அம்சங்களை உள்ளடக்கி வெற்றிகரமாக இயக்கப்படுகின்ற இணையப்பக்கமாகும். பல்சுவை இணையம் என்பதால் அனைத்து தலப்பினரையும் கவரும் வகையில், கண்கவரும் நவீன வசதிகள் கொண்ட இணையத்தளமாக வடிவமைக்கப்பட்டு சிறந்த முறையில் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றது.\nஎமது தளத்தில் விளம்பரத்திற்கென ஒதுக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ள எந்த இடத்திலும் உங்கள் விளம்பரத்தினை காட்சிப்படுத்தலாம்.\nவிளம்பர கட்டணம் மற்றும் எமது இணையத்தளத்தின் வாசகர் வருகை போன்ற விபரங்கனை தெரிந்து கொள்ள [email protected] அல்லது https://www.facebook.com/sangunatham என்ற எமது உத்தியோகபூர்வ முகப்புத்தகம் வாயிலாகவும் 0771818089 என்ற தொலைபேசி இலக்கத்தினுாடாகவும் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி.\nஎமது இணையத்தளம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே Click செய்யுங்கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/tamil/page/271/", "date_download": "2019-08-23T07:13:17Z", "digest": "sha1:2EAJIH4O5ZXNVKHM6GIKOTNGNWZDFTJT", "length": 13380, "nlines": 121, "source_domain": "www.behindframes.com", "title": "Tamil Archives - Page 271 of 279 - Behind Frames", "raw_content": "\nவிஜய், சூர்யாவுக்கு அடுத்து தான் அஜீத்..\nசினிமாவில் கோடிகளைக் கொட்டி ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். போட்ட பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை படத்திற்கான சாட்டிலைட் உரிமை விற்பனையிலேயே எடுத்துவிடும்...\nவிரைவில் திரைக்கு வரவுள்ள படங்களில், பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக எதிர்பார்க்கப்படும் படம் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’....\nசூப்பர்ஸ்டார்களை ஓவர்டேக் செய்த நஸ்ரியா\nநேரம் பட நாயகி நஸ்ரியாவுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான். இல்லையென்றால் முன்னணி நடிகர்கள் அவருடன் போட்டிபோட்டுக்கொண்டு நடிக்க முன்வந்தும் கூட, அவரால்...\n“நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள். நிறைய சூப்பர் ஹீரோக்களும் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் ஒருத்தர் மட்டும்தான். ”ரஜினியின் பெருமையை இதைவிட வேறு வார்த்தைகளால்...\nநடிகர்கள் காதலில் விழுவது சகஜம். ஆனால் அதில் எத்தனை பேர் காதலித்த பெண்ணையே மணக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நடிகர்கள் காதலில்...\nசந்தானம் டயலாக் படத்தின் டைட்டிலானது\nமுன்பெல்லாம் பாடல்களில் இருந்து ஒரு கேட்சிங்கான வரியை எடுத்து படத்துக்கு டைட்டில் வைத்தார்கள். இப்போது ஹிட்டான ஒரு காமெடி டயலாக்கை, படங்களுக்கு...\nஎந்த ஒரு விஷயத்தையும் கேட்ட உடனே ஒத்துக்கொண்டால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதற்கு ஹன்ஷிகாவின் சமீபத்திய ஸ்டேட்மெண்ட் ஒரு நல்ல உதாரணம்....\nசெப்டம்பர்-20ல் ‘6 மெழுகுவர்த்திகள்’ ரிலீஸ்\nகுஷி படத்தில் விஜய்யின் நண்பராக சின்ன கேரக்டரில் அறிமுகமான ஷாம், ஜீவா இயக்கிய 12பி படத்தின் மூலம் ஹீ��ோவானார். தொடர்ந்து கிட்டத்தட்ட...\nசுரேஷ் கிருஷ்ணா அறிமுகப்படுத்தும் ‘மிஸ் இந்தியா’ அழகி\nதமிழ்சினிமாவில் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கென்று ஒரு அந்தஸ்தான இடம் இருக்கிறது. ரஜினி, கமல், விஜயகாந்த், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூனா, மலையாளத்தில்...\nசூர்யா முன்னிலையில் நாளை ‘இருவர் ஒன்றானால்’ இசை வெளியீடு\n‘தீனா’ முதல் ‘கஜினி’ வரை ஏ.ஆர்.முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஏ.எம்.சம்பத்குமார் தயாரிக்கும் படம் ‘இருவர் ஒன்றானால்’. இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் பணியாற்றிய...\nமெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே சின்மயி\nதமிழ்சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் பின்னணி பாடகி சின்மயி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘கன்னத்தில்...\nஹேப்பி பர்த்டே ட்டூ ஜெயம் ரவி \nஇன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஜெயம் ரவி. ஜெயம் என்றாலே வெற்றிதானே.. அதையே தனது அறிமுகப்படத்தின் தலைப்பாக வைத்து, தனது பெயரிலும்...\nபண்ணையாரையும் பத்மினியையும் கைப்பற்றிய நானி\nகாதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் மீதான வெளிச்சம் அதிகமாகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் தான்...\nமோகன்லால் ஜோடியாக மஞ்சுவாரியர் ரீ எண்ட்ரி\nநடிகைகள் திருமணம் செய்துகொள்வதும் அதன்பிறகு கொஞ்சநாள் கழித்து நடிக்கவருவதும் சினிமாவில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். தமிழ்சினிமாவை பொறுத்தவரை திருமணமான நடிகைகளுக்கு அக்கா,...\nஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கிறார் சல்மான்கான்\nமுதலில் சின்னதாக ஒரு கதை. தமிழில் ரமணா படம் ஹிட் ஆனதும் அதே படத்தை தெலுங்கில் தன்னை வைத்து இயக்கும்படி ஏ.ஆர்.முருகதாஸிடம்...\nதெலுங்கில் ‘டப்’ ஆகிறது ஹரிதாஸ்\nகடந்த சில மாதங்களுக்கு முன் தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், கிஷோர் நடிப்பில் வெளியான படம்தான் ஹரிதாஸ். தற்போது இந்தப்படம் தெலுங்கில் டப்...\nஅல்லரி நரேஷ் படத்தில் பூமிகா\nரோஜாக்கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. திருமணம் செய்துகொண்ட பின்...\nகமல் படத்தை காஜல் அகர்வால் மறுத்தது ஏன்\nகாஜல் அகர்வால் தமிழில் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன��� ஆல் அழகுராஜா என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டு இருக்கிறார்....\nஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே\nகோச்சடையான் கதாநாயகி தீபிகா படுகோனேவிற்கு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஹாலிவுட் திரைப்படத்தின் ஏழாம் பாகத்தில் கதாநாயாகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது....\nமலையாளத்தில் கால்பதிக்கிறது வேந்தர் மூவீஸ்\nதடதடவென பட விநியோகத்திலும், அதைத் தொடர்ந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் நிறுவனம் தான் வேந்தர் மூவீஸ். அரவான் படத்தில் ஆரம்பித்து சகுனி,...\nகால வரிசைப்படி தயாராகும் கண்ணதாசனின் திரைப் பாடல்கள்\nதமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை தந்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்களில் கண்ணதாசனுக்கு இணை யாரும் இல்லை...\nநளினி ஒரு பாடலுக்கு நடனம் – அதிரப்போகும் திரையரங்கம்\n’சாட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த யுவன் அடுத்து ’ஜாக்கி’ என்ற புது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்தில் செய்த சிறிய தவறால்...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisonline.com/cycle-pure-agarbathies/", "date_download": "2019-08-23T06:53:33Z", "digest": "sha1:UDRSVYCE7GJJ27KFZZZFT3NIV6MIEG6O", "length": 22382, "nlines": 182, "source_domain": "www.chennaisonline.com", "title": "Cycle Pure Agarbathies unveils 3 special products for puja in Tamil Nadu", "raw_content": "\nஓம் சாந்தி என்ற பெயரில் பூஜைக்கேற்ற 3 புதிய பொருட்கள் தமிழகத்தில் சைக்கிள் பியூர் அகர்பத்தி அறிமுகம்\n* விளக்கேற்ற திரியுடன் கூடிய சுத்தமான பசு நெய் தீபம்\n* சந்தன் டிகா எனும் சுத்தமான சந்தன பவுடர்\n* 5 எண்ணெய்களை கொண்ட விளக்கேற்றும் எண்ணெய்\nசென்னை, அக். 26, 2018: உலக அளவில் ஊதுபத்தி தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமாக திகழும் என்ஆர் குழுமத்தின் சைக்கிள் பியூர் அகர்பத்தி பூஜைக்கேற்ற 3 புதிய பொருட்களை ஓம்சாந்தி என்ற பெயரில் தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. ஓம்சாந்தி தியா என்னும் பெயரில் சுத்தமான பசு நெய் மற்றும் திரியுடன் கூடிய நெய் தீபம், ஓம்சாந்தி சந்தன் டிகா என்ற பெயரில் சுத்தமான குழைத்த சந்தனம் மற்றும் ஓம்சாந்தி என்ற பெயரில் சுத்தமான விளக்கேற்றும் எண்ணெய் ஆகியவற்றை அறிமு���ம் செய்துள்ளது.\nசென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது சைக்கிள் பியூர் அகர்த்தியின் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா மற்றும் தென் மண்டலத்திற்கான பிராண்ட் அம்பாசிடர் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் இந்த 3 புதிய பொருட்களை அறிமுகம் செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள பக்தர்களை மனதில் வைத்து அவர்கள் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் கார்பன் சமநிலை சான்றிதழ் பெற்ற அகர்பத்தி உற்பத்தியாளர்களான சைக்கிள் பியூர் அகர்பத்தி இந்த 3 புதிய சுத்தமான பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பொருட்கள் தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற அனைத்து விழாக்களையும் பூர்த்தி செய்யும்.\nபுதிய பொருட்கள் குறித்து சைக்கிள் பியூர் அகர்பத்தி நிர்வாக இயக்குனர் அர்ஜுன் ரங்கா கூறுகையில், இந்த தீபாவளி பூஜை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் எங்கள் புதிய பொருட்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் எங்கள் பொருட்களை தயாரித்துள்ளோம். சுத்தமான எங்கள் பொருட்கள் பூஜையின்போது ஒரு நல்ல நறுமண சூழலையும் முழுமையான அனுபவத்தையும் அளிக்கும் என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், புதிய பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வசதிகளை வழங்கும் அதே சமயம் பூஜை அனுபவத்தையும் மேம்படுத்தும். முதலாவது தயாரிப்பு ஓம் சாந்தி தியா என்னும் பெயரில் சுத்தமான பசு நெய்யால் தயாரிக்கப்பட்ட நெய் தீபம் ஆகும். இதை எளிமையாக பயன்படுத்தலாம். இது சுத்தமான நெய்யால் தயாரிக்கப்படுகிறது. இது சான்றளிக்கப்பட்ட சப்ளையர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இது எரியும்போது இதிலிருந்து நல்ல மணமுள்ள மல்லிகை வாசம் வரும். இதில் இருந்து எந்தவித நச்சு பொருளும் வெளிவராது. இது 30 மற்றும் 100 எண்ணிக்கையில் பாக்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2வது பொருளான பூஜைக்கு மிகவும் முக்கியமான சந்தனம் `சந்தன் டிகா’ என்ற பெயரில் வந்துள்ளது. இது 100 சதவீதம் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். இது இந்திய அரசால் சான்றளிக்கப்பட்ட ஆயுஷ் டிபார்ட்மெண்ட் மற்றும் சுத்தமான பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த சந��தனம் 40 மற்றும் 80 கிராம் பாக்கெட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n3வதாக ஓம்சாந்தி விளக்கேற்றும் எண்ணெய் ஆகும். இந்த விளக்கேற்றும் எண்ணெய் 5 எண்ணெய்களின் கலவையாகும். இதில் தேங்காய் எண்ணெய், தவிடு எண்ணெய், எள் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் ஆகியவை உள்ளது. இது பூஜையில் அழகிய ஒளியையும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியையும் தரும். இந்த எண்ணெய் 500 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் பாட்டில்களில் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.\nபுதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்து சைக்கிள் பியூர் அகர்பத்தி தென் மண்டல பிராண்ட் அம்பாசிடர் ரமேஷ் அரவிந்த் கூறுகையில், இந்த பொருட்கள் இந்த பிராண்டின் மிகவும் அற்புதமான ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களை இந்நிறுவனம் கடந்து வருகிறது. சைக்கிள் பியூர் அகர்பத்திகள் ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் அவர்களின் பிரார்த்தனைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பூஜை பொருட்களை நாம் எளிமையாக பயன்படுத்தலாம். இது அடுத்த தலைமுறைக்கு நமது கலாச்சாரத்தை எடுத்துச் செல்ல உதவுகிறது.\nஎளிமையாக பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிராண்டின் புதிய பொருட்கள் அனைவரின் வீடுகளிலும் பிரார்த்தனைக்கு உகந்ததாக இருக்கும். இந்த புதிய பொருட்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து பூஜை தேவைகளை பூர்த்தி செய்வதோடு தூய நறுமண அனுபவத்தையும் அவர்களுக்கு அளிக்கும் என்றார்.\nஇந்த பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது பற்றி விவரங்களை https://www.cycle.in. என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2011/09/", "date_download": "2019-08-23T07:45:28Z", "digest": "sha1:UG5WCKUKIATTV6SDF5XYED2Y4DM4ZIR2", "length": 19271, "nlines": 262, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "September 2011 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nசென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய நண்பர் திரு. ராஜேஷ் மாய உலகம் அவர்களுக்கும், மற்றொரு நண்பர் திரு. மகேந்திரன் வசந்த மண்டபம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.\nபடங்கள் உதவி : கூகுள் இணையம்\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், செப்டம்பர் 28, 2011 35 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய���க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், ராசா\nபுடுங்குது வட்டியும் , அசலும்\nபடங்கள் உதவி : கூகுள் இணையம்\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், செப்டம்பர் 12, 2011 38 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: கவிதை, சமூகம், ராசா, வலி\nநான் இரசித்த பாடல் (3)....\nபாடல் : தாவணி போட்ட ..\nஇசை : யுவன்ஷங்கர் ராஜா\nவரிகள் : கவிஞர். யுகபாரதி\nஒருமுறை கேட்டால் மறுபடியும் கேட்க மனம் தூண்டும் அந்த வகையில் என்னை கவர்ந்த பாடல் இதுவும் ஒன்று. கேட்டாலே காதலில் நம்மையும் விழ வைக்கும் அப்படியொரு அழகிய வரிகள் வழங்கி அசத்தி இருக்கின்றார் கவிஞர். யுகபாரதி.\nகை மொளச்சி கால் மொளச்சி\nஆடுது என் பாட்டுக்கு \"\nஆரம்பமே அதிரடியாய் வரிகளை தொகுத்து சரவெடியாய் வெடித்து நம்மை உள்ளே கூட்டிச்செல்லும் வித்தை இவருக்கு நன்றாகவே வந்துள்ளது.\n\"பம்பரத்த போல நானும் ஆடுறேன் மார்க்கமா\nபச்ச தண்ணி நீ கொடுத்த ஆகிப்போகும் தீர்த்தமா\"\n\"மகா மகா குளமே என் மனசு கேட்ட முகமே\n என்ன நறுக்கி போட்ட நகமே\nஇயல்பான வரிகளை இணைத்து பாடலின் சுவையையும் தரத்தையும் ஒருசேர மெருகேற்றி இருக்கின்றார் கவிஞர். அதே வேளையில் காதலர்களை பற்றி மிக ரம்மியமாய் அழகிய சொற்களை சேர்த்து காதலின் ஆழத்தையும் , அழகையும் அற்புதமாய் செதுக்கி வைத்துள்ளார் இந்த காதல் மனிதர்.\nஇப்படி பெண் பாடுவதாய் அமைத்து பெண்ணின் கோணத்தில் இருந்து காதலின்\nநெருக்கத்தையும், நேசத்தையும் நிறைவாய் கூறி இருக்கின்றார்.\n\"தேக்கு மர சன்னல் நீ தேவ லோக மின்னல்\nஈச்ச மர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்\nஅருந்த வாலு, குறும்பு தேளு\nஇயற்கையாய் வந்து விழுந்த வார்த்தைகளை தொடுத்து அழகிய காதல் மாலை\nதொடுத்து நம்மிடம் ரசிக்க கொடுத்துள்ளார். இப்பாடலை கேட்டு முடித்த பின் நெஞ்சுக்கூட்டில் காதல் ஊற்று சுரக்கும் அப்படி ஒரு அழகிய காதல் வர்ணனை.\nசலிப்பு தட்டா வண்ணம் இயல்பான மெல்லிசை அமைத்து இவ்வரிகளின் சுவையை மேலும் கூட்டி, பாடலோடு நம்மையும் பயணிக்க தூண்டி இருக்கின்றார் இசை அரசரின் வாரிசு திரு. யுவன் ஷங்கர் ராஜா.\nஅற்புத வரிகளுக்கு அம்சமான குரல்களால் உயிர் கொடுத்திருப்பர் திரு. விஜய் யேசுதாஸ் மற்றும் திருமதி. சிரேயா கோஷல். இவர்களின் குரல்வளம் இந்த பாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம்.\nசிறப்ப���ன நடிப்பினால் உள்ளத்தை கொள்ளை கொள்வார்கள் விஷாலும் , நாயகி மீரா ஜாஸ்மினும். இந்த பாடலில் மீராவின் அழகும் , துள்ளலான துல்லிய நடிப்பும் நவரசத்தை கூட்டும்.\nஅற்புத காட்சி அமைப்புகள் , நல்லதொரு வசனங்கள் என்று மொத்த படத்தையும் தரம் குறையாமல் நமக்கு வழங்கி இருப்பார் இயக்குனர் திரு. லிங்குசாமி. அனைவரின் ரசணைக்கும் ஏற்றார் போல் அழகிய பாடல்களும், காட்சிகளும் நிறைந்த தரமான படம் இது.\nஎனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே\n(நன்றி கூகுள் இணையம் யு டியுப்)\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், செப்டம்பர் 07, 2011 37 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகுற்றத்தினை விசாரித்த அதிகாரியின் பேட்டி - காணொளி\nமறைக்கப்பட்ட சில அதிர்ச்சி உண்மைகளை கூறும்\nதமிழ் புலனாய்வு அதிகாரியின் பேட்டி\nநேரம் இருப்பின் பாருங்கள் கொஞ்சம் நீளமான காணொளி.\nசில விஷயங்கள் உங்களுக்கும் புரியலாம்.\nநன்றி : குமுதம் மற்றும் வன்னி ஆன்லைன் இணையம் தமிழ் சீரியல் ஆன்லைன்\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, செப்டம்பர் 03, 2011 10 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: சமூகம், பொது, ராசா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் இரசித்த பாடல் (3)....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-08-23T07:15:03Z", "digest": "sha1:TWJ6ANKYFZX34DC7QT4O4LO32OMVCHI6", "length": 13368, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் மீது குற்றவியல் வழக்கு: ஆய்வில் தகவல்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவ��க்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nசிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் மீது குற்றவியல் வழக்கு: ஆய்வில் தகவல்\nBy IBJA on\t May 27, 2019 அரசியல் இந்தியா சட்டம் சிறுகதை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமக்களவைத் தேர்தலில் வெற்று பெற்று புதிதாக தேர்வான 539 எம்.பிக்களில் 233 பேர், அதாவது 43 சதவீதத்தினர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nவெற்றி பெற்ற வேட்பாளர்களில் 116 குற்றப்பின்னணி கொண்ட எம்.பிக்களை பாஜக கொண்டுள்ளது. இதேபோல் காங்கிரஸில் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 29 எம்.பிக்கள் மீது குற்றப்பின்னணியை கொண்டுள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தில் 13 பேரும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 10 பேரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.\nமேலும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாகூர் மீது தீவிரவாத வழக்கு உள்ளது. வெற்றிபெற்ற 29 பேர் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய புகார் உள்ளது.\nPrevious Articleவெறுப்பு அரசியல் மூலம் மோடி பெற்ற வெற்றி உலகிற்கே கெட்ட செய்தி: பிரபல பத்திரிகைகள் கடும் விமர்சனம்\nNext Article ராமர் கோயிலுக்ககான பணியை மீண்டும் தொடங்கப்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/79750/cinema/otherlanguage/Prithviraj---Indirajith-acting-13th-time.htm", "date_download": "2019-08-23T06:48:08Z", "digest": "sha1:KXNMX5FE3A3FOTXFA4UJAF2P5VYABE5B", "length": 11847, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "13-வது ம��றையாக இணைந்து நடிக்கும் பிரித்விராஜ் - இந்திரஜித் - Prithviraj - Indirajith acting 13th time", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | 'மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்': பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி': பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி | 'தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்' | 'இரண்டாவது முறை நிச்சயம் பார்ப்பீர்கள்' | ஜித்தன் ரமேஷின் மிரட்சி டீசர் வெளியீடு | அஜித்திற்கு ரைபிள் கிளப் சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n13-வது முறையாக இணைந்து நடிக்கும் பிரித்விராஜ் - இந்திரஜித்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில் பிரபல நடிகராக விளங்கும் பிரித்விராஜ் மற்றும் அவரது சகோதரர் இந்திரஜித், இருவரும் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியைத் தழுவிய தியான் என்கிற படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த வருடம் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறிய பிரித்விராஜ், இந்த படத்தில் தனது அண்ணன் இந்திரஜித்துக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கியிருந்தார். ஆனால் இந்த படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை.\nஇந்த நிலையில் புதிதாக உருவாக இருக்கும் படத்தில் இவர்கள் இருவரும் 13-வது முறையாக மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை இர்ஷாத் பராரி என்கிற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்.. இவர் ஏற்கனவே உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியதுடன் லூசிபர் படத்தில் பிரித்விராஜூடன் மிக முக்கியமான உதவி இயக்குனராக இணைந்து பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடப்பிடிப்பு தளத்தில் இவரது சுறுசுறுப்பையும் இவரது கதை சொல்லும் திறனையும் பார்த்து வியந்துபோன பிரித்விராஜ், இவர் சொன்ன ஒரு வரி கதையில் ஈர்க்கப்பட்டு அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅர்ஜுனுடன் இணைந்து சுபராத்திரி ... மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nஅமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி\nரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபட்ஜெட் 2 கோடி: வசூல் ரூ.45 கோடி\nவெளிநாட்டில் திருமண நாளை கொண்டாடிய நஸ்ரியா\nகன்னடத்தில் சாதனை படைத்த 'சை ரா' டீசர்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிமர்சனத்துக்கு பணிந்த பிருத்விராஜ்: பேன்சி நம்பர் பணத்தை வெள்ள ...\nஅம்மாவை எச்சரித்த பிரித்விராஜூக்கு குவியும் கண்டனங்கள்\nடிரைவிங் லைசன்ஸ் எடுக்க தயாராகும் பிரித்விராஜ்\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/07/020719.html", "date_download": "2019-08-23T07:56:38Z", "digest": "sha1:PISN7J3ARWWYDCRUQ4I26ZU5FE3MD55R", "length": 18357, "nlines": 335, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.07.19 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.07.19\nஇரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nபொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.\nஒரு செயலை செய்யும் முன் பலமுறை யோசி\n1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி வளர்த்துக் கொள்வேன்.\n2. டி. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவ��ன்.\nபாராட்டுகளையும் ,விமர்சனங்களையும் முறையாக கையாளும் போது மனிதன் மாமனிதன் ஆகிறான் .\nஜூலை 2-இன்று விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் தினம்\n1. பத்திரிக்கை துறைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது எது புலிட்சர் விருது. (அமெரிக்கா, நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.)\n2.உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இருமுறை இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றவர் யார்\nவெள்ளைச்சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியை உணவில் பயன்படுத்தினால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புத்தேய்மானம் ஏற்படாமல் தடுக்கும்.\nபெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.\nநீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளி���்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு\nஎன்று முனிவர் கூறினார். மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.\nகாணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்\n* வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* கேரள மாநிலம் வயநாட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடத்தை, நகராட்சியில் ஒப்படைக்கும் போது, எந்த இடத்தில் மரக்கன்று நடப்படுகிறது என்பதை குறிப்பிடுவதுடன், மரக்கன்றுகள் நடவு செய்திருந்தால் மட்டுமே கட்டட அனுமதியும், கதவு எண்ணும் வழங்கப்படுகிறது.\n* விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.\n* சென்னையில் நடைபெற்ற தேசிய யு-14 டென்னிஸ் தொடரின் சிறுவர் ஒற்றையர் பிரிவு பைனலில், மேற்கு வங்க வீரர் அருனவா மஜும்தாரும், சிறுமியர் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழக வீராங்கனை குந்தனாவும் முதலிடம் பிடித்தனர்.\n* உலக்கோப்பைக் கிரிக்கெட் : இலங்கை அணி 23 ர���்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=enna%20sithappu%20saptingala", "date_download": "2019-08-23T07:30:21Z", "digest": "sha1:KZPJ3JASKP4ED2IJXQDAQEPQBJQW2U3A", "length": 8594, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | enna sithappu saptingala Comedy Images with Dialogue | Images for enna sithappu saptingala comedy dialogues | List of enna sithappu saptingala Funny Reactions | List of enna sithappu saptingala Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன பெரிய பூர்வீகம் சொல்லு உன் வீகத்தை\nஅங்க என்னைய போட்டு பொரட்டி பொரட்டி எடுத்தாங்க\nபேசிட்டு இருக்கும்போது திடீர்னு அரிவாள் எடுத்தா ஓடம என்ன பண்றது\nநான் எங்க வேலை செய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட்\nஎன் கைல எத்தன பேர் வேலை செய்யறாங்க\nஇவர் ஏற்கனவே பாம்பேல பெரிய மெக்கானிக்\nஎன்னை கண்டா.. இந்த வொர்ஷாபே நடுங்கும்\nஏப்பா நொந்து போயிருக்க நேரத்துல வம்பு பண்ற\nஒரு மாசம் பூர வேலை செஞ்ச கிடைக்கற சம்பளத்த ரெண்டர மணி நேரத்துல சம்பாதிச்சிறலாம்\nநீங்க திட்டுவிங்கன்னு பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு அப்படியே வந்துட்டோம்\nஎவன்டா அவன் தொழில் அதிபரு சீக்கிரம் வாங்கடா\nநாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்கமுடியலப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=12", "date_download": "2019-08-23T07:11:47Z", "digest": "sha1:UMAMR5GNROREURB4HIWVVOO4MQFBBSUF", "length": 12227, "nlines": 147, "source_domain": "sangunatham.com", "title": "தொழில்நுட்பம் – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nஅறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் வல்லுநராக உலகம் முழுக்க அறியப்பட்ட இயற்பியளாலர் ஸ்டீஃபன் ஹாக்கிங் உடல்நலக் கோளாறு காரணமாக சில மாதங்களுக்கு முன் மரணித்தார். நவீன அறிவியல்…\nஅப்பிளின் புதிய அறிமுகங்கள் இவைதான்…\nஅப்பிள் பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்ப அப்பிள் நிறுவனத்தின் Apple’s September 2018 நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. குறித்த அந் நிகழ்வில் வழமைபோன்று இம் முறையும் மேம்பட்ட பல…\nஉலகை ஆட்டிப்படைத்த சிறுமி… ப்ளுவேல் அட்மின் கைது\nப்ளூவேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சிறுமிதான் உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால்…\nஇலங்கையில் கொமர்சல் வங்கி அறிமுகம் செய்யும் சிப் பொருத்தப்பட்ட DEBIT அட்டைகள்\nஇலங்கையின் கொமெர்சல் வங்கி முதன் முறையாக ‘சிப்’ அல்லது ‘பின்’ (Chip&PIN) தொழில்நுட்பத்துடன் கூடிய (debitcard)அட்டைகளை அறிமுகம் செய்கின்றன. குறித்த டெபிட் அட்டைகளில் பூட்டப்பட்டுள்ள சிப்பின் பயன்பாட்டின் மூலம் பண…\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2015-ம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகச்…\nஆச்சரியப்பட வைக்கும் ஃபேஸ்புக் பற்றிய தகவல்கள்.\nஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம்…\nமீண்டுமொரு சைபர் தாக்குதல்- கலக்கத்தில் உலக நாடுகள்\nஉலகிலுள்ள பிரதான நிறுவனங்கள் பலவற்றை இலக்கு வைத்து மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் கப்பமாக பணம் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட…\n செலுத்த வேண்டிய அபராதம் எவ்வளவு தெரியுமா\nகூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42…\nஇன்று நாசாவால் விண்ணில் ஏவப்படுகிறது ‘கலாம் சாட்’- 18 வயது தமிழக மாணவரின் சாதனை\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ‘கலாம் சாட்’ என்ற செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. தமிழகத்தை��் சேர்ந்த ஒரு பதின்ம வயது மாணவர்…\nகையடக்க தொலைபேசி ஆபத்திலிருந்து தப்ப சில வழிமுறைகள்…\nமொபைல் போன்களை நாம் ஒரு விளையாட்டு பொருட்களைப்போல பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது வெறும் ஒரு சிறிய கேஜெட் தானே என்று சாதாரணமாக நினைத்து கவனத்துடன் கையாளப்படாவிட்டால் அது…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=7343", "date_download": "2019-08-23T06:58:23Z", "digest": "sha1:KFNUHT2W4L7NQCUEMPSWEJSYEV53XRFK", "length": 47263, "nlines": 256, "source_domain": "sangunatham.com", "title": "இந்த வார ராசிபலன் “ஜூன் 5 முதல் 11 வரை” – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பர��ட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nஇந்த வார ராசிபலன் “ஜூன் 5 முதல் 11 வரை”\nஇந்த ராசிக்கார்களுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது. சகோதரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவினால் அலர்ஜி ஏற்படக்கூடும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படுகிறது. உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும்\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சற்றே தடைப்படக்கூடும்.மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையும். தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5,6,11\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,7\nமுக்கியக் குறிப்பு: 7,8,10 ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். மற்றவர்களுக்கு சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம்.\nஇந்த ராசிக்கார்களுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்க நேரும். மூன்றாவது நபர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.. ஒருசிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும்.\nஅலுவலகத்தில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம். சிறு தவறுகள் ஏற்படவும் அதனால் மேலதிகாரியின் கண்டனத்துக்கு உள்ளாகவும் கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பது தடைப்படும்.. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அக்கறையுடன் கவனிக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று அமைதிக் குறைவான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தற்போது கிடைப்பதற்கில்லை.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 7,8,9\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,5,6\nமுக்கியக் குறிப்பு: 5,6,10,11 ஆகிய நாள்களில் புது முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு\nஇந்த ராசிக்கார்களுக்கு எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். சிலருக்கு புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ மாணவியர்க்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் த���ும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7,8,10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,5\nமுக்கியக் குறிப்பு: 5,11 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம்.\nவருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும். சிறு அளவில் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றலாம். மனதில் அடிக்கடி இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலிடு செய்வதற்கான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5,6,11\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,5\nமுக்கியக் குறிப்பு: 7,8,10 ஆகிய தேதிகளில் உடல் நலனில் கவனமாக இருக்கவும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nஇந்த ராசிக்கார்களுக்கு பணவசதி எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் இருக்காது. திருமண முயற்சிகள் சாதகமாகும். தாயாருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.\nவியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. எதிர்பார்த்த���டி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராதபடி வருமானம் அதிகரிக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள்.\nகுடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக அமையும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8,9,10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,7\nமுக்கியக் குறிப்பு: 5,6,7 ஆகிய தேதிகளில் முக்கிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். கடன் வாங்கவும் கொடுக்கவும் வேண்டாம்.\nஇந்த ராசிக்கார்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சமயத்தில் வேலையை விட்டுவிட நினைப்பீர்கள். வேறு வேலைக்கு முயற்சிக்கலாமா என்றுகூடத் தோன்றும். ஆனால், அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம். பொறுமை அவசியம்.\nவியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படக்கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7,9,10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,7,9\nமுக்கியக் குறிப்பு: 5,11ஆகிய நாள்களில் புதிய முடிவுகள் எடுக்கும்போது பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nஇந்த ராசிக்கார்களுக்கு பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும்.ஆனால், சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். புதிய வகுப்பும், புதிய பாடங்களும் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10,11\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,6\nமுக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதுமே புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். 8-ம் தேதி வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.\nஇந்த ராசிக்கார்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.\nஅலுவலகத்தில் சற்று குழப்பமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். ஒரு சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் விற்பனை நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புக��ைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி குடும்பச் சூழ்நிலை அமையும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது. உடல்நலனும் சிறிய அளவில் பாதிக்கக்கூடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7,9,10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,7\nமுக்கியக் குறிப்பு: 5,11 ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம்.\nஇந்த ராசிக்கார்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதல் தரும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் பக்குவமாகப் பழகுவது பிரச்னைகளைக் குறைக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். மனதில் சோர்வு உண்டாகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5,6,7,9\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,6\nமுக்கியக் குறிப்பு: 10,11 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.\nஇந்த ராசிக்கார்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.\nவியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். பணியாட்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும்.வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5,6,11\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,7\nமுக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும் கடன் வாங்குவது கொடுப்பது இரண்டையும் தவிர்க்கவும்.\nஇந்த ராசிக்கார்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். ஆனாலும் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.\nகலைத்துறை அன்பர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் பக்குவமாகப் பழகுவது எதிர்காலத்துக்கு நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாகக் கேட்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5,6,7,9,10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4\nமுக்கியக் குறிப்பு: 11-ம் தேதி பயணங்களைத் தவிர்க்கவும்\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nஇந்த ராசிக்கார்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்லவேண்டாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது. பங்குதாரர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் உடல் நிலை காரணமாக வாய்ப்புகளைப் பயன்படுத்தமுடியாமல் போகும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு நிம்மதி தருவதாக அமையும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9,10,11\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,6\nமுக்கியக் குறிப்பு: 5,6 ஆகிய நாள்களில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளில் தவறுகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்க��் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_1999.10.14", "date_download": "2019-08-23T06:38:16Z", "digest": "sha1:DSKIADD3RCSFWTRRBRICCTWNFTJJSFG5", "length": 6334, "nlines": 82, "source_domain": "www.noolaham.org", "title": "சரிநிகர் 1999.10.14 - நூலகம்", "raw_content": "\nCycle மாதம் மூன்று முறை\nஇரணவில: வொய்ஸ் ஒவ் அமெரிக்கா மீண்டும் பிரச்சினை\n'அவங்க கேட்டா குடுக்கிற நாங்க கேட்டா மறதி என்னா\nபி.ஜே.பி.அரசின் வெற்றியும் கொமிசன் யாவாரிகளும்\nஜனாதிபதித் தேர்தலில் பொது இடதுசாரி வேட்பாளர்: சாத்தியமாகுமா\nசமாதானம் வேண்டுமென்போர் பிச்சைக்காரர்களா போர்வெறியாளர்களின் புதுவியாக்கியானம்\nஅடுத்த தேர்தலில் அரச தந்திரோபாயங்கள் - ராவய ஆசிரியர் விக்டர் ஐவன், நன்றி: Sunday Times\nமொழி - கல்வியினூடாக் அதிகாரத்துவம் நிலைநிறுத்தப்பட்ட அனுபவங்கள்\nமலையக் கல்வியின் மறுபக்கம் - வே.சசண்முகராஜா\nசிறார்களின் மகிழ்வுக்குரியதான சிறுவர் நாடகங்கள்\nசிறந்த புனைகதைப் படைப்பாளிகள் உருவாகாததற்கு படைப்பாற்றல் சார்ந்த காரணங்கள் இல்லை - காலச்சுவடு நேர்காணலில் சேரன்\nகனவில் தான் முழுமையாகும் நான் - சிவ.வரதராஜன்\nஒளி சுடர்ந்த என் மனமும் ���ெருப்பெரித்த உன் மனமும் - போஸ்நிஹாலே\nதெருவில் தொலைந்த நிரபராதிகளின் மீட்கவியலாப்பாடல் - போஸ் நிஹாலே\nகதவுகள் திறந்து தான் உள்ளன - மோகனா (முல்லைத்தீவு)\nபெண்கள் பற்றி ஆணாதிக்க செய்திமடல்\nபெண் + அழகு + சினிமா = பாலியல் சுரண்டல் ஒரு பாலுறவின் மீதான ஆண் மைய சிந்தனை சினிமாவிலும் ஒரு பாலுறவின் மீதான ஆண் மைய சிந்தனை சினிமாவிலும் - சூரியகுமாரி, சரவணன், தேவகெளரி\nசுரயான கினி கனி: தேவ மஞ்சம் தீப்பிடிக்கிறது\n - (பாராதீசய 1999 யூலை இதழ்)\nபாதை மூடிய படையினர் - ஜே.கே.வீ\nவாசகர் சொல்லடி: கிடைத்தது பிரதேச செயலகம் தானா\nகளுவன்கேணி: இன்னும் தொடரும் ராசிக் குழு அட்டகாசம்\n1999 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/page/10/", "date_download": "2019-08-23T06:27:38Z", "digest": "sha1:EILO7AZKRYGUSHBSMTQ4RO3WGCBXIOWK", "length": 38463, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சினிமாவும் பொழுதுபோக்கும் Archives - Page 10 of 37 - சமகளம்", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nபளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புடைய மூவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பொலிஸ் பதிவுகள் ஆரம்பம்\nகொழும்பு அரசியலில் இன்று நடக்கப் போவது என்ன\nஅடைக்கலம் தந்த வீடுகளே : குலம் அக்காவை நினைவு கூர்ந்து சில குறிப்புகள்\nO/L மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து விசாரிக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை\nஃபேஸ்புக் கொடுத்த நடிப்பு வாய்ப்பு\n‘தொண்டன்’ படத்தில் சமுத்திரகனியின் தங்கையாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருப்பவர் அர்த்தனா. துருதுருப் பெண்ணாகவும், அநீதியை தட்டிக் கேட்பவராகவும்...\n‘‘நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் தலையிடக்கூடாது- சுருதிஹாசன்\nசுருதிஹாசன் ‘பெஹென் ஹோகி தேரி’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ ப��த்திலும் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு...\nமுதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா – கார்த்தி\nபருத்தி வீரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் அமைந்ததால், தொடர்ந்து பல படங்களில்...\nவதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா\nதமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த பாகுபலி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது....\n16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மிரட்ட வரும் ஆளவந்தான்\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான படம் `ஆளவந்தான்’. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபடும் கமல், இப்படத்தில் போலீஸ்...\nபாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு என்று பார்த்திபன்...\nதெருக்களுக்கு என் பெயரை வைத்தால் போதுமா\nவேலு பிரபாகரன் எழுதி இயக்கி நடித்துள்ள படம், ஒரு இயக்குனரின் காதல் டைரி. சுவாதி ஹீரோயின். நாளை ரிலீசாகும் இந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில்...\nதிருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்-அனுஷ்கா\n‘‘திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார். கேள்வி:– கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும்...\nவிஜய்யிடம் பிடித்தது அவரது அமைதி தான் -நித்யாமேனன்\nதெறி படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இது...\nசங்கமித்ரா படத்தில் இருந்து சுருதிஹாசன் திடீர் விலகல்\nபாகுபலி–2 படம் வெற்றியால் சரித்திர படங்கள் எடுக்க திரையுலகினர் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இயக்குனர் சுந்தர்.சி. 8–ம் நூற்றாண்டு காலகட்டத்தை பின்னனியாக வைத்து...\nசம்பளத்தைவிட கதாபாத்திரம் முக்கியம்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுஷ், விக்ரம் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர்���ல்மான், நிவின் பாலி ஆகியோருடன் நடிக்கிறார். என்றாலும், இவருடைய சம்பளம்...\nகட்டுக்கோப்பான உடல் அமைப்பு, அமைதியான சுபாவம், ஆக்ரோஷமான நடிப்பு.. போன்றவைகளின் கலவையாக காட்சியளிப்பவர், நடிகை அனுஷ்கா ஷெட்டி. *கர்நாடகாவில் நான் பிறந்தேன். என்...\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 164 ஆவது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்கி...\nஸ்ரேயா ரீ என்ட்ரி கைகொடுக்குமா\nரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயா இளம் நடிகைகளின் என்ட்ரியால் மார்க்கெட் இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன்...\nசிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் சத்யா படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தை இயக்கியவர். இந்த படத்தில்...\nநடிப்பு எனது வேலை; என் வேலையை செய்ய புறப்பட்டுள்ளேன் -நடிகர் ரஜினிகாந்த்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவது உறுதி என்பதை அவர் தனது ரசிகர்கள் மத்தியில் சூசகமாக...\nதமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்- கமல்ஹாசன்\nஅரசியல் என்பது சேவை தொடர்புடையது; சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை.எம்எல்ஏக்களுக்கு நல்ல சம்பளம் தரலாம். நான் பல ஆண்டுகளாகவே...\nவரம்பு மீறி நடந்தால் மன்றத்தில் இருந்து நீக்கம்’ ரசிகர்களுக்கு ரஜினி திடீர் எச்சரிக்கை\nநடிகர் ரஜினிகாந்த் ரசிகர் களை சந்தித்த போது அரசியல் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டார். ரஜினியின் கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் அரசியலுக்கு...\nரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘காலா’ என்று இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ‘கபாலி’...\n600–க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் மரணம்\nஎம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே…’ என்ற பாடல் எழுதியதின் மூலம் பிரபலமானவர், பாடலாசிரியர் நா.காமராசன். ரஜினிகாந்த் நடித்த...\nதமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் பாரதிராஜா பரபரப்பு பேச்சு\nஇயக்குனர் பேரரசு எழுதிய ‘என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை...\nரஜினிக்கு எதிரான போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது ரசிகர்கள் ஆவேசம்\nதமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற பேச்சு நீண்ட நாளாகவே இருந்து வருகிறது. 1998-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு...\nநடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீசில் புகார்\nசினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, தனியார் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு,...\n என்று வருட கணக்கில் யோசிக்கிறார் ரஜினிகாந்த் மீது நடிகை கஸ்தூரி தாக்கு\n என்று நடிகர் ரஜினிகாந்த் வருட கணக்கில் யோசிப்பதாக நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். அவருக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி...\nசைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது-சமந்தா\nநாக சைதன்யாவை காதலிப்பதால் என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை’’ என்று நடிகை சமந்தா கூறினார். ‘‘நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு...\nபிரபாஸ் தான் ஆணழகன் ராணா என் அண்ணன்-அனுஷ்கா அதிரடி\nராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ளனர். பாகுபலி 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதில்...\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்- ராதாரவி\nதமிழகம் முழுவதும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற சினிமா படம் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா நடித்து உள்ளார். இயக்குனர் ஐக் இயக்கி உள்ளார். இந்த படம்...\n- தங்கர் பச்சான் ஆதங்கம்\nஇயக்குநர் தங்கர்பச்சான் தனது பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:- தமிழினம் தோற்றுக்கொண்டே இருப்பது எதிரிகளின் சூழ்ச்சியினால் மட்டுமே என்பதை இனியாவது புரிந்து...\nஎம்.ஜி.ஆர். போல ரஜினி முதல்வர் ஆவார்: கேரள ஜோதிடர் கணிப்பு\nகேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு. இனி எந்த...\nநான் நாளை எப்படி ஆக வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிப்பார் ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேச்சு\nசென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமணமண்டபத்தில் ரசிகர்களை இன்று முதல் ரஜினி சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவரை சந்திக்கும் ரசிகர்களுக்கு அடையாள...\n‘ரஜினி ரசிகர்களைத் திரட்டியது இதற்காகத்தான்’\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா… வர மாட்டாரா என்ற விவாதம் தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு ரஜினியும் ஒரு காரணம். சில...\nதாய்க்கு கட்டிய கோவிலை அன்னையர் தினத்தில் திறந்த லாரன்ஸ்: 1000 பெண்களுக்கு சேலை வழங்கினார்\nஅன்னையர் தினத்தில் நடிகர் லாரன்ஸ் தன் தாய்க்கு கோவில் கட்டி அதனை இன்று திறந்து வைத்தார். 1000 வயதான பெண்களுக்கு சேலையும் வழங்கினார். அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே...\nரம்யா, அனுஷ்கா, தமன்னாவிடம் வாய்ப்பை இழந்த மூத்த நடிகைகள்\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ படம் ரூ. 1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தில்...\nஅடையாள அட்டை இருந்தால் மட்டுமே ரஜினிகாந்தை சந்தித்து போட்டோ எடுக்க முடியும்\nநடிகர் ரஜினிகாந்த் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார்.முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் தனித்தனியாக...\nபாகிஸ்தானிலும் ஹவுஸ் புல்லாக ஓடும் பாகுபலி 2\nஎஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி2 திரைப்படம் வெளியாகி வெற்றிரமாக இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாகுபலி2 திரைப்படம் வெளியாகி...\nபூனை நடை போட்டியில் ஸ்ருதி – எமி\nபிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் 17 மற்றும் 18ம் தேதி நடக்கிறது. இதுபோன்ற விழாக்களில் பிரபல நட்சத்திரங்களுக்கு ரெட் கார்ப்பட் (சிவப்பு...\nமாடர்ன் கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் – நந்திதா\nநெஞ்சம் மறப்பதில்லை படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், நந்திதா. காரணம், இதில் அவரை செல்வராகவன் ஆக்‌ஷன் ஹீ��ோயினாக உயர்த்திக் காட்டியிருக்கிறார். சண்டைக்...\nஹாஜி மஸ்தான் வாழ்க்கையை சித்தரிக்கும் பட விவகாரம்: நடிகர் ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ்\nமும்பையில் பிரபல தாதாவாக விளங்கியவர் ஹாஜி மஸ்தான். இவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க உள்ளதாகவும், அந்த...\nபிரபல தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன், நடிகர் ரஜினிகாந்திற்கு மிரட்டல்\nமும்பை தாதா மகன் ஹாஜி அலி மஸ்தான் மகன் நடிகர் ரஜினிகாந்திற்கு மிரட்டல் விடுத்தது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மும்பையின் மறைந்த பிரபல தாதா ஹாஜி...\nபிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நயன்தாரா\nபாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடத்துக்கு முதலில் ஸ்ரீதேவியை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. நீண்ட கால்ஷீட் மற்றும் சில காரணங்களால் அவர்...\nநடிகர் பிரபாஸ் – அனுஷ்கா விரைவில் திருமணம்\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. இவர் 2002-ம் வருடம் ‘ரெண்டு’ என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்....\nதென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த `விவேகம்’ டீசர்\nதல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்’ படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை. எங்கு சென்றாலும்...\nசோ ராமசாமியின் பேச்சை கேட்டிருந்தால் நமக்கு நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி கிடைத்திருக்க மாட்டார்\nசோ ராமசாமியின் பேச்சை கேட்டிருந்தால் நமக்கு நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி கிடைத்திருக்க மாட்டார். 13 வயதில் நடிக்க வந்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம்,...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா ஷூட்டிங் காண திரண்ட கூட்டம்\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சி...\n46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும்...\nவதந்தி பர���்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் அழைக்கின்றனர். தன்னைப் பற்றி கிசுகிசு வந்தாலும் அதை...\nபாகுபலி-2’ படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுமா\nபாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப மத்திய அரசிடம் வற்புறுத்துவேன் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். இந்த படத்தின் வசூல் ரூ.700...\nநாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து நடிகை பலி, 3 பேர் படுகாயம்\nபெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் டி.வி. துணை நடிகையாக நடித்து வந்தார். டி.வி. நடிகர், நடிகைகளுக்கு ஆடை...\nபாகுபலி ஹீரோ பிரபாசை மணக்க 6,000 பெண்கள் விருப்பம்\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வசதியாக பிரபாஸ்...\nதனுஷ் – கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது\nஇயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:09:02Z", "digest": "sha1:GWSXBEBOB6PNQRXXHSCRRANSWAR4CHBN", "length": 11285, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுவைப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெஞ்சு மொழி: Vers la Lumière\nபுதுவைப் பல்கலைக்கழகம் இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் (central university) ஒன்றாகும். 1985ல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கிளை வளாகங்கள் புதுவை, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளில் உள்ளது. இது 13 இயற்புலன்களை (schools) உடையது.\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேரா.சந்திரா கிருஷ்ணமூர்தி த��ணைவேந்தராகவும் இருக்கிறார்கள்.\nபுதுவைப் பல்கலைக்கழகப் பண், இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேரா. ஜலீஸ் அக்மெத் காண் தரீனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, திரு.பழனி பாரதி, பேரா. பாலசுப்பிரமணியன் மற்றும் பேரா. குணசேகரன் என்பவர்களால் தமிழ் வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் இசையமைப்பாளர் திரு. ஆர். பரத்வாஜ் ஆவார். மின்னணு தொடர்புத்துறை இயற்புலத்தால் (Center for Electronic Media) காணொளி வடிவில் வெளியிடப்பட்டது.\nபுதுவை புதுவை புதுவையே போற்றுவோம்\nபுதுவை பல்கலைக் கழகமே உனை\nஇது எங்கள் புதுநெறி காட்டும் உலகம்\nஎந்நாளும் அறிவுத் தேடல் தொடரும்\nஅறிவூற்றைப் பொழியும் ஆசிரியர் - அதில்\nஇதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம்\nஅறிவின் தாகம் தணியும் சோலை\nஅகிலம் போற்றும் கல்விச் சாலை\nமனித வளமே என்றும் உயர\nபாரதித் தமிழால் நனைத்த இடம் - எங்கள்\nஅகில உலகிற்கு ஒளிர்விடும் இனிய தளம்\nஅறிவிச் சுடரொளி நெஞ்சில் எழ\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமாண்பினை உரைக்கும் மக்கள் அரங்கம்\nஇதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம்\nஅறிவின் தாகம் தணியும் சோலை\nஅகிலம் போற்றும் கல்விச் சாலை\nமனித வளமே என்றும் உயர\nபல்கலைக் கழகம் என்றும் வளர்ந்திட\nநாமும் வழிபடுவோம் - கல்விச்\nபுதுவையே புதுமையே போற்றிடும் பல்கலைக் கழகமே\nபுதுவை புதுவை புதுவையே போற்றுவோம்\nபுதுவை பல்கலைக் கழகமே உனை வாழ்த்துவோம் (2)\n↑ புதுவைப் பல்கலைக்கழகப் பண்: பாடல் வரிகள் மற்றும் காணொளி வடிவில்\n↑ \"தமசோமா ஜோதிர்கமய\" என்றால் \"இருளிலிருந்து ஒளியை நோக்கி\" என்று பொருள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/aug/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3210209.html", "date_download": "2019-08-23T06:31:10Z", "digest": "sha1:BSNVS644UAW7HKCTAC4IVOWBA425UHHA", "length": 7697, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "என் மகன் அனிமேஷன் படிப்பு படித்து வருகிறான். வேலை வாய்ப்புக்கு அதிகம் சந்தர்ப்பம் இல்லை என்றே தோன்று- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகன் அனிமேஷன் படிப்பு படித்து வருகிறான். வேலை வாய்ப்புக்கு அதிகம் சந்தர்ப்பம் இல்லை என்றே தோன்றுகிறது. வெளிநாடு சென்று மேலும் படிக்க ஜாதக ரீதியில் கிரகங்கள் உதவி செய்யுமா பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா\nBy DIN | Published on : 09th August 2019 10:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் மகனுக்கு துலா லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியால் பார்க்கப்படுகிறார். சுக, பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று குருபகவானுடன் இணைந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் வாக்கு ஸ்தானாதிபதியையும் பார்வை செய்கிறார்கள். குருபகவானின் பார்வை லக்னாதிபதியின் மீதும் படிகிறது. தற்சமயம் குருமகா தசையும் நடப்பதால் 2021 -ஆம் ஆண்டு வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வாய்ப்புள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்ட��� | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/18233956/1022148/DMK-Stalin-United-Kingdom-Embassy-officials.vpf", "date_download": "2019-08-23T07:29:52Z", "digest": "sha1:IVXSRB77X5ANVSCGRDUEACRJQSEP663X", "length": 9596, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்திற்கு இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் திரு ரிச்சர்ட் பர்லாவ், துணை தூதர் ஜெரிமி பில்மோர் பெட்போர்டு உள்ளிட்டோர் வந்தனர். தமிழக அரசியல் சூழல் மற்றும் சமூக நிலவரம் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதேனி கூட்டத்தில் துரைமுருகன் - ரவீந்திரநாத் குமார் சந்திப்பு\nதேனியில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் சந்தித்து பேசினர்.\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏ��் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n\"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை\" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு\nஇந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.\n\"தம் மீது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன்\" - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி\nதம் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20mawadippalli%20branch", "date_download": "2019-08-23T06:50:59Z", "digest": "sha1:36PFDK4SCMB65ZAPMX4U6BVANSMV4M55", "length": 4298, "nlines": 85, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: acju mawadippalli branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவடிப்பள்ளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n2019.01.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டம் மாவடிப்பள்ளி கிளையின் மாதாந்தக் கூட்டம் மா���டிப்பள்ளி ஜுமுஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-08-23T07:41:03Z", "digest": "sha1:VGA4TKUNWRAASEOOU35D4BZWSQDTK77A", "length": 9248, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "எடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை | இது தமிழ் எடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா எடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை\nஎடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை\nகிரிக்கெட் நமது நாட்டில் மதத்தை போல் இன்றியமையாதது என்று கூறப்படுகிறது. அத்தகைய கிரிக்கெட் விளையாட்டை தமிழ் நாட்டுக்காக விளையாடிய லக்ஷ்மி ப்ரியா சந்திர மௌலி இப்போது ‘கள்ளப்படம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மனிதவள மேம்பாட்டுத் துறையில் மேற்படிப்பு முடித்த, தமிழ் பேசும் சென்னைவாசியான லக்ஷ்மி ப்ரியா ஆர்வத்தின் பேரில் தியேட்டர் பிளேஸ் (theatre plays) நடித்தும் வருகிறார். சமீபத்தில் ‘கள்ளப்படம்’ படப்பிடிப்பின் போது இயக்குநர் வடிவேல் ஒரு சில காட்சிகளுக்காக லக்ஷ்மி ப்ரியாவை ஒரு சில கிலோ எடை கூட வேண்டும் எனக் கூறினார்.\n அப்படியே ஆகட்டும்” என்று கூறிச் சென்றார். அளவில்லாமல் சாப்பிட்ட இனிப்புகளின் உதவியால் எடையைக் கூட்டவும் செய்தார். காட்சியைப் படமாக்கிய பிறகு, இயக்குநர் மீண்டும் எடையைக் குறைக்கச் சொன்னார். தன்னுடைய சீரிய முயற்சியாலும் கடினமான உடல் உழைப்பாலும் லக்ஷ்மி ப்ரியா எடையைக் குறைக்கவும் செய்தார். பொதுவாக கதாநாயகர்கள் மட்டுமே மெனக்கெடும் இத்தகைய விசேஷ உழைப்பை லக்ஷ்மி ப்ரியா செய்தது மிகவும் பெருமைக்குரியது .\nஇதைப் பற்றி லக்ஷ்மி ப்ரியா கூறும் போது, “என்னுடைய கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்க பெற்ற, சக்தி வாய்ந்த கதாபாத்திரம் ஆகும். இத்தகைய குணாதிசயங்கள் பொதுவாகவே நாயகர்களுக்கு மட்டுமே அமையப் பெறும் . என் திரை உலகப் பயணத்தின் துவக்கத்திலேயே, என்னுடைய அபிமான நடிகை நந்திதா தாஸ் ஏற்ற கதாபாத்தி���ம் போலவே எனக்கும் கிடைத்தது என் பாக்கியமே. சிறந்த நடிகையாகப் பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் என் ஆசையே தவிர , நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதல்ல” என்று கூறினார்.\nPrevious Postகேரள நாட்டிளம் பெண்களுடனே விமர்சனம் Next Postகுக்கூ விமர்சனம்\n‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்\nதயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?paged=23&cat=2", "date_download": "2019-08-23T06:32:57Z", "digest": "sha1:YKIZ66PJQJXUBIO3LS47XPZUH3SPCY4S", "length": 5016, "nlines": 67, "source_domain": "maalaisudar.com", "title": "TOP-1 | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ் - Part 23", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n6 பயங்கரவாதிகள் ஊடுருவல்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nநிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன்-2\nமகாராஷ்டிராவில் லாரி-பஸ் மோதல்: 13 பேர் பலி\nபால் விலை: முதல்வர் பேட்டி\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு \n2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று காலை […]\nதமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவு\nசென்னை, ஏப்.18: தமிழகத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குப்பதிவு […]\nதிரை நட்சத்திரங்கள் விஜய், அஜித், சூர்யா வாக்களிப்பு\nசென்னை, ஏப்.18: திரையுலக நட்சத்திரங்களான நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, பிரபு, குஷ்வு […]\nமெதுவாக விளையாடி ஐதராபாத் வெற்றி \nடாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பேட்டிங்கை தேர்வு […]\nநாளை பூத்தில் செல்போன் கொண்டு செல்ல தடை : சத்யபிரதா சாகு\nசென்னை, ஏப்.17:தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் [���]\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து\nவேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய ஏப்ரல் 14-ஆம் தேதி குடியரசு தலைவர் ராம் […]\nவேலூர் தேர்தல் ரத்து பற்றி தகவல் வரவில்லை: சத்யபிரதா சாகு பேட்டி\nசென்னை, ஏப்.16: வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை தலைமை […]\nபெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணி வெற்றி […]\nஉலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nமும்பை, ஏப்.15:உலக கோப்பையில் விளையாடுவதற்கு விராட் கோலி தலைமையிலான 15 பேரைக் கொண்ட […]\nரெய்னா, ஜடேஜா அதிரடியால் சென்னை அணி வெற்றி\nஇன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=13", "date_download": "2019-08-23T07:12:03Z", "digest": "sha1:H7FZLJAEFFKIGHLHQZHYXFQF3FPXNKXX", "length": 12026, "nlines": 147, "source_domain": "sangunatham.com", "title": "மருத்துவம் – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nவேப்பிலை உடலுக்குத் தேவையான அத்தனை மகத்துவங்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு ‘அதிசய மூலிகை’ என்று கூட சொல்லலாம். முகம், முடி, உடல் என அனைத்திற்கும் தேவையான 130…\nஉடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்\nஉடல் எடை அதிகரிப்புக்கும், அரோக்கிய குறைவுக்கும் உடற் கழிவுகள் மிக முக்கியக் காரணம். பெரிய சிகிச்சைகள் செய்து இதனை வெளியேற்றத் தேவையில்லை. வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே, நம்…\nவாரத்தில் தவிர்க்கவே கூடாத கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய 10 உணவு வகைகள்\nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. அதே நேரத்தில், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ உணவுகள் சத்துள்ளதாக இருக்கவேண்டியத��ம் அவசியம். ஆனால், நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய…\nகன்னத்தில் கொழுப்பு… கரைக்க உதவும் 5 எளிய பயிற்சிகள்\nபலூன்போல அழகாக உப்பிய கொழு கொழு கன்னங்கள்… பார்த்தவுடன், அவற்றைச் செல்லமாக ஒரு கிள்ளு போட வேண்டும் என்று நமக்கு தோன்றுமா இல்லையா நிச்சயமாக\nசிறுநீரக கோளாறுக்கு அருமையான மருந்து வாழைத்தண்டு \nசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர…\nமருத்துவக் குணங்கள் நிறைந்த மாதுளம் பூ\nநமது உடலில் இரத்தம் அசுத்தமானால் உடலில் பலவகையான நோய்கள் ஏற்படவாய்ப்பாகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின் அளவை…\nகருத்தரிப்பது பெண்ணின் உடல் நலனை சார்ந்தது\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது…\nகுழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி\nகுழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக…\nமகளின் கருமுட்டைகளை சட்ட ரீதியாக போராடி பெற்ற 60 வயது பிரிட்டன் பெண்\nஉயிரிழந்த தன் சொந்த மகளின் உறைந்த கருமுட்டைகளை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுப்பது தொடர்பான சட்ட போராட்டத்தில் 60 வயதான பிரிட்டன் பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய மகள்…\nகர்ப்பமாயை என்ற பொய் கர்ப்பம்\nஅது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளோட காலம். நியூயார்க் நகரோட ஒரு பகுதியில் இருக்கின்ற மருத்துவமனையில இருந்து டாக்டர் ரேட்பாவுக்கு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலில துடிப்பதாக…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்���ு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-08-23T06:46:29Z", "digest": "sha1:2BSRDPMTX7V7HSGTZQAMSSNNTCYDEM6F", "length": 9226, "nlines": 158, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "assistant manager post in IDIB Bank |ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணி | Chennai Today News", "raw_content": "\nஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணி\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nஐடிபிஐ வங்கியல் நிரப்பப்பட உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைன் தேர்வு முறை: 200 மதிப்பெண்கள் கொண்ட தேர்வு. இரண்டு மனி நேரம் நடைபெறும். ஆன்லைன் தேர்வு வினாக்கள் கீழ்கண்டவாறு அமைந்திருக்கும்.\n1 பயிற்சி காலம் (9 மாதங்கள்) மாதம் ரூ. 2500.\n2 வேலைவாய்ப்பு காலம் (3 மாதங்கள்) மாதம் ரூ. 10,000.\nபயிற்சி பின் பணியில்: மாதம் 14,400 – 40,900.\n1. பொது பிரிவினருக்கு ரூ.600.\n2.SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.100.\nவிண்ணப்பிக்கும் முறை: www.idbi.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான சடைசி தேதி: 12.11.2014\nஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.07.2014\nஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 22.08.2014\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.idbi.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்\nகண்டிஷன்ஸ் அப்ளை வார்த்தைகளை பயன்படுத்தி ஏமாற்றும் நிறுவனங்கள். ஒரு விழிப்புணர்வு கட்டுரை\nசிறுநீரை அடக்கினால் வரும் ஆபத்துக்கள். விளக்குகிறார் டாக்டர் பிரியா விசுவாசம்\nஓரியண்டல் வங்கியில் 117 மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nமல்டி மாநில கூட்டுறவு நிலவள வங்கியில் பணி\nதேசிய வீட்டு வசதி வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nரஹானே, கே.எல்.ராகுல் அபாரம்: இந்திய அணியின் நிதான ஆட்டம்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T06:35:16Z", "digest": "sha1:LYN7WQ6VUVHZMNRYB6MCIXJRKDRLW2J2", "length": 6407, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விரைவில் நடைபெறும் முக்கிய தேர்வுகளின் விபரங்கள் | Chennai Today News", "raw_content": "\nவிரைவில் நடைபெறும் முக்கிய தேர்வுகளின் விபரங்கள்\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nவிரைவில் நடைபெறும் முக்கிய தேர்வுகளின் விபரங்கள்\nஐபிபிஎஸ், ரிசர்வ் அங்கி உதவிய���ளர் பணி, விவசாய இன்சூரன்ஸ் பணி உள்பட ஒருசில முக்கிய தேர்வுகள் நடைபெறும் தேதிகளை கொஞ்சம் ஞாபகப்படுத்தி கொள்வோமா\nபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து மு.க.அழகிரி கடிதம்\nதானா சேர்ந்த கூட்டம்: முதல் பாதி டப்பிங் பணியை முடித்தார் சூர்யா\nபள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா\nதங்கத்தில் முதலீடு செய்ய எத்தனை வழிகள் உள்ளன தெரியுமா\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nரஹானே, கே.எல்.ராகுல் அபாரம்: இந்திய அணியின் நிதான ஆட்டம்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:04:55Z", "digest": "sha1:TNLZXGF7P4UAQF3PHZ4675VQOYJWV6KD", "length": 15483, "nlines": 55, "source_domain": "www.sangatham.com", "title": "இலக்கணம் | சங்கதம்", "raw_content": "\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.\nஒருவரை அழைக்கையில் நீட்டி முழக்கி விளித்தால்தான் அவர் உடனே திரும்பிப் பார்ப்பார்; இறைவனையும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா ’ என்றுதான் விளிக்கிறோம்; ‘நாராயணா ஓ மணிவண்ணா’ எனப் பெருங்குரலெடுத்துத்தான் பெருமாளை ஆழ்வார் விளிக்கிறார். ’பாசுபதா பரஞ்சுடரே’ எனும் விளிகள் ஒரு பதிகம் முழுக்க மாசிலாமணீசுவரருக்கு அமைகிறது.\nகாசிகா – இலக்கண உரை\nசம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி… மேலும் படிக்க →\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்\nதமிழ் ஒரு தனிச்செம்மொழி, வடமொழிக்கு ஈடான பாரத நாட்டின் செல்வம் என்பதில் ஐயமில்லை. சம்ஸ்க்ருதம் போன்றே தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்கள் தமிழ் அறிஞர் பெருமக்களால் இயற்றப் பட்டு வந்துள்ளன. அவற்றில் சம்ஸ்க்ருதமும் தமிழும் அறிந்த சிலர் இவ்விரண்டு மொழிகளின் சிறப்பையும் போற்றி இவற்றுக்கு ஒரே இலக்கணம் எழுத முற்பட்டனர். மு.வை. அரவிந்தன் என்பார் எழுதியுள்ள “உரையாசிரியர்கள்” என்ற நூலில் இவர்களில் சிலர் பற்றிய தகவல் உள்ளது. ஒரு தகவலாக அந்த நூலில் ஒரு பகுதியை இங்கே… மேலும் படிக்க →\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nவகை: தொடர், மொழிச்சிறப்பு\ton செப்டம்பர் 4, 2013 by\tसंस्कृतप्रिय: 3 Comments\nபாணின என்பவரின் மகன் அல்லது “பணின்” என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக “பாணினி” என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. “பாணினி” என்ற பெயரைத் தவிர தாக்ஷி புத்ர “தாக்ஷி என்பவரின் மகன்”, ஸாலாதுரீய “ஸாலாதுர” என்ற மற்ற பெயர்களும் உண்டு. கி.மு 7ஆம் நூற்றாண்டிலிருந்து 4ஆம் நூற்றாண்டு வரை, அறிஞர்கள் இவருடைய காலத்தை ஏதோவொரு நூற்ற��ண்டைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று நம்பப் படுகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸாலாதூர என்ற கிராமம் பாணினியின் பிறந்த இடமென்று நம்பப் படுகிறது. இது தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற இடமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து.\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nஇந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென நம்பப் படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா என்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி சம்ஸ்க்ருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. (முதன்முதலாக சம்ஸ்க்ருதம் என்ற சொல் மொழியின் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளதை இராமாயணத்தில்தான் காணலாம்) ஆயினும், பாஷாவின் தனிப்பட்ட வர்ணனையிலக்கணம் தான் அஷ்டாத்யாயி என்று கூறுவது பொருத்தமாகாது. காலத்தால் முற்பட்ட வேதமொழியின் மொழிக்கூறுகள் (சந்த³ஸி). இந்தியாவின் கீழ்பகுதி (ப்ராசாம்), வடபகுதி (உதீ³சாம்) ஆகியவைகளில் காணப்படும் மொழிக்கூறுகள், ஆகியவைகளையும் தனது இலக்கணத்தில் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிடுகிறார். இவைகளைத் தவிர தனது காலத்துக்கு முற்பட்ட காலத்து இலக்கண நூலார்களின் கருத்துக்களையும் மொழிக் கூறுகளின் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிட்டுள்ளார்.\nஇலக்கியம் அல்லது காவியம் என்பது எளிமையாகச் சொல்லப் போனால் சொற்களை, வாக்கியங்களை சரியான விதத்தில் பொருள் பொதிந்ததாக அமைப்பது என்று கருதலாம். இவ்வாறு உருவாகும் காவியங்கள் தமது கருப்பொருளாலும், அமைந்த விதத்தாலும் ஜீவனுள்ளவை ஆகின்றன. இவ்வாறான காவியங்களுக்கு மனிதர்களைப் போலவே உயிர் உண்டு. அங்கங்கள் உண்டு. பண்புகள் உண்டு. காவியத்திற்கு இனிமையே முதன்மையான பண்பு என்று சிலர் கூறுவர். மனிதர்கள் ஆபரணங்களை அணியும்போது அழகு மேலும் கூடித் தெரிவது போல அலங்காரங்கள் காவியத்தின் இனிமையை அழகை அதிகரிக்கிறது.\nபாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்\nகும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/37464/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E2%80%99-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:38:40Z", "digest": "sha1:UPGQJE5OADNH5EA6MVG4YCYD4LDBFHQK", "length": 12440, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல் | தினகரன்", "raw_content": "\nHome உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல்\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல்\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் குமார் தர்மசேன தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.\nநியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில், பென் ஸ்டொக்ஸை ஆட்டமிழக்கச் செய்வதற்காக எறியப்பட்ட பந்து அவருடைய மட்டையில் பட்டு பவுண்டரி எல்லைக்கோட்டிற்கு சென்றது.\nஅந்த சமயத்தில் நடுவராக நின்று கொண்டிருந்த இலங்கை நடுவர் குமார் தர்மசேன 6 ஓட்டங்களை வழங்கினார். இதனால் இரு அணிகளுடன் சமநிலை பெற்று சுப்பர் ஓவர் சுற்றுக்கு சென்றது. அதில் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nசர்ச்சைக்குள்ளான அந்த நேரத்தில் துடுப்பாட்ட வீரர்கள் இரண்டாவது ஓட்டத்திற்காக எல்லைக்கோட்டை கடக்காதததால், 5 ஓட்டங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் முன்னணி நடுவர் சைமன் டபில் உட்பட பிரபலங்கள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.\nஇந்த நிலையில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள தர்மசேனா, தொலைக்காட்சி ரீப்ளேக்களில் பார்க்கும் போது தான் என்னுடைய தீர்ப்பில் தவறு ஏற்பட்டதை நான் தெரிந்துகொண்டேன். ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.\nஅந்த நேரத்தில் லெக் அம்பயர் (ஈராஸ்மஸ்) மற்றும் துடுப்பாட்ட வீரர் நடுவர்களால் கேட்கப்படும் தகவல் தொடர்பு அமைப்பு மூலம் மற்ற நடுவர்களிடம் கலந்தாலோசித்தேன். அவர்கள் எல்லைக்கோட்டை கடந்ததாக கூறியதால் நானும் 6 ஓட்டங்களை வழங்கினேன் என தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nகஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட சிறைத்தண்டனை\nபாதாளக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கஞ்சிப்பானை இம்ரான் என்று...\nஅமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்\nஅமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான...\nமித்தெனிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nமித்தெனிய, சமூககொவிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள...\n\"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப்...\nபிரிடிஸ் கவுன்சிலுடன் கைகோர்க்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபை, முஸ்லிம் எய்ட்\nமுஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவுடன்...\nடோக்கியோ சீமெந்தின் புதிய நிலையம் திருகோணமலையில் திறப்பு\nடோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓ���்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/abroad-temple-connecticut-valley-hindu-temple-society-t1406.html", "date_download": "2019-08-23T06:49:07Z", "digest": "sha1:L4CX4BHJMZZKNNG3A2OXXNZKFMXG5LYB", "length": 14977, "nlines": 240, "source_domain": "www.valaitamil.com", "title": "கன்னேச்டிகிட் வேல்லி இந்து கோவில் சொசைட்டி Connecticut Valley Hindu Temple Society, , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகன்னேச்டிகிட் வேல்லி இந்து கோவில் சொசைட்டி\nகோயில் கன்னேச்டிகிட் வேல்லி இந்து கோவில் சொசைட்டி [Connecticut Valley Hindu Temple Society]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில்கள்\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nபட்டினத்தார் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nஐயப்பன் கோயில் சித்ரகுப்தர் கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் சனீஸ்வரன் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோ���ில் சடையப்பர் கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் சித்தர் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் அய்யனார் கோயில்\nநட்சத்திர கோயில் காலபைரவர் கோயில்\nஎமதர்மராஜா கோயில் பிரம்மன் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/118-world/41984-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-23T07:28:11Z", "digest": "sha1:4RABIHRUKSY5SGBR2KFU5DSN7BQR4465", "length": 6204, "nlines": 71, "source_domain": "www.lankanewsweb.net", "title": "சாதனை படைக்கப்போகும் வீராங்கனை", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங��கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nஅதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார்.\nஅமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.\nஅந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள்.\nஅதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.\nஅந்த வகையில், ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜூலை மாதம் 20ம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்கிறார்.\nசோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார்.\nஇதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\n2005ம் ஆண்டில் கோட்டா வாக்களித்தது எப்படி\nதெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த\nதாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது\nஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\nகடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?paged=24&cat=2", "date_download": "2019-08-23T07:29:33Z", "digest": "sha1:TCCBBPDIHVYNUXODU2MZLAKMSI73UUPS", "length": 5507, "nlines": 67, "source_domain": "maalaisudar.com", "title": "TOP-1 | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ் - Part 24", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n6 பயங்கரவாதிகள் ஊடுருவல்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nநிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன்-2\nமகாராஷ்டிராவில் லாரி-பஸ் மோதல்: 13 பேர் பலி\nபால் விலை: முதல்வர் பேட்டி\nநடிகர் ஜே.கே. ரித்தீஷ் திடீர் மரணம்\nராமநாதபுரம், ஏப்.13: பிரபல நடிகரும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் (வயது […]\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்\nதிருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக. […]\nபுதுடெல்லி, ஏப்.12:தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக […]\nஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nசென்னை, ஏப்.12:சேலத்தில் இன்று ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர். […]\nஆரத்திக்கு பணம் தடுக்க கோரிய மனு தள்ளுபடி\nசென்னை, ஏப்.11:தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், வாக்குச்சாவடிகளில் ஓட்டுக்கு […]\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு\nமக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திரா, ஒடிசா,சிக்கிம், அருணாசலப்பிரதேசம் […]\nபி.எம்.மோடி படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை\nமோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற திரைப்படத்தை தற்போது […]\nகொல்கத்தாவை வீழ்த்தி- CSK முதலிடம் பிடித்தது\nIPL 2019 தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \nநேற்று மொஹாலியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் […]\nபிஜேபி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மோடி\nபுதுடெல்லி, ஏப்.8: பிஜேபி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், பென்சன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=14", "date_download": "2019-08-23T07:12:17Z", "digest": "sha1:IFKU7I37JTQDIWNSO76QZ4SSUPQAF7GK", "length": 11848, "nlines": 147, "source_domain": "sangunatham.com", "title": "இலக்கியம் – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலச��்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nநீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக்…\nஇறந்தவர்களுக்காக தீபம் ஏற்றுவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது\nஇறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற…\n அவளுக்கு… பசிக்கு உணவு, தாகத்துக்கு தண்ணீர்,…\nவவுனியாவில் தேனிர் சூடாக வழங்காததால் கடத்திச் சென்று தாக்குதல்\nவவுனியாவில் தமிழ் இளைஞனொருவரை தாக்கி தனியார் பேரூந்தில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சாரதியும் நடத்துனரும் கடத்திச்சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள்…\nசமீப காலமாக தொலைகாட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகள் தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகம் அதிகம் விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தவண்ணம் இருக்கின்றன. குறித்த நிகழ்ச்சி…\nஇனியாவது கடந்த காலச் செருப்புக்களைக் கழற்றி எறிவோம் எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம் தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம் தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம் தகுதியுடையவர்களைத் தேடி வந்து சேராவிட்டால்…\nசிறுமிகளின் மரணம் தொடா்பில் ஊடகங்களில் தவறான செய்திகள்\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான்குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் மரணம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான தவறான செய்திகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குட��ம்பத்தினரும் கிராம பொது அமைப்புகளும் கவலைத்…\nமரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா \nமனித குலம் உருவான காலத்திலிருந்து மனிதனுக்கு அச்சத்தை தந்த ஒரு விடயம் மரணம். மரணம் பற்றிய பயத்தினால் தான் கடவுள் கூட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே…\nபருத்தித்துறை வர்த்தக நிலையத்தில் திருட்டு\nபருத்தித்துறை, தம்பசிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் ஜன்னல் கம்பியினை வளைத்து உள்ளே சென்ற திருடர்கள் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இச்…\nஅப்பம்மாவின் வீடு – கவிதை\nஉதடுகளை நினைவூட்டியபடி புகைந்துகிடக்கும் ஒரு சுருட்டின் துண்டைப்போல நிலத்தில் இன்னமும் இருக்கிறது அந்த வீடு அசைவுகளை இழந்த மரங்கள் சுற்றி நிற்கின்றன வீசும் காற்றின் வாசம் இப்படியாக…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/3356", "date_download": "2019-08-23T06:51:30Z", "digest": "sha1:P3PH2GXMDGU3B7WBFQ45SM42BCWAC3GJ", "length": 5784, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "ஓய்வுபெற்றுச் சென்ற, இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு ந��கழ்வு… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nஓய்வுபெற்றுச் சென்ற, இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு…\nயாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (03.12.2013) ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு வைபவம் எமது கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வுபெற்றுச் சென்ற ஆசிரியர்களான திரு.தெ.ஜெயபாலன், திரு.ம.சிறிதரன், திரு.ம.சி.சிவதாசன் ஆகியோரும் அதேவேளை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான திருமதி.ச.சுரேந்திரன், திரு.சோ.கிருஸ்ணதாஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆசிரியர் கழகத்தினால் நினைவுச்சின்னமும் பணப்பரிசிலும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் தற்போதைய ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious post: Philippines இல் நடைபெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றிய யாழ் இந்து மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்…\nNext post: புதிய கழிப்பறைத் தொகுதி ஒன்று மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nதொடர்ச்சியாக நடைபெற்று வரும் சிவஞான வைரவப் பொருமான் கும்பாபிசேக நிகழ்வுகள்…May 28, 2013\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு…January 14, 2014\nயாழ் இந்துவில் ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டப்பட்டது…July 7, 2014\nயாழ் இந்துவில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A பெற்ற மாணவர்களின் படங்கள் இணைப்புMarch 27, 2012\nஇந்துக்களின் போரில் மோதவுள்ள யாழ் இந்து வீரர்கள் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்புFebruary 28, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/1282.html", "date_download": "2019-08-23T06:27:01Z", "digest": "sha1:LAFUBSXKMS4QZT25CHLJFNM2M4ADBXNC", "length": 12712, "nlines": 156, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பட்டதாரி ஆசிரியர் 1,282 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம��� வழங்கப்படவில்லை ~ தமிழ்க்கடல்", "raw_content": "\nபட்டதாரி ஆசிரியர் 1,282 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்கப்படவில்லை\nSunday, July 21, 2019 கல்விச்செய்திகள்\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ்நியமிக்கப்பட்ட 1,282 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.\nஆசிரியர்களுக்கு மாதம்தோறும் எந்தவித தாமதமும் இல்லாமல் ஊதியம் கிடைக்க அவர்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nமத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) கடந்த 2000-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 10 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து 2010-ஆம் ஆண்டு இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு மூலம் ஆண்டுதோறும் ரூ.1,400 கோடி அளவுக்கு நிதி வந்து கொண்டு இருக்கிறது.\nஇதையடுத்து, 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி 9, 10-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளே வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு \"சமக்ர சிக்ஷா' என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் வந்ததற்கு பிறகு தமிழகத்தில் ஏற்கெனவே இருந்து எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ ஆகிய இரண்டு திட்டங்களும் ஒன்றாக இணைத்து \"சமக்ர சிக்ஷா'வின் கீழ் கொண்டு வரப்பட்டது.\nமுன்னதாக, எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ திட்டங்களில் தற்காலிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி எஸ்எஸ்ஏவில் 1,282 இடங்களும், ஆர்எம்எஸ்ஏவில் 8,462 இடங்களும் தற்காலிக இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இடங்களில் நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவர்களும் கடந்த 2011-2012-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்களுக்கான மாத சம்பளம் என்பது ஒவ்வொரு மாதமும் மேற்கண்ட திட்ட அதிகாரிகள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.\nகடந்த 10 ஆண்டுகளாக தொடரும் சிக்கல்: மேற்கண்ட இரண்டு த��ட்டங்களின் கீழ் செயல்படும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது, அந்தப் பள்ளிகளில் புதியதாக தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் அல்லது அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் முறையாக நடைபெறவில்லை. அதனால் சம்பளம் வழங்கும் போது பட்டியல் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிரந்தர ஆசிரியர்களுக்கு, தற்காலிகப் பணியிடத்துக்கான தொகையை கணக்கிட்டு சம்பளமாக வழங்கி வருகின்றனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இளமாறன் கூறியது: இந்தச் சம்பளம் பல்வேறு கணக்குத் தலைப்புகளில் வழங்கப்படுவதால், எப்போது சம்பளம் வரும் என்று தெரியாது. அதேபோல, அந்தப் பணியில் இருப்பார்களா என்ற நம்பிக்கையும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் அந்தப் பணியில் நீடிக்கிறார்களா இல்லையா என்பதை பார்த்த பின்பே அதிகாரிகள் சம்பளம் பட்டியல் தயாரிக்கின்ற நிலை உள்ளது. அதனால் குறிப்பிட்ட தேதியில் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை.\n: கடந்த ஏப்ரல் மாதம் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது எஸ்எஸ்ஏ மூலம் பணியமர்த்தப்பட்ட 1, 282 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அதற்கான தொடர் நீட்டிப்பு உத்தரவும் வழங்கப்படவில்லை.\nஇதுபோல் \"சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 50 ஆயிரம் பேர் ஒவ்வொரு மாதம் சம்பளம் பெறவே போராட வேண்டிய நிலை உள்ளது. அதனால் மேற்கண்ட பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி உத்தரவிட வேண்டும்.\nஇல்லையெனில் மாதம்தோறும் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கினால் இந்த பிரச்னை இருக்காது என்றார்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS\nSSLC PUBLIC EXAM MODEL QUESTION PAPERS TM/EM - OFFICIALLY RELEASED பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்திற்கான பொது தேர்வுக்கான மாதிரி வினா\nகல்வி உளவியல் - நாகராஜன் ஆடியோ புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/10/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-08-23T06:21:47Z", "digest": "sha1:QH2XQVG2QJDFLMYF2URJRBCMWHRTYZ23", "length": 9346, "nlines": 430, "source_domain": "blog.scribblers.in", "title": "நாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nநாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்\n» திருமந்திரம் » நாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்\nநாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்\nஅறியீ ருடம்பினி லாகிய வாறும்\nபிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்\nசெறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட\nதறியவீ ரைந்தினு ளானது பிண்டமே. – (திருமந்திரம் – 469)\nநம்முடைய உடல் ஆறு விதமான துன்பங்களை எதிர்கொள்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நம்முள்ளே பெருகும் தாமச, ராசத, சாத்துவீக குணங்களை விட்டு நாம் பிரிவதில்லை. நமக்குக் கிடைத்துள்ள எட்டு சித்திகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை, அவற்றில் நமது மனத்தை செலுத்துவதும் இல்லை. பத்து மாதங்கள் கருவில் இருந்து தோன்றிய பிண்டங்களாகிய நாம் இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆறு துன்பங்கள் – பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு. எட்டு சித்திகள் – அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்வம், வசித்வம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ இந்த உடல் என்னும் மண்பானை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-kakka-natan-kathaigal/", "date_download": "2019-08-23T06:22:15Z", "digest": "sha1:DUSSR3DGD4654CGNLFP4HZ55RIRCHPYA", "length": 3983, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "காக்க நாடன் கதைகள் | Kakka Natan Kathaigal – N Store", "raw_content": "\nதாய்லாந்து தேவதைகள் | Thailanthu Thevathaigal\nஇலக்கிய உலகின் ஜாம்பவான்கள் | Ilakkiya Ulagin Jambavangal\nவரும் இனியொரு உலகம் | Varum Ini Oru Ulagam கோபியர் கொஞ��சும் ரமணா | Kopiyar Konjum Ramana\nகடலூரில் குற்ற செயலில் ஈடுபட்டு வந்தவர்களை அதிரடியாக கைது செய்தது காவல்துறை\nகடலூரில் குற்ற செயலில் ஈடுபட்டு வந்தவர்களை அதிரடியாக கைது செய்தது காவல்துறை\nஎஸ்எஸ்எல்சி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nஎஸ்எஸ்எல்சி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉணவு கிடங்கை ஆய்வு செய்த சட்டப்பேரவை ஏடுகள் குழுவினர்\nஉணவு கிடங்கை ஆய்வு செய்த சட்டப்பேரவை ஏடுகள் குழுவினர்\n“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு\n“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் க [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/kohli-rohit-sharma-jadeja/", "date_download": "2019-08-23T07:31:19Z", "digest": "sha1:DCVSX37TXXEO4COTRXD7FRO52Z56JZ6D", "length": 8446, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "கோலி, ரோஹித் நின்றுவிட்டால் அவர்களை வீழ்த்துவது கடினம் – ரவீந்திர ஜடேஜா பேட்டி | | Chennaionline", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு\nஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nகோலி, ரோஹித் நின்றுவிட்டால் அவர்களை வீழ்த்துவது கடினம் – ரவீந்திர ஜடேஜா பேட்டி\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மயர் 106 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் ஆடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. ரோகித் சர்மா (ஆட்டம் இழக்காமல் 152 ரன்கள்), கேப்டன் விராட்கோலி (140 ரன்கள்) ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.\nவெற்றிக்கு பிறகு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nவிராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினார்கள். அவர்கள் எதிரணியினருக்கு வாய்ப்பு எதுவும் அளிக்காத வகையில் விளையாடினார்கள். அளவுக்கு அதிகமான ஆக்ரோஷத்துடன் ஷாட்களை அடிக்கவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தபடி நல்ல உத்வேகத்துடன் விளையாடினார்கள். அவர்கள் இருவரும் நிலைத்து நின்று விட்டால் அவர்களுக்கு பந்து வீசுவதும், விக்கெட்டை வீழ்த்துவதும் மிகவும் கடினமானதாகும். மைதானத்தில் எல்லா பக்கங்களிலும் பந்தை விரட்டியடித்தனர்.\nநாங்கள் பந்து வீசுகையிலும் பிட்ச்சில் பந்து சுழலவில்லை. ஸ்டம்பை குறிவைத்து பந்து வீசி ரன் விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்த முயற்சித்தேன். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமாக இல்லை. 2-வது பேட்டிங் செய்கையில் ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது முதலில் தெரியவில்லை. ஆனால் கடைசி வரை ஒரே தன்மையுடன் தான் ஆடுகளம் இருந்தது. ஷிகர் தவான் விரைவில் ஆட்டம் இழந்தாலும், விராட்கோலி, ரோகித் சர்மா இணை ஆட்டம் எங்களது நம்பிக்கையை அதிகரித்தது. வேகப்பந்து வீச்சிலும், சுழற்பந்து வீச்சிலும் பந்து சுழலவில்லை என்பதால் ரன் இலக்கை சேசிங் செய்து விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.\nஇவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.\n← ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி\nபார்முலா 1 கார் பந்தயம் – 18 வது சுற்றில் கிமி ராய்க்கோனென் வெற்றி →\nபுஜாராவிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் – டீன் ஜோன்ஸ்\nஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/500_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-08-23T06:51:26Z", "digest": "sha1:OL23DGMQ5ZXKEMHNROZIVULSMKB4SVLW", "length": 17749, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "500 ரூபாய் பணத்தாள் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "500 ரூபாய் பணத்தாள் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய 500 ரூபாய் பணத்தாள் (Indian 500-rupee banknote ( 500) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். தற்போது புழக்கத்தில் உள்ள ₹500 பணத்தாளானது 2016 நவம்���ர் 10 இல் இருந்து புழக்கத்தில் இருந்து வருகிறது. இது மகாத்மா காந்தி புதிய வரிசையின் ஒரு பகுதி ஆகும். இதற்கு முந்தைய மகாத்மா காந்தி வரிசை பணத்தாளானது 1997 அக்டோபர் முதல் 2016 நவம்பர்வரை புழக்கத்தில் இருந்தது, அவை 2016 நவம்பர் 8 இல் செல்லாதவை ஆக்கப்பட்டன. 2017 சூன் 13 அன்று, ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 500 ரூபாய் பணத்தாள் வெளியிடப்படும் என அறிவித்தது.\n2 மாக்மா காந்தி புதிய வரிசை\n3 மகாத்மா காந்தி வரிசை\n₹500 பணத்தாளானது இந்திய ரிசர்வ் வங்கியால் 1987 அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் பணப்புழக்கத்தினால் இது அறிமுகம் செய்யப்பட்டது.[1] இந்த பணத்தாளில் குறிப்பிடத்தக்க வகையில்இந்திய தேசிய இலச்சினையான, சாரனாத் சிங்க உருவத்துக்கு பதிலாக மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றது. இந்த வடிவமைப்பின் புகழானது மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளின் மறுவடிவத்திற்கு வழிவகுத்தது, அது முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.\n2016 நவம்பர் 8 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும், கள்ள நோட்டு பிரச்சனையை தீர்ப்பதற்கும் மகாத்மா காந்தி வரிசை 500 ரூபாய் பணத்தாளை செல்லாததாக அறிவித்தார்.[2][3][4][5][6][7] 2016 நவம்பர் 10 அன்று, முந்தைய பணத்தாள்களுக்கு மாற்றாக புதிய 500 ரூபாய் நோட்டுகளாகமகாத்மா காந்தி புதிய வரிசை பணத்தாளாக மாற்றப்பட்டன.[8]\nமாக்மா காந்தி புதிய வரிசை[தொகு]\n500 பணத்தாளின் மகாத்மா காந்தி புதிய வரிசை பணத் தாளானது 66மிமீ x 150மிமீ அளவில், சாம்பல் நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. தாளின் பின்புறத்தில் இந்திய மரபுச் சின்னமான செங்கோட்டை, மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\n500 பணத்தாளின் மகாத்மா காந்தி வரிசை தாளானது 167 × 73 மிமீ அளவில் அரஞ்சு-மஞ்சள் நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. பின்பக���கம் உப்பு சத்யாகிரகத்தை சித்தரிக்கும் படம் இடம்பெற்றுள்ளது.\n2011 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட 500 ரூபாய் பணத்தாளில் புதிய இந்திய ரூபாய்க் குறியீடான சின்னம்]] இடம்பெற்றது.[9] 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச் 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.[10]\nமற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல 500 பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.\nஒன்றிய நிலை அலுவல் மொழிகள்\nமாநில நிலை அலுவல் மொழிகள் 15\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2017, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/omni-car-met-an-accident-with-lorry-near-kanyakumari-engineering-student-died-in-spot/articleshow/68151774.cms", "date_download": "2019-08-23T06:56:45Z", "digest": "sha1:6A34BPOYG4YMR2G6DA4MSNJ4KQFDAXXS", "length": 15964, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Kanyakumari: லாரி மீது ஆம்னி கார் மோதி கல்லூரி மாணவர் பலி - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்! - omni car met an accident with lorry near kanyakumari engineering student died in spot | Samayam Tamil", "raw_content": "\nலாரி மீது ஆம்னி கார் மோதி கல்லூரி மாணவர் பலி - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்\nகன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் லாரியின் பின் பக்கம் ஆம்னி கார் மோதி விபத்து காரை ஓட்டி வந்த பொறியியல் மாணவன் பலியாகினார். பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை கண் முன்னே மாணவர் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத...\nVijay: 'பிகில்’ படத்தின் ச...\nவேறு எதுவும் தேவையில்லை தா...\nசயன கோலத்தில் இருந்து, எழு...\nஇந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் லாரியின் பின் பக்கம் ஆம்னி கார் மோதி விபத்து காரை ஓட்டி வந்த பொறியியல் மாணவன் பலியாகினார். பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை கண் முன்னே மாணவர் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.\nகன்னியாகுமரி மாவட்டம் கூட்டமாவு பகுதியை சேர்ந்த துரை மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் பொறியியல் கல்லூரி மாணவராகிய இவர் இன்று தனது தாய் மற்றும் உறவினர்களுடம் குமாரக்கோயில் பகுதியில் அமைந்துள்ள தங்கள் குடும்ப கோயிலுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக சென்றுள்ளனர்.\nலாரி மீது ஆம்னி கார் மோதி கல்லூரி மாணவர் பலி - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்ச...\nஅவரது தந்தை காரில் இடமில்லாததால் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கோயில் வழிபாடுகளை முடித்த அவர்கள் வீடு திரும்ப காரில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டபம் பகுதியில் வரும் போது, ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதியது.\nஇதில் காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவன் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவரது தந்தை கண் முன்னே நடைபெற்றது. வேனில் இருந்த மற்வர்கள் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nIn Videos: லாரி மீது ஆம்னி கார் மோதி கல்லூரி மாணவர் பலி - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஎகிறி அடிக்கும் நீர்வரத்து; முழு கொள்ளளவை எட்ட தயாராகும் மேட்டூர் அணை\nஆச்சரிய ’என���ட்ரி’; அதிருப்தி பின்னணி- கட்சியில் கமலின் அடுத்த ஆபரேஷன் என்ன தெரியுமா\nஎழுச்சி கண்ட நீர்வரத்து; படிப்படியாக உச்சத்தை நெருங்கும் மேட்டூர் அணை\nO Panneerselvam: நான் வெளிநாடு கிளம்பறேன்; இனி இவர் தான் எல்லாம்... ஓபிஎஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்\nஆவின் பால் விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது\nமேலும் செய்திகள்:லாரி|பொறியியல் மாணவன் பலி|கன்னியாகுமரி|ஆம்னி கார் மோதி விபத்து|lorry|Kanyakumari|engineering student died|Car accident\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஅடேய்.. எல்லை மீறி போறீங்கடா..\nமுனைவர் பட்டம் பெற்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு\nவேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருவிழா- 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய்களில் பராமரிப்புப் பணி- போலீசார் குவிப்பு\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nகூகுளின் இந்த முடிவால் ஆண்ட்ராய்டில் \"ஒரு சகாப்தமே\" முடிந்தது; ரசிகர்கள் வருத்தம..\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nலாரி மீது ஆம்னி கார் மோதி கல்லூரி மாணவர் பலி - அதிர்ச்சியூட்டும்...\nசிறுமியை வன்கொடுமை செய்தவர்களுள் இருவர் உயிரிழந்தார்...\nகாய்ந்த பயிர்களுடன் ஆட்சிய���் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்...\nமெகா கூட்டணி, மேஜிக் கூட்டணியெல்லாம் இங்கு எடுபடாது – தங்கதமிழ் ...\nகிருஷ்ணகிரியில் 16 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் சி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=62269", "date_download": "2019-08-23T06:58:13Z", "digest": "sha1:U4Y6AJ3AOYWFOOI3C7EHYPU6XPQLVXM6", "length": 5422, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "தாம்பரத்தில் மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதாம்பரத்தில் மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு\nAugust 12, 2019 MS TEAMLeave a Comment on தாம்பரத்தில் மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு\nதாம்பரம், ஆக.12: இந்திய மருத்துவர்கள் சங்க (ஐ.எம்.ஏ.) தாம்பரம் கிளையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவர்கள் அமைப்பு சார்பாக மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்திய மருத்துவர்கள் சங்க(ஐ.எம்.ஏ.) தாம்பரம் கிளையின் ஒரு அங்கமாக தாம்பரம் மகப்பேறு மருத்துவர்கள் அமைப்பு புதிதாக துவங்கப்பட்டுள்ளது.\nஇந்திய மரு¢ததுவர்கள் சங்க தேசிய துணை தலைவர் ஜே.ஏ.ஜெயலால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இதனை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மருத்துவத்துறையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து விவரித்தார். மருத்துவர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகளை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களை விவரித்தார்.\nமகப்பேறு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்து நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பெங்களூரிலிருந்து சுசீலாராணி, ஒடிசாவிலிருந்து பி.சி.மகாபாத்ரா, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்ட மகப்பேறு மருத்துவ வல்லுனர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களையும், இக்கட்டான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.\nமகப்பேறு மருத்துவர்களாக பணியாற்றிவருபவர்கள், பி.ஜி.மருத்துவம் படித்துவரும் மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்று பலனடைந்தனர். ஐ.எம்.ஏ.தாம்பரம் கிளையின் தலைவர் முருகன், செயலாளர் உமையால் முருகேசன், பொருளாளர் சரவணகுமார் மற்றும் கிருத்திகா தேவி, சாய்ஜெயலட்சுமி உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.\nஏழை, எளியோருக்கு உதவிட வேண்டும்\nபார்க்கிங் பகுதியாக மாற்ற மக்கள் கோரிக்கை\nகராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்\nஅயனாவரம் ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் கருவி கண்டுபிடிப்பு\nசுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=15", "date_download": "2019-08-23T07:12:34Z", "digest": "sha1:DIYBX3RGQ4VIFQCHZTUNY7ZDR6WU6US2", "length": 11806, "nlines": 147, "source_domain": "sangunatham.com", "title": "பல்சுவை – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nவேப்பிலை உடலுக்குத் தேவையான அத்தனை மகத்துவங்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு ‘அதிசய மூலிகை’ என்று கூட சொல்லலாம். முகம், முடி, உடல் என அனைத்திற்கும் தேவையான 130…\nஉடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்\nஉடல் எடை அதிகரிப்புக்கும், அரோக்கிய குறைவுக்கும் உடற் கழிவுகள் மிக முக்கியக் காரணம். பெரிய சிகிச்சைகள் செய்து இதனை வெளியேற்றத் தேவையில்லை. வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே, நம்…\n 30-07-2017 மேஷம்: உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த…\nஇன்றய பலன் உங்களுக்கு எப்படி\n27-07-2017வியாழக்கிழமை– ஆடி-11 மேஷம்: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில்…\nஇன்றய பலன் உங்களுக்கு எப்படி\n26-07-2017 புதன்கிழமை – ஆடி-10 மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள்.…\nகணவன் – மனைவி இடையே சச்சரவு தீர்க்கும் 10 வழிகள்\nகணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்னை விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய சண்டையைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார்,…\nசீனாவில் சூழல் மாசை கட்டுப்படுத்த வருகிறது வன நகரம்\nஅதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் சுற்றுச்சூழல் மாசு என்பது கட்டுப்படுத்தவே முடியாத ஒன்றாகிவிட்டது. போக்குவரத்தின் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 8-11 மற்றும் மாலை 4-7…\n‘உலகின் அசிங்கமான நாய்’ பட்டம் வென்ற நாய் எது தெரியுமா\nகடந்த 29 ஆண்டுகளாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பெட்டலுமாவில், ‘உலகின் அசிங்கமான நாய்’ என்ற போட்டி நடந்து வருகிறது. இந்த வருடம் நடந்த போட்டியில் 13 நாய்களைத்…\n“ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து வந்த மின்னஞ்சல்”.. நெகிழ்ந்து பேசும் பாடகி சாந்தினி\n“என் வாய்ஸ்… கடவுள் கொடுத்த கிஃப்ட். அதை ரொம்பவே சரியா பயன்படுத்திக்கணும். என் குரலை எல்லோரும் ரசிக்கணும். அதுக்காகத்தான் என்னோட வேலையைக்கூட விட்டுட்டு பிடிச்ச இசைத்துறையிலயே முழுசா…\nகன்னத்தில் கொழுப்பு… கரைக்க உதவும் 5 எளிய பயிற்சிகள்\nபலூன்போல அழகாக உப்பிய கொழு கொழு கன்னங்கள்… பார்த்தவுடன், அவற்றைச் செல்லமாக ஒரு கிள்ளு போட வேண்டும் என்று நமக்கு தோன்றுமா இல்லையா நிச்சயமாக\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/5-overbridge-escalators-to-be-opened-after-the-elections/", "date_download": "2019-08-23T06:36:10Z", "digest": "sha1:YR65VYANCTLKELFG6SEA3Y5W6GZDEJV2", "length": 8088, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "5 Overbridge Escalators to be opened after the elections | சென்னையின் ஐந்து இடங்களில் நகரும் படிக்கட்டுக்கள். திறப்பு விழா எப்போது? | Chennai Today News", "raw_content": "\nசென்னையின் ஐந்து இடங்களில் நகரும் படிக்கட்டுக்கள். திறப்பு விழா எப்போது\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nசென்னையில் தேர்தல் முடிந்த பிறகு திறப்பதற்கு தயாராக ஐந்து இடங்களில் எஸ்கலேட்டர் என்ற நகரும் படிக்கட்டுக்கள் காத்திருக்கின்றன.\nதமிழக அரசு கடந்த 2012ஆம் ஆண்டு சென்னையின் மிக நெருக்கடியான ஐந்து இடங்களில் எஸ்கலேட்டர் என்ற நகரும் படிக்கட்டுக்கள் பொதுமக்களின் பயன்கருதி அமைக்க முடிவு செய்தது. குரோம்பேட்டை மருத்துவமனை அருகில் உள்ள ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் MEPZ, திருமங்கலம் SBOA பள்ளி, டிசிஎஸ் அருகே உள்ள தரமணி ஜங்ஷன், மற்றும் தரமணி ஜங்ஷன் அருகேயுள்ள பெருங்குடி சாலை ஆகிய ஐந்து இடங்களில் நகரும் படிக்கட்டுக்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டன.\nமேற்கண்ட இடங்களில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டதாகவும், தேர்தல் முடிந்தபிறகு அவை மக்களின் பயன்பாடுக்கு திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்\nசென்னை சென்ட்ரல் டவர், ஓட்டல் அவுரா காலி. மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி.\nதேர்தலுக்கு பின் சென்னையில் 2 மணிநேரம் மின்வெட்டு\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nரஹானே, கே.எல்.ராகுல் அபாரம்: இந்திய அணியின் நிதான ஆட்டம்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/291", "date_download": "2019-08-23T07:51:33Z", "digest": "sha1:YHK5TTWKEIH6A4HR6JAUNXBMNAP6KIGQ", "length": 5194, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "இந்துக்களின் போரில் மோதவுள்ள யாழ் இந்து வீரர்கள் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nஇந்துக்களின் போரில் மோதவுள்ள யாழ் இந்து வீரர்கள் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nயாழ் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெறும் ”இந்துக்களின் போர்” கிரிக்கட் போட்டியில் பங்குபற்ற இருக்கும் யாழ் இந்து கிரிக்கட் வீரர்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாழ் இந்துவின் கிரிக்கட் அணித்தலைவராக செல்வன்.கி.கிருசோபனும், உப அணித்தலைவராக செல்வன்.வ.ஜஸ்மினனும் அறிவிக்கப்படடுள்ளார்கள். அத்துடன் இவ்வணியின் பயிற்சியாளராக திரு.சி.லக்ஸ்மிகாந் அவர்களும், அணியின் பொறுப்பாசிரியராக திரு.கு.பகீரதன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious post: 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் காணொளி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nவருடாந்த இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகளின் படங்கள் – 2February 12, 2013\nயாழ் இந்துக் கல்லூரியின் த���ிழ் மொழி தினம் – 2012September 26, 2012\nமொறட்டுவ பல்கலைக்கழக ”தமிழருவி சொற்கணை 2013” போட்டியில் யாழ் மாவட்ட ரீதியில் வெற்றி பெற்றது யாழ் இந்து…May 5, 2013\nயாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேருக்கு 9 A சித்திகள்…March 31, 2015\nதம்புள்ளயில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் ஜம்போறியில் யாழ் இந்து சாரணர்களும் பங்பேற்பு (படங்கள் இணைப்பு)April 10, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kings-of-comedy-juniors/127957", "date_download": "2019-08-23T07:36:09Z", "digest": "sha1:3AZZ5UDCOQQCILYP4PNHWRAUK3WVNRLA", "length": 5145, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Kings of Comedy Juniors - 28-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nதிருமணமான நாள் முதல் உள்ளங்கையில் வைத்து தாங்கிய கணவன்: பதிலுக்கு மனைவி செய்த மோசமான செயல்\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nஒரே நேரத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்த இளைஞர் சொன்ன காரணம்.. வைரலான வீடியோ\nவெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்; தவிக்கும் பெற்றோர்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nசிறுநீரக கற்களை கரைக்கும் வீட்டு வைத்தியம்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nசீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்- திடுக்கிடும் தகவல் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nமெகா ஹிட் படமான விஸ்வாசம் பட கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்- சூப்பர் ஸ்பெஷல்\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/puthiya-paadanool-2019-20-in-tamil.html", "date_download": "2019-08-23T06:35:07Z", "digest": "sha1:KWPVAM66WG64ADTR5TEIZDLUIIOWCR5F", "length": 3408, "nlines": 56, "source_domain": "www.thamizhkadal.com", "title": "PUTHIYA PAADANOOL-2019-20( IN TAMIL) ~ தமிழ்க்கடல்", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS\nSSLC PUBLIC EXAM MODEL QUESTION PAPERS TM/EM - OFFICIALLY RELEASED பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்திற்கான பொது தேர்வுக்கான மாதிரி வினா\nகல்வி உளவியல் - நாகராஜன் ஆடியோ புத்தகங்கள்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kings-of-comedy-juniors/126291", "date_download": "2019-08-23T07:52:54Z", "digest": "sha1:ADJR6AD4TND4IPGPU27HORNLILVEV72Q", "length": 5091, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Kings of Comedy Juniors 2 - 30-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nதிருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் செய்த மோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nதிருமணமான நாள் முதல் உள்ளங்கையில் வைத்து தாங்கிய கணவன்: பதிலுக்கு மனைவி செய்த மோசமான செயல்\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nஒரே நேரத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்த இளைஞர் சொன்ன காரணம்.. வைரலான வீடியோ\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nபிக்பாஸ் கதவை உடைத்து இதை செய்ய வேண்டும்\nவாந்���ி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nபடுக்கையில் வைத்து கணவனின் தொண்டையை அறுத்த மனைவி\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nபிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் டாஸ்க் போட்டி... போட்டிபோட்டு மோதிக் கொண்ட முகென் கவின்...\nகடும் கோபத்தில் கோரத் தாண்டவம் ஆடும் இந்த ராசிக்காரர்கள் ஒரு போதும் ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லமாட்டார்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T08:26:20Z", "digest": "sha1:TKIZFLERBTWAF4RPRJ77XREOBUMPTGHA", "length": 14881, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கை நாட்டுப்பண் விவகாரம் மீண்டும் உருவெடுத்தது - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கை நாட்டுப்பண் விவகாரம் மீண்டும் உருவெடுத்தது\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nவியாழன், டிசம்பர் 30, 2010\nயாழ்ப்பாணத்தில் பள்ளிச் சிறுவர்களைக் கொண்டு சிங்கள மொழியில் நாட்டுப்பண் பாடப்பட்ட சம்பவத்தை இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் கண்டித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்ர்கள் பெர்ம்பான்மையாக வாழும் வடக்குப் பகுதியில் சிங்களத்தில் நாட்டுப்பண்ணைப் பாடச்சொல்லி வற்புறுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறீ லங்கா தாயே என்னும் இலங்���ையின் தேசியப் பண்ணின் தமிழ் வடிவத்தை இரத்துச் செய்ய இலங்கையின் அமைச்சரவை இம்மாத ஆரம்பத்தில் முடிவு செய்தது. இலங்கையின் தேசியப் பண் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் எனவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும், அப்படியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் டக்ளசு தேவானந்தா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்திருந்தார். அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இரண்டு மொழிப் பாடல்களையும் பாடுவதற்கு அனுமதி அளித்திருந்ததாகவும், இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாயினும், எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அழிவின் ஞாபகார்த்த நிகழ்வு கடந்த திசம்பர் 26 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிரதமர் டி. எம். ஜெயரத்தின தலைமையில் இடம்பெற்றிருந்தது. அப்போது யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றின் மாணவிகள் வலுக்கட்டாயமாக நாட்டுப்பண்ணை சிங்களத்தில் பாடும்படி வற்புறுத்தப்பட்டுப் பாடவைக்கப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகால்கள் தெரிவிக்கின்றன.\n\"தமிழிலேயே முதலில் பாடுவதற்கு முடிவு செய்யப்பட்டது என்றும், பின்னர் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களின் உத்தரவினால் அவசர அவசரமாக சில மாணவர்களுக்கு சிங்களத்தில் பாடுவதற்குப் பயிற்சி அளிகக்ப்பட்டுப் பாடவைக்கப்பட்டனர்,\" என டெய்லிமிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.\nஅரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இது பற்றித் தெரிவிக்கையில், இலங்கை அரசுத்தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் சிங்களத்தில் நாட்டுப்பண் இசைப்பது ஒரு புதுமையான நிகழ்வல்ல என வாதாடினார். ஆனாலும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கின்றனர்.\n\"இப்பிரச்சினை குறித்து இலங்கை அரசு உடனடிக் கவனம் எடுக்க வேண்டும்,\" என நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nதமிழ் வடிவம் குறிப்பாக இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பாடப்பட்டு வடுகிறது. சிங்களப் பாடலில் அதே இசையமைப்பிலும் மொழிபெயர்ப்புடனும் தமிழ் வடிவம் இலங்கை விடுதலை அடைந்த காலத்தில் இருந்து பாடப்பட்டு வருகிறது. பண்டிதர் ம. நல்லதம்பி என்பவர் இதனை 1950 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார்.\nஇதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணப் ப��ரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கைப் படையினரின் திட்டமிட்ட செயலே காரணம் என யாழ்ப்பாண ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது இறுதிக் கிரியைகள் அவரது ஊரான இளவாலையில் செவ்வாய் அன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து பெரும் தொகையான பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசுச் செயலக அதிகாரிகளோ அல்லது யாழ்நகர மேயரோ இந்நிகழ்வ்ல் கலந்து கொள்ளவில்லையென தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்றே இலங்கைப் பிரதமர் பங்குபற்றிய நிகழ்வில் சிங்களத்தில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.\nஅறிக்கையின்படி பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம், கடந்த 26ஆம் திகதி 2004இல் இடம்பெற்ற சுனாமியை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட வேண்டுமென்று கூறிய சுற்று நிருபத்தை பகிரங்கமாக விமர்சித்தமை காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை உரிமைகளுக்கான வலைய மைப்பு விடுத்துள்ளது. இக்குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇலங்கையின் தேசியப் பண் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு, திங்கள், டிசம்பர் 13, 2010\nஉரிமைகளுக்கான வலையமைப்பின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம், தினகரன், டிசம்பர் 31, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/99103", "date_download": "2019-08-23T07:54:17Z", "digest": "sha1:SJWFYDWCMRNFWDEDE6GTFAZ6Y7DUMZ7V", "length": 15765, "nlines": 87, "source_domain": "www.newsvanni.com", "title": "இன்றைய ராசிபலன் 30.07.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! – | News Vanni", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 30.07.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 30.07.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 30.07.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.\nஇன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nஎதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.\nஎதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.\nஉறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nசகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.\nகன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். பிற்பகல்வரை பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். விரும்���ிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nவீண் அலைச்சல் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nசுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nஇன்று வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். மாலையில் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nபிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.\nவியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nஇன்றைய ராசிபலன் 19.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 18.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன��� 17.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 16.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/12/zero-farming-nirmala-seetharaman-speech/", "date_download": "2019-08-23T07:56:11Z", "digest": "sha1:XC6DISNUNZFPC5OMTDOUZVXQSMAOFZBK", "length": 29427, "nlines": 194, "source_domain": "www.vinavu.com", "title": "நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் | vinavu", "raw_content": "\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nமோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் சூழலியல் நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nஇயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் நிச்சயமாக குறையும் என்ற நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் மட்டும் இரட்டிப்பாகும்\nகடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கலின்போது விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வாக ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் நுட்பங்களை பின்பற்ற அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று சொன்னார். இந்தியாவின் விவசாயத் துறையை முந்தைய அடிப்படை நிலைக்கு திரும்ப கொண்டு செல்லும் எனவும் அவர் பேசினார்.\n‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ அறிமுகப்படுத்தியவர் மகாராஷ்டிர மாநிலம், விதார்பாவைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர். தமிழக வேளாண் இதழ்கள் இவரை ஹீரோவாக்கியுள்ளன. இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்கள் குறிப்பாக, மாட்டுச்சாணம், மாட்டு மூத்திரம், வேப்பிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி உரம், வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி மருந்து ஆகியவற்றை தயாரிக்கலாம் என்பதே பாலேக்கர் முன்வைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம். செயற்கை வேதிப்பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் இவர்.\nதனது முந்தைய ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பாஜக அரசு சூளுரைத்த நிலையில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nபட்ஜெட்டை அடுத்த இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் பயிர் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, காற்றில் உள்ள நைட்ரஜன் மூலம் மண்ணை வளமாக்கும். அதோடு, விவசாயிகளின் உற்பத்திச் செலவை குறைக்கும்” என சொல்லப்பட்டது.\nதமிழகத்தில்கூட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மூலம் இத்தகைய கருத்துக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த போதிய அறிவியல்பூர்வமான ஆய்வுகள் எதுவும் அரசிடம் உள்ளதா என்பதும் தெளிவில்லாமலேயே உள்ளது.\n‘வேதிப்பொருட்கள்’ என்ற பதம் இயற்கை விவசாயத்தை மிகைப்படுத்த பொதுவில் வைக்கப்படும் வார்த்தையாகிவிட்டது. ஆனால், இது அடிப��படை வேதியியல் செயல்முறைகள் மீதான அலட்சியத்தின் அறிகுறியாகவும் மாறியுள்ளது.\nநவீன வேளாண் தொழிற்நுட்பங்களுக்கு சாத்தியமான மாற்றாக ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை இதுநாள் வரை ஆய்வுத் துறையினர் கவனத்தில் கொள்ளவே இல்லை என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். “இது அந்த அளவுக்கு திறன்படைத்தது எனில், பசுமை புரட்சி என்ற ஒன்று ஏற்பட்டே இருக்காது. ஏனெனில் பசுமை புரட்சிக்கு முன்பாக, ஏதோ ஒரு வகையில் இயற்கை விவசாயத்தை தான் பெரும்பாலான விவசாயிகள் செய்துகொண்டிருந்தனர்” என்கிறார் ஒரு அறிவியலாளர்.\n“எப்படியாயினும், அனைத்து அறிவியல் பகுப்பாய்வுகள் எதிர்திசையையே சுட்டிக்காட்டுகின்றன. இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் குறைகிறது என்பதே அது. உற்பத்தித்திறன் குறையும்போது எப்படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்” என வினவுகிறார் அவர்.\nஇயற்கை விவசாயத்தின் உற்பத்தித் திறன், மண்வளம், செடிகளின் நிலையில், விவசாயிகளின் வருமானம் குறித்த குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் எதுவும் இல்லை. இந்த நிலையில், மெத்தப் படித்த நிர்மலா சீதாராமன் எந்த வகையில் இந்தத் திட்டத்தை சொன்னார் என்பது கேள்விக்குறியதாகிறது. பட்ஜெட் உரையில் அறிவிக்கிறார் எனில், அந்தத் திட்டத்துக்கு பின்புலமாக அமைந்த ஆய்வறிக்கைகள், ஆதாரங்கள், புள்ளி விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.\nபட்ஜெட்டுக்கு சிறிது காலங்களுக்கு முன்னதாக ஏப்ரல்- ஜூன் மாதத்தில் நிதி ஆயோக், ICAR மற்றும் NAARM ஆகியவற்றிடம் இயற்கை விவசாயம் குறித்த ஆய்வொன்றை செய்யுமாறு பணித்துள்ளது. அந்த ஆய்வு முடியும் முன்பே, நிர்மலா சீதாராமன் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்கிறார்.\nஇந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் ஒருவர், “இந்த ஆய்வு இரண்டு பிரிவுகளாக செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் சமூக பொருளாதார தாக்கம் மற்றும் மண் வளம், செடி மாதிரி பகுப்பாய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். இதில் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பகுப்பாய்வு செய்ய உள்ளோம். அவர்களிடம் வருமானம் குறித்தும் உற்பத்தியின் தரம் எப்படி மாறியுள்ளது, உற்பத்தி அளவு எப்படி மாறியுள்ளது என்பது குறித்தும் கேட்டுள்ளோம். இதை சரிபார்ப்பதற்கு போதிய நேரம��� தரப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார்.\nஇரண்டாவது பகுதி ஆய்வில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலத்தின் மண் மற்றும் செடிகளை வேதியியல் சோதனைகளுக்கு உட்படுத்த சேகரித்துள்ளதாக கூறுகிறது.\n“அதிலும்கூட ஒரு பருவத்துக்கு பிந்தைய நிலங்களில்தான் பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க முடிகிறது. ஆனால், ஒரே ஒரு பருவத்தை வைத்து சோதனை முடிவுகளை பொதுவானதாக்க முடியாது” என்கிறார் ஒரு ஆய்வாளர்.\nமாட்டுச் சாணம், மாட்டு மூத்திரம், வெல்லம் மற்றும் பருப்பு மாவுகளை சேர்த்து செய்யப்படும் பயிர் ஊக்கியில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன, மண் மற்றும் செடியின் தேவைகளை எப்படி அது பூர்த்தி செய்யும் என்பது குறித்து குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியாது என்கிறார்.\n“நாங்கள் நிதி ஆயோக்கிடம் முறையான ஆய்வுகளை முடிக்க எப்படியும் இரண்டாண்டுகளாவது வேண்டும் என்று கூறினோம். இந்த குறுகிய காலத்தில் எந்தவித தாக்கத்தையும் காண முடியாது. ஆறு மாதத்துக்குள் ஆய்வை முடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியல்பூர்வமான தகவல்களைத் தர இந்தக் காலம் போதாது” என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.\nஜீரோ பட்ஜெட் விவசாயம் என சொல்லிக்கொண்டாலும் அது ஜீரோ பட்ஜெட் விவசாயமல்ல; வழக்கமான விவசாய முறையைக்காட்டிலும் 30-40% செலவு குறைவானது எனவும் முதல் இரண்டு வருடங்களில் உற்பத்தி அளவு 20-30% குறையும். ஆனால், அடுத்த ஆண்டு வழக்கமான நிலைக்கு வரும் என சொல்கிறார்கள். அது பற்றி ஆய்வாளர்கள் உறுதியளிக்கவில்லை. அதற்கு நீண்ட கால ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.\nபிறகு எப்படி இயற்கை விவசாயிகளின் வருமானம் பெருகியுள்ளதாக சிலர் கூறிக்கொள்கிறார்கள். ‘இயற்கை’ முறையில் விளைவிக்கப்பட்டது என்கிற முத்திரைதான் காரணம் என்கிறார்கள் அவர்கள். வழக்கமான விலையைக் காட்டிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாகக் கூறும் பொருட்களின் விலை 30-40% அதிகம்.\n♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nஒட்டுமொத்தமாக, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை நாடு முழுவதிலும் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முடியாது என நிபுணர்கள் சொல்கிறார்கள். “உற்பத்தி திறன் குறைவதால், பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும். அதோடு, இதுபோன்ற உற்பத்திக்���ு ஏற்ற வளர்ச்சியடைந்த, நிலையை உணர்ந்த சந்தை நமக்குத் தேவை. அது நம்மிடம் இல்லை” என்கிறார் ஒரு நிபுணர்.\nஆக, ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது மேட்டுக்குடிகளையும் மேல்தட்டு நடுத்தர வர்க்க சந்தையை குறிவைத்து இறங்கியுள்ள ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சாமானிய விவசாயியால் ஒருபோதும் இதைச் செய்து இலாபம் ஈட்ட முடியாது. கூடுதலாக, மாட்டு மூளை சங்க பரிவாரங்களின் ‘பழங்கால’ விவசாய பாரம்பரியத்தை முன்னெடுக்கவும் பயன்படுகிறது. மாட்டு மூத்திரம் கேன்சரை உள்ளிட்ட மனித நோய்களுக்கு மருந்தாகும் என நம்பும் சங்கிகள், மாட்டுச்சாணத்தை நிலத்தில் போட்டு இரண்டு மடங்கு லாபம் ஈட்டலாம் என பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து வியப்பு கொள்ள முடியவில்லை.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152215-7", "date_download": "2019-08-23T08:12:49Z", "digest": "sha1:QFS7UQVEIYW4WY62CM6XPXAL3OCL7MVM", "length": 19702, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» அம்மாவுக்கு கல்யாணம் - குறும்படம்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\n» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்\n» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை\n» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\n» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு\n» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\n» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\n» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்���ான ஒத்திகையோ\n» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\n» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு\n» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\n» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்\n» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது\n» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு,\nஅனிருத் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nவிஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 ஆண்டுகளாக\nஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’.\nதிறமையான பாடகர்களை அடையாளம் கண்டு உலகு��்கு\nஅறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக்\nகலந்துகொண்ட பலர், இன்றைக்கு சினிமாவில் பின்னணிப்\n16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக சீனியர், 16 வயதுக்குக்\nகுறைந்தவர்கள் ஜூனியர் எனப் பிரித்து இரண்டு விதமாக\nஇந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.\nஅந்த வரிசையில், ‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் 6 நிகழ்ச்சியி\nன் இறுதிப்போட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21)\nசென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில்\nஇதில், ரித்திக் டைட்டிலை வென்று, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள\nஇந்நிலையில், 16 வயதுக்கும் மேற்பட்டோருக்கான\n‘சூப்பர் சிங்கர் 7’, வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 27) தொடங்க\nஇருக்கிறது. பிரபல பின்னணிப் பாடகர்களான\nஉன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள்,\nஸ்வேதா மோகன் ஆகிய 4 பேரும் நடுவர்களாக இருந்து இந்த\nமேலும், சிறப்பு நடுவராக தமிழ் சினிமாவின் முன்னணி\nஇசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் கலந்துகொள்ள\nஇருக்கிறார். அத்துடன், இந்த நிகழ்ச்சியின் டைட்டில்\nவின்னருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட\nசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு\nஇந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--��ிளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samsari.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2019-08-23T07:22:38Z", "digest": "sha1:4LRHRVFJQ3ABMIDLJEISOD7JLILOXAOX", "length": 11825, "nlines": 56, "source_domain": "samsari.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!", "raw_content": "\nவழி காட்டும் ஈரோட்டு கிராமம்\nஇன்றைய தினம் வெளியான இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிறிய செய்தி என்றாலும் மனத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி செய்தி.\nஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தார்கள். எடுத்தபடி செய்தும் காட்டினார்கள். இன்று அந்தக் கிராமம் செயற்கை உரம் என்கிற அரக்கனிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறது.\n(செயற்கை) உரத்தை பயன்படுத்தவில்லை எனில் எப்படி பயிர்களைப் பாதுகாப்பார்கள் இதனால் அவர்களுக்கு நஷ்டம் வராதா என்று நீங்கள் கேட்கலாம்.\nநிச்சயமாக ஒரு நயா பைசா நஷ்டம் வராது. காரணம், அவர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் (Integrated Pest Management) கையாள்கிறார்கள். அது என்ன பயிர் பாதுகாப்பு முறை\nசிம்பிள். இயற்கை பல நூறு பூச்சிகளை உருவாக்கி இருக்கிறது. இதில் நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு. கச்சிதமாகக் கணக்கெடுத்தால் கெட்டவை விட நல்லவையே அதிகம். எனவே பயிர்களுக்கு வில்லன்களாக மாறும் கெட்ட பூச்சிகளை அழிக்க நல்ல பூச்சிகளே போதும். தனியாக உரம் ஏதும் பயன்படுத்த வேண்டியதில்லை. இது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை.\nஇந்த உண்மையைத் தெரிந்த கொண்டதால்தான் நம் முன்னோர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்த செயற்கையான பூச்சி மருந்தையும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்தார்கள்.\nஇன்று நாம் பூச்சிகளைக் கொல்ல செயற்கை உரத்தை பயன்படுத்துகிறோம். அது கெட்ட பூச்சிகளை அழிப்பதோடு நல்ல பூச்சிகளையும் அழித்துவிடுகிறது. இதனால் பயிர்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது. செலவுக்குச் செலவு, நஷ்டத்துக்கு நஷ்டம். நம் வயல்களில் செயற்கை உரத்தை பயன்படுத்துவது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.\nஈரோட்டு விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.1500 மிச்சப்படுத்தப் போகிறார்களாம்.\nதமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளும் இந்தப் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை உரங்களை விட்டு ஒழிக்க வேண்டும்.\nபல நாட்களுக்குமுன் நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன், வீடுகளில் சக்திவாய்ந்த ரசாயன சுத்தம் செய்யும் நீர்மங்கள்/பொடிகள் , ஆகியவற்றுக்கு பதிலாக, வினிகர், சோடா உப்பு முதலியவை கொண்டு எப்படி சுத்தம் செய்யலாம் என்று போட்டிருந்தார்கள்\nஇந்த மாதிரி பதிவையெல்லாம் நீங்களே எழுதி, நீங்களே படிச்சுக்கக்கூடாது.. பொதுத்திரட்டில இணைஞ்சு அதன் மூலமா நாலு பேரு படிச்சு.. அவுங்களும் அதைத் தெரிஞ்சு.. ஏதாவது சந்தேகம் வந்து உங்ககிட்ட கேள்வி கேட்டு.. நீங்க அதுக்குப் பதிலைச் சொல்லி..\nஓகே.. ��ம்மிங் டூ தி பாயிண்ட்டு..\n கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாயிருக்கும்..\nசெயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பசுமை புரட்சி என்ற இனிப்பான திட்டத்தின் முலம் நமக்கு கிடைத்த கசப்பான அனுபவங்கள்.\nஅதுவரை இயற்கை முறையில் விவசாயம் செய்தவர்களையெல்லாம் ரசாயன முறைகளுக்கு மாற்றி, ஒரு குறிப்பிட்ட காலம் நல்ல விளைச்சலை கண்டோம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை பாழ்படுத்திவிட்டோம்.\nபேயர் என்ற ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிறுவனம் மீதைல் ஃபரத்தியான் என்ற இரசாயன உரத்தை மெட்டாசிட் என்ற பெயரில் பூச்சிக்கொல்லியாக விற்றுக்கொண்டிருந்தது. இந்த மீதைல் ஃபரத்தியான் ரசாயனத்தை ஜெர்மனி 30 ஆண்டுகளுக்கு முன்னரே தடை விதித்துவிட்டது. மற்ற எல்லா நாடுகளும் தடைவிதித்த பின்னரும், இந்தியாவில் இன்றுவரை தடையில்லை. பேயர் நிறுவனம் தானகவே முன்வந்து அதன் உற்பத்தியை இந்தியாவில் நிறுத்திவிட்டது. இதுதான் நமது அரசின் செயல்திறன்.\nபசுமை புரட்சியால் நேர்ந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம் என விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனே ஒப்புக்கொண்டுள்ளார்.\nஆனாலும் இன்னும் நம் அரசாங்கம் ரசாயன உரங்களுக்குத்தான் மானியங்களை வழங்கிவருகிறது. இந்த கொடுமையை என்னவென்று சொல்வது\nஇயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவித்த விவசாயப் பொருட்களுக்கு தனி விலை நிர்ணயம் செய்தாலே போதும், எல்லா விவசாயிகளும் இயற்கைக்கு மாறிவிடுவார்கள்.\nசெயற்கை உரங்களின் தீமையை விளக்கி , இயற்கைக்கு விவசாயிகளை திரும்ப அழைக்கும் மகத்தான் பணியை தமிழகத்தில் இயற்கை வேளான் ஆய்வாளர் திரு.நம்மாழ்வார் அவர்களும், மராட்டியத்தை சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் அவர்களும் செய்து கொண்டுள்ளார்கள். விகடன் குழுமத்தின் பசுமை விகடனும் இவர்களோடு இணைந்து இந்த சமுதாயப்பணியில் முன்நிற்கின்றது. இவர்கள் அனைவரும் வணங்கப்பட வேண்டியவர்கள்.\nவழி காட்டும் ஈரோட்டு கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=2496", "date_download": "2019-08-23T07:48:05Z", "digest": "sha1:OTIAG6CA6Z374XE7BZB3YJAWXYSRIPPO", "length": 10357, "nlines": 138, "source_domain": "sangunatham.com", "title": "இன்றைய குறள் (039) 18 July 2016 – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன�� கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nதூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.\nஅறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.\nஅறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.\nஅறத்தான் வருவதே இன்பம் – இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த – அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல – அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. (‘ஆன்’ உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ (புறநா.22) என்புழிப்போல. இன்பம் – காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் ‘பிறனில் விழைவு’ முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் ‘புறத்த’ என்றார். அறத்தோடு வாராதன ‘புகழும் இல’ எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.).\nஅறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதம��ழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467083", "date_download": "2019-08-23T08:01:08Z", "digest": "sha1:GW4HPQ7QCZGVKTE7XYF5G4VBZRJ4BR4U", "length": 8489, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தேசிய சீனியர் ஹாக்கி பைனலில் இன்று மத்திய செயலகம்-தமிழகம் மோதல் | Central Secretariat-Tamil nadu in National Senior Hockey - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதேசிய சீனியர் ஹாக்கி பைனலில் இன்று மத்திய செயலகம்-தமிழகம் மோதல்\nசென்னை: தேசிய சீனியர் ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில் தமிழகம் - மத்திய செயலகம் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் நேற்று நடந்த முதல் அரை இறுதியில் தமிழ்நாடு - சாய் அணிகள் மோதின. 9வது நிமிடத்தில் சாய் வீரர் பாபி சிங் முதல் கோல் அடிக்க, 13வது நிமிடத்தில் தமிழக வீரர் சண்முகம் கோல் போட்டு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து தமிழக வீரர் வினோதன், சாய் வீரர் மோகித் குமார் அடுத்தடுத்து கோல் அடிக்க, இடைவேளையின்போது இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்தன. 2வது பாதியில் தமிழக வீரர் ராயர் பீல்டு கோல் போட்டு அசத்த 3-2 என முன்னிலை பெற்றது. அடுத்த நிமிடமே சாய் வீரர் ராகுல் குமார் கோல் அடிக்க மீண்டும் 3-3 என சமநிலை ஏற்பட்டது.\nஆட்டம் 3-3 என்ற கோல்கணக்கில் டிரா ஆனதை தொடர்ந்து பெனால்டி ஷூட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர்கள் செந்தில் நாயகம், ஆர்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் கோல் அடித்தனர். சாய் சார்பில் விஷால், லோகேஷ் போரா கோல் அடிக்க, மற்ற வீரர்கள் வாய்ப்பை வீணடித்தனர். தமிழகம் 6-5 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. மாலை நடந்த 2வது அரை இறுதியில் பெங்களூரு - மத்திய செயலகம் (சென்ட்ரல் செகரடேரியட்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டதில் மத்திய செயலகம் 4-3 என வென்றது (மொத்தம் 7-6). இன்று பிற்பகல் 3 மணிக்கு ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - மத்திய செயலகம் மோதுகின்றன. காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள 3, 4வது இடங்களுக்கான போட்டியில் சாய் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.\nதேசிய சீனியர் ஹாக்கி பைனல் இன்று மத்திய செயலகம் தமிழகம் மோதல்\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:36:09Z", "digest": "sha1:VBPS5JAVON376IDT5ZDLKQ7NVFCYTPIK", "length": 5245, "nlines": 39, "source_domain": "www.sangatham.com", "title": "ராமன் | சங்கதம்", "raw_content": "\nகவிதை என்னும் மரக்கிளைமேலேறி அமர்ந்து ராம ராம என்று மதுரமொழியில் கூவும் குயிலாம் வால்மீகியை வணங்குகிறேன் சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார் சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார் ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன் ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன்\nவால்மீகி ராமாயணத்தை ஒவ்வொரு சுலோகமாகப் படிக்கவேண்டும் என்று ஆசையா நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா சம்ஸ்க்ருதம் தெரியாமல் எப்படி படிப்பது என்று தெரியவில்லையா\nரகுவம்சம் – சில பாடல்கள்\nரகுவம்சம் சம்ஸ்க்ருத மகாகவி காளிதாசனின் தலைசிறந்த காவியங்களுள் முக்கியமானது. இது கேட்டு ரசிக்கத் தக்க வகையில் உள்ள ஸ்ரவ்ய காவ்ய வகுப்பைச் சேர்ந்தது. (சாகுந்தலம் போன்ற நாடகங்கள் த்ருச்ய காவியம் – பார்த்து ரசிக்கத் தக்கவை). அதோடு சம்ஸ்க்ருதத்தில் ஐம்பெருங்காவியங்களில் பஞ்ச மகா காவியங்கள் ஒன்று ரகுவம்சம் [..]\nகாசிகா – இலக்கண உரை\nசமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nநாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/ifrhms-bill.html", "date_download": "2019-08-23T07:19:23Z", "digest": "sha1:YSAGBQLRYZK2TYSEXZX6T4JZW2RZOR2N", "length": 3561, "nlines": 50, "source_domain": "www.thamizhkadal.com", "title": "IFRHMS அனைத்து விதமான BILL போடும் வழி��ுறைகள் ~ தமிழ்க்கடல்", "raw_content": "\nIFRHMS அனைத்து விதமான BILL போடும் வழிமுறைகள்\nFriday, July 19, 2019 கல்விச்செய்திகள்\nIFRHMS அனைத்து விதமான BILL போடும் வழிமுறைகள் விளக்க படம் உடன்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS\nSSLC PUBLIC EXAM MODEL QUESTION PAPERS TM/EM - OFFICIALLY RELEASED பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்திற்கான பொது தேர்வுக்கான மாதிரி வினா\nகல்வி உளவியல் - நாகராஜன் ஆடியோ புத்தகங்கள்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-08-23T06:42:45Z", "digest": "sha1:JZ4UKO5NZLZZZO7NDWN57PGIYRDSM4I4", "length": 9698, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மகனை காப்பாற்ற சென்று தாய்க்கு நேர்ந்த விபரீதம்! கதறும் குடும்பத்தார்கள்.! - Tamil France", "raw_content": "\nமகனை காப்பாற்ற சென்று தாய்க்கு நேர்ந்த விபரீதம்\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் வசித்து வந்தவர் சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி காசியம்மாள். பலராமன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு இறுதி காரியங்கள் நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில் பலராமனின் காரியத்திற்கு உறவினர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பலராமனின் இளையமகன் ரவி, நேற்று மது அருந்திவிட்டு அவரது உறவினர்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்துள்ளார்.\nஅதனை நீண்ட ந���ரமாக கவனித்து கொண்டிருந்த ரவியின் அண்ணன் பெருமாளின் மகன் அறிவரசன் கோபமடைந்து , ஏன் இப்படி எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்கிறாய், கத்தாமல் சும்மா இரு என கூறியுள்ளார்.\nஇதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களது வாக்குவாதம் முற்றவே கைகலப்பானது. இதனால் ஆத்திரமடைந்த அறிவரசன் திடீரென அரிவாளை எடுத்து வந்து ரவியை வெட்டியுள்ளான்.\nஇதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரவியின் தாய் காசியம்மாள் தனது மகனை வெட்டுவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அறிவரசன் இடையில் வந்த அவரையும் சரமாரியாக வெட்ட ஆரம்பித்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த காசியம்மாள் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.மேலும் அறிவரசன் தப்பியோடியுள்ளார்.\nமேலும் வெட்டுப்பட்ட ரவியை அக்கபக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஇதற்கிடையில் சம்பவம் அக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காசியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் , தப்பியோடிய அறிவரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதியினர்.\nகடத்தி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு டிரைவருடன் காதல் மலர்ந்தது எப்படி\nதினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்…வேலூர் தேர்தலில் யாருக்கு ஆதரவு.\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nபுத்த திருவிழாவில் நடக்கும் கொடுமைகள்.. சிக்கிய ஆதாரம்….\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் லோஸ்லியா \nவெளிநாடு வாழ் ஆண்கள்… திருமண மோசடிக்கு சட்டமசோதா\nகண் பார்வையில்லாதவர் மீது அரங்கேறிய தாக்குதல் – மிருகம் போல மாறிய கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/today-rasipalan/", "date_download": "2019-08-23T06:50:15Z", "digest": "sha1:BBYKUGWEG6Z524E6OOCYFGO2DSLZHPX6", "length": 17038, "nlines": 452, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப் பீர்கள். வருமானம் உயரும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியா பாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது...\nமேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத இடத்தி லிருந்து உதவிகள் கிடைக் கும். வெளியூர் பயணங்களால் அலைச் சல் இருந்தாலும் ஆதாயமும்...\nமேஷம் மேஷம்: இன்றையதினம் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட் பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத் யோகத்தில் சக...\nமேஷம் மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும்...\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரச்னைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சி...\nமேஷம் மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி ...\nமேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம��� வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள்....\nமேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ...\nமேஷம் மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன்...\nமேஷம் மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://inharmonic-protests.000webhostapp.com/2019/07/%E0%AE%8F-1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T06:55:47Z", "digest": "sha1:FNVU4LAS4FXSXRRDOCKY4VJO6LLXYVJL", "length": 8165, "nlines": 201, "source_domain": "inharmonic-protests.000webhostapp.com", "title": "ஏ 1 / விமர்சனம் | inharmonic-protests", "raw_content": "\nஏ 1 / விமர்சனம்\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜ���ஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\nஊரே உர்ரென்று இருக்கிறது. பிராமணாள் சங்கத்திலிருந்து ஒரு அறிவிப்பு. ‘நம்ம சமூகத்தை சேர்ந்தவா யாரும் இந்தப் படத்திற்கு போக வேண்டாமென்று’ ஏன் இவ்வளவு பெரிய கோவாச்சு’ ஏன் இவ்வளவு பெரிய கோவாச்சு வேறொன்றுமில்லை… அக்ரஹாரத்தில் வந்து தன் ஜட்டியை காயப் போட்டிருக்கிறார் சந்தானம். கொடி அறுந்ததா வேறொன்றுமில்லை… அக்ரஹாரத்தில் வந்து தன் ஜட்டியை காயப் போட்டிருக்கிறார் சந்தானம். கொடி அறுந்ததா ஜட்டி கிழிந்ததா என்பதெல்லாம் விஷயமில்லை. இரண்டு மணி நேரமும் பஞ்சமில்லாமல் சிரித்து விட்டு வருகிறதே ரசிகர் கூட்டம்… அதுதான் விஷயம் ‘விஷப்பல் என்று தூற்றுவோர் தூற்றட்டும்… விஷமப் பல் என்று போற்றுவோர் போற்றட்டும்… என் கடன் […]\nPrevious articleஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nசாதாரண தைலத்தை தடவினால் போதும், குணமாகிற தலைவலியை கூட ‘ஈசிஜி எடு… எக்ஸ்ரே அவசியம்… சி.டி ஸ்கேன் முக்கியம்’ என்று மிரட்டி பணம் பறிக்கிற ஆஸ்பிடல்கள் பெருத்துவிட்டன. அத்தனைக்கும் ஆசைப்படலாம். அது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/pillisoonoyam-goddman-rape-a-girl-and-arrest-ps6z1x", "date_download": "2019-08-23T06:55:30Z", "digest": "sha1:TIZQXEWQICMHA4ZBAI26DVNTDDCXR6YF", "length": 16408, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பில்லிசூனியம் எடுப்பதாக கூறி இந்த சாமியார் செஞ்ச வேலையப் பாருங்க !!", "raw_content": "\nபில்லிசூனியம் எடுப்பதாக கூறி இந்த சாமியார் செஞ்ச வேலையப் பாருங்க \nதிண்டிவனம் அருகே பில்லிசூனியம் எடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கிற செல்வமணி இவரத��� சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமம். இவர் திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.\nதான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்வதாகவும், பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார். இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் காட்சி அளித்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்கள் மத்தியில் வலம் வந்தார்.\nமேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்து பேசி வந்துள்ளார். இதன் மூலமாக அவரை நம்பிய கிராமத்து மக்களில் பலர், பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர். அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்கி தருவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார்.\nஇதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார். ஆனாலும் அவரை அப்பகுதி மக்கள் நம்பி வந்தனர். தற்போது மதுரையை சேர்ந்த திருமணமான ஹேமா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து சாமியார் மணியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசியவர், தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரி செய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து, சாமியார் மணி அவரது வீட்டுக்கு நேரடியாக சென்றார். அங்கு அவர்களது பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.\nஇதையடுத்து, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்து போய்விடும் என்று தெரிவித்தார். ஆனால், கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருக்கக் கூடாது, அவ்வாறு இருந்தால் அவளுக்கு ஆகாது. எனவே, எனது பாதுகாப்பில் உங்களது மகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nசாமியாரின் ஆன்மிகம் கலந்த பேச்சால், தங்களையே ���றந்த அவர்கள், சாமியாரை முழுவதுமாக நம்பினர். இதையடுத்து தங்களது மகளை சாமியாரோடு அனுப்பி வைத்தனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சாமியார் மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டே, அந்த இளம்பெண்ணை ஓங்கூருக்கு அழைத்து வந்தார்.\nபல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-வது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகையால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டார். இதை கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு இளம்பெண்ணும் சம்மதிக்கவில்லை.\nஇந்த நிலையில், இளம்பெண்ணிடம் உனது அண்ணனின் பிரச்சினை தீர வேண்டும் என்றால், நீ என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எனக்கூறி ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இளம் பெண்ணை கற்பழித்தார்.\nசாமியாரால் தனது வாழ்வு சீரழிக்கப்பட்டதை இளம்பெண் தனது தந்தைக்கு தெரியப்படுத்தினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்தார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஹேமாவையும் கைது செய்தார்.\nபோலீஸ் விசாரணையில் மணி போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளார். இதன் மூலம் பல பெண்களின் வாழ்க்கையையும் இவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதொழிலதிபர்களை சிக்க வைத்து ஆபாசப்படம் எடுத்த இளம்பெண்கள்... பொள்ளாச்சி சம்பவத்தையே மிஞ்சிய கொடூரம்..\nகாதலனுடன் வந்த இளம் பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்த ரவுடி... சேலத்தில் பரபரப்பு\nஉல்லாச ’செல்ஃபி’யை அழிக்க மறுப்பு... சென்னையில் காதலனை கடத்தி தாக்கிய அமெரிக்க தொழிலதிபரின் மகள்..\nஏமாற்றிய காதலனை காட்டிக்கொடுக்காத காதலி... தற்கொலைக்கு முன் ஆதாரங்களை அழித்த பெண் என்ஜினீயர்\n16 வயது மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பி நாடக���ாடிய தாய்... பணம் கேட்டு மிரட்டியதால் அம்பலமான பகீர் பின்னணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\n’வருஷத்துக்கு ஒரு படம் கூட வராட்டாலும் பரவாயில்லை...எனக்கு இத்தனை கோடி சம்பளம் வேணும்’...முரண்டு பிடிக்கும் ராஜ்கிரண்...\nஇந்தியாவுக்கு பயத்தை காட்ட வேண்டும்...பாகிஸ்தானில் கூட்டம் போட்ட தீவிரவாதிகள்... படை வீரர்களை தாக்க திட்டம், ‘ரா’ எச்சரிக்கை...\nஒரே ஓவரில் ஆட்டத்தை புரட்டிப்போட்ட ட்ரெண்ட் போல்ட்.. புதிய மைல்கல்லை எட்டி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/women-killed-her-boy-friend-pkv5rt", "date_download": "2019-08-23T06:34:25Z", "digest": "sha1:4PLXFWQCSTZF5O3MOYE77CTAM7DDVGLT", "length": 12036, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேறொருவருடன் ரகசிய தொடர்பு, கடைக்குள் புகுந்து பெண் குத்திக்கொலை! கள்ளக்காதலன் வெறிச்செயல்...", "raw_content": "\nவேறொருவருடன் ரகசிய தொடர்பு, கடைக்குள் புகுந்து பெண் குத்திக்கொலை\nகிருஷ்ணகிரியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பணியாற்றும் பெண்ணை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம், கருக்கஞ்���ாவடியில் வசித்தவர் செல்வி. இவரது கணவர் முனியப்பன். இவர்களுக்கு அவருக்கு 14 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துச் செய்த செல்வி தனியாக வசித்து வந்தார். குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.\nதினமும் பணிக்குச் செல்லும்போது அதே பகுதியில் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றும் தௌலத் என்பவருடன் கடந்த இரண்டு வருடமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தனிமையில் இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. செல்வியின் பணத்தேவைகளுக்காக தௌலத் அவ்வப்போது பணம் கொடுப்பதுண்டு.\nஇந்நிலையில் மாலை 4 மணி அளவில் செல்வி வேலை செய்யும் கடைக்கு தௌலத் வந்துள்ளார். கடையில் செல்வி மட்டும் இருப்பதை அறிந்து அங்கு வந்த தௌலத் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் திடீரென அங்கிருந்த கத்தியால் செல்வியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் செல்வி அலறவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் தௌலத் தப்பி ஓடிவிட்டார்.\nகத்தியால் குத்துப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி போலீஸார் செல்வியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதனிடையே தப்பி ஓடிய தௌலத் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தான் காவேரிப்பட்டினத்தில் வசிப்பதாகவும், கிருஷ்ணகிரியில் துணி கடையில் வேலை செய்வதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டு தொடர்பில் உள்ளதாக கூறியுள்ளார்.\nஅவ்வப்போது செல்விக்கு பணம் உதவி செய்து வந்த நிலையில் இன்று தனக்கு 2000 பணம் தேவைப்படுவதாக செல்வி கேட்டதை அடுத்து தான் பணம் கொடுப்பதற்க்காக செல்வி பணி புரியும் கடைக்கு வந்ததாகவும், அப்போது செல்வி வேறு ஒரு ஆணுடன் செல்போன் பேசிகொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஅது தொடர்பாக கேட்டதை அடுத்து தங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த தான் கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்வியை சரமாரியாக குத்தியதாகவும் செல்வி உயிரிழந்ததை அடுத்து தான் போலீஸில் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார்.\n சந்தேகத்தில் கணவனைப் போட்டுத்தள்ளிய மனைவி \nகணவரை கொலை செய்தது ஏன் கள்ளக்காதலனுடன் மனைவி பகீர் வாக்குமூலம்\nநெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் கொடூர கொலை... தாமிரபரணி ஆற்றில் உடல் வீச்சு\nபட்டப்பகலில் காவல் நிலையம் முன்பு பிரியாணி கடைக்காரர் ஓடஓட வெட்டிப் படுகொலை\nபோதையில் சிறுமியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்த தாய்... போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஅடுக்கடுக்காக உயரும் தங்கம் விலை..\nபிரபல ரவுடி சுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை .. பழிக்குப்பழியாக தீர்த்துக் கட்டப்பட்டாரா .. காவல்துறை விசாரணை ..\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் வாந்தி எடுக்கும் நிலைக்கு வந்த சாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rs-2-000-deposited-in-each-bank-account-edappadi-action-pmt7yt", "date_download": "2019-08-23T07:12:36Z", "digest": "sha1:62JOZW6WQVC344UXDHK2YU6BBQKTAHZI", "length": 8807, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடி அதிரடி... உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 டெபாசிட்..!", "raw_content": "\nஎடப்பாடி அதிரடி... உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 டெபாசிட்..\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்ப வழங்கிக் கணக்கில் தலா ரூ.2000 டெபாசிட் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்ப வழங்கிக் கணக்கில் தலா ரூ.2000 டெபாசிட் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உள்ள ஏழை தொழிலாளர்கள் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ஆயிரம் நிதி வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்து இருந்தார். கிராமப் பகுதிகளில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் நகர்புறங்களில் வாழும் 25 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் இதற்காக 1200 கோடி ரூபாய் 2018- 19 துணை மாணியக் கோரிக்கை நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.\nஇந்த பணம் கட்சி பாகுபாடின்றி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை இந்த நிதி எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், இம்மாதம் இறுதிக்குள் ஏழைத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.\nரூ.2000 +2000+= 4000 ரூபாய் 4 நாட்களில் உங்கள் வங்கிக்கணக்கில்... மோடியுடன் எடப்பாடி அதிரடி..\n ஒவ்வொரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 2000..\n60 லட்சம் குடும்பங்களுக்கு நிதி ரூ.2000... அடுத்தடுத்து அசரடிக்கும் எடப்பாடி..\nமுடங்காத ஜெயலலிதா வங்கிக் கணக்கு... பற்று வைக்கப்படும் வாடகை பணம்\nபுயல் நிவாரணை நிதியாக 1000 கோடி ரூபாய் உடனடியாக விடுவிப்பு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவியது எப்படி... பரபரப்பு தகவல்..\n .. பெரிய அளவில் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு ..\nபேய்மழை பெய்து பெஜாராகாப் போகும் 13 மாவட்டங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sudarshana-nachiyappan-support-to-congress-candidate-karthi-chidambaram-pp0ehz", "date_download": "2019-08-23T06:31:09Z", "digest": "sha1:HVVAFOLEGXRUGBU53RREQ7CWR2UUAORU", "length": 13465, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பன்... ப.சிதம்பரம் மகனை துரத்திய பாம்பு... சிவகங்கையில் முறிந்த விஷம்..!", "raw_content": "\nமகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பன்... ப.சிதம்பரம் மகனை துரத்திய பாம்பு... சிவகங்கையில் முறிந்த விஷம்..\nமகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பனும், கார்த்தியை பாம்பாய் துரத்திய அவரது ஆதரவாளர்களும் மனம் மாறியதால் சிவகங்கை தொகுதியில் விஷம் முறிவுக்கு வந்துள்ளது.\nசிவகங்கை மக்களவைத் தொகுதியில் சீட் கிடைக்காததால் அதிருப்தியாக இருந்த சுதர்சன நாச்சியப்பன் திடீரென காரைக்குடியில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.\nகாங்கிரஸில் சுதர்சனநாச்சியப்பனுக்கு சீட் கொடுக்காததால், அவரது ஆதரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக உள்ளடி வேலை பார்க்கத் தயாராகி வருவதாக கூறப்பட்டது. இதனால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் இருந்தனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சனநாச்சியப்பன் தமாகா சார்பில் நின்ற ப.சிதம்பரத்தை வென்றார். கடந்த 2001-ல் அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைத்ததால், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை சிதம்பரம் தொடங்கினார். பின்னர் 2004 தேர்தலில் காங்கிரசுடன் இணைந்தார். அப்போதே ப.சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக்கூடாது என சுதர்சனநாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சமாதானப்ப டுத்தி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சித் தலைமை கொடுத்தது.\nசில ஆண்டுகள் மத்திய இணை அமைச்சர் பதவியும் வகித்தார். இந்த முறை ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், எப்படியும் சீட் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சுதர்சனநாச்சியப்பன் இருந்தார். ஆனால் கட்சித் தலைமை கார்த்தி சிதம்பரத்துக்கே மீண்டும் சீட் கொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த சுதர்சனநாச்சியப்பன், ப.சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார். அவரது ஆரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வேலை பார்க்கவும் தயாராகி வருவதாகக் கூறப்பட்டது. இதனால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில், சுதர்சன நாச்சியப்பன் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், ‘’ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, கலாச்சாரத்தை காக்க வேண்டிய சூழ்நிலையில் தேர்தலை மக்கள் சந்திக்கின்றனர். சிவகங்கையில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. கிருஷ்ண பகவான், அர்ஜூனன் குறி கிளியின் கண்ணை பார்த்து இருக்க வேண்டும் என்று கூறினார். அதேபோல, இந்த காலக்கட்டத்தில் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.\nநேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக என்று அப்போது கருணாநிதி கூறினார். அதேபோல் ஸ்டாலின் ராகுலை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களின் கஷ்டங்களை நீக்கும் ஆட்சி மத்தியில் வர வேண்டும். அந்த நோக்கத்தில் இருந்து சிலர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அதற்காகத்தான் இந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்தேன். 100 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர் குடும்பம் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். இதற்கு அழைப்பு விடுத்தார்களா.. இல்லையா என்று பார்க்கக் கூடாது’’ என அப்வர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் மூலம் மகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பனும், கார்த்தியை பாம்பாய் துரத்திய அவரது ஆதரவாளர்களும் மனம் மாறியதால் சிவகங்கை தொகுதியில் விஷம் முறிவுக்கு வந்துள்ளது.\nசிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு... அ���ித்து தூக்கிய ப.சிதம்பரம்..\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் தெரியுமா \nசிவகங்கைக்காக குஷ்தி... சிதம்பரத்துடன் மல்லுக்கட்டும் சுதர்சன நாச்சியப்பன்... வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி...\nசிவகங்கை தொகுதி... ப.சிதம்பரம் குடும்பத்தை கதறவிடும் காங்கிரஸ்... கடைசி கட்டத்தில் வேட்பாளர் மாற்றம்..\nகார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைத்தது எப்படி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஅடுக்கடுக்காக உயரும் தங்கம் விலை..\nபிரபல ரவுடி சுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை .. பழிக்குப்பழியாக தீர்த்துக் கட்டப்பட்டாரா .. காவல்துறை விசாரணை ..\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் வாந்தி எடுக்கும் நிலைக்கு வந்த சாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/india/pakistan-and-china-can-no-longer-afford-amitsha-pvt8tx", "date_download": "2019-08-23T06:37:57Z", "digest": "sha1:N37KUVLMLMI34RQPD52JQ77SGIOODKG6", "length": 21308, "nlines": 213, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானும் சீனாவும் இனி வாலாட்ட முடியாது.. உயிரைக் கொடுத்தாவது இந்தியாவை காப்பாற்றுவேன் அமித்ஷா அதிரடி வீடியோ..!", "raw_content": "\nபாகிஸ்தானும் சீனாவும் இனி வாலாட்ட முடியாது.. உயிரைக் கொடுத்தாவது இந்த���யாவை காப்பாற்றுவேன் அமித்ஷா அதிரடி வீடியோ..\nஇந்திய முழுவதும் டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், டாட்ரா-நாகர் ஹவேலி, லட்சத்தீவு, அந்தமான்-நிகோபார் தீவுகள், சண்டிகார் என 7 யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே உள்ளன.இதில் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களாக உள்ளன இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகும் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனையடுத்து, யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.\nஇதற்கான சட்ட திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும், மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதலாக 8000 துணை ராணுவப் படையினரை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 60 ஆயிரம் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் பல ஆயிரம் வீரர்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக்க நாடாளுமன்றத்த்தியில் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தனது உயிரையும் கொடுப்பேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம் குறித்து மக்களவையி அமித்ஷாவிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப்பெற எந்த நடவைக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அமித் ஷா, ‘பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்க தயார். ஜம்மு காஷ்மீருக்காக சட��டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக ஜம்மு- காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவில்லை.\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட காங்கிரஸ் விரும்புகிறதா காஷ்மீர் தொடர்புடைய சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது. காஷ்மீர் தொடர்புடைய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு யாருக்காவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.\nஅனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் பகுதிகளையும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது’’ என அவர் தெரிவித்தார்.\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு செய்தியாளர் போவதை தடுத்து சரமாரியாக அடித்த போலீஸ்..\n\"இலவு காத்த கிளி ஸ்டாலின்\" அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nகே எஸ் அழகிரியை புரட்டி எடுத்த கராத்தே..\nநோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிறப்பு சலுகை.. போக்குவரத்து அமைச்சர் அதிரடி..\nமனைவிக்கு 2 சாமி சேலையை தூக்கி கொடுத்தார் அமைச்சர்..\nஇனி எங்கேயும் ஸ்டாப் இல்லை.. கழிவறை, படுக்கை வசதிகளுடன் 500 புதிய விரைவு பேருந்துகள்..\nகமலை எதிர்க்கும் ராஜேஸ்வரி பிரியா.. போராட்டத்தில் குதித்து பரபரப்பை ஏற்ப்படுத்திய வீடியோ..\nநிர்மலா சீதாராமன் காரில் துண்டு சீட்டை தூக்கி எரிந்த பெண்..\n ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு வீடியோ\nஅவசரப்பட்ட அதிமுக.. சோலிய கச்சிதமாக முடிச்ச திமுக.. \nதமிழக மக்களுக்கு 'முதலமைச்சர்' வேண்டுகோள் வைத்து வெளியிட்ட வீடியோ\nகூட்டத்தில் அசந்துபோன தொண்டர்கள்.. மம்தா வரவேற்பு முதல் பொதுக்கூட்டம் வரை..\nகலைஞர் சிலை திறப்பு முதல் பொதுக்கூட்டம் வரை பலே ஏற்பாடு..\nகாஷ்மீரை அமித்ஷாவும், மோடியும் பார்த்துக்கொள்வார்கள்.. ஸ்டாலினுக்கு அதில் ரொம்ப வேலையில்லை.. கலாய்த்த தமிழிசை..\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேலூர் தேர்தல் வாக்குப்பதிவு..\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\n\"நாங்க லத்திய கையில எடுத்து ரொம்ப நாளாச்சு\" அரங்கமே அதிர வைத்த ஜாயிண்ட் கமிஷனர் சுதாகர்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nவிநாயகர் சிலையை இனி கரைக்க விடமாட்டோம்.. அரசுக்கு எச்சரிக்கை விடும் செ.நல்லசாமி..\n'நெட்ல செய்ய மாட்டேன்' காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ\nவிடிய விடிய விடாத மழை.. 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\nநடுக்கடலில் தேசியக்கொடி ஏற்றி அசத்திய இளைஞர்.. சுவாரசிய வீடியோ\nவீரத்தை போற்றும் வகையில் விருது.. கௌரவித்த முதல்வர்\nகேப்டன் நலம்பெற வேண்டி திருவண்ணாமலையில் கடும் பிராத்தனை செய்த மகன்..\nஉண்மையிலேயே சுதந்திரம் கிடைத்து விட்டதா..\nஅதிகாரம் மிக்க கிராம சபைகள் \nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nபோலீசாரை பற்றி 'புட்டு புட்டு' வைத்த பிக்பாஸ் பரணி.. அத்தி வரதர் கோவிலில் நடப்பது இதுதானா..\nபக்ரீத் கோலாகலமாக கொண்டாட்டம்... மசூதிக்குள் ஏஆர் ரஹ்மானுடன் செல்ஃபி எடுத்த ரசிகர்கள்..\n'அடுத்த சாட்டை' படத்திற்கு பிறகு எந்த ஆசிரியரும் மாணவரை 'கெட் அவுட்' என சொல்ல மாட்டார்கள்.. உணர்ச்சி பொங்கப் பேசும் சமுத்திரகனி..\nஅதிர்ச்சி அடைந்த தமிழ் திரையுலகினர்.. தேசிய விருது பட்டியலை வெளியிட்ட முழு வீடியோ..\n. தல அஜித் தலையிலே கொட்டி வெறித்தனம் காட்டிய ரசிகர்ளின் வேற லெவல் வீடியோ..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நம்பி நடிகை வெளியிட்ட பரிதாப வீடியோ..\nரசிகர்களுக்கு தனது அன்பை முத்தங்களால் வெளிப்படுத்திய மீரா மிதுன்..\nதுப்பாக்கிச் சூடு போட்டியில் தூள் கிளப்பும் அஜித்..\nபப்பில் கவர்ச்சி நடனமாடிய மீரா மிதுன்..\nசூட்டிங் ஸ்பாட்��ில் நடிகை காணாமல் போய்விடுவார்.. புகார் கொடுத்த தயாரிப்பாளர்..\n இயக்குனர் பாரதிராஜாவும், 'ஆடை' பட நாயகியும் கலந்து கொண்ட வீடியோ..\nஅத்தி வரதரை தரிசிக்க விரைவில் ரஜினிகாந்த்..\n\"ஆடை\" படத்தை கிழித்தெடுத்த ராஜேஸ்வரி மீது பரபரப்பு புகார்..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஅடுக்கடுக்காக உயரும் தங்கம் விலை..\nபிரபல ரவுடி சுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை .. பழிக்குப்பழியாக தீர்த்துக் கட்டப்பட்டாரா .. காவல்துறை விசாரணை ..\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் வாந்தி எடுக்கும் நிலைக்கு வந்த சாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/pm-modi-is-about-to-participate-in-howdy-modi-occasion-to-be-held-in-america-on-july-22nd-2019/articleshow/70280286.cms", "date_download": "2019-08-23T07:35:16Z", "digest": "sha1:AHTG4VN6NIR6DJBCICEKKHSLIFWQZBKF", "length": 16435, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "howdy modi: அமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’ - pm modi is about to participate in howdy modi occasion to be held in america on july 22nd, 2019 | Samayam Tamil", "raw_content": "\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’\nவரும் செப்டம்பர் 22-ம் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போதும் 'ஹவ்டி மோடி' என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் 'ஹவ் டு யு டு' எனும் எப்படி இருக்கிறீர்கள் என்பதைக் கேட்கும் பழக்கம் ஹவ்டி ஆகும்.\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’\nபிரதமராகப் பொறுப்பேற்றபின், நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்திலும், சிலிகான் வேலியிலும் பிரதமர் மோடி 2014 மற்றும் 2016-களில் இந்திய அமெரிக்கர்களைச் சந்தித்து உரையாற்றினார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.\nமேன்காட்டன் (நியூயார்க் கவுண்டி : மக்கள் தொகை 1,620,867) மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பரோவாகும். நகரின் பெரும்பாலான வானுயர கட்டடங்கள் இங்கேயே அமைந்துள்ளன. இது நகரின் நிதி மையமாக திகழ்கிறது. பல பெரிய நிறுவனங்களின் தலைமையகம், ஐக்கிய நாடுகளின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது. பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், பண்பாட்டு மையங்கள், பல அருங்காட்சியகங்கள, பிராட்வா அரங்கு, கிரின்விச் கிராமம் மற்றும் மேடிசன் கார்டன் சதுக்கம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. மேன்காட்டனானது கீழ், நடு, மேல் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் மேன்காட்டன் ஆனது மைய பூங்காவினால் கிழக்கு பகுதி மேற்கு பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது அமெரிக்கப் பயணத்தின்போது பிரதமர் மோடி ஹவ்டி மோடி (Howdy Modi) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய-அமெரிக்கர்களிடையே உரையாற்றுகிறார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 22-ம் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போதும் 'ஹவ்டி மோடி' என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் 'ஹவ் டு யு டு' எனும் எப்படி இருக்கிறீர்கள் என்பதைக் கேட்கும் பழக்கம் ஹவ்டி ஆகும்.\nஎன்ற இணையதளத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பாஸ்களை இலவசமாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுதலில் வருவோருக்கே முன்னுரிமை என்றும், வரும் 24-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையோடு, இந்திய அமெரிக்கர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வாழ் இந்தியர்களின் பெரும் வரவேற்பை பெற்ற பாரதப் பிரதமர்களுள் ஒருவர் மோடி. அங்கு 2014ம் ஆண்டு மோடி மேடிசன் சதுக்க பூங்காவில் நடத்திய உரை அதிக மக்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் தற்போது ஹைவ்டி மோடி உலகின் பல அதிபர்களின் கவனத்தை ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nமோடி கையில் அணு ஆயுதம் இருந்தால், பாதுகாப்பாக இருக்காது: பாக். பிரதமர் இம்ரான்கான்\nபேசிக் கொண்டே இம்ரான் கானுக்கு ஆப்பு அடித்த டிரம்ப்...\nகாஷ்மீர் விஷயத்தில் சீனா எதிர்ப்புக்கு இடையே பூடான் பயணத்தில் பிரதமர் மோடி\nஆப்கானிஸ்தான்: திருமண விழாவில் குண்டுவெடிப்பு 63 க்கும் மேற்பட்டோர் பலி\nLadakh: எல்லையில் ஆட்டம் காட்டும் பாகிஸ்தான்; வாலை ஒட்ட நறுக்க தயாரான இந்தியா\nமேலும் செய்திகள்:ஹவ்டி மோடி|பிரதமர் மோடி|அமெரிக்க வாழ் இந்தியர்|PM Modi|howdy modi|America\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவைய��ல்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nமுனைவர் பட்டம் பெற்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு\nவேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருவிழா- 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய்களில் பராமரிப்புப் பணி- போலீசார் குவிப்பு\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை செய்யும் ஜெயம் ரவியின் பைசா நோட் பாடல் வீடியோ\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nமுன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி கோயில்\nகூகுளின் இந்த முடிவால் ஆண்ட்ராய்டில் \"ஒரு சகாப்தமே\" முடிந்தது; ரசிகர்கள் வருத்தம..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வத...\nசர்வதேச குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-7-2019...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-ministers-are-engaged-in-special-pujas-and-yagnas-for-rain-and-face-the-chennai-water-crisis/articleshowprint/69903834.cms", "date_download": "2019-08-23T07:07:18Z", "digest": "sha1:7IF3I3ALT3EEGSG4ZCV7GS2IDZT7GEOY", "length": 4902, "nlines": 6, "source_domain": "tamil.samayam.com", "title": "எப்படியும் மழை வரப்போகிறது...ஸ்கோர் செய்ய காத்திருக்கும் அமைச்சர்கள்!!", "raw_content": "\nதமிழகம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சென��னை மாநகர மக்கள் வெயிலில் சிக்கி, தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கி தவித்து வருகின்றனர்.\nநிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆறு, குளங்கள், ஏரிகளை தூர்வாராதது மற்றும் நீர் நிலைகளை உருவாக்காததுதான். கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. இந்த எட்டு ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.\nசென்னையில் நீர் ஆதாரமாக திகழும் போரூர் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செங்குன்றம் ஏரி ஆகியவை வறண்டு காணப்படுகின்றன. இதனால் சென்னைக்கு கிடைக்க வேண்டிய நீரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த ஏரிகளை தூர்வாரி, ஆழப்படுத்தினாலே மழைக் காலத்தில் தண்ணீரை சேமிக்கலாம். கடந்த 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் மனிதனால் உருவாக்கப்பட்டது. நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரியை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திறந்துவிட்டதுதான். இதையும் சரியாக மேலாண்மை செய்து இருந்தால், வெள்ளம் ஏற்பட்டு இருக்காது. செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வார வேண்டும் என்று மீடியாக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலும் அதுபற்றி அரசு கண்டு கொள்வதில்லை. அன்றும் கண்டு கொள்ளவில்லை. இன்றும் கண்டு கொள்ளவில்லை.\nதண்ணீர் இல்லாதபோது குளங்கள், ஏரிகளை தூர்வாரினால்தான் தண்ணீரை சேமிக்க முடியும். இதை விடுத்துவிட்டு, மழை வரும் என்று அறிவித்த பின்னர், அமைச்சர்கள் ஆங்காங்கே யாகத்தில் இறங்கியுள்ளனர். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் இரண்டு நாட்களில் மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த பின்னர் இந்த யாகம் நடக்கிறது. மழை வந்தால், எங்களது யாகத்திற்கு கிடைத்த பலன் என்று சொல்லிக் கொள்ளலாமே.\n70ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது என்று எச்சரிக்கை மணி அடித்தும், அரசு அசராமல் இருப்பது எதிர்காலத்தில் மேலும் சிக்கலை உருவாக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/gujarat-business-mans-private-video-leaked-on-internet-due-to-his-heavy-porn-addiction/articleshow/70194166.cms", "date_download": "2019-08-23T07:10:23Z", "digest": "sha1:RRM6OIYSQHNJ5L6LPJ7UF5UWVZQZ3O4D", "length": 16420, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "Gujarat Businessman Porn Video: மனைவியுடன் உல்லாசம்; இணையத்தில��� லீக்கான பிரபல தொழிலதிபரின் வீடியோ - gujarat business man's private video leaked on internet due to his heavy porn addiction | Samayam Tamil", "raw_content": "\nமனைவியுடன் உல்லாசம்; இணையத்தில் லீக்கான பிரபல தொழிலதிபரின் வீடியோ\nகுஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன் மனைவியுடன் உ்ல்லாசமாக இருக்கும் வீடியோ இணையத்தில் லீக்காகவிட்டது. எப்படி லீக் ஆனது அதை எப்படி கண்டுபிடித்தார். என்பதை கீழே காணுங்கள்\nமனைவியுடன் உல்லாசம்; இணையத்தில் லீக்கான பிரபல தொழிலதிபரின் வீடியோ\nகுஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மிகப்பெரிய தொழிலதிபர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தனது வீட்டில் ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்கி தனது படுக்கையறையிலேயே வைத்துள்ளார். இவர் தனது மனைவி வீட்டில் இல்லாத போது அந்த டிவியில் இணையத்தை கனெக்ட் செய்து அதன் மூலம் ஆபாச தளங்களில் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇப்படியாக ஒரு நாள் அவர் அந்த ஆபாச தளத்தை பார்க்கும் போது அதில் அவரும் அவரது மனைவியும் ஒன்றாக இருக்கும் வீடியோ இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இப்பொழுது அவருக்கு அந்த ஆபாச வீடியோ எப்படி எடுக்கப்பட்டது. யார் அதை ஆன்லைனில் போட்டார்கள் என பெரிய குழப்பம் ஏற்பட்டது.\nஇதை கொண்டு அவரால் போலீசிற்கும் செல்ல முடியாது. போலீசிற்கு சென்றால் விஷயம் எப்படியாவது மீடியாவில் கசிந்து தான் செய்யும் தொழில்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பயந்தார். அதே நேரத்தில் அந்த வீடியோ இணையதளத்தில் இருந்தும் அகற்றப்பட வேண்டும்.\nஅதனால் சூரத்திலேயே சைபர் கிரைம் போலீஸில் பணிபுரியும் தனது நண்பரை அழைத்து வந்து நடந்த விஷயத்தை கூறியுள்ளார். ராஜேஷின் பெட்ரூமை சோதனையிட்ட அந்த சைபர் கிரைம் போலீசிற்கு எப்படி அந்த வீடியோ எடுக்கப்பட்டது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.\nஅதனால் வேறு வழியில்லாமல் இதை ரகசிய வழக்காக பதிவு செய்த சைபகர் கிரைம் போலீசார் இது குறித்து ராஜேஷின் வீட்டை ஒரு குழுவே வந்து சோதனை நடத்தினர்.\nஅவர்கள் வீடியோ எடுக்கப்பட்ட கோணத்தை வைத்து பார்க்கும்போது அங்கு ஸ்மார்ட் டிவி தான் இருக்கிறது. இதை கொண்டு எப்படி எடுத்தார்கள் என விசாரணை நடத்திய போது அவர் வழக்கமாக பார்க்கு ஆபாச தளங்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பக் இருந்துள்ளது.\nஅத�� இந்த ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்து அதன் மூலம் வீடியோவை பதிவு வை-பை மூலம் இணையதளத்திற்கு லைவ்வாக டெலிகாஸ் செய்துள்ளது. அதை அந்த வெப்சைட் அட்மின் ரெக்கார்டு செய்து தங்களது தளத்தில் வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த சைபர் கிரைம் போலீசார் அந்த வீடியோவை அவர்களது சர்வரிலிருந்தே அழித்துள்ளனர். தற்போது அந்த வெப்சைட் மீது புகார் செய்து அதை நடத்தி வருபவரை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\n பாசத்தை காட்டிய வாயில்லா ஜீவன்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nகாதலுடன் சென்ற மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் - வைரலாகும் புகைப்படம்....\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Eviction ஆக போவது யார்\nவிமானத்தில் பயணித்தவருக்கு விமான பணிப்பெண் செய்ததை பார்த்தீர்களா\nமேலும் செய்திகள்:தமிழ் செக்ஸ்|செக்ஸ் வீடியோ|Tamil Sex|sex video|Gujarat Businessman Porn Video\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nBigg Boss வீட்டில் உள்ளவர்களை வச்சு செய்யும் மீம் கலெக்ஷன்...\nP. Chidambaram கைதை வைத்து பங்கம் செய்த மீம் கிரியேட்டர்கள்...\nபாராளுமன்றத்திற்கு குழந்தையுடன் வந்த சபாநாயகர்...\nதினமும் லட்டு மட்டுமே சாப்பாடாக கொடுத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் மற்றும் பயணித்த கார் விவரங்கள் வெளியீடு\nகூகுளின் இந்த முடிவால் ஆண்ட்ராய்டில் \"ஒரு சகாப்தமே\" முடிந்தது; ரசிகர்கள் வருத்தம..\nஅனைத்��ு உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் சிசிடிவி வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nமனைவியுடன் உல்லாசம்; இணையத்தில் லீக்கான பிரபல தொழிலதிபரின் வீடி...\nஉண்மையிலேயே வந்த அனபெல்லா பேய்... காவு வாங்க காத்திருக்கும் பொ...\nஉலக கோப்பையை சரியாக கணித்த ஜோதிடர்...\nநாகையில் பீஃப் சாப்பிட்டவருக்கு தர்ம அடி; பேஸ்புக்கில் பிதிவேற்ற...\nடிக்டாக் மோகத்தால் குழந்தையை இப்படி செய்த கொடூரமான பெண்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/118145?ref=rightsidebar?ref=fb", "date_download": "2019-08-23T06:21:13Z", "digest": "sha1:J6RF2AOZ5NZIQIDFSXFSTHIHDWQI5SBF", "length": 7757, "nlines": 118, "source_domain": "www.ibctamil.com", "title": "சற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்?(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்) - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி\nநீர்கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற அசம்பாவிதம்\nபுலனாய்வு பிரிவின் துரித செயற்பாடு\nவெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்; தவிக்கும் பெற்றோர்\nசற்றுமுன் இலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி\nயாழ் வரணி இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nசற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)\nஎச்சரிக்கை: சில புகைப்படங்கள் வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம். நிதானமாகத் தொடரவும்\nகொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துளது.\nஇதனால் பலர் கடும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்படுவ��ாக எமது செய்தியாளர் பார்த்தீபன் கூறுகிறார்.\nஇன்று காலை குறித்த தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்ததாகவும் இதனால் தேவாலய கூரை ஓடுகள் சிதறிய நிலையில் தேவாலயத்தினுள் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த நிலையில் அந்த பகுதியில் பெருமளவான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100527", "date_download": "2019-08-23T07:10:57Z", "digest": "sha1:MXW4KELAEWT3CGNIOIATPBJBK2NVUCZ4", "length": 8777, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : கண்ணீர் சம்பவம்!! – | News Vanni", "raw_content": "\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : கண்ணீர் சம்பவம்\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : கண்ணீர் சம்பவம்\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : கண்ணீர் சம்பவம்\nகேரளாவில் பெய்து வரும் கனமழை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை 72 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 58 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மலப்புரம் அருகே நேற்று மீட்பு பணி நடைபெற்றது. அதில் கீது என்ற 22 வயது இளம் பெண் உட்பட சிலர் உயிரிழந்தனர்.\nஅவர்களின் உடல்களைத் தேடும் பணி நடந்தது. அப்போது ஒரு இடத்தில் கீது, தனது ஒரு வயது மகன் துருவனை நெஞ்சோடு அணைத்தபடி கிடந்துள்ளார். இதைக் கண்ட மீட்பு குழுவினர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினர். அதிகாரிகள் மட்டுமின்றி, அங்கிருந்த மக்கள் சிலரும் இதைக் கண்டு கண்கலங்கினர்.\nஅதன் பின் அவர்களின் உடல்களை மீட்டனர். கீதுவின் கணவர் சரத்தும் நிலச்சரிவின் போது அவர்களுடன் தான் இருந்துள்ளார். ஆனால் அவர் எப்படியோ அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவடக்கு கிழக்கில் இன்று பிற்பகலில் ஏற்படப்போகும் மாற்றம்\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம் முறைப்பாடு செய்யுங்கள் : வர்த்தக…\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15408/", "date_download": "2019-08-23T06:22:00Z", "digest": "sha1:D6DNCAERMHFGEHQXHJO2ICQWA2SKIMW4", "length": 27394, "nlines": 70, "source_domain": "www.savukkuonline.com", "title": "வன்முறையை நியாயப்படுத்தும் நோய் : மருத்துவ ரீதியான ஆய்வு – Savukku", "raw_content": "\nவன்முறையை நியாயப்படுத்தும் நோய் : மருத்துவ ரீதியான ஆய்வு\nசாமான்யர்களாகத் தோன்றும் மனிதர்களின் குழுக்கள் வன்முறையாளர்களாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வத��� எப்படி ஆராய்ந்து எதிரிவினை ஆற்றுவது இந்தியா இதுபோன்ற பல்வேறு கும்பல் வன்முறைத் தாக்குதல்களை அண்மைக் காலங்களில் தொடர்ந்து சந்தித்துவருகிறது. முதலில் “பசுப் பாதுகாலவர்கள்” என்று தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியக் கால்நடை விற்பனையாளர்களை குறிவைத்துக் கொன்றனர். பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் “வெளியாட்கள்” கும்பல் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மீது அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்த வன்முறை அலை வெறும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினை மட்டும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n‘நோயியல் இயல்பாக்கம்’ (Pathological Normalcy) என்ற கருதுகோள் இந்த நடைமுறையைப் புரிந்துகொள்ளப் பொருத்தமான கண்ணாடியாக அமையும். சமூக உரையாடல்கள் எப்படித் தனிநபர்களின் மன நடத்தையையும் செயல்முறைகளையும் வடிவமைக்கின்றன என்பதைப் பற்றிய சமூக உளவியல் கல்வியின் ஒரு பகுதியாக உருவானதே இந்தக் கருதுகோள். அமெரிக்காவைச் சேர்ந்த பண்பாட்டு உளவியலாளர் கார்ல் ராட்னரும் சமூக உளவியலாளர் எரிக் ஃப்ராமும் இந்த நோயியல் இயல்பாக்கத்தை ஆராய்ந்தனர். அதாவது, பாதகமான உளவியல் நிலைகளும் நடத்தைகளும், சமூகங்களில் எப்படி இயல்பாக அவைதான் சரியான நடைமுறை என்பதைப் போல் இயங்குகின்றன என்பதை ஆராய்ந்தனர்.\nநோயியல் சார்ந்த செயல்கள் சமூகத்தில் பரவலாகித் தமது தனிப்பட்ட குணத்தை இழந்து பொது நடைமுறையாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் மாறுவதன் மூலமாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். பகுத்தறிவற்ற வெறுப்பு, வன்முறைக்கான ஆதரவு போன்ற பாதகமான நடத்தைகள் மிகவும் பொதுவாகிவிடும் அதுபோன்ற நடத்தைகளைக் கொண்டிருக்கும் நபர்கள் தங்களைப் போல் பலரும் அதே மனநிலையில் இருப்பதைத் தெரிந்துகொள்வர். இதுபோன்ற மந்தை மனநிலைச் சூழலில் முழுமையான ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்கள் சிறுபான்மையினராகவும் தனித்துவிடப்பட்டவர்களாகவும் உணர்வார்கள்.\nஉதாரணமாக 1930களில் ஜெர்மன் மக்கள் தொகையில் மிகப் பெருவாரியானோர் யூதர்களுக்கு எதிரான தீவிரமான பாகுபாட்டை வெளிப்படுத்தினர். யூதர்களுக்கு எதிரான அர�� வன்முறையை ஆதரித்தனர். மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மை. பொருளாதார மந்தநிலை, கடுமையான விலையேற்றம், முதல் உலகப் போரின் ஜெர்மனின் தோல்வியை ஒட்டிய புண்பட்ட மனநிலை, அதன் விளைவான பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவை அந்த மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட மனநிலையைப் பரவலாக்கியது.\nகார்ல் ராட்னர், எரிக் ஃப்ராம் ஆகியோரின் ஆய்வுகள், இப்படிப்பட்ட நடத்தைகள் அன்றாட நடைமுறை என்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆகிவிடும் என்றாலும் இவை முற்றிலும் ஆரோக்கியமற்றவை என்பதை நிறுவுகின்றன. இது போன்ற சீர்குலைந்த உளவியல்-சமூக நிலைமைகள் கும்பல் வன்முறை போன்ற கொடுமையான சம்பவங்கள் நிகழத் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. எனவே இதுபோன்ற கொடும் நிகழ்வுகளை நோயியல் இயல்பாக்கத்துக்கு உதாரணமான சீர்குலைந்த மனநிலை என்ற சூழலோடு பொருத்திப் பார்க்காமல் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.\n‘ஹெல்த் கேர் அண்டர் தி நைஃப்’ என்ற புத்தகத்தில் நோயியல் இயல்புத்தன்மையை கடந்துவருவதற்கான அத்தியாயத்தில் நோயியல் இயல்பாக்கமானது இயல்புக்கு மீறிய உளவியலைப் புதிய வார்த்தைகளில் விளக்குவதாக வாதிடுகிறார் ராட்னர். குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிரான பரவலாக்கப்பட்ட பாகுபாடு, வெறுப்பு, தர்க்கமற்ற ஆனால் வலுவான ஆத்திர உணர்வு, வன்முறை குறித்த சகிப்பின்மை உள்ளிட்ட நோயியலின் இயல்பான வடிவங்கள், கும்பல் வன்முறை போன்ற நோயியலின் இயல்பை மீறிய தீவிர வடிவங்களைச் சூழ்ந்துகொண்டும் அவற்றை விளைவிப்பவையாகவும் இருக்கின்றன. இயல்பை மீறிய நடத்தை என்பது ‘இயல்பான’ நடத்தை என்று கருதப்படுவதுடன் தொடர்ச்சியற்றது அல்ல. “தீவிரமான இயல்பை மீறிய வன்முறை என்பது இயல்பான வன்முறையின் நீட்சிதான்” என்கிறார் ராட்னர்\nஅண்மைக் காலங்களில் நடைபெற்ற கும்பல் வன்முறைக் கொலைச் சம்பவங்களின் பின்னால் சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் உளவியல் காரணிகள் இயங்குகின்றன. விவசாயத்தின் வீழ்ச்சி, தடுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் கிராமப்புற மக்களின், குறிப்பாக இளைஞர்களிடையே மிகப் பெரிய அளவில் ஆழமான அதிருப்தியும் கோபமும் உருவாகியுள்ளன. இவை கும்பல் வன்முறைக்குப் பின்னால் உள்ள உளவியல் காரணிகளில் சில. இவை கிராமப்புறப் பகுதிகள் மற்றும் சிறுநகரங்களின் பெருவாரியான மக்கள் எதற்கும் தீவிரமாக அளவுக்கதிகமாக எதிர்வினை ஆற்றும் நிலைமையை உருவாக்கியுள்ளன. துயரங்களுக்குத் தீர்வு கிடைக்காததன் ஆற்றாமை வன்முறையாக வெளிப்படுகிறது என்று இதைப் புரிந்துகொள்ளலாம்.\nஇது போதாதென்று அரசியல் நலன்களுக்காக மதச் சிறுபான்மையினர், வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் ஆகியோர் மீது மோசமான சந்தேக உணர்வு விதைக்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்கள் வாயிலாக தீவிரமாகப் பிரச்சாரம் செய்யவுப்படுகிறது. இஸ்லாமியர்களைத் தாக்கும் குழுக்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காது என்ற நிலையைப் பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் உருவாக்கிவைத்திருப்பது அவர்களை மேலும் ஊக்குவிக்கிறது.\nஅரசு வழங்கும் பொதுச் சேவைகள், பொது மருத்துவம், கல்வி போன்ற மக்கள் நலத் திட்டங்கள் உரிமைகள் வலுவற்றதாக்கப்பட்டுவருகின்றன. மக்கள் நல அரசு என்னும் கருத்தாக்கம் மங்கிவருகிறது. இவையும் இத்தகைய உளவியல் உருவாவதற்கான காரணிகள். அரசு என்பது அந்நியமாக்கப்பட்ட ‘கண்காணிப்பு அரசு’ ஆகிவிட்டது. இந்த இரண்டு மாற்றங்களும் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்கச் செயது அரசு என்பது தேவையற்ற வெளியாள் என்ற பொதுக் கருத்தை உருவாக்கிவிட்டன. இதன் விளைவாகக் குழுக்கள் சட்டம் ஒழுங்கைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள். இத்தகு சூழலில் ‘இயல்பானவை’ என்று பரவலாகக் கருதப்படும் நடத்தைகள் ஆரோக்கியமாக இருப்பதில்லை. இந்த நோயியல் இயல்பாக்கமானது தொடர்ச்சியான பகுத்தறிவற்ற கும்பல் வன்முறைக்கான சூழலை உருவாக்குகிறது.\nநோயியல் இயல்புத்தன்மை என்பது சமூக உளவியலுடன் சுருங்கிவிடுவதில்லை. அரசியல் களத்திலும் வெளிப்படும். .\nராட்னர் சொல்வதுபோல், அதுபோன்ற சீர்குலைக்கப்பட்ட பரவலான பொது உளவியல் 1920கள், 30களில் ஜெர்மனியின் நாஜிக் கட்சிக்குக் கிடைத்த பெருந்திரளான ஆதரவில் வெளிப்பட்டது. ஒரு நோயியல் அரசியல் கட்டமைப்பான நாஜிசம், ஜெர்மன் சமூகத்தின் பல்வேறு அங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கம், பெரும்பாலான தொழிலதிபர்கள், அடால்ஃப் ஹிட்லரை தனது கட்சியின் தலைவராக 1933இல் நியமித்த ஜெர்மானிய அதிபர் ஆகியோர் இதில் அடக்கம். நாஜிக் கட்சி மையநீரோட்டக் கட்சியாகவும் பிரபலமானதாகவும் இருந்தது. இந்தக் கட்ச��யை ஆதரிக்காத ஜெர்மானியார்கள் ஐரோப்பா எங்கும் இருந்த அறுபது லட்சம் யூதர்களைப் போல் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.\nஅப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற அதிகாரத்துக்கு எப்படிப் பல லட்சம் ஜெர்மானியர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக யோசனையின்றி விசுவாசமாக இருந்தார்கள் என்று இப்போது யோசித்து ஜெர்மானியர்கள் உட்பட உலகமே வியக்கிறது. இதுபோன்ற நடைமுறைகளே வில்ஹெம் ரீச், ‘தி மாஸ் சைக்காலஜி ஆஃப் ஃபாசிஸம்’ என்ற தனது நூலில் பின்வருமாறு எழுதவைத்தன:\nசர்வாதிகார சக்தியும் உண்மையும் இணைந்திருக்க முடியாது. அவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை தனித்தனியானவை. சமூக வாழ்க்கையில் அதிகாரத்துக்கும் பொய்களுக்கும் அளவுகள் உண்டு. மக்கள் எவ்வளவு உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்குக் கொடுங்கோன்மை குறைவாக இருக்கும். மாறாக, மக்களின் பகுத்தறிவற்ற மாயைகளை எவ்வளவு உள்வாங்கியிருக்கிறார்களோ அந்த அளவு தனிநபர் குழுகளின் கொடுங்கோன்மை மிருகத்தன்மை வாய்ந்ததாகவும் முழுமையானதாகவும் இருக்கும்.\n1930களின் ஜெர்மனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமானவை. இந்தியாவில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற கும்பல் கொலைகள், இயல்பானவை என்று கருதப்படும் பல சமூக மனப்போக்குகள், ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் காட்டுகின்றன. இவற்றை விடத் தீவிரமான வன்முறை நிகழ்வுகளை விளைவிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. இன்று அதிகாரமிக்க சமூக-அரசியல் சக்திகள், சாமான்ய இந்தியர்களின் பொது உளவியலை மாற்றியமைத்துவருகின்றன. ‘மற்றவர்’ என்று கருதப்படுபவர்கள் மீது ஆழமான சந்தேகம் மற்றும் வெறுப்பை வளர்த்தல், அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதானதைப் போல் எதிர்க் குரலைச் சகிக்காத தீவிர தேசியவாத அடையாளத்தை உருவாக்குதல், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வன்முறைக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த உளவியலை மாற்றியமைக்கும் பணியைச் செய்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து கும்பலாகச் சேரும் மக்களிடம் நோயியல் வன்முறை நடத்தையை உருவாக்குகின்றன. இவையே பகுத்தறிவுக்குப் புறம்பான நிகழ்வுகளுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கின்றன.\nஇப்படி உருவாக்கப்பட்ட இந்த நோயி���ல் பொது உளவியல் சமூகத்திலும் அரசியலிலும் புதிய இயல்புத்தன்மையை வடிவமைக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இந்தியாவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துடன் இருக்கும் வலுவான எதிர்ப்பு மனப்போக்குகள், மனிதம், நிதானமான சிந்தனை ஆகியவற்றின் குரல்கள் ஆகியவையும் நாடு முழுவதிலும் இருக்கின்றன. இந்த எதிர்ப்பு சக்திகளிடம் வலுவைப் பெற்று, நாம் இந்த மிகப் பெரிய ஆபத்தைக் கண்டுகொண்டு இது நம் நாகரிக சமூகத்தை விழுங்குவதற்கு முன் இதை எல்லாத் தளங்களிலும் தோற்கடிக்க வேண்டும்.\nமருத்துவர் அபய் சுக்லா பொது சுகாதார மருத்துவர், சுகாதாரச் செயற்பாட்டாளர். ஜன் ஸ்வஸ்த்யா அப்யான் என்னும் அமைப்புடன் இணைந்து பணியாற்றுபவர்.\nTags: சவுக்குநரேந்திர மோடிபசுப் பாதுகாப்புபாஜகவன்முறை\nPrevious story நீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்\nகோத்ராவும் புல்வாமாவும் : தேர்தல் காலத்து மோடியின் நாடகம்\nபுலந்த்சஹார் வன்முறையில் பிஜேபியின் பங்கு\nரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23148", "date_download": "2019-08-23T08:04:49Z", "digest": "sha1:EM6AWRPJP3FYH34K3I7A4TG5HJBYMNP7", "length": 23281, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "நாவன்மை நல்குவார் நாராயணன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nசாதாரணமாக முன்னோர்களுக்கு வருடா வருடம் அவர்கள் மறைந்த தினத்தில் திதி கொடுப்பது என்பது நம் மரபில் வேரூன்றிய விஷயம். ஆனால், தெய்வமே கருணையோடு இறங்கி வந்து மனிதர்களுக்காக திதி கொடுக்கும் அற்புதத் தலம் ஒன்று உள்ளது அது, நென்மேலி. 17ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் செங்கல்பட்டு உள்ளிட்ட பிரதேசத்தை ஆண்டு வந்தான். ஊருக்கு ஊர் திவான்களை நியமித்து அவர்கள் மூலம் வரி வசூல் செய்தான். அவர்களில் ஒருவர் யக்ஞநாராயண சர்மா. அவரது மனைவி, சரசவாணி. குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களுக்கு ஸ்ரீமந் நாராயணனிடம் அளவு கடந்த பக்தி. அந்த நாராயணனையே தம் மகனாக எண்ணி வாழ்ந்தனர்.\nநென்மேலியில் நாராயணன் கோயிலை நிர்மாணிக்கும் பணியை அந்த தம்பதியர் மேற்கொண்டனர். எந்த கட்டத்திலும் போதும�� என்று அவர்களால் திருப்தியடைய இயலாததால் மேலும் மேலும் செலவு அதிகரித்துகொண்டே போயிற்று. திவானாக இருப்பவர், வரி வசூலிக்கும் அதிகாரம் உள்ளவர், அந்த வசூல் பணத்தில்தானே கோயில் கட்டுமான செலவை சரிகட்டுகிறார் என்ற சந்தேகம் தம்பதியைச் சுற்றிப் படர ஆரம்பித்தது. அதுவே கேள்வியாகக் கேட்கப்பட்டபோது, ‘இவ்வூரையே காத்து பரிபாலிப்பவனுக்குத்தானே செய்தேன்’ என்று அப்பாவியாகக் கேட்டார்கள். ஆற்காடு நவாப் வரை இந்த செய்தி சென்றது. மக்களின் வரிப்பணத்தை தன் இஷ்டப்படி கோயிலுக்குச் செலவழிப்பதா என்று கோபமானான் நவாப். சிறிதும் யோசிக்காமல் அவர்களுக்கு மரண தண்டனை அளித்தான்.\nவம்பு பேசிய ஊர்தான் என்றாலும் யக்ஞசர்மா தம்பதி மீது அளவற்ற அன்பும் கொண்டிருந்தது. காட்டுத்தீயாக, மரண தண்டனை விஷயம் காஞ்சிபுரம் தாண்டி நென்மேலியை வந்தடைந்தது. ஊருக்குள் அதிகாரிகள் சூழ்ந்தனர். ஊரிலுள்ளோர் பலர் விசும்பத் தொடங்கினார்கள். தனக்கான தண்டனையை அறிந்த யக்ஞநாராயணர் கண்களை மூடினார். வைகுந்தப் பாற்கடல் அவரை வா, வா என்பது போல அலைகளால் ஆரவாரித்தது. யக்ஞநாராயணர் தம்பதி, லட்சுமி நாராயண பெருமாள் சந்நதியின் முன்பு கண்களில் நீர் பெருக நின்றனர். மௌன மொழியில் பெருமாளுடன் பேசினர். அவர்கள் மனசுக்குள் திருவிடந்தை ஆதிவராஹரை சுட்டிக் காட்டினார் நாராயணர்.\nஉடனிருந்தவர்களிடம், ‘நாங்கள் திருவிடந்தை செல்கிறோம். மரண தண்டனையை அங்கே ஏற்றுக்கொள்ளப் போகிறோம்’ என்று சொன்னார்கள். ஊர்ப் பெருங்கூட்டம் அமைதியாக வழிவிட்டது. அதற்குள் நவாபிற்கு நெருங்கிய ஒருவர் அவரிடம் திவான் யக்ஞநாராயண சர்மாவின் பக்தி ஈடுபாட்டைப் பற்றி சொல்லத் தொடங்கினார். ஊருக்காக அவர் உழைத்த விதத்தைச் சொன்னார். கோயில் பணி என்பது நவாப் தானாகச் செய்யவேண்டிய ஒரு பணி என்பதை அறிவுறுத்தினார். அவருக்கு பதிலாக திவான் செய்திருக்கிறார் என்று பாராட்டினார். அதைக் கேட்டு நவாப் கண்கலங்கினார். உடனேயே நென்மேலியை அடைந்தார். அதேசமயம் திருவிடந்தை திருக்குளத்தின் படித்துறையில் கைகள் இரண்டையும் சிரசுக்கு மேல் கூப்பி யக்ஞநாராயண சர்மாவும், சரசவாணியும் பிரார்த்திக்கத் தொடங்கினார்கள்.\n‘‘முன் ஜென்ம பாவமோ, வினையோ தெரியவில்லை. நாங்கள் இறந்தால் எங்களுக்கு ஈமக்கிரியை செய்ய ஒரு மகன் இ��்லை. ஒரு சொட்டு நீரும், எள்ளும் விடக்கூட வாரிசில்லாமல் இப்படி அனாதைகளாக இறக்கிறோமே என்கிற வேதனை எங்களை வாட்டுகிறது. இறப்பது பற்றி கவலையில்லை. ஆனால், அதற்குப்பின் சாஸ்திரம் சொல்லும் கர்மாக்களை எங்களுக்குச் செய்ய யார் இருக்கிறார்கள் இறப்புக்குப் பின் எங்கள் ஆத்மாக்கள் நிம்மதியின்றி அலையத்தான் வேண்டுமா இறப்புக்குப் பின் எங்கள் ஆத்மாக்கள் நிம்மதியின்றி அலையத்தான் வேண்டுமா பூரணத்வம் பெறாத நிலையில், எங்கள் ஆத்மாக்கள் வேதனையுறத்தான் வேண்டுமா பூரணத்வம் பெறாத நிலையில், எங்கள் ஆத்மாக்கள் வேதனையுறத்தான் வேண்டுமா நாராயணா, எங்களுக்கு நீதான் மகன். உன் மனைவி மகாலட்சுமி எங்கள் மருமகள். இருவரும் எங்களுக்கு ஈமக்கிரியைகள் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.\nநாங்கள் மட்டுமல்ல, எங்கள் நிலையில் இவ்வுலகில் எவர் இருந்தாலும் உன் சந்நதிக்கு வந்துவிட்டால் அவரவர்களின் முன்னோர்களுக்கு நீயே சிராத்தம் எனும் நீத்தார் கடனை செய்துவிடு’’ என்று உள்ளம் உருகிக் கரைந்தார்கள். பிறகு திருக்குளத்தில் இறங்கி மறைந்தார்கள். நாராயணன்திருவடி சேர்ந்தார்கள்.\nநவாபும் ஊர் மக்களோடு சேர்ந்து கலங்கினார். மாபெரும் தவறு செய்து விட்டேனே என்று கவலையுற்றார். இதற்கென்ன பிராயசித்தம் என்று லட்சுமி நாராயணப் பெருமாளை நோக்கி கைகூப்பினார். அப்போது லட்சுமி நாராயணர் முன்பு ஒரு பெருஞ்ஜோதி தோன்றியது. அது அசரீரியாகப் பேசியது: ‘‘யக்ஞநாராயண சர்மா&சரசவாணியைப் பற்றி கவலையுற வேண்டாம். நானே அவர்களுக்கு மகனாக இருந்து எல்லா ஈமக்கிரியைகளையும் செய்கிறேன். அவர்கள் ஆத்மா சாந்தியடையும். இன்னொன்றும் சொல்கிறேன்.\nஇத்தலத்தில் எவர் வந்து, இறந்தோர் ஈமக்கிரியைகளை செய்ய வேண்டினாலும் நானே அவர்களுக்காக அந்தக் கடன்களை நிறைவேற்றுகிறேன்.’’ ஊர்மக்கள் பிரமை பிடித்ததுபோல் இருந்தனர். வியப்பு தாங்காமல் வெகுநேரம் அமைதி காத்தனர். நவாப் கைகள் இரண்டையும் கூப்பி தொழுதான். அதன்படி இத்தலத்தில் சிராத்தம் எனும் நீத்தார் கடன் நிறைவேற்றும் சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள் எனும் திருநாமத்தோடு நாராயணன் சேவை சாதிக்கிறார். நென்மேலி தென்றல் தாலாட்டும் அழகிய கிராமம். மத்தியில் குடி கொண்டிருக்கிறார் லட்சுமி நாராயணப் பெருமாள். சிறிய கோயிலாக இருந்தாலும் கீர்���்திக்கு குறைவில்லை. கருவறையில் பிராட்டியை மடியில் அமர்த்திக்கொண்டு சேவை சாதிக்கிறார், வைகானஸ ஆகம மகான்களால் ஆராதிக்கப்பட்ட இந்த மூர்த்தி. காந்தம் இரும்பைக் கவர்வதுபோல தரிசிப்போரை வசீகரித்து கருணையால் ஈர்த்துப் பிணைக்கிறார். தாயாருக்கு தனி சந்நதி இல்லை.\nஆனால், அபூர்வமாக சாளக்கிராம வடிவில் தாயார் அருள்பாலிக்கிறாள். அருகேயே இந்த தலத்தின் சிறப்பு மூர்த்தியான சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவர்தான் இங்கு நீத்தார் கடன் நிறைவேற்றுகிறார். இக்கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர், அர்க்கிய புஷ்கரணி ஜீயர் குளம், சௌலப்பிய கயா என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. திவசம், திதி, சிராத்தம் என்று பலவிதமாக அழைக்கப்படும் நீத்தார் கடன்களை ‘அபர காரியங்கள்’ என்பார்கள். அதாவது சுபமற்ற காரியங்கள். ஆனால், இக்கோயிலில் அதெல்லாம் சுபமான, நல்ல கிரியைகளாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அதைச் செய்பவர் பெருமாளே அல்லவா அதனால், ‘சுப சிராத்தம்’ என்கிறார்கள். பித்ரு வேளை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்தக் கிரியைகளை பெருமாள் இங்கு செய்கிறார்.\nஇந்த ஒரு காலம் மட்டும் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். பெருமாள் திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நதிக்கு வந்து விடுகிறார்கள். மஞ்சள் அட்சதையைத்தான் இங்கு பயன்படுத்துவர். எனவே, மஞ்சள் அட்சதை, எள், தர்ப்பைப் புல், விரலில் அணிந்துகொள்ளும் பவித்ரம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளுக்கு முன்பு வைத்து சங்கல்பம் செய்து கொள்கிறார்கள். அதற்குப் பிறகு, கோயிலின் பின்புறத்திலுள்ள விஷ்ணுபாதம் எனும் பெருமாளின் திருவடிக்கருகே சாஸ்திர பண்டிதர் வழிகாட்ட, திதி கொடுக்க வந்தவர்கள் அமர்ந்து தங்கள் மூதாதையருக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிக்கிறார்கள்.\nஇவ்வாறு சமர்ப்பிப்பதே சிராத்த ஸம்ரக்ஷணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நதிக்கு வருகிறார்கள். பெருமாளுக்கு மகாசங்கல்பமும், சகல உபசாரங்களுடன் பூஜைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இறுதியில் சம்பிரதாயமான திவச சமையல் போலவே வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டைஎள் துவையல் போன்றவை நைவேத்யம் செ��்யப்படுகின்றன. இந்த எளிமையான உணவுகளை ஏற்று நம் மூதாதையர்களின் ஆத்மாக்களை பெருமாள் திருப்தி செய்வதாக ஐதீகம்.\nஇன்றும் இத்தலத்தில் தந்தையை இழந்த மகன், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள், பெற்றோரை நிர்க்கதியாக விட்டுவிட்டு, அவர்கள் மறைவுக்குப் பின் மனம் திருந்தி அவர்களுக்காக திதி கொடுக்க வரும் மகன் என்று விதவிதமாக யார் வந்தாலும் அவர்கள் சார்பில் தானே அவர்கள் ஸ்தானத்தில் நின்று சிராத்தம் எனும் திதி கொடுக்கிறார், சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள். கருணை கடலினும் பெரிது என்பார்கள். ஆனால், இத்தலத்தை பொறுத்தவரையிலும் நாராயணன் கருணைக் கடலாகவே திகழ்கிறார். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்திலிருந்து பேருந்து வசதிகள் நிறைய உண்டு.\nபிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள்\nஉயர்வான வாழ்வு அளிப்பான் உலகளந்தான்\nமழலைச்செல்வம் அருளும் பூமீஸ்வரர் கோயில்\nசகல தோஷங்கள் நீக்கும் நவசித்தி, நவகிரஹ கோயில்\nகொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசம் சுட்டு வழிபடும் சென்னம்மாள் கோயில்: தென்பெண்ணை ஆற்றங்கரைகளின் காவல் தெய்வம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467084", "date_download": "2019-08-23T08:03:02Z", "digest": "sha1:5ZD33LDNJ7C7USWO5TVQYYTWQFG3WYLA", "length": 6592, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: போராடி தோற்றார் சாய்னா நெஹ்வால் | Malaysia Masters Badminton: Fight Again Saina Nehwal loss - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும��� காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: போராடி தோற்றார் சாய்னா நெஹ்வால்\nகோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் போராடி தோற்றார். அரை இறுதியில் ஸ்பெயினின் கரோலினா மரினினுடன் நேற்று மோதிய சாய்னா 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டிலும் கரோலினாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய அவர் 16-21, 13-21 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.\nஇப்போட்டி 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கடந்த 2017ம் ஆண்டு மலேசியா தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சாய்னா, 2011ல் இறுதிப் போட்டியில் தோற்று 2வது இடம் பிடித்துள்ளார். சாய்னாவுடன் நேருக்கு நேர் மோதிய 11 ஆட்டங்களில் மரின் 6-5 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போராடி தோற்றார் சாய்னா நெஹ்வால்\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/02/blog-post_3.html", "date_download": "2019-08-23T07:05:14Z", "digest": "sha1:Y2WA6YK2QZLQ66FAHCW5BKHHAIXH77GH", "length": 13432, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "தாயே காப்பற்றுவாய்? ~ Theebam.com", "raw_content": "\nசிந்து சம வெளியில் இயற்கை\nகுந்து வைத்து பல மாடி கட்டி\nவந்து ஏறு குடிகள் ஆரியராம்\nதந்து மயக்கி மனு தர்மத்தால்\nநாய் வாலை நிமிர்த்த முடியுமா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [குறும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2...\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]...\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்...\nஇலங்கைச் செய்திகள்- 23 -august-2019\nsrilanka tamil news 👉 செயற்பாட்டு உறுப்பினர் அபு இக்ரிமா கைது அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை அலுவலகத்திற்கு கி...\nஇந்தியா செய்திகள் 23 august,2019 📺\n👉 17 வயது சிறுமி கர்ப்பம்: 18 வயது சிறுவன் கைது ஆரணியில் , 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய , 18 வயது சிறுவனை ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனத��� தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன் . நான் எவரையும் அல்ல...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nமுதலில் தமிழ்நாட்டுக்குள் சிறிது தலையை நுழைத்துவிட்டுத் திரும்புவோம். தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் சவங்கள் இன்னும் பாடையிலேய...\nஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79796/cinema/Kollywood/Alya-manasa-to-enter-in-Biggboss-3.htm", "date_download": "2019-08-23T06:25:43Z", "digest": "sha1:FJSRFQPHFCGVWJDZGURCON3C5V4UDJGM", "length": 14546, "nlines": 177, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளர் ஆல்யா மானஸா? - Alya manasa to enter in Biggboss 3", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | 'மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்': பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி': பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி | 'தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்' | 'இரண்டாவது முறை நிச்சயம் பார்ப்பீர்கள்' | ஜித்தன் ரமேஷின் மிரட்சி டீசர் வெளியீடு | அஜித்திற்கு ரைபிள் கிளப் சான்று | விக்ரம் மருமகனும் சினிமாவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளர் ஆல்யா மானஸா\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக ஆல்யா மானஸா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நான்காவது வாரத்தில் உள்ளது. முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த மாதம் தமிழில் மூன்றாவது சீசன் ஆரம்பமானது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இரண்டு பேர் தற்போது வெளியேறி விட்டனர். வீட்டில் 14 போட்டியாளர்கள் தற்போது உள்ளனர்.\nஇம்முறை 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக பிக்பாஸ் துவக்க நாளன்று கமல் கூறியிருந்தார். இதனால் 17வது போட்டியாளரை மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை ஸ்ரீரெட்டி அல்லது டாக்டர்.சீனிவாசன் அந்த போட்டியாளர் என்ற பேச்சு என சமூகவலைதளங்களில் நீண்டகாலமாக உள்ளது. ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்த ஆல்யா மானஸா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பிக்பாஸில் கலந்து கொள்வதால் தான், ராஜா ராணி சீரியலை அவசர அவசரமாக முடித்ததாக கூறப்படுகிறது.\nஇந்தச் செய்தி உண்மையானால், பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கு சரியான போட்டியாக ஆல்யா இருப்பார். தற்போதைக்கு பெண் போட்டியாளர்களில் லாஸ்லியாவுக்குத் தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். ஆல்யா வந்தால் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி - கமல் - விஜய் - அஜித்தின் ... விவேக்கின் தாயார் காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகமல ஹாசனுக்கு (காமஹாசனுக்கு ) கொண்டாட்டம் \nசகோதரி \"Mirthika\" அவர்களே ஆனால் சஞ்சீவ் கூடவே நடிக்கிற ஆளு அதுவும் வருஷ கணக்கில். பல எபிசோடுகள் சேர்ந்து நடிச்சுடுச்சு அந்த பொண்ணு \"செம்பா\". ரெண்டு பெரும் காதலிக்கிறதா சேர்ந்தே சொல்லிடுச்சுங்க, interview கூட சில youtube web channels பலவற்றில் பேட்டி கூட வந்திடுச்சு. இன்னும் \"கிசு கிசு\"-வை தாண்டலையா சகோதரி அப்டேட் பண்ணிக்குங்க சீரியல் பாக்காத நானே பண்ணிக்கிறேன்.\nஅம்மாடி ஒருவழியாக முடிஞ்சுதே என்று நிம்மதியா இருக்காங்க எல்லோரும் இன்க்ளூடிங் ரசிகர்கூட்டம்\nசாமி, ரொம்ப கற்பனை பண்ணாதீங்க….ஆலியாவுக்கும் அவருடன் நடித்த சக நடிகருக்கும் காதல் கிசுகிசு இருக்கு...அடுத்தவன் காதலிக்கிற பொண்ணுக்கும், இன்னும் காதல் வயப்படாதா லெஸ்லியாவுக்கும் போட்டியா பசங்க யார்பின்னால் நிப்பாங்க அட போங்க பாஸ் தமிழ்நாட்டு யங்ஸ்டாரை புரிஞ்சுகிட்டு லட்சணம் உங்க கட்டுரையில் நல்லா தெரியுது….\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nஅமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி\nரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட்\nபிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்\nபழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி\n'தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்'\n'இரண்டாவது முறை நிச்சயம் பார்ப்பீர்கள்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2268&ta=S", "date_download": "2019-08-23T07:14:32Z", "digest": "sha1:CE45JM4NVFCGOQEXYE7K6WXSW23OQUYY", "length": 3835, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட்\n« சினிமா முதல் பக்கம்\nஹர ஹர மஹா தேவகி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரிலீஸிற்கு தயாராகிறது த்ரிஷாவின் கர்ஜனை\n100 வயது வரை நடிக்க ஆசை: ராதிகா\nநிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி\nகதை திருட்டை தடுக்க வழி\nஅந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/news", "date_download": "2019-08-23T07:30:05Z", "digest": "sha1:SFDIKBYWHFEFOX2LM4I34JMMMMD4GFW6", "length": 26126, "nlines": 272, "source_domain": "tamil.samayam.com", "title": "வானிலை மையம் News: Latest வானிலை மையம் News & Updates on வானிலை மையம் | Samayam Tamil", "raw_content": "\nசாதனை படைத்த “ஒத்த செருப்பு”உள்ளூரில் மத...\nDhanush: அசுரன் 2ஆவது லுக்...\nமுனைவர் பட்டம் பெற்றார் விசிக தலைவர் தொல...\nநான் ஒன்னும் சுயநலக்காரன் இல்ல... எனக்கு...\nசரிவில் இருந்து மீட்ட ரஹான...\nஅசுர வேகத்தில் அலறவிட்ட ஆர...\nஎட்டு வருஷத்துக்கு பின் இப...\nகூகுளின் இந்த முடிவால் ஆண்ட்ராய்டில் \"ஒர...\nசெப். 18-ல் இருந்து \"இந்த\"...\nஒவ்வொரு கூகுள் பயனரும் கட்...\nகிளம்பியது ஜியோ புயல்; ஆறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபலூன் உடைத்தே பிரபலமான மனிதர்...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\n100 மீட்டரை 11 விநாடியில் ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கு பெட்ரோல் விலை ஏற...\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளி...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவா..\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nஹாலிவுட் படங்களே தோற்றுப்போகும் அ..\nதுறையூர் மினிலாரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு\nதிருச்சி அருகே மினிலாரி கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nதேனியில் பலத்தமழை: வைகை அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 10 அடியை தாண்டியது\nநீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் வைகை ���ணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ஒரே வாரத்தில் 10 அடியை தாண்டியது.\nஎகிறி அடிக்கும் நீர்வரத்து; முழு கொள்ளளவை எட்ட தயாராகும் மேட்டூர் அணை\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nகுடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டியபோது விபத்து- சுவர் இடிந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு\nசென்னை குன்றத்தூர்- போரூர் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமிஉயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nதமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nPalaniswami: ஆவின் பால் விலை ஏன் உயர்த்தப்பட்டது\nதமிழகத்தில் திடீரென உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை குறித்து, முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nTamil Nadu Weatherman: ’நின்னு அடிக்கும்’ - சென்னை மழை நிலவரம் குறித்து ’மெர்சல்’ டுவிட் போட்ட வெதர்மேன்\nசென்னையில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் டுவிட் போட்டுள்ளார்.\nTamil Nadu Weatherman: ’நின்னு அடிக்கும்’ - சென்னையில் காலை நேர மழை குறித்து மெர்சல் டுவிட் போட்ட வெதர்மேன்\nசென்னையில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் டுவிட் போட்டுள்ளார்.\nஎழுச்சி கண்ட நீர்வரத்து; படிப்படியாக உச்சத்தை நெருங்கும் மேட்டூர் அணை\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து உயர்வால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nChennai Rains: இங்கெல்லாம் இன்னைக்கு புரட்டி எடுக்கப் போகும் கன மழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஊட்டியாக மாறியது சென்னை...பல மாவட்டங்களில் மழை\nதமிழகத்திற்கு பொதுவாக வடகிழக்கு பருவமழை என்றாலும், இந்த முறை தென்மேற்கு பருவமழையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து அணைகள் நிரம்பி வருகிறது. இன்றும் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஊட்டியாக மாறியது சென்னை...பல மாவட்டங்களில் மழை\nதமிழகத்திற்கு பொதுவாக வடகிழக்கு பருவமழை என்றாலும், இந்த முறை தென்மேற்கு பருவமழையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து அணைகள் நிரம்பி வருகிறது. இன்றும் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nதமிழகத்தில் இந்த எட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் அறிவிப்பு\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅப்போ... மேட்டூர் அணை நிரம்பாதா சர்ரென்று குறைந்த நீர்வரத்து- விவசாயிகள் கவலை\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டுமா என்று கேள்வி எழுந்துள்ளது.\nசென்னையில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nசென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93 அடியாக உயர்வு\nநீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 916 கனஅடியாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93 அடியாக இருந்தது.\nஅடுத்த 2 நாளைக்கு செம மழை இருக்கு; அதுவும் இந்தப் பகுதிகளில் எல்லாம்- வானிலை மையம்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை செய்யும் ஜெயம் ரவியின் பைசா நோட் பாடல் வீடியோ\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nமுன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி கோயில்\nகூகுளின் இந்த முடிவால் ஆண்ட்ராய்டில் \"ஒரு சகாப்தமே\" முடிந்தது; ரசிகர்கள் வருத்தம்\nசாதனை படைத்த “ஒத்த செருப்பு”உள்ளூரில் மதிப்பில்லை - பார்த்திபன்\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் சிசிடிவி வீடியோ\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவாங்க போல: எங்க அண்ணன் பாடல் லிரிக் வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-08-23T07:16:28Z", "digest": "sha1:4MKNCBSWGWKT3RKGCAVO4CJWX2UKXCBA", "length": 16178, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோட்டக் கல்லறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோட்டக் கல்லறை (The Garden Tomb) என்பது எருசலேம் நகரிலுள்ள கல்லில் வெட்டப்பட்ட ஒரு கல்லறை ஆகும். 1867 இல் நிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இது, அடக்க இடம், இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பவற்றுடன் சில கிறித்தவர்களால் கருதப்பட்டு வருகிறது. மத்திய ஒன்பதாம் நூற்றாண்டு முதல் சில அறிஞர்களால் கொல்கொதா (இது மண்டையோடுக் குன்று (Skull Hill,[1] எனவும் கோடனின் கல்வாரி (Gordon's Calvary)[2] எனவும் கொண்டரின் கல்வாரி (Conder's Calvary)[3] எனவும் அறியப்படுகிறது.) என முன்மொழியப்பட்ட பாறைச் சரிவுடன் இணைந்தவாறு இந்த தோட்டக் கல்லறை உள்ளது. மாறுபட்ட தனிப்பண்புகளுடன் தற்போதுள்ள அடையாளப்படுத்தப்பட்ட பாரம்பரிய இடமான, இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகியன இடம்பெற்ற இடமாக திருக்கல்லறைத் தேவாலயம் நான்காம் நூற்றாண்டு வரை நம்பப்பட்டு வந்தது. 1894 முதல் தோட்டக் கல்லறையும் அதன் சுற்றுப்புறமும் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட கிறித்தவ சமயக் கிளையைச் சாராத அறநிலைய அமைப்பினால் (\"தோட்டக் கல்லறை [எருசலேம்] சங்கம்\") கிறித்தவ வழிபாட்டு இடமாக பிரதிபலிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டது.[4][5]\n1.1 மாற்று இடத்தை முன்மொழிவதற்கான செயலூக்கம்\nமாற்று இடத்தை முன்மொழிவதற்கான செயலூக்கம்[தொகு]\nவிவிலியம் குறிப்பிடுவதன்படி, இயேசு கிறித்து எருசலேம் நகருக்கு அருகில் அதன் சுவர்களுக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டார்.[6] ஆகவே, நடுக் கால கிறித்தவ திருத்தூதர்கள் அவர்கள் காலத்தில் சுவர்களிலான நகரின் ஆழத்தே அமைந்திருந்த திருக்கல்லறைத் தேவாலய முடிவுகளில் திருப்பியற்றவர்களின் விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் என உணர்ந்தார்கள். உதாரணமாக, கி.பி 754 இன் ஆரம்பத்தில் புனித வில்லிபால்ட் பின்வருமாறு தெரிவித்தார். \"கெலேனா சிலுவையைக் கண்டுபிடித்தபோது, நகருக்குள் இருந்த இடத்தை ஆயத்தப்படுத்தினார்.\"[7][8] பின்னர் வந்த எழுத்தாளர்கள் தெரிவிக்கையில், கட்ரியன் பாரம்பரிய கொல்கொத்தாவையும் இயேசுவின் கல்லறையையும் நகர வரம்பினுள் அவர் நகரை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டினார். ஆயினும் அவை முன்னர் நகருக்கு வெளியில் இருந்தது.[9][10]\nமுன் சீர்திருத்த காலத்தில் பாரம்பரிய புனித இடங்கள் பற்றிய ஐயங்கள் அதிகரித்தது. 1639 இல் குவார்ஸ்மிஸ் \"மேற்கு வைதீகக் கொள்கை\" இருப்பு பற்றி தெரிவித்தார். அவர் பாரம்பரிய இடம் இயேசுவின் உண்மையான கல்லறையாக இருக்க முடியாது என வாதிட்டார்.[11] முதலாவது நடைமுறை பிரசுரம் 1743 இல் செருமானிய யாத்திரிகர் யோனஸ் கோர்டே பாரம்பரிய இடத்திற்கு எதிராக நிருபித்ததை விவாத்திற்குள்ளாக்கிறது. அவருடைய நூலின் அத்திய���யம் \"கல்வாரி மலையில், தற்போதுள்ள நகரத்தின் மத்தியில் இருக்கிறது, ஆகவே அது உண்மையான கல்வாரியாக இருக்க முடியாது\".[10][12] 1812 இல், எட்வட் எ கிளார்க் பாரம்பரிய இடத்தை நிராகரித்து, \"வெறும் ஏமாற்றம், ஒரு மடத்துறவியின் காடு\" என்றார்.[13] அத்துடன் சிலுவையில் அறையப்பட்ட இடம் சீயோன் வாயிலின் வெளிப்புறம் என்று ஆலோசனை கூறினார்.[10] 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பாவிலிருந்து உதுமானியப் பேரரசுக்கு பிரயாணம் செய்வது இலகுவாகவும் பொதுவாகவும் இருந்தது. குறிப்பாக 1930 களின் பிற்பகுதியில் எகிப்தியரான துருக்கிய ஆளுனர் முகம்மது அலி சீர்திருத்தங்கள் மூலமாக ஏற்பட்டது.[14][15] கிறித்தவ யாத்திரிகர்களின் தொடர்ந்து வந்த உட்புகுதல் அதிக புரட்டஸ்தாந்துக்காரர்களை உள்வாங்கியது. இவர்கள் அதிகாரபூவு பாரம்பரிய புனித இடங்களை சந்தேகித்தனர். இச்சந்தேகம் புரட்டஸ்தாந்துக்காரர்கள் திருக்கல்லறைத் தேவாலயத்தின் பகுதியில் உரிமை கொண்டிருக்காததினால் கசப்புண்டாக்கியது. அத்துடன் இது புரட்டஸ்தாந்து யாத்திரிகர்களின் சிந்தனையிலும் மன்றாட்டிலும் இயற்கையற்ற உணர்வை ஏற்படுத்தியது.[14]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Garden Tomb என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:05:02Z", "digest": "sha1:LFPU5ZPUUM7UGRWWNI4EF2IUKEXGQV4Z", "length": 4778, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாவட்ட வாரியாக குஜராத் நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மாவட்ட வாரியாக குஜராத் நபர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அகமதாபாத் மாவட்ட நபர்கள்‎ (1 பக்.)\n► பாவ்நகர் மாவட்ட நபர்கள்‎ (7 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்��க்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2019, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:220.247.250.233", "date_download": "2019-08-23T07:37:08Z", "digest": "sha1:JMXTHI4GWZ7YAXQ5XEXH3LZII3AOQ6L7", "length": 11570, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:220.247.250.233 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈழத்து இலக்கிய ஆவணங்களை சேகரிக்கவும், ஒழுங்குபடுத்தி இணையத்தில் பகிர்ந்துகொள்ளவுமான இணையத்தளம் ஒன்றினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.\nஇவ் இணையத்தளத்தில் இலவசமாக ஈழத்து தமிழ் மின்னூல்கள் வழங்கப்படவுள்ளன.\nஈழத்து இலக்கியம் பற்றி தனித்த பகுதியொன்றினை , எமது வலைத்தளத்தில் தனியாக ஆரம்பித்து, வளர்த்தெடுப்பதை விட,\nஅதற்கு செலவழிக்கும் உழைப்பினை, விக்கிபீடியாவில் செலுத்தி, இவ்விடயப்பரப்பு சார்ந்த அதன் பக்கங்களை மேம்படுத்தி, விக்கிபீடியாவின் தகவற் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய உதவலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.\nஅதன் பிரகாரம் இங்கே \"ஈழத்து இலக்கியம் \" என்ற புதிய தலைப்பினை, இலக்கியம் என்ற வகைப்படுத்தலின் கீழ் உருவாக்கியுள்ளோம்.\nஎதிர்வரும் நாட்களில் எமது வலைத்தளக்குழுவினர் இப்பக்கத்தை மேம்படுத்துவதில் தமது உழைப்பினை செலுத்தத்தொடங்குவார்கள்.\nஇதுபற்றிய மேலதிக தகவல்களுக்கும், மிகப்பிரதானமாக விக்கிப்பீடியாவில் பக்கங்கள் தொகுப்பது தொடர்பாக எம்மை நெறிப்படுத்தவும் இம எமது மின்னஞ்சல் முகவரியோடு தொடர்புகொள்ளவும். - mmauran@gmail.com\nமு.மயூரன் http://mauran.blogspot.com திருக்கோணமலை, இலங்கை.\nவிக்கிபீடியாவுக்கு வருக. நீங்கள் ஒரு குழுவாக செயல்பட முன்வந்து, அதற்கு தகுந்த தளமாக விக்கிபீடியாவை தேர்ந்தெடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் நண்பர்களும் தனித்தனியாக பயனர் கணக்கு ஏற்படுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும். விக்கிபீடியாவில் விவரக்கட்டுரைகளையும் விக்கிநூல்கள் தளத்தில் மின்நூல்களை பதிவேற்றும் பணியையும் செய்யலாம்.\nஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.\nநீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்:\nவிக்கிபீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2005, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/yoga/2019/jul/14/vibareetha-karani-postures-3192347.html", "date_download": "2019-08-23T06:30:04Z", "digest": "sha1:MINGXLDP4XDSXX544L3XUAR526E2N3Q6", "length": 7822, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "vibareetha karani postures- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஉங்களை உற்சாகப்படுத்தும் ஒரு ஆசனம்\nPublished on : 14th July 2019 03:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒ��ு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும்\nஇரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும்.\nகால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில் சாய்த்துக் கொண்டே வந்து சரிந்த நிலையில் உள்ளங்கைகளில் அமர்ந்திருக்கும் உணர்வைப் பெறவும்.\nபின்னர் இரண்டு கால்களையும் விரைப்பாக நீட்டி வைத்து நன்றாக சுவாசிக்கவும்.\nபின்னர் நீட்டிக் கொண்டிருந்த கால்களை இரண்டையும் முழங்கால்களை மடக்காதபடி நன்றாக நடப்பது போன்று அசைக்கவும்.\nபின்னர் இரண்டு கால்களையும் இரண்டு வட்டங்கள் வரைவது போன்று இடவலம், வலது இடம் என்று மாற்றி மாற்ற் சுழற்றவும்.\nபின்னர் இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து மடக்கி மடக்கி நீட்டவும்.\nகைகளில் தாங்கிப் பிடிக்க முடியவில்லை எனில் சுவற்றில் கால்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு தலைகாணியை எடுத்து பக்கபலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநரம்பு மண்டலம் தூண்டப்படுவதால் உற்சாகம் கிடைக்கும். நினைவாற்றல் பெருகும். கால்வலி குணமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/aug/09/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-3210266.html", "date_download": "2019-08-23T07:03:50Z", "digest": "sha1:5WOX2OMEFKQMLR7TXJ4MN4C7A475R6K7", "length": 19884, "nlines": 156, "source_domain": "www.dinamani.com", "title": "வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி தனியாக இருப்பதில்லை ஏன்?- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி தனியாக இருப்பதில்லை ஏன்\nBy - மாலதி சந்திரசேகரன் | Published on : 09th August 2019 03:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி வரும்..\nசூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா\nத்வத் தாச தாச சரமாவதி தாச தாசா\nஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்\nநவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க\nசூர்ய = சூர்யன் (ஞாயிறு)\nஇந்து = சந்திரன் (திங்கள்)\nவாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)\nகாவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)\nசெளரி = சனி பகவான்\nதிருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது. ஜோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்களை தவிர); இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகிவிடாது\nஅங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூஜைகள் - பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான் சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்றுவிடும் சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்றுவிடும் வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும் வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும் பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் - இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது\nஇவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்துக் கொண்டு இருப்பதாக ஐதீகம் படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை) முதலியாருக்கு கூட நிறைய ஆலயங்களில் தனியாகச் சன்னதி இருக்காது. ஶ்ரீவைணவத்தில் பெருமாளின் அடியார்களுக்கும், அவரை பாடிய ஆழ்வார்கள் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும் படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை) முதலியாருக்கு கூட நிறைய ஆலயங்களில் தனியாகச் சன்னதி இருக்காது. ஶ்ரீவைணவத்தில் பெருமாளின் அடியார்களுக்கும், அவரை பாடிய ஆழ்வார்கள் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும் இதுவே அவரது அடியார்கள் பெருமை\nபெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே அதிக அதிகாரம் தரப்படுகிறது. அதாவது மோட்சம் வழங்கும் அதிகாரம் வரை ஏன் அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலிமையும் முன்னிறுத்தப்படும். அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும் அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலிமையும் முன்னிறுத்தப்படும். அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும் அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு\nபெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம் அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம் நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்\nஅவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் கட்டிக்காக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார். அவரின் திருவுருவத்திலேயே நவக்கிரகங்களும் அடங்கி விடுகிறார்கள்\nபகவானின் தசாவதாரத்தில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு\nஅதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன. (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)\nவியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)\nராகு = திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)\nகேது =திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)\nதிவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே\nப்ரதானா = முக்கியமாய், (அவ���்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)\nதேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும், நவகிரகங்கள் கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் யாரிடமும் பாரபட்சம் கிடையாது. அவர்கள் தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அதே சமயம், அசுரர்கள் தேவர்களுக்கு எதிரிகளாக இருப்பதால் அசுரர்களிடம் பாரபட்சம் எல்லாம் காட்டமாட்டார்கள் இந்த ஒன்பது பேரும்\nத்வத் தாச தாச = உன்னுடைய அடியாருக்கு அடியார்களிடம்\nசரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்\nஇங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது\nஅடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்\nஅதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனை சகதொண்டர்களிடமும் காண்பது அப்படிக் காண்பதால் அடியாருக்கு அடியார் ஆவது\nதொண்டர் அடிப்பொடி என்பர் (ஒரு ஆழ்வார் தன் பெயராகவே வைத்துக் கொண்டு உள்ளார்) பகவத் கைங்கர்யம் என்னும் திருத்தொண்டில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் மகாபாவம் அதாவது ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் அவர்மீது நமக்கு கொஞ்சமேனும் பொறாமை வரும் அதாவது ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் அவர்மீது நமக்கு கொஞ்சமேனும் பொறாமை வரும் அதை வெளிக்காட்டிக் கொள்வதும், காட்டாததும் அவரவர் மனோநிலையைப் பொறுத்தது\nஅதுபோல் தான் ஒருவரின் கல்விச் செல்வம், பொருட் செல்வம் மட்டுமில்லை. சாதாரண பின்னூட்டச் செல்வம் வரை இந்தப் பொறாமை வளரும் சக்தி பெற்றது\nஇதைப் பக்தியில் கூட சிலர் வெளிகாட்டுவர். அங்கு பொறாமை என்று இல்லாவிட்டாலும் உயர்ந்த பக்தி, தாழ்ந்த பக்தி என்றெல்லாம் தரம் பிரித்துப் பேசுவர். அடியார் கூட்டங்களில் அனைவரும் ஒன்றாகக் கூடி இறைவனை சேவிக்கும் போது, மற்றவர்களையும் சேர்க்க வேண்டும் நாம் மட்டும் தனியாக சேவிக்காமல் கூடியிருந்து குளிர வேண்டுமே - என்ன செய்வது\nஅப்போது சக அடியார்களைப் பார்த்து நம் பக்தி சிறந்தது என்ற எண்ணம் துளிர் விட்டால் ஏனெனில் அது மனித குணம் தானே ஏனெனில் அது மனித குணம் தானே அதனால் தான் அடியாருக்கு அடியார் ஆக வேண்டும் என்பது\nசக அடியார்களிடமும் ஆண்டவனைக் காண்பது. அடியாருக்கு அடியவராகிவிட்டால் பொறாமை தலை தூக்காது. அன்பு தான் தலை தூக்��ும் அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்\nதுவேஷம் தலை தூக்கினால் யுக்தி தான் வளருமே ஒழிய பக்தி வளராது பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப்படுகிறோமா பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப்படுகிறோமா இல்லையே அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்\nஇறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/09/09/perarivalans-mother-arputhammal-request-to-watch-vaaimai/", "date_download": "2019-08-23T06:51:42Z", "digest": "sha1:L4ZALU42I4QKZZTOGH2TEH22OWT5PXPH", "length": 3339, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Perarivalan's Mother Arputhammal Request To Watch Vaaimai | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nசந்தானம் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறது ‘திங்க் மியூசிக்’ நிறுவனம்\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற ��ருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=62118", "date_download": "2019-08-23T06:31:28Z", "digest": "sha1:TJQZ6BL2MFY4BNMYFKANBDKDHYZYGYGM", "length": 4137, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "இரண்டு தேசிய விருதுகள் கிடைத்த உற்சாகத்தில் கேஜிஎஃப் படக்குழு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇரண்டு தேசிய விருதுகள் கிடைத்த உற்சாகத்தில் கேஜிஎஃப் படக்குழு\nAugust 11, 2019 MS TEAMLeave a Comment on இரண்டு தேசிய விருதுகள் கிடைத்த உற்சாகத்தில் கேஜிஎஃப் படக்குழு\nவிஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது.\n1970ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, ஒரு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் சமூக சீர்கேடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் காலப் பெட்டகத்தின் புரட்சிக்கரமான கதைகளத்தை கொண்ட இப்படம் மும்மொழி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது.\nஇப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது. இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்வதாக பட குழு அறிவித்துள்ளது.\nஹாலிவுட் படங்களுக்கு நிகராக சாஹோ டிரைலர்\nபட வாய்ப்பிற்காக காத்திருக்கும் மேகா ஆகாஷ்\nசாந்தனு நடிக்கும் புதிய படம்: நடிகர் விஜய் வாழ்த்து\nபகவத் கீதை குறித்து அவதூறாக பேசவில்லை: விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23149", "date_download": "2019-08-23T07:58:42Z", "digest": "sha1:AD63FULTDG4TJTEMJJHFQBEWDIQD7ZOF", "length": 9555, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலம் சம்மோஹனப் பெருமாள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம��� > வழிபாடு முறைகள்\nஸ்ரீமகாவிஷ்ணு வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டு தனக்கு மரியாதை செய்யாததால் கோபம் கொண்ட பிருகு முனிவர், ஸ்ரீமகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைக்க தாயார் கோபித்துக் கொண்டு சென்றுவிட, ஸ்ரீவிஷ்ணு, பிருகு முனிவரின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து அவரை சக்தி இழக்கச் செய்தார். தவறை உணர்ந்த முனிவர் தம்மை மன்னிக்கும்படி வேண்ட, தாயாரை நினைத்து தவம் இருந்ததால் தவறு மன்னிக்கப்படும் என ஸ்ரீவிஷ்ணு அறிவுரை கூறினார். அதன்படி முனிவர் இத்தலத்தில் வில்வ மரத்தடியில் தவம் இருந்தார். வில்வ மரத்தடியில் அழகிய பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதைக் கண்டு, குழந்தைக்கு யாரும் உறவு இல்லை என்று தன்னுடன் அழைத்துச் சென்று ‘‘சுந்தரவல்லி’’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.\nபின்பு தன்னால் வளர்க்கப்பட்டு வரும் குழந்தை மகாலட்சுமி என்று உணர்ந்து அவளை மணம் முடிக்கும் உரிமை பெருமாளுக்கு மட்டுமே உள்ளது என்று ஸ்ரீவிஷ்ணுவை வேண்ட பெருமாள் ‘‘அழகிய நாதராக’’ வந்து தாயாரை இத்தலத்தில் மணந்து திருமணக்காட்சி கொடுத்து அருளினார். அவரின் வேண்டுகோளின்படி இருவரும் இத்தலத்தில் தங்கி விட்டனர். ஸ்ரீ என்ற மகாலட்சுமி குழந்தையாக பிறந்த தலம் என்பதால் ‘‘ஸ்ரீசைலம்’’ எனப்பட்ட இவ்வூர், மருவி பிற்காலத்தில் ‘‘சேலம்’’ என அழைக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தில் அழகியநாதரின் அழகைக் கண்ட ஆஞ்சநேயர் மெய்மறந்து விட்டார். சுவாமிக்கு எதிரே 8 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயராக தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார்.\nபிரம்ம பட்டம் பெறுவதற்காக ஆஞ்சநேயர் இவ்விடத்தில் பெருமாளை வணங்கியதாகவும் ஒரு புராணச் செய்தி கூறுகிறது. இத்தல விமானத்தில் ஆண் உருவமும், பெண் உருவமும் கலந்த சம்மோஹனப் பெருமான் சுதை சிற்பமும், ஆதிசேஷன் மீது அமர்ந்துள்ள நரசிம்மரை சுமக்கும் கருடாழ்வார் என்ற அழகிய சுதை சிற்பங்களைக் காணலாம். வேறு எந்த வைணவ திருத்தலங்களிலும் இது போன்ற சிற்பங்களை காணக் கிடைக்காதது சுவாமிக்கு வலப்புறம் தாயார் யோக பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். ஆதியில் இத்தலத்தில் இருந்த வேணுகோபாலர் தனிச்சந்நதியில் உள்ளார். மூலவர் அழகியநாதர் எதிரே கருடன், கொடிக்கம்பம் ஆஞ்சநேயர் சந்நதிகள் வரிசையாக அமைந்துள்ளது சிறப்பாகும். ���ிறந்த பிரார்த்தனை தலமாக உள்ளது\nகுழந்தை வரமருளும் குட்டி கிருஷ்ணன் கோயில்கள்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nபொருளாதார கஷ்ட நிலை நீங்க ஆவணி சஷ்டியில் முருகனுக்கு விரதம்\nஆவணி சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/shalivahana", "date_download": "2019-08-23T06:44:36Z", "digest": "sha1:ZC7PBF422KMI6YO2CBB26WT3GXMB4WIH", "length": 2782, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "shalivahana | சங்கதம்", "raw_content": "\nசம்ஸ்க்ருத மொழியின் அழகினை உணர்ந்து இனி தன் அரசவையில் அனைவரும் சம்ஸ்க்ருதத்தில் தான் பேச வேண்டும் என்று உத்தரவிட்டான். தனக்கே சம்ஸ்க்ருதம் சரியாகத் தெரியாத போதும் இப்படி ஒரு உத்தரவு போட்டு விட்டான்….. சிறு குளத்தில் அரசன் நீராடிக் கொண்டிருந்த போது அங்கே நாகனிகை வர நேர்ந்தது. அவளைக் கண்டு, கொஞ்சம் நீரை அள்ளி அவள் மீது வீசினான் மன்னன்….\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nஒரீஇ – சில ஐயங்கள்\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79785/cinema/Kollywood/Vishnu-Vishal-next-movie-titled-as-FIR.htm", "date_download": "2019-08-23T06:26:49Z", "digest": "sha1:LWWZ4Q3TE5CXDHH6BK7HWPMCTD42TFHP", "length": 10627, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எப்ஐஆர் - தீவிரவாதிகள் பற்றிய படத்தில் விஷ்ணு - Vishnu Vishal next movie titled as FIR", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | 'மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்': பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி': பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி | 'தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்' | 'இரண்டாவது முறை நிச்சயம் பார்ப்பீர்கள்' | ஜித்தன் ரமேஷின் மிரட்சி டீசர் வெளியீடு | அஜித்திற்கு ரைபிள் கிளப் சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎப்ஐஆர் - தீவிரவாதிகள் பற்றிய படத்தில் விஷ்ணு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஷ்ணு விஷால் அடுத்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டது. படத்தின் டைட்டில் எப்.ஐ.ஆர். போலீஸ் துறையின் முதல் தகவல் அறிக்கை என்ற பொருளை இது குறிப்பிட்டாலும். டைட்டிலுக்கு கீழே பைசல், இப்ராஹிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு அதன் முதல் எழுத்து எப்.ஐ.சூர் என்று பொருள்படும்படி உள்ளது.\nபின்னணியில் \"ஐ.எஸ்.அமைப்பை சேர்ந்த சென்னை வாலிபர்கள் கைது\" என்ற பத்திரிகை செய்தி இடம் பெற்றுள்ளது. இதனால் இது சென்னையை சேர்ந்த தீவிரவாதிகள் கதை என்பது உறுதியாகிறது. இதில் விஷால் தீவிரவாதியாக நடிக்கிறாரா, அல்லது அவர்களை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் பர்ஸ்ட் லுக்கில் தீவிரவாதிகள் போன்று உடை அணிந்திருக்கிறார்.\nஇந்தப் படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்குகிறார். சுஜாதா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார். மஞ்சிமா மோகன் ஹீரோயின். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணு விஷாலின் பிறந்தநாளான நேற்று பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதயாரிப்பாளர் சங்க வழக்குகளை ஒரே ... மீண்டும் அரசியல் படத்தில் விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங���கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nஅமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி\nரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த்\nஅமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட்\nபிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்\nபழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி\n'தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79802/cinema/Kollywood/Nivin-pauly,-Vineeth-Srinivasan,-Aju-varghese-enters-in-10th-year.htm", "date_download": "2019-08-23T07:56:25Z", "digest": "sha1:4IEP2YPOEBJFFISAUL4KUU5FCQIILFIM", "length": 10396, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "10ம் ஆண்டில் மூவரணி - Nivin pauly, Vineeth Srinivasan, Aju varghese enters in 10th year", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n100 வயது வரை நடிக்க ஆசை: ராதிகா | நிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி - மஞ்சுவாரியர் பேட்டி | யோகிபாபு புது சர்ச்சை | கதை திருட்டை தடுக்க வழி | அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி - மஞ்சுவாரியர் பேட்டி | யோகிபாபு புது சர்ச்சை | கதை திருட்டை தடுக்க வழி | அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த ஐந்து ஆண்���ுகளில் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியின் வளர்ச்சி அபரிமிதமானது. ஆனால் இவரது இந்த வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டது அவரது நண்பரும், இயக்குனருமான வினீத் சீனிவாசன் தான். ஆம் 2010ல் நிவின்பாலி ஹீரோவாக அறிமுகமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்கிற படத்தை இயக்கி நிவின்பாலியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியதோடு, தானும் அந்தப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.\nஅதுமட்டுமல்ல இன்று மலையாள சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருக்கும் அஜு வர்கீஸும், இதே படத்தில் அறிமுகம் ஆனவர் தான்.. அதன்பின் இவர்கள் மூவரும் பல படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்கள்.. அந்தவகையில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இவர்கள் மூவரும் ஒற்றுமையாக நட்புடன் இருப்பதுடன், தற்போதும் தங்களது ஏரியாவில் தனித்தனியாக 'கிங்' ஆக இருக்கின்றனர். தற்போது நிவின்பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தை இந்த அஜு வர்கீஸ் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஆபாசப் பேச்சு : பிக்பாஸ் மீது ... திலீப் - அர்ஜுன் படத்திற்கு 5 சண்டை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nஅமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி\nரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபட்ஜெட் 2 கோடி: வசூல் ரூ.45 கோடி\nவெளிநாட்டில் திருமண நாளை கொண்டாடிய நஸ்ரியா\nகன்னடத்தில் சாதனை படைத்த 'சை ரா' டீசர்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநிவின்பாலியுடன் மீண்டும் கைகோர்க்கும் உன்னி முகுந்தன்\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ��ம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/20103930/1223607/Akshay-Kumar-in-talks-for-KamalHaasans-Indian-2.vpf", "date_download": "2019-08-23T07:31:02Z", "digest": "sha1:OTXTK6X5NR5UGXX4ZNWTMCJXUMQSUNCM", "length": 16434, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம் || Akshay Kumar in talks for KamalHaasans Indian 2", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அக்‌ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar\n2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அக்‌ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar\n22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.\nபடத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.\nவில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அக்‌ஷய் குமாரிடம் பேசி வருகிறார்கள். 2.0 படம் இந்தியா முழுக்க நல்ல வசூல் பார்த்த நிலையில், மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து அக்‌ஷய் இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar\nஇந்தியன் 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியன் 2-வில் நடிப்பதை உறுதி செய்த விவேக்\nவிவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nஇந்தியன்-2 வில் நடிப்பதை உறுதி செய்த பிரியா\nகாஜல் அகர்வாலுக்கு கட்டுப்பாடு விதித்த ‌ஷங்கர்\nமேலும் இந்தியன் 2 பற்றிய செய்திகள்\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nகோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு\nசுஜா வருணிக்கு ஆண் குழந்தை\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nஅமேசான் காட்டில் பயங்கர தீ -வருத்தம் தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nஇந்தியன் 2-வில் சமுத்திரக்கனி இந்தியன்-2 வில் நடிப்பதை உறுதி செய்த பிரியா இந்தியன் 2 - கமல் தோற்றத்தில் மீண்டும் மாற்றம் இந்தியன் 2 படத்தில் ஒளிப்பதிவாளர் மாற்றம் இந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருகிறேன் - அமிதாப்பச்சன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-23T07:15:33Z", "digest": "sha1:HV2ZJM46PZSO3GKCZKSX4C6HFG2AIZR5", "length": 12161, "nlines": 227, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/இரவு - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக\nபிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-\nஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-\nநிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.\nஎனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,\nநல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,\nஅவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.\nஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,\nஅவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.\nஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.\nநேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.\nஅன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.\nஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.\nமிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.\nஎத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.\nஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.\n(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.\nமேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.\nமகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).\nவெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 08:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_cnt?language=ta_IN&nodeId=GLKUJP7ALG5QR26B", "date_download": "2019-08-23T08:02:20Z", "digest": "sha1:FAVG65JCXB7GS3KPQOR2ZUG5LZB4UOER", "length": 6955, "nlines": 61, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள ���ொழி - TA\nPrime Video செயலி கொண்ட Amazon சாதனங்கள்\nPrime Video செயலி கொண்ட மொபைல் சாதனங்கள்\nPrime Video செயலி கொண்ட கேம்ஸ் கன்சோல்கள்\nPrime Video செயலி கொண்ட ப்ளூ-ரே பிளேயர்கள்\nPrime Video App செயலி கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்கள்\nகணினிகளுக்கான Prime Video அமைப்புத் தேவைகள்\nPrime Video செயலி கொண்ட ப்ளூ-ரே பிளேயர்கள்\nதேர்ந்தெடுத்த ப்ளூ-ரே பிளேயர்களில் Prime Video செயலி கிடைக்கிறது.\nNote: எல்லா Prime Video தலைப்புகளும் எல்லா அம்சங்களையும் ஆதரிக்காது.\nஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை\nஒலித் தரம் - ஸ்ட்ரீயோ\nக்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம் (2012 அல்லது புதிய மாடல்களில்)\nஆடியோ விளக்கம் - இல்லை\nநேரடி ஒளிபரப்பு - ஆம் (2016-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nநேரலை விளம்பர ஆதரவு - ஆம் (2016-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nவிளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம் (2016-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை\nஒலித் தரம் - ஸ்ட்ரீயோ\nக்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்\nஆடியோ விளக்கம் - இல்லை\nநேரடி ஒளிபரப்பு - ஆம் (2015-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nநேரலை விளம்பர ஆதரவு - ஆம் (2015-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nவிளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம் (2015-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை\nஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்\nக்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்\nஆடியோ விளக்கம் - இல்லை\nநேரடி ஒளிபரப்பு - ஆம் (2014-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nநேரலை விளம்பர ஆதரவு - ஆம் (2014-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nவிளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம் (2014-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nகூடுதல் குறிப்புகள் - Prime Video செயலி சில 2012 மாடல்களில் ஆதரிக்கப்படாது.\nஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை\nஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை\nக்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம் (2013/4-இல் வெளியிடப்பட்ட அல்லது புதிய மாடல்களில்)\nஆடியோ விளக்கம் - இல்லை\nநேரடி ஒளிபரப்பு - ஆம் (2014-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nநேரலை விளம்பர ஆதரவு - ஆம் (2014-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nவிளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம் (2014-இல் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுத்த மாடல்கள் அல்லது புதியதில்)\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2019, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/22/palmiro-togliatti-lectures-on-fascism-part-26/", "date_download": "2019-08-23T07:52:33Z", "digest": "sha1:YG2ZU65QC3NBPKIASXEHAAY42UESGO3E", "length": 38791, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் ! | vinavu", "raw_content": "\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nமோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nபாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 26.\nபால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 26\nபாசிச நிறுவனங்கள் சம்பந்தமான நமது கொள்கை குறித்த ஒரு பிரச்சினையை இப்போது ஆராய்வோம்.\nபாசிசத்தில் எழுந்துள்ள நெருக்கடிகளையும், அவற்றின் அம்சங்களையும், இத���ால் நாம் பணியாற்றுவதற்குக் கிட்டக்கூடிய வாய்ப்புகளையும் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். பாசிஸ்டுக் கட்சி இன்னமும் சர்வாதிபத்தியக் கட்சியாக ஆவதற்கு முன்னர் இந்த நெருக்கடிகள் குறிப்பிட்ட சில அம்சங்களைக் கொண்டிருந்தன. பாசிஸ்டுக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும், அது கடைப்பிடித்த மூர்க்கத்தனமான முதலாளித்துவக் கொள்கையை எதிர்த்து குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதரப் பூர்ஷுவாக்கள் போராடினர். ஆனால் இந்தச் சக்திகள் மக்களது நலன்களை முன்னிட்டு இவ்வாறு செய்ததாகக் கருதிவிடக் கூடாது. கட்சிக்குத் தலைமை ஏற்பதில் பேரார்வம் கொண்ட குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவா வர்க்கங்களைச் சேர்ந்த அணியினரின் அதிருப்தியை போர்னியும் பதோவனியும் 4 பிரதிபலித்து வந்தனர்.\nஇந்தப் போராட்டம் ஸ்தாபனத்துக்கு எதிர் அணியில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்திற்று; அரசுடனும் மோதலை ஏற்படுத்திற்று. எனினும் பாட்டாளி வர்க்கம் ஆதிக்க நிலையில் இல்லாத, குட்டி பூர்ஷுவாக்களும் மத்தியதரப் பூர்ஷுவாக்களும் பரந்த அளவில் உள்ள அரசியல் மேடைகளில் அல்லாமல் ஒரு தலைவரை உச்சிமீது தூக்கி வைத்துக் கொண்டாடும் ஸ்தாபன ரீதியில் ஒழுங்கமைக்கப்படாத பாட்டாளி வர்க்கம் நிரம்பியுள்ள நேப்பள்ஸ் போன்ற சில இடங்களில் அந்தப் பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப இவர்கள் பேசி வந்தார்கள். இத்தகைய அம்சம் சில சமயங்களில் இதர இடங்களிலும் காணப்பட்டது. மிலானில் தலைதூக்கிய, கியாம்பயோலிசத்தை 5 இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nகியாம்பயோலியின் எதிர்ப்பு இயக்கம் அரை – குற்றவாளிகளையும், ஸ்தாபனரீதியில் அணி திரட்டப்படாத பாட்டாளி வர்க்கத்தையும், படை அணிகளில் இருந்த பழைய ஸ்குவாட்ரிஸ்டிகளையும் அடிப்படையாகக் கொண்டது. தங்கள் சொந்த நலன்களைப் பூர்த்தி செய்து கொள்ள பழைய பாணியில் அமைந்த பயிற்சிப் படை வீரர்களது நடவடிக்கைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று இவர்கள் விரும்பினர். ஆனால் மிலானில் தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தினர் ஏராளமானோர் இருந்தனர். இதனை மனத்திற்வைத்து கியாம்பயோலி தொழிலாளர்கள் பெரிதும் அக்கறை கொண்ட பிரச்சினைகளையும் எழுப்பினர்; தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆரம்பத்தில் நேபள்ஸில் காணப்பட்டது போன்ற சில அம்சங்களைக் கொண்டிருந்த இந்த எதிர்ப்பு இயக்கம் பெரிய தொழில்துறை நகரத்தில் மாறுபட்டதொரு இயல்பைப் பெற்றது. கியாம்பயோலியின் எதிர்ப்பு இயக்கம் தொழிற்சங்கத் தன்மையைக் கொண்டிருந்தது என்பது தெள்ளத் தெளிவு.\nஆனால் பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட இந்த எதிர்ப்பு, இந்த நெருக்கடிகள் ஆகியவற்றின் இயல்பு பாசிஸ்டுக் கட்சி ஏக சர்வாதிபத்தியக் கட்சியின் தன்மையைப் பெற்றபோது மாற்றமடைந்தது. அப்போது வெகுஜனங்களை ஸ்தாபனரீதியில் ஒருங்கு திரட்டவும், ஓரளவு பாசிச சார்புள்ள துணைப் படைகளையும் ராணுவ, பிரசார எந்திரத்தையும், தொழிற்சங்கங்களையும் தோற்றுவிக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.\n♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \n♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை \nநெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சிகள் இப்போது வேறுபட்ட இயல்புகளைக் கொண்டவையாக மாறிவருவதைப் பார்க்கிறோம். 1930-ம் ஆண்டிலிருந்து தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்த சக்திகள் பல கிளர்ச்சிகளை நடத்தி வந்திருக்கின்றன. படை வீரர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். முதலாளிகளை எதிர்த்துப் பாசிஸ்டுகள் பகிரங்க ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கின்றனர்; தொழிற்சாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். 1930-ல் மிலானில் முதலாளிகளுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிகள் பாசிஸ்டுகள் ஆரம்பித்தவையே ஆகும்.\nஇதுதான் இன்று காணப்படும் அம்சம்; நமக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியைவிட மக்கள் படையில் (மக்கள் படை எண்ணிக்கையில் அதிகமில்லை என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது). குறிப்பாக இளம் பாசிஸ்டுகளிடையே இந்த அம்சம் வலுவானதாக இருப்பதைக் காணலாம். இளம் பாசிஸ்டுகளிடையே ஏற்பட்ட எதிர்ப்புகளும், கிளர்ச்சிகளும் கடந்த ஆண்டுகளில் இடையறாது வளர்ந்து வந்திருக்கின்றன. இது இந்த அமைப்பின் இயல்பிலிருந்து நேரடியாகத் தோன்றும் விளைவாகும்; இந்த இயல்பு ஏற்கெனவே கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. வெகுஜனங்கள் அவர்களது சொந்த உடனடி நலன்கள் பொருட்டு எளிதாக அணிதிரட்டப்படுகின்றனர்; ஸ்தாபனத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். இளைஞர் நிறுவனங்களுக்குள் நடைபெறும் இந்தக் கிளர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை; முக்கியமாக நாம் செயலாற்றுவதற்கான ஒரு பரந்த களத்தை அவை அளிக்கின்றன.\nஇன்று நடைபெறும் கிளர்ச்சிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் கடந்த காலத்தில் நடைபெற்றவற்றுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாட்டைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நெருக்கடிகளின் தன்மை பற்றி ஓர் ஆழமான ஆய்வு தேவை; குட்டி பூர்ஷுவா சக்திகள் செயல்படுவதை வெளிப்படையாகக் காணுவது எப்போதுமே சிரமம். ஆனால் இன்று இந்த இயக்கங்களின் இயல்பை மிக எளிதாக உய்த்துணர முடிகிறது.\nஉதாரணமாக, இங்கு ஜெர்மனியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். இரண்டு வகையான சர்வாதிகாரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும், ஒற்றுமைகளையும் இந்த ஒப்பீடு மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இரண்டு பாசிசங்களையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று எப்போதுமே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஜெர்மன் பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே ஒரு விரிந்து பரந்த வெகுஜன இயக்கமாக வெற்றி கண்டுவிட்டது என்பது இதிலுள்ள அடிப்படையான வேறுபாடாகும். ஜனநாயகரீதியில் தேர்தல்கள் மூலம் அது அதிகாரத்தை வென்றது. இந்த ஜனநாயகம் வரையறைக்குட்பட்ட ஜனநாயகம் என்பதிலும், வன்முறைகளால் அதன் எல்லைகள் மேலும் குறுக்கப்பட்டன என்பதிலும் ஐயமில்லை; இவ்விதமெல்லாம் இருப்பினும் ஜெர்மன் பாசிசம் நாற்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது. இது முதல் வேறுபாட்டு அம்சமாகும்.\nஅடுத்து இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். ஜெர்மன் பாசிசம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் குட்டி பூர்ஷுவா, மத்திய தர பூர்ஷுவா வர்க்கத்தையும், விவசாயத் தொழிலாளர்களையும் மட்டுமன்றி வேலையில்லாதோர் ஏராளமானோரையும் தன் அணிகளில் கொண்டிருந்தது; அவர்கள் மூலம் சில தொழிலாளர் பிரிவினரிடமும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளிடமும் தனது செல்வாக்கை பரப்பியிருந்தது.\nஇதனால்தான் ஜெர்மன் பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் உடனடியாக இதர இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. பெரிய பூர்ஷுவாக்களின் சர்வாதிக��ரத்தை எதிர்த்து குட்டி பூர்ஷுவாக்களும் மத்தியதர பூர்ஷுவாக்களும் கிளர்ந்தெழுவது சாதாரணமாக பாசிசத்தில் காணப்படும் அம்சமாகும். ஆனால் ஜெர்மனியில் இந்தக் கிளர்ச்சிகள் மிக வலுவாக உள்ளன. அவை ஆலைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கி அவதிப்படுபவர்கள், விவசாயிகள் போன்றோரின் அதிருப்தியை வெளியிடுகின்றன. இவர்கள் எல்லோரும் பாசிசம் ஏராளமான பிரச்சினைகளுக்கு, முக்கியமாக பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் என்று நம்பி அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால் பாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர்.\nஇந்த நிகழ்வுப் போக்கு இத்தாலியில் ஒரு வரையறைக்குட்பட்ட அளவிலேயே காணப்படுகிறது. பாசிச அமைப்புகளில் தொழிலாளர்கள், விவசாயிகளின் அதிருப்தி சமீப காலமாகத்தான் வெளிப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் வெகுஜனங்கள் பழைய ஸ்தாபன அமைப்புகளின் கட்டுக்கோப்புக்குள் இருந்து வந்தனர். ஆனால் இன்று பாசிஸ்டுக் கட்சியின் சர்வாதிபத்திய அமைப்புக்குள்ளும் அதன் இதர இணை அமைப்புக்குள்ளும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.\n(முகப்புப்படம் : நேபள்ஸில் முசோலினியுடன் அயுரிலியோ பதோவனி.)\n4. நேபள்ஸிலும் கம்பானியாவிலும் பாசிஸ்டுக் கட்சியின், பாசிஸ்டு மக்கள் படையின் யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்க தலைவராக அயுரிலியோ பதோவனி இருந்தார். “சகஜமாக்கப்பட வேண்டுமென்பவர்களுக்கும்”, “இணக்கத்தை விரும்பாதவர்களுக்கும்” ஏற்பட்ட மோதலில் அவர் வீழ்ச்சியடைந்தார். தேசியவாதிகளோடு இணைவது என்பது பாசிசத்தின் “புரட்சிகரத்” தன்மைக்கு துரோகம் செய்வதாகும் என்று பதோவனி நம்பினார். அவருடைய மன்னராட்சிக்கு எதிரான, பூர்ஷுவாக்களுக்கு எதிரான அறிவிப்புகள் புதிய ஆட்சிக்கு அவரைப் பாதகமானவராக்கியது. மாட்டியோட்டி நெருக்கடியின் போது, பி.என்.எப்பில் மீண்டும் சேரும்படி பதோவனியை பரினாஸ்ஸி கேட்டுக் கொண்டார், பதோவனி மறுத்துவிட்டார்.\n5. 1919-ல் பாஸ்சி இட்டாலியானி கம்பாட்டிமென்டோவின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மிலான் மாநில பி.என்.எப்பின் தலைவருமான மரியோ கியாம்பயோலியின் ஆசை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக தொழிற்சாலைகளில் கட்சி��் குழுக்கள் அமைக்க வேண்டுமென்பதாகும்.\nஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்\nதமிழில் : ரா. ரங்கசாமி\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nமுந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nதிப்பு : காவிக் கும்பலின் குலைநடுக்கம் \nஅணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை\nஅமித் ஷாவை விடுவித்த சதாசிவத்திற்கு ஆளுனர் பதவி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatharthan.com/uncategorized/page/3/", "date_download": "2019-08-23T06:45:34Z", "digest": "sha1:IGTZLRERGKSVANU57P4O4LVFREZTACIV", "length": 12990, "nlines": 89, "source_domain": "yatharthan.com", "title": "கட்டுரை – Page 3 – YATHARTHAN", "raw_content": "\nதலித்தியமும் தாய் நிலமும் – தர்மு பிரசாத்தை முன் வைத்து.\n// தலித் – தலித்தியம் குறித்து அதிகமும் புலம்பெயர் செயற்பாட்ட ள ர்களே செயர்படுகிறார்கள் போல் இருக்கிறது. உண்மையில் நீங்கள் எப்படி அதனை புரிந்து கொள்கிறீர்கள் அங்கிருந்து அது குறித்த பதிவுகள் வருவதில்லை என்பதில் கேட்கிறேன்// -தர்மு பிரசாத் -(Pirasath Dharmu) அன்புள்ள தர்மு பிரசாத் , ஈழத்தினுடைய முரண்பாட்டு அல்லது பிரச்சினைகளைக் கிளர்த்துகின்ற சமூக அமைப்பினை பின்னோக்கி தள்ளுகின்ற முக்கிய பிரச்சினையாக சாதிய அல்லது தலித்திய அடக்கு முறைகள் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் . நீங்கள் சொல்வது போல் ஈழத்து பரப்பின்\nகடைசியாய் ஒரு தெரு மூடி மடமிருக்கிறது .\n(தொன்ம யாத்திரை – முன் கள ஆய்வு 3.4.2015 ) மிகவும் களைப்பாக இருக்கிறது நேற்றைய வெய்யிலும் நடையும் உடலை மிக களைப்பாக்கிவிட்டது , ஆயினும் , மனதோ மிக உற்சாகமாக தன்னை உணர்கின்றது. ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததைப்பொலவே நேற்றுக் காலையில் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்கும் கொண்டாடுவதற்குமான “தொன்ம நடையின் – முன் களஆய்வுக்காக” தெருமூடி மடத்திற்கும் , ஓடக்கரைக்கும் போய் வந்திருக்கிறோம் , என்னுடைய மனதைப்போலவே வந்திருந்த கிரிஷாந் , சிவனுசன , கபில் ,காண்டிபான் , தர்சன் , சித்திராதரன் ,ராகவன்\nஆக நீங்கள் ஒரு ஈழத்து எழுத்தாளர் \nவஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளின் மீது அச்சமாயிருங்கள் –குர் ஆன் இந்த உலகத்தில் யாரெல்லாம் மகத்தான இலக்கியங்களை ஆக்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள் , அவர்களில் பெரும்பாலானோர் அன்பின் , உண்மையின் பக்கத்தில் நின்ற மனிதர்களே, போன நூற்றாண்டில் எழுதப்பட்ட கெட்ட விடயங்களை சொல்கின்ற , ஒரு இலக்கியத்தை கேட்டால் உங்களால் சட்டென்று சொல்லி விடமுடியுமா ஹிட்லரின் “”மெயின் காம்பை” உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்வீர்களா ஹிட்லரின் “”மெயின் காம்பை” உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்வீர்களா கால நீரோட்டத்தை நன்கு கவனியுங்கள் எல்லா காலங்களிலும் போர்கள் இருந்தன , வன்முறைகள் நிகழ்ந்தன , ஆனால்\nFuck the british -லண்டன்காரரை முன் வைத்து\n01 கோலியாத் கிழவன் தன்னுடைய குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தான். இலங்கைத்தீவில் “பறங்கி கோட்டை போனது போல” என்று ஒரு வழக்கு நிலவி வருகின்றது. இது ஒரு வரலாற்று சம்பவத்தை குறிக்கும் தொன்ம வழக்காகும், 1505 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகாண்பயணிகளான போர்த்துகேயரது லொரன்ஸ் சோ டி அல்மெய்டா என்ற கப்பல் படை தளபதி புயல் காற்றில் சிக்குண்டு இலங்கையின் தென் துறைமுகமான காலிக்கடற்கரையில் வந்து நங்கூரமிட்டான். அப்போது இலங்கை இராசதானியின் தென் பகுதியை 8 ஆவது வீரபராக்கிரம பாகு என்ற\nஅகரமுதல்வன் : வக்கிரத்தைப் புணரும் ஆண்குறி.\nவிடுவிக்கப்பட்ட ஒவ்வொரு முன்ன��ள் போராளிகளும் ,ஆய்தத்தோடு இருந்த போது ; சரியோ தவறோ ஒரு இயக்கத்தில் இருந்தபோது ; அவர்களிடமிருந்த நிமிர்ந்த பார்வையின் தற்போதைய நிலையை எத்தனைபேர் தரிசித்திருக்கிறீர்கள் அவர்களின் உடலில் இரும்புத்துருக்களும் துண்டுகளும் இன்னும் அகற்றியும் அகற்றாமலும் இருப்பினும் அவை மனம் வரை இறங்கி உறுத்திக்கொண்டிருக்கின்றது. காவலாளிகளாகவும், கூலிகளாகவும் , ஏன் பிச்சைக்காரர்களாகவும் , இயல்புச்சமூகத்திலிருந்து விரும்பியும் விரும்பாமலும் விலகி இருட்டிலே வாழ்கையை வாழ்ந்து தீர்த்துகொண்டிருக்கின்றது அவர்களின் ஆன்மா . மேற்படி ஜீவிக்கும் ஆன்மாவையும் கொடும்போரில் அந்தரித்து மரித்து போன ஆண்\nசட்டத்தில் நிறுத்தப்பட்ட பிரதியாளார்கள் – நிலாந்தனின் ஆதிரை- உரையாடலை முன்வைத்து.\n(பாவ மன்னிப்பு- ஆதிரை நாவலின் மீதான உரையாடல் வெளியில் மெளமாய் இருந்ததற்கு மன்னிப்புக்கோரவேண்டியவனாகியுள்ளேன். அதாவது என்னிடம் மட்டும் மன்னிப்பு கோர வேண்டியவனாக உணர்கிறேன்.) ஆதிரை நாவல் பற்றிய நிலாந்தனின் “ஆதிரையின் அரசியல்” என்ற மையத்தை சுற்றியோடிய உரையின் முற்பாதியை எல்லோரும் தெளிவாக மனம் கொள்ள வேண்டும் , காரணம் அது ஆதிரை எனும் பிரதியின் மீதான அபிப்பிராயம் மட்டுமல்ல ஆதிரையை வகை மாதிரியாக கொண்ட ஒரு முக்கிய வியாக்கியானமுமாகும் , பின் போர்ச்சூழலில் ,ஈழத்தின் இலக்கிய நீரோட்டத்துனுள் நுழைய எண்ணும்\nஒரு புத்தகத்திருடனின் ஒப்புதல் வாக்குமூலம் -01\nஇங்கே சிறைக்கதவுகள் ,மூன்று பக்கமும் எழுந்து நிற்கும் பழுப்பேறிய சுவர் மற்றும் வெள்ளை விதானச்சுவர் தவிர இங்கே புனைவென்று சொல்லத்தக்க இன்னும் இரண்டு விடயங்கள் இருந்தன ஒன்று இந்த சீட்டுக்கட்டு. அடுத்தது அனுக்குட்டி , அழுந்தும் தனிமையை போக்குவதன் பொருட்டு உன்னையும் ஒரு புனைவாக ஆக்கும் படி நானிந்த காலத்தால் சபிக்கப்பட்டிருப்பது எதெட்சையான ஒன்றல்ல அனு. உனக்கு சொல்வதற்காக கதைகளை இந்த சீட்டுகட்டுகளாக மாற்றி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீட்டாக அடுக்கி அடுக்கி உனக்கு எதிரில் இந்த சீட்டுகட்டுக்கோபுரத்தை மெல்ல எழுப்புகின்றேன். கடைசி இரண்டு சீட்டுக்களைக்கொண்டு\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152067-topic", "date_download": "2019-08-23T07:04:04Z", "digest": "sha1:AK4MJLLWDBBWKJIVBCUT2AVYA6FESHSK", "length": 19156, "nlines": 142, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\n» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்\n» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை\n» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\n» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு\n» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\n» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\n» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ\n» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\n» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு\n» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\n» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்\n» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது\n» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» இன்றைய கோபுர தரிசனம்\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\nதூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nதூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (செவ்வாய்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள கீதா ஜீவன் இல்லத்தில் கனிமொழி தங்கி வருகிறார். அவரது வீட்டுக்கு அருகே திமுகவின் தேர்தல் அலுவலகமும் உள்ளது. இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் 10 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்த தொடங்கினர்.\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டுக்கு உள்ளேயும், வீட்டில் இருந்து வெளியேவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருப்பவர்களிடம் உள்ள ஃபோன���களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் தரப்பில் இருந்து தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.\nமுன்னதாக, தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது. இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் 1 மணி நேரத்துக்குள் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-08-23T07:44:27Z", "digest": "sha1:AAQBMM346S6XFUXXQZOAEGHH6XRFD2YS", "length": 8070, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "யாமிருக்க பயமே! | இது தமிழ் யாமிருக்க பயமே! – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா யாமிருக்க பயமே\n‘பயம்’ என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும் காட்சி அமைப்பும் கொண்ட படம் தான் ‘யாமிருக்க பயமே’.\nவிண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் , நீதானே என் பொன் வசந்தம் , ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் ‘யான்’ படத்தைத் தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரித்து வழங்கும் அடுத்த படத்தின் தலைப்புதான் ‘யாமிருக்க பயமே’.\nஇயக்குனர் கே.வீ.ஆனந்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய டி.கே. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் ‘யாம் இருக்க பயமே’ இந்த வருடம் வெளி வர இருக்கும் படங்களில் மிக முக்கியப் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்தார்.\nTAGஇயக்குநர் டிகே யாமிருக்க பயமே\nPrevious Postஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்.. Next Postஉயிருடன் ‘கடல் கன்னி’ கண்டதுண்டா\nரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி\nயாமிருக்க பயமே இயக்குநரின் காட்டேரி\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=60733", "date_download": "2019-08-23T07:44:25Z", "digest": "sha1:7RQ776WXC3LH3ZSC26UAEKKAZITM7DVB", "length": 6437, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "ஓய்வுபெற்ற மருத்துவர், செவிலியர் கௌரவிப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஓய்வுபெற்ற மருத்துவர், செவிலியர் கௌரவிப்பு\nJuly 31, 2019 kirubaLeave a Comment on ஓய்வுபெற்ற மருத்துவர், செவிலியர் கௌரவிப்பு\nசென்னை, ஜூலை 31: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட மருத்துவமனை தினத்தில் ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர்களை கௌரவித்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வழங்கினார்.\nசென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவமனை தின விழாவில் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மரக்கன்று நட்டு, மூலிகை தோட்டம், மருத்துவமனை சேவைகள் பற்றிய கண்காட்சியை பார்வையிட்டு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர்களை கௌரவித்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.\nஅப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து சென்��ை மருத்துவக் கல்லூரியில் 1907ஆம் ஆண்டு மருத்துவம் பயின்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை துவங்க காரணமாக இருந்தவரும் பல்வேறு சமுகப் பணிகளை செய்தும் தமிழ்நாடு சட்ட மன்றத்தின் முதல் பெண் உறுப்பின ராகவும் இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜுலை 30ம்தேதி மருத்துவ தினமாக கொண்டா டப்படுகிறது.\nஇத்தினம் மருத்துவமனை பணியா ளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் மருத்துவ மனையின் ஆண்டு விழாவாகவும் கொண்டாட மருத்துவமனை தினக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிய முயற்சிகள், உயிர்காக்கும் சிகிச்சை முறைகள், மருத்துவ மனையின் செயல்பாடுகள் குறித்து நிகழ்ச்சி நடத்துதல் போன்றவை மூலம் பொதுமக்களின் பங் களிப்பை ஊக்குவித்து மருத்துவ மனை மற்றும் பொதுமக்களுக்கு இடையே ஒரு பாலமாக அமைய இம்மருத்துவமனை தினம் கொண்டாடப்படுகிறது என்றார்.\nஇந்நிகழ்ச்சியில் நலத்துறை செயலாளர் மரு. பீலா ராஜேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மரு. செந்தில்ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு\nகவர்னருக்கு நினைவூட்டல் அனுப்ப நடவடிக்கை\nசந்திரசேகர ராவை சந்திக்க ஸ்டாலின் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-23T07:11:55Z", "digest": "sha1:4NAH5YQHU6VA33N6AFMLE7OG53NV4QXH", "length": 13623, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆப்கன் பெண்கள் தற்காப்பு கலைகள் பயில்வதற்கு ஆதரவு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsjagadish's blogஆப்கன் பெண்கள் தற்காப்பு கலைகள் பயில்வதற்கு ஆதரவு\nஆப்கன் பெண்கள் தற்காப்பு கலைகள் பயில்வதற்கு ஆதரவு\nஆஃப்கானிஸ்தானில் பெண்கள், தற்காற்புக் கலை பயிற்சி பெற்று வருவதற்கு உலகின் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஆஃப்கான் தலைநகர் காபூலில், சீன குங் ஃபூ தற்காற்புக் கலையின் விளையாட்டு வடிவமான வூஷூவை பெண்கள் கற்று வருகின்றனர். ��ந்த பயிற்சியின்போது, உடலை நெகிழ்த்தல், வளைத்தல் மற்றும் கூரிய வாள்களைக் கொண்ட ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.\nஇந்த பயிற்சிக்கு, 20 வயது இளம்பெண்ணான ஸிமா அஸிமி என்பவர் ஆசிரியராக செயல்படுகிறார். இதுகுறித்து பேசிய அஸிமி, வூஷூ கலையால் பெண்களுக்கான தற்காப்பு அதிகரிப்பதாகவும், இதனால் ஆத்மாவும் உடலும் சுறுசுறுப்படைவதாகவும் கூறினார்.\nஇஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஆஃப்கான் பெண்கள் தற்காப்புக் கலையை விளையாட்டு வடிவில் கற்று வருவது பல நாட்டு பெண்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ’வானமே எல்லை’\nஒன் பிளஸ் ஸ்டோரின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டம்..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வரு���ை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/120617", "date_download": "2019-08-23T06:43:13Z", "digest": "sha1:A5NOWBMJIW4WD3HU5UKHUOXSGU7M7WSZ", "length": 5283, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 05-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nஒரே நேரத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்த இளைஞர் சொன்ன காரணம்.. வைரலான வீடியோ\nவெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்; தவிக்கும் பெற்றோர்\nமலச்சிக்கலால் தவித்த பெண்... மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nகடும் கோபத்தில் கோரத் தாண்டவம் ஆடும் இந்த ராசிக்காரர்கள் ஒரு போதும் ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லமாட்டார்களாம்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\n சூர்யா நடிக்கும் சூரரை போற்று\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nமெகா ஹிட் படமான விஸ்வாசம் பட கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்- சூப்பர் ஸ்பெஷல்\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nபிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் டாஸ்க் போட்டி... போட்டிபோட்டு மோதிக் கொண்ட முகென் கவின்...\nஉண்மையிலேயே நடிகை குஷ்பூ தானா இது\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/beta", "date_download": "2019-08-23T06:52:50Z", "digest": "sha1:KZM2UT5GZXT6U5CL6Q6DSFKSDMTBO7GI", "length": 5079, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "beta - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபீட்டா (கீரிக் மொழியின் இரண்டாம் எழுத்து)\nகிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து\nவிண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன்.\nகணினி. ஒரு மென்பொருள் முழுமை அடையாத நிலையில் அதை வெளியிட்டால் அது பீட்டா. பலர் பயண்படுத்தும் பொழுது பயனாளர்கள் கூறுவது பொருத்து அந்த மென்பொருளுக்கு இறுது வடிவம் கொடுப்பதில் சுலபமாக இருக்கும்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் beta\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 செப்டம்பர் 2018, 14:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100250", "date_download": "2019-08-23T07:09:15Z", "digest": "sha1:7J4GYHQRGT2OHE25T23OOTS5AGID2WIF", "length": 18007, "nlines": 85, "source_domain": "www.newsvanni.com", "title": "ஒரு ரூபாய்க்கு அர்ச்சனை! நல்லூர் கந்தசுவாமி கோயிலின் சிறப்புகள் – | News Vanni", "raw_content": "\n நல்லூர் கந்தசுவாமி கோயிலின் சிறப்புகள்\n நல்லூர் கந்தசுவாமி கோயிலின் சிறப்புகள்\nவவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை\nஈழமணி திருநாட்டின் மணிமகுடமாய் விளங்குகின்ற யாழ்ப்பாணம் என்றாலே நினைவிற்கு வருவது நல்லூர் கந்தசுவாமி கோயில்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க முருக வழிபாட்டுத் தலங்களில் யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முக்கியமானதும் தனித்துவம் வாய்ந்ததும் ஆகும்.\nகோட்டை இராஜ்ஜியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனாகிய செண்பகப் பெருமான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலப்பகுதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.\nஇலங்கையின் வடபகுதியைத் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தபோது யாழ்ப்பாண இராஜ்ஜியத்துக்கு நல்லூர் நகரமே இராசதானியாக அமைந்திருந்தது.\nஅக்காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் பக்திக்கும்,வழிபாட்டுக்கும் உரிய ஆலயமாக இவ் ஆலயம் திகழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. சிங்கைப் பரராசசேகரன் ஆட்சிக் காலத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை நடு நாயகமாகக் கொண்டு நான்கு எல்லைகளிலும் நான்கு ஆலயங்கள் கட்டப்பட்டன.\nவடக்கே சட்ட நாதர் கோயிலும், கிழக்கே வெயிலுகந்தப் பிள்ளையார் கோயிலும், தெற்கே கைலாசநாதர் கோயிலும், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயிலும் அமைந்து காணப்படுகின்றன.\nஆரம்பத்தில் மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இந்த ஆலயத்தை ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாஸ்திர விதிக்கமையவும் மாற்றியமைத்து இன்றைய நிலைக்குக் கொண்டு வர வித்திட்டவர் நல்லை நகர் நாவலர்.\nஈழத் திருநாட்டிலே கோயில் கொண்டுள்ள கதிர்காமக் கந்தனை கற்பூரக் கந்தன் என்றும், சந்நிதி முருகனை அன்னதானக் கந்தன் என்றும், மாவைக் கந்தனை அபிசேகக் கந்தன் என்றும் அழைப்பது போல நல்லூர்க் கந்தனை அலங்காரக் கந்தன் என்று அழைக்கும் மரபு நீண்ட காலமாக நிலவி வருகின்றமை சிறப்பானது.\nஆலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப்பெருமானின் திருவுருவத்திற்கு பதிலாக ஞானசக்தியாகிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.\nஇலங்கையிலேயே ஒரே ஒரு சைவ ஆதீனமாக விளங்கும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆலயத்தின் மேற்குப் புறமாக அமைந்துள்ளது.\nஈழத்தின் தலைசிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும் அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திரு வீதியும் திகழ்கின்றது.\nஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் நல்லூர்க் கந்தன் ஆலயமாகும். இது ஈழத்துக் கோயில்களில் வேறெங்கும் காண முடியாத சிறப்பு ஆகும்.\nஇலங்கையிலுள்ள அரசியல்வாதிகள், பிரபலங்கள் மாத்திரமன்றி எந்தவொரு நாட்டின் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் ஆலயத்துக்கு வருகை தந்தாலும் குறிக்கப்பட்ட நேரத்திற்கே ஆலயம் திறக்கப்படுவதுடன், பூஜை வழிபாடுகளும் வழமையாக இடம்பெறும். எவருக்கும் ஆலயத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.\nஆண்கள் பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் அனைவரும் தத்தமது மேலங்கிகளைக் கழற்றி விட்டு ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பது பொது விதி.\nநாள்தோறும் இங்கு ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன. வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் மிகப்பலர்\nஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன.\nஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சம்.\nநல்லூர்க் கந்தன் மகோற்சவம் ஆவணி அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலும் மட்டுமே 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றன.\nமகோற்சவ நாட்களில் 55 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றுள் கொடியேற்றம், திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாச வாகனம், சப்பறம், தேர், தீர்த்தம், பூங்காவனம் என்பன முக்கியமானவை.\nஆலய மகோற்சவ காலங்களில் பெரும் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமின்றி புலம்பெயர் தேசங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.\nஆலயத் தேர்,தீர்த்த உற்சவ நாட்களில் ஆயிரம் ஆயிரம் அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், காவடிகள் எடுத்தும், எண்ணிலடங்கா மாதர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும், அடியழித்தும் வழிபடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைப்பன.\nமகோற்சவ காலத்தில் தினம் தோறும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லை ஆதீன மண்டபம், நல்லை ஆதீனக் குருமூர்த்த ஆலய மண்டபம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், யாழ்.சின்மயா மிஷன் நிலையம் ஆகியவிடங்களில் மாலை வேளைகளில் ஆன்மீக அருளுரைகளும், தெய்வீக இசையரங்கு நிகழ்வுகளும், ஆன்மீக நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.\nநல்லூர் தேரடிக்கு அருகாமையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று நாயன்மார் குருபூஜை மணிமண்டபம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள முத்துத்தம்பி மணி மண்டபம் என்பவற்றில் தினம் தோ��ும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய நபர்\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த\nஅறிமுகமாகிறது புதிய தொலைபேசி இலக்கம் பொதுமக்கள் 24 மணிநேரமும் முறையிடலாம்\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatharthan.com/2016/10/", "date_download": "2019-08-23T06:46:53Z", "digest": "sha1:7VAAXTEX6MTOFCTHZT2YGXGQB5O4JRET", "length": 6649, "nlines": 68, "source_domain": "yatharthan.com", "title": "October 2016 – YATHARTHAN", "raw_content": "\nநண்பர்களுக்கான குறிப்புகள். இன்று மதியம் வரை நடந்து முடிந்த மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராடட்டம் பற்றிய அழகியல் பூர்வமான வர்ணனைகளையோ சொல்லாடல்களையோ பயன்படுத்தி ஒரு கட்டுரை வடிவத்தில் நானிதை பதிவு செய்யும் மனநிலையில் இல்லை.எனினும் சிலதை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு வேளை நாட்டின் எல்லா நீதிக்கோரிக்கைகளைப்போலவும் இப்போராட்டம் நமத்துப்போனாலோ அல்லது தோற்றுப்போனாலோ அதற்கான முற்று முழுதான காரணமாக நாம் தான் இருக்கப்போகின்றோம் என்பதை நான் என்னுடைய பல்கலைக்கழக சகோதரர்களுக்கு மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில் தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த தெரிவு செய்து ,அதன் கழுத்தில் மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற வெள்ளைத்தேகம் , காற்றை வருடிக்கொடுக்கும் நீளமானதும் மிக\nஹர்த்தால் – விடுமுறையைக் களித்த படி போராடுதல்\nஒரு தேசம் உற்பத்தி செய்த போராட்ட வடிவங்கள் , அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்ததந்த தேசங்களின் அரசியல் , புவியியல் மற்றும் சமூகபொருளாதார நிலைமைகளுக்காக உருவானவையாகவே இருக்கும். குறிப்பாக உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நாட்டின் குழுக்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ காலத்தின் தளத்தில் நின்று உதவுகின்றன. இந்திய பெருந்தேசத்தில் காலனித்துவத்தின் போதுகடைப்பிடிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காலனித்துவத்தின் அரசியல் பூர்வமான அகற்றலில் பெரும் பங்காற்றின. எனினும் காலனித்துவத்தின் சமூக ,பொருளாதார , பண்பாட்டு தாக்கங்களையும் தொடர்ச்சியையும் இந்திய எதிர்ப்புக்கள் அகற்றுவதில் தோல்வி கண்டன அல்லது குறித்த\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/mann-ki-baat/", "date_download": "2019-08-23T07:18:54Z", "digest": "sha1:BDHBUITTTXMGHVBIRQYZR3N6SENWNPBE", "length": 8627, "nlines": 79, "source_domain": "airworldservice.org", "title": "Mann ki baat | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nமனதின் குரல் – 2ஆம் பகுதி\nஒலிபரப்பு நாள் : 28.07.2019 எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்காக எப்போதும் போலவே இப்போதும் என் தரப்பிலும் சரி, உங்களனைவரின் தரப்பிலும் சரி, ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த முறையும் ப...\nமனதின் குரல் 2.0 (முதல் பகுதி)...\nஒலிபரப்பு நாள் : 30.06.2019 எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரிடையேயும் மனதின் குரல், மக்களின் குரல், மகேசர்களான உங்கள் அனைவரின் குரல் என்ற இ...\nமனதின் குரல் – 24.02.19\n மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது. 10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்...\nமனதின் குரல் – 27.01.2019\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த ஆண்டின் 21ஆம் தேதியன்று ஒரு ஆழ்ந்த துக்கம் நிறைந்த செய்தி கிடைத்தது. கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தின் ஸ்ரீ சித்தகங்கா மடத்தின் டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ச...\nமனதின் குரல் 30.12.18 – 51ஆவது பகுதி...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2018ஆம் ஆண்டு நிறைவைக் காணவிருக்கிறது, நாம் 2019ஆம் ஆண்டிலே காலெடுத்து வைக்கவிருக்கிறோம். இது போன்ற வேளையிலே, கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிக் கருத்தாய்வுகளில...\nமனதின் குரல் – 50ஆவது பகுதி ...\nஒலிபரப்பு நாள் 25.11.18 எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதஸமித் திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும் ஒன்றாக ஒரு யாத்திரையை மேற்கொண்டோம். மனதின் குர...\nமனதின் குரல் – 49ஆவது பகுதி...\nஒலிபரப்பு நாள் – 28.10.18 எனதருமை நாட்டுமக்களே, உங்களனைவருக்கும் வணக்கங்கள். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நம்மனைவருக்கும் பிரியமான சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்தநாள், நாட்டின் இளைஞர்க...\nமனதின் குரல் 48ஆவது பகுதி : ஒலிபரப்பு நாள் 30.09.2018...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய முப்படையினர் மீது பெருமிதம் கொள்ளாத இந்தியர் யாராவது இருக்க முடியுமா கூறுங்கள். ஒவ்வொரு இந்தியனும்…. அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும்….. சாதி, சம...\nமனதின் குரல் – 47ஆவது பகுதி – 26.8.18...\n இன்று நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் பண்டிகையைக் கொண்டாடி வருகிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்த புனிதமான நாளை முன்னிட்டு என் நல்வாழ்த்துக்கள். ரக்ஷாபந்தன் நன்ன...\nமனதின் குரல் – பகுதி 46\nமனதின் குரல் 46ஆவது பகுதி எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். பல இடங்களில் இப்போது நல்ல மழை பெய்திருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில இடங்களில் அதிகமழை காரணமாக கவலைதரும் வகையிலு���் செய்திகள் ...\nஇந்தியா நேபாளம் இடையில் புதிய உச்சங்களைத் தொடும் இருதரப்பு உறவுகள்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/pages/pannaikadu/page:2", "date_download": "2019-08-23T07:11:02Z", "digest": "sha1:ITUXBWIHPVZ4CIA457Q5PHMF4M64OOXX", "length": 3499, "nlines": 66, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi.com | Pannaikadu | Pannaikadu - The modern Village in kodaikannal town panchayat | Pannaikadu Ramar Temple 1st day festival", "raw_content": "\nபண்ணைக்காடு மண்ணின் மகிமை. இராமபிரான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த பொது, பல இடங்களில் தங்கி அந்தந்த இடங்களைப் புனிதப் படுத்தியுள்ளார். அப்படிப் புனிதப்படுத்திய தளங்களில் பன்னையம்பதியும் ஒன்று. அதனால் இங்கு வருடந்தோறும் இராம நவமி வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதே போல் குன்று தோறும் முருகன் பழனியில் கால் வைக்கும் முன் தனது பாதங்களைப் பதித்த இடமும் பண்ணையம்பதிதான் இந்த ஊர் மக்கள் எங்கு சென்றாலும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டு உழைத்து புகழின் உச்சியைத் தொட்டு விடுகிறார்கள். இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் \"பண்ணை\" என்ற மண்ணை மறக்காமல் தங்கள் பெயருடனோ அல்லது தாங்கள் நடத்தும் நிறுவனத்துடனோ இணைத்து தாம் பிறந்த மண்ணுக்கு நன்றியை செலுத்துகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/page:2", "date_download": "2019-08-23T06:29:23Z", "digest": "sha1:RXYBDM3FW2ZE3VRAYL42QYT73AXJSYJO", "length": 19477, "nlines": 292, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural", "raw_content": "\nஅதிகாரம் : வான் சிறப்பு\nஅதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nமழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்\nசாலமன் பாப்பையா உரை :\nஉரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்\nஉலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்\nசாலமன் பாப்பையா உரை :\nநல்ல உணவு���ளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே\nயாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nமழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்\nசாலமன் பாப்பையா உரை :\nஉரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்\nகடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nமழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்\nசாலமன் பாப்பையா உரை :\nமழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்\nமழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nபெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்\nசாலமன் பாப்பையா உரை :\nபெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்\nபெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nவானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது\nசாலமன் பாப்பையா உரை :\nமேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்\nவிண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nமேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்\nசாலமன் பாப்பையா உரை :\nபெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்\nஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nமழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது\nசாலமன் பாப்பையா உரை :\nமழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது\nவானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nமழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nமழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.\nஇப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வான் சிறப்பு\nஎப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்\nசாலமன் பாப்பையா உரை :\nஎத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது\nஉலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/708-2016-08-02-09-26-38", "date_download": "2019-08-23T06:21:39Z", "digest": "sha1:SSCAVFVPVEO44RIXX6XL7ARFDYDVB6ID", "length": 4674, "nlines": 73, "source_domain": "acju.lk", "title": "ஹராமான முறையில் சேமித்த சொத்தில் ஸக்காத் கொடுத்தல் - ACJU", "raw_content": "\nஹராமான முறையில் சேமித்த சொத்தில் ஸக்காத் கொடுத்தல்\nஹராமான முறையில் சேமித்த சொத்தில் ஸக்காத் கொடுத்தல்\nSubject : ஹராமான முறையில் சேமித்த சொத்தில் ஸக்காத் கொடுத்தல்\nஹராமான முறையில் சேமித்த சொத்தில் ஸக்காத் கொடுத்தல் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஹராமான முறையில் சேமிக்கப்பட்ட சொத்துக்களுக்கு ஸக்காத் கடமையாக மாட்டாது.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/05/10/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-08-23T06:56:54Z", "digest": "sha1:KQUR3UVZCF4IW7FQHFBSUJOK7TQ6VV5O", "length": 7653, "nlines": 75, "source_domain": "coimbatorelivenews.com", "title": "தீபிகா படுகோன் மெட் காலாவில் பார்பி விளையாடிய பின்னர் நியூயார்க் தெருக்களில் சைக்கிள் ஓட்டுகிறார். வீடியோ பார்க்க – இந்துஸ்தான் டைம்ஸ் – Coimbatore Live News", "raw_content": "\nதீபிகா படுகோன் மெட் காலாவில் பார்பி விளையாடிய பின்னர் நியூயார்க் தெருக்களில் சைக்கிள் ஓட்டுகிறார். வீடியோ பார்க்க – இந்துஸ்தான் டைம்ஸ்\nநடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் மெட் காலாவில் தோன்றியதற்காக தலைப்பாகை தயாரித்து, பார்பி போன்ற ஆடைகளை அணிந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் மிகவும் வேடிக்கையாக இருந்தார், ஒரு ரசிகர் வீடியோ நடிகர் கண்கவர் பதிவு நியூயார���க் தெருக்களில் ஒரு நல்ல நேரம் chilling இருந்தது நிரூபிக்கிறது.\nவீடியோ அவரது பயிற்சியாளர் நாம் தெருக்களில் அவரது சைக்கிள் காட்டுகிறது. சென்ட்ரல் பார்க் முழுவதும் சவாரி செய்யும் போது அவர் கேமராவுக்கு மிகுந்த ஆவிகள் மற்றும் கூட அலைகளில் இருப்பதாகத் தெரிகிறது.\nஇந்த நிகழ்ச்சியின் முகாமுக்கு ஏற்பாடு செய்த தீபிகா ஜாக் போஸன் ஒரு சிவப்பு கம்பளத்தை அணிந்திருந்தார். அவரது நகைச்சுவையான வியத்தகு ஒப்பனை மற்றும் frizzy மேல்நிலை போனிடெயில் அவரது தோற்றத்தை சேர்க்க. பின்னர் அவர் பின்னர் சிவப்பு மற்றும் வெள்ளை ஓட்டோடால் இணைக்கப்பட்ட ஒரு மஞ்சள் தேவதை மணிக்கட்டில் மாறியது.\nதீபிகா படுகோன் மெடிக்கல் காஸ்ட்யூ இன்ஸ்டிடியூட் காலாவின் மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் மெட் காலாவில் புகைப்படத்தை வெளியிடுகிறார். (டி.என்.எஸ்)\nநடிகர் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்தவர், அவர்களது நகைச்சுவையான அவதாரங்களில் ரெட் கம்பளத்தை நடத்தியவர். பிரியங்கா தனது Instagram கணக்கில் அவரது படத்தைப் பகிர்ந்து கொண்டார், “சார்லி மற்றும் இந்திய தேவதைகள் இரவு முடிவடைகிறது … # metgala2019.”\nமேலும் படிக்க: Priyanka Chopra, நிக் ஜோனஸ் இந்திய கனடிய மகள் தத்தெடுப்பு ‘: லில்லி சிங் மெட் காலா இருந்து மற்றொரு வெற்றி பதிவுகள்\nதீபிகா தனது படமான சபாபாவுடன் பிஸியாக இருக்கிறார். மேகனா குல்சர் இயக்கும் படத்தில் மல்டி என்றழைக்கப்படும் ஆசிட்-அட்வான்ஸ் சர்வீசர் என அவர் கருதப்படுவார். இது ஆசிட்-தாக்குதலில் உயிர் பிழைத்தவர் லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் முதல் அட்டவணை தில்லி படமாக்கப்பட்டது.\nமேலும் @ htshowbiz ஐப் பின்பற்றவும்\nரிஷி கபூரின் புற்றுநோய் சண்டையில் நீது: அவர் வலியில்லை என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் செய்ய விரும்பினார் – இந்தியா டுடே\nசல்மான் கானின் 'தபாங் 3' டிசம்பர் 20 அன்று நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது – டைம்ஸ் ஆப் இந்தியா\nகத்ரோன் கே கிலாடி 10: ரோஹித் ஷெட்டியை தொகுத்து வழங்கியதற்கு அடா கான் மன்னிப்பு கோருகிறார், இதுதான் காரணம் – பாலிவுட் வாழ்க்கை\nத்ரோபேக் வியாழக்கிழமை: சாரா அலி கான் மற்றும் தாய் அமிர்தா சிங் இந்த பழைய புகைப்படத்தில் ராயல்டிக்கு குறைவே இல்லை – டைம்���் ஆப் இந்தியா\nசிரஞ்சீவிக்கு நானி அஞ்சலி செலுத்துவது பார்வையாளர்களை ஈர்க்கவில்லை – தெலுங்கு செய்தி – இந்தியா கிளிட்ஸ்.காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152068-topic", "date_download": "2019-08-23T08:15:48Z", "digest": "sha1:2JZJLZSH77GWKG64G4J3FKQKMEDURTJC", "length": 20921, "nlines": 142, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» அம்மாவுக்கு கல்யாணம் - குறும்படம்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\n» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்\n» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை\n» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\n» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு\n» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\n» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\n» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ\n» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\n» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு\n» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\n» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்\n» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது\n» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\nதிமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதிமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்\nதிமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு அதிமுகவின் நியூஸ் ஜெ டிவியில் வாக்கு கேட்டு திமுகவின் விளம்பரங்கள் இடம் பெற்றிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அதிமுகவினரியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு இணையதளங்களில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு முன்னணி செய்தி இணையதளங்களில் திமுகவின் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.\nநடுநிலை ஊடகங்கள் மட்டுமல்லாது கட்சி சார்பான ஊடகங்களிலும் திமுகவின் இந்த விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அதிமுகவின் தொலைக்காட்சி என்று கூறப்படும் நியூஸ��� ஜெ தொலைக்காட்சியின் இணையதளத்தில் கூட திமுகவின் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது நியூஸ் ஜெ தொலைகாட்சியின் இணையதள பக்கத்திற்குச் சென்றால் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பேனர் நம்மை வரவேற்கிறது. இந்த சம்பவம் அதிமுகவினரியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிமுகவின் தொலைக்காட்சி என்று கூறப்படும் நியூஸ் ஜெ இணையதளத்தில் திமுக தரப்பு எப்படி விளம்பரம் செய்தது அதனை எப்படி அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அனுமதித்தது என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nஇதுகுறித்து விசாரித்தபோது தான் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் திமுக தரப்பு இந்த விளம்பரங்களை இணையதளங்களில் செய்து வருவது தெரியவந்துள்ளது. இணைய தளங்கள் என்று பொதுவாக திமுக தரப்பு கொடுத்த நிலையில் அரசியல் சார்புடைய அனைத்து இணைய தளங்களிலும் இந்த விளம்பரத்தை வெளியாகும்படி கூகுள் நிறுவனம் செய்துள்ளது.\nஆனால் விளம்பரங்களை பிளாக் செய்யும் வசதி இணையதளங்களுக்கு உண்டு என்றும் அந்த வசதியை பயன்படுத்தி திமுகவின் விளம்பரங்களை தடுப்பது நியூஸ் தொலைக்காட்சியில் நிர்வாகத்தின் தவறுதான் என்றும் சொல்லப்படுகிறது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்தி��ள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/07/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-23T06:48:12Z", "digest": "sha1:5PR2Q5Y5ISXRQ33CAVRNQ4BCJE4VLOXI", "length": 8096, "nlines": 190, "source_domain": "pattivaithiyam.net", "title": "பன்னீர் பொடிமாஸ் |", "raw_content": "\nபன்னீர் – 200 கிராம்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு\nஇஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 3\nபூண்டு – 2 பல்\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nபன்னீரை உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகா���் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கிய பின்னர் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும்.\nபிறகு, அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசூப்பரான பன்னீர் பொடிமாஸ் ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது;...\nஇது சத்தான அழகு, beauty...\nபன்னீர் புலாவ், Paneer Pulau...\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஉங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா\n இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல், valaippoo thuvaiyal recipe in tamil health tips\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம், red rice idiyappam recipe in tamil samayal kurippu\nதேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=5118", "date_download": "2019-08-23T07:19:48Z", "digest": "sha1:3SX2JMDWCG6LPKUDYWDT6MOFFWCIQXNU", "length": 7906, "nlines": 126, "source_domain": "sangunatham.com", "title": "Soundcloud Embed Example – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந���துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?tag=tamil-news", "date_download": "2019-08-23T07:13:14Z", "digest": "sha1:7UI7QIEAROOHQDV5Z2BVI37DP7G43SGT", "length": 13080, "nlines": 157, "source_domain": "sangunatham.com", "title": "tamil news – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\n6 ஆவது நாளாகவும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை…\nயாழில் 20 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் சொத்துக்களை சேதமேற்படுத்திய சம்பங்கள் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , கோப்பாய் , சுன்னாகம் மற்றும்…\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nவடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த…\nகொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் கிளிநொச்சியில் விபத்து; இருவர் பலி\nகிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன்…\nஉரிமைகள் இல்லாமல் உதவியை நாடுவது எம் உருக்குலைவுக்கு வழிவகுக்கும்.\nபத்திரிகையாளர் கேள்வி: 02.08.2018 எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்கள் மாகாணசபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார் என்று கேட்டுள்ளார். உங்கள் பதில் என்ன\nவவுனியா சதொசவில் வாங்கிய சீனியில் யூரியா கலந்துள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம்\nவவுனியா நகரத்தில் உள்ள சதொச விற்பனையகத்தில் விற்கப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வவுனியா நகர சதொச விற்பனையகத்தில் நேற்று சீனியை கொள்வனவு செய்த பொதுமக்கள்…\nவிஜயகலா மகேஸ்வரன் விடயம் தொடர்பாக 50 பேரிடம் வாக்குமூலம்\nநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துத் தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட…\nஎந்த நடவடிக்கையும் இல்லாமல் இனப் பிரச்சினை தீருமா\nஅரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாக்கும் போது எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது நல்லாட்சியின் ���ருத்து. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்புகிறது. ஆனால் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தின்…\nவடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின்…\nசர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாட்சியமளிக்க தயார். யஸ்மின் சூகா – சங்குநாதம் செய்திப்பிரிவு\nஇலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள் மற்றும் சித்திரவதை சம்பந்தமான யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருப்பதோடு தமது அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனும் உத்தரவாதம் இருந்தால்…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/blog-post_86.html", "date_download": "2019-08-23T07:02:13Z", "digest": "sha1:XI7TAEQC5JX5HP6Q3II354Q6LW5MMV7S", "length": 25004, "nlines": 231, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: வல்லத்தில் ஜல்லிக்கட்டு !", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் த���யை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி மேட்டுத்தெருவில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் கொடியசைத்து இன்று (14.02.2018) துவக்கி வைத்தனர்.\nமுன்னதாக காளை பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை ஏற��று ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் உறுதி மொழியினை ஏற்றனர்.\nதமிழர்களின் பாரம்பரியான விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் 546 காளைகள், பதிவு செய்யப்பட்டதில் ஜல்லிக்கட்டு காளையினை முறையாக கால்நடைத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய காளைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 36 காளைகள் தகுதியின்மையில் காரணமாக நிராகரிக்கப்பட்டது. கால்நடைத்துறையின் மூலம் காளைகளுக்கு தனியாக ஆம்புலென்ஸ் வசதி தயார் நிலையில் இருந்தது. 250 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். வீரர்களுக்கு மருத்துவத் துறையின் மூலம் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். 31 வீரர்கள் தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 3 காளைகளுக்கு காயமும், 8 மாடு பிடி வீரர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மேலும், உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்விழாவில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து காளை மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. கால்நடைத் துறை இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் ஒரு துணை இயக்குநர், 6 உதவி இயக்குநர்கள், 12 கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் காளைகள் பரிசோதனை மேற்கொண்டனர்.\nசுகாதாரத்துறையின் சார்பில் சுகாதாரபணிகள் துணை இயக்குநர் அவர்கள் தலைமையில் 12 குழுக்களில் 12 மருத்துவர்கள், 12 செவிலியர் மற்றும் 15 உதவியாளர்கள் கலந்து கொண்டு மாடி பிடி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறையின் இணை இயக்குநர் மாசிலாமணி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோ��்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467087", "date_download": "2019-08-23T08:01:23Z", "digest": "sha1:ATOGETAVMZ5RK2KRGEUYSBEETUKRDFVT", "length": 7107, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இ ஷாப்பிங் வர்த்தகம் அம்பானி திட்டம் | The E-shopping business of Ambani project - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஇ ஷாப்பிங் வர்த்தகம் அம்பானி திட்டம்\nமும்பை: மொபைல் உட்பட அம்பானிபல வர்த்தகத்தை செய்து வருகிறார். நேரடியாக வாடிக்கையாளர்கள் சென்று வாங்கும் வகையில் லட்சக் கணக்கில் சில்லரை கடைகள் இயங்கி வருகின்றன. இப்போது இ ஷாப்பிங் கொடிகட்டிப்பறக்கும் நிலையில், வால்மார்ட், பிலிப்கார்ட் போன்ற இ ஷாப்பிங் நிறுவனங்களுக்கு ஈடாக போட்டி போட அம்பானி நிறுவனமும் திட்டமிட்டுள்ளது.\nஇந்த தகவலை குஜராத்தில் நடக்கும் தொழில் முதலீட்டு மாநாட்டில் வெளியிட்டார் முகேஷ் அம்பானி. ‘குஜராத்தில் மட்டும் எங்களின் 12 லட்சம் சில்லரை விற்பனையாளர்க ளுக்கு உதவும் வகையில் இ ஷாப்பிங் தளத்தை உருவாக்குவோம்; இந்த இ ஷாப்பிங் தளம் மூலம் நடுத்தர வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார். ஜியோ மொபைல் மற்றும் ரிலையன்ஸ் சில்லரை வர்த்தகமும் இணைந்து புதிய இ ஷாப்பிங் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன.\nஇ ஷாப்பிங் வர்த்தகம் அம்பானி திட்டம்\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை..: இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.28,968க்கு விற்பனை\n6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; 9 மாதங்களில் காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nபொருளாதார நிலை தேக்கம் முதலீட்டாளர் கலக்கத்தால் சென்செக்ஸ், நிப்டி சரிவு\nநாமக்கல் முட்டை விலை 358 காசுகளாக நிர்ணயம்\nவிற்பனை அதிகரிப்பால் 9 ஆண்டில் இல்லாத அளவிற்கு ஜூலையில் உச்சத்தை தொட்டது பெட்ரோல் இறக்குமதி\nதொழில் நெருக்கடியால் ஜாப்-ஒர்க் நிறுவனங்களில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:03:31Z", "digest": "sha1:VD2QEFB4MYGSM6VSBVCXMR2ABMYJAKAO", "length": 5208, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்‎ (367 பக்.)\n► நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்‎ (26 பக்.)\n\"திராவிட முன்னேற்றக் கழகம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2014, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப���க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-23T07:38:54Z", "digest": "sha1:JSPZEEK66ZI2WMJSBDHLV575W6Z65VSD", "length": 4767, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "இராப்பாடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரவு நேரங்களில் பாடும் ஒரு பறவை.\nஇரவு நேரங்களில் பாடுவதால் இது இராப்பாடி என்று அழைக்கபடுகிறது.\nஆதாரங்கள் ---இராப்பாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சனவரி 2016, 16:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/page:3", "date_download": "2019-08-23T07:33:53Z", "digest": "sha1:B4JWBBZL34TXTVZOVAZX6U5KADGCVIV6", "length": 20561, "nlines": 292, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural", "raw_content": "\nஅதிகாரம் : நீத்தார் பெருமை\nஅதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nதமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.\nஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nபற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.\nசாலமன் பாப்பையா உரை :\nஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.\nஉலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா அதுபோலத்தான் உண்���ையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nபிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது\nசாலமன் பாப்பையா உரை :\nஇம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது\nநன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nஅறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்\nசாலமன் பாப்பையா உரை :\nமெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்\nஉறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்\nசாலமன் பாப்பையா உரை :\nஅகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்\nபுலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nசெய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.\nசாலமன் பாப்பையா உரை :\nபிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.\nபெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nசுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.\nசாலமன் பாப்பையா உரை :\nசுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.\nஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nபயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.\nசாலமன் பாப்பையா உரை :\nநிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.\nசான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்\nகுணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nநல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nநற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.\nகுணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : நீத்தார் பெருமை\nஎல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.\nசாலமன் பாப்பையா உரை :\nஎல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவர�� அறவோர்; அவரே அந்தணர்.\nஅனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152069-topic", "date_download": "2019-08-23T07:01:55Z", "digest": "sha1:JRUR3KI3RK7NDYLBIKJHCDCEAAPMXTRP", "length": 19454, "nlines": 152, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\n» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்\n» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை\n» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\n» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு\n» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\n» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\n» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ\n» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\n» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு\n» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\n» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்\n» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது\n» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» இன்றைய கோபுர தரிசனம்\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\nஎருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nராஞ்சி: எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ததாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநாடெங்கும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிற மக்களவைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிர தேர்தல் பிரசாரத்தில் விலங்குகளும் விடுபடவில்லை. அவைகளும் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஅந்த வகையில் சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக எருமைகளில் பிரசார வாசகம் எழுதப்பட்டு பிரசாரம் நடைபெற்றுள்ளது. எருமையொன்றின் மேல் “காங்கிரசை தேர்வு செய்யுங்கள். காங்கிரசுக்காக வாக்களியுங்கள்,” என்ற வாசகம் எழுதப்பட்டு���்ளது.அத்துடன் காங்கிரஸ் கட்சியின் சின்னமும் வரையப்பட்டிருந்தது. அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.\nஆனால் தேர்தல் ஆணையம், விலங்குகளை காட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் விடுத்துள்ளது.\nRe: எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nம்ம்..தலையால தண்ணி குடித்து பார்க்கிறார்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவ��ன் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/05/29/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-23T07:31:31Z", "digest": "sha1:HGFMEMB72Q3UAAHPNYHKASC7NKVYQAHQ", "length": 8081, "nlines": 62, "source_domain": "jackiecinemas.com", "title": "ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் \"அய்யா உள்ளேன் அய்யா\" | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “அய்யா உள்ளேன் அய்யா”\nமாபெரும் வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர்.\nஅத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார்.\nகுடும்பக் கதைகளை செண்டிமெண்ட் கலந்து வசங்கள் மூலம் அதற்கு உயிர் கொடுக்கும் வித்தை\nஅறிந்தவர் இவர். அதனால் தான் சேரன் பாண்டியன், நாட்டாமை படத்தின் கதைக்காகவும்\nசிம்மராசி படத்திற்கு வசனத்திற்காகவும் தமிழக அரசு விருது கொடுத்து கெளரவித்தது.\nஇவர் இயக்கும் புதிய படத்திற்கு ” அய்யா உள்ளேன் அய்யா” என்று தலைப்பு வைத்திருக்கிறார்.\nஇந்த படத்தில் தனது பேரன் கபிலேஷ் என்பவரை கதா நாயகனாக களம் இறக்குகிறார்.\nஇன்னொரு எதி��் மறை நாயகனாக தனது தம்பி மகன் பால சபரீஸ்வரன் என்பவரை களம் இறக்குகிறார்.\nகதா நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.\nமற்றும் மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇவர் 15 வருடங்களுக்கு முன் சமுத்திரம் பட த்திற்கு கதை வசனம் எழுதினார்..கே.எஸ் ரவிகுமாரிடம் உதவியாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\nதயாரிப்பு – வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ்.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஈரோடு செளந்தர்.\nபடப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.\n10 ம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10 ம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருக்கும் என்பதால் நாயகனாக அறிமுகப் படுத்துகிறேன்.\nமாணவர்களின் எதிர்காலம் என்பது 10 ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு கால கட்டம் தான்..அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்..கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக “அய்யா உள்ளேன் அய்யா” உருவாகிறது என்றார் ஈரோடு செளந்தர்.\nஅமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2019/08/blog-post.html", "date_download": "2019-08-23T06:24:49Z", "digest": "sha1:RZLGYNCQSTYHE27B3J4R7TIB42R73RFJ", "length": 14780, "nlines": 231, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பொன்னி", "raw_content": "\nவெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்று அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது.\nபொன்னியை���் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம்.\nஇன்றைய தேதியில் வரலாறு காணாத வகையில் தங்க விலையுர்ந்து கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க்.\nகிபி இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது கோலார் தங்க வயல், அதன் பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்கியமாய் செல்லம்மா எனும் மோகினி, கதிரவன், வைஷாலி என முக்கிய கேரக்டர்கள் கதையை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்கள். சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத எழுத்தும் அதன் பின்னணிக்காக உழைப்பும் நாவல் பூராவும் தெரிகிறது.\nஜேம்ஸ் - செல்லம்மா காதல் ப்ளேஷ்பேகில் செல்லம்மாவின் அறிமுகம் அட போட வைக்கிறது. உளவாளியாய் பயணித்து காதலில் விழும் அவரின் கேரக்டர் வடிவமைப்பு அட்டகாசம். ஆனால் அது ஒரு கட்டத்திற்கு பிறகு ரொமாண்டிக் பாகமாய் மட்டுமே போனதால் என்னதான் செல்லம்மாவின் கனவை பொன்னி முடிக்க வருகிறாள் என்று இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவுக்கு இணையாய் பில்டப் கொடுத்தாலும் எடுபடாமல் போய்விடுகிறது. திரைப்படமாய் எடுக்கப் போனால் நிச்சயம் இந்த எபிசோடை இன்னும் பட்டை தீட்டி சுருக்க வேண்டும்.\nதடாலடியாய் பொன்னியை பாரா டைவிங்கில் அறிமுகப்படுத்துவது. உலகின் மாபெரும் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கொள்ளை. டாப் ஆங்கிளில் ட்ரக்குள், ட்ரைவிங், பாலைவனம், கோலார் தங்க வயல், ரா, சிஐஏ, என தடாலடியாய் கேரக்டர்களும், தொடர் ஓட்டமுமாய் விறு விறு விஷுவலுமாய், திரைக்கதையாய் நிறைய காட்சிகள். விக்ரம் படம் பார்த்த்தார் போல இருந்தது. குறிப்பாய் ப்ளாஷ்பேக்கிலும், க்ளைமேக்ஸுலும், வரும் திருப்பங்களும் எல்லாமே ஊகிக்ககூடியதாய் அமைந்ததும், வசனங்கள் காட்சிகள் எல்லாமே சினிமாவிற்கான டெம்ப்ளேட்டில் இருந்ததுதான் இந்நாவலுக்கான பெரிய மைனஸ். மற்றபடி சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத வாசிப்பு அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. பொன்னி.\nLabels: நாவல் விமர்சனம், பொன்னி, ஷான் கருப்பசாமி.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nஅத்திவரதர் ஒர் மார்கெட்டிங் ஹைஃப் - பாஸ்கர் சச்தி ...\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்...\nதிருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆ...\nசாப்பாட்டுக்கடை - அக்கா கடை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2010/10/blog-post_7049.html", "date_download": "2019-08-23T07:43:34Z", "digest": "sha1:43IAVXEP4QS3WOC5V733Q7FJDSSHNWGE", "length": 13150, "nlines": 235, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பெண்மை.. | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nபூமிப்பந்தின் புதிய சரித்திரம் நீ\nஉணர்வுகளின் இருப்பிடமும் நீ தான்\nவசதிகளை விரும்பும் வன்பிறவியும் நீ தான்\nஆசைகளின் தொடக்கமும் நீ தான்\nபலவித அடையாளங்களின் தொகுப்பும் நீ தான்\nதலைகணத்தின் மொத்தமும் நீ தான்\nசிலருக்கு உணர்ச்சிகளின் சிறந்த வடிகாலே நீ தான்\nஇப்பூமியை அழகு செய்ய வந்த தேவதை நீ\nகலாச்சாரத்தின் காரணியும் நீ தான்\nநாகரிகத்தின் வளர்ச்சிக்கு நீயும் ஒரு காரணம்\nஅதன் வீழ்ச்சிக்கு நீ மட்டுமே காரணம்\nகதையாளனுக்கு கருப்பொருளே நீ தான்\nபிரம்மன் படைப்பின் உச்சம் நீ\nகலி உலகில் துச்சமாய் நீ\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், அக்டோபர் 12, 2010\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, சமூகம்\n19 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:27\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..\n19 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:21\n20 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:36\n20 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:37\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி...\nதங்களின் கருத்துரை இன்னும் என்னை செதுக்கும்.\nதங்களின் பெயர் அறிந்து கொள்ளலாமா\n21 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:56\nஅரசன் அண்ணா மிக அருமை\n28 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:16\nநன்றி அருள் உங்களின் வாழ்த்துகளுக்கு...\n29 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:20\nபெண்மை பற்றிய வரிகள் அழகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:27\nபெண்மை பற்றிய வரிகள் அழகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்//.\nவந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க அக்கா ...\n28 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ��சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/07/blog-post_24.html", "date_download": "2019-08-23T07:48:23Z", "digest": "sha1:TOBEB6BF2I7YRSG547XL2JBGE2K5ZWDN", "length": 9582, "nlines": 181, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பிள்ளைத்தாச்சி... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், ஜூலை 24, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபிள்ளைத்தாச்சி ஆக்கின நாய் எதுவோ \n25 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 11:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅவள் பெயர் காதலி ....\nபைத்தியப் பேச்சுக்கள் # 2\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17349", "date_download": "2019-08-23T06:24:34Z", "digest": "sha1:EGIDFH3O6FTHME7XOWVAJPUWYE47SIWP", "length": 13248, "nlines": 94, "source_domain": "www.panippookkal.com", "title": "வணக்கம்! : பனிப்பூக்கள்", "raw_content": "\n2018 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான ஆண்டு முடியப்போகிறதே என்ற வருத்தத்தில் சிலரும், வருத்தங்கள் நிறைந்த இந்த ஆண்டு ஒரு வழியாக முடிகிறது என்ற மகிழ்ச்சியில சிலரும் இருக்கக்கூடும். வரப்போகும் ஆண்டைப் பற்றிய கனவுகள் எல்லோர் மனதிலும் தொக்கி நிற்கும். தேவையில்லாத பழக்கத்தை விடவேண்டும்; உடல் நலம் பேணவேண்டும்; குடும்ப நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; திருமணம் செய்ய வேண்டும்; புதிய பொருட்கள் வாங்கவேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளிநாடு சுற்றுலா போகவேண்டும்; இப்படி எண்ணிலடங்கா கனவுகள்; உறுதிமொழிகள்; மகிழ்ச்சிக்கான திட்டமிடல்கள். உண்மையில் அனைத்துமே மிக சிறந்த எண்ணங்கள். ஆனால் இவை தான் மகிழ்ச்சிக்கான இலக்குகளா இல்லை. மகிழ்ச்சி என்பது கானல் நீரைப் போன்றது; இலக்குகள் மாறிக்கொண்டேயிருக்கிறது. பயணம் தொடரத் தொடர அவை எட்டிப் போய்விடுகிறது. இவ்வித மாற்றங்களைத்தான் மனித மனமும் விரும்புகிறது. தேக்கநிலையில் திருப்தியடைவதில்லை\nஉலக நாடுகள் பலவற்றிலும் தேவையற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. சில இயற்கையாக அரங்கேறின. இந்தோனேஷிய நிலநடுக்க சுனாமியில் தொள்ளாயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டனர். ஜப்பானிய கனமழை, மண்சரிவில் நூற்று சொச்சம் பேர் இறந்தனர். கலிபோர்னிய காட்டுத் தீயில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காடுகள், குடியிருப்பு பகுதிகள் எரிந்து போயின. நாகலாந்து, கர்நாடக, கேரள. தமிழக வெள்ளங்களில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். சில மாற்றங்கள் தீவிரவாதம், எதேச்சதிகாரம், மதவாதம் போன்றவற்றால் தூண்டப்பட்டு நிகழ்ந்தன. ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தான், சிரியா, பாலஸ்தீன[ப் போர்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த ஆண்டு மட்டும் வெனிசுவேலா, மியன்மர், சிரியா, பாலஸ்தீன நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகம்.\nஇதே ஆண்டில்தான் சில உன்னத மனிதர்களின் மனிதாபிமான செயல்களையும் பார்க்க முடிந்தது. பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது, தன் மாணவர்களைக் காப்பாற்றும் பொருட்டு உயிரிழந்த ஸ்காட் பீகல். நாற்பது வருடங்களாக அதிகப்பட்சமாக ஐந்து ரூபாயைக் கட்டணமாகப் பெற்று ஏழைகளுக்குப் பணியாற்றிய மருத்துவர் ஜெயச்சந்திரன். இருபது ஆண்டுகளாக, கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை செய்து, வரும் வருமானத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்��ளுக்குப் பணஉதவி செய்யும் சூளூரைச் சேர்ந்த லோகநாதன். எண்ணற்ற புற்றுநோயாளி குழந்தைகளைப் பாதுகாத்து மருத்துவ வசதிகள் அளித்துவரும் பெருவைச் சேர்ந்த மருத்துவர் ரிகார்டோ பன் சாங்க். தினமும் பதினெட்டு மணிநேரம் காய்கறி வியாபாரம் செய்து வரும் வருமானம் முழுவதையும் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அளித்து வரும் 67 வயது தைவானியப் பெண். ஷென்-ஸூ-சூ – இவர்களைப் போல் எண்ணற்ற, முகந்தெரியாத மனிதர்கள்; தனது நலன் என்பதை புறந்தள்ளி பிரதிபலன் எதிர்பாரா சமூகநலன் புரிந்தவர்கள். மகிழ்ச்சியடைந்தவர்கள். வரப்போகும் ஆண்டில் இம்மனிதர்கள் அமைதியாகச் சொல்லும், செய்திக்குச் செவிசாய்ப்போம்.\nஇனம், மதப் பிரிவினைகளை மறப்போம். நல்லிணக்கம் வளர்ப்போம். இயற்கையைப் போற்றுவோம். மனங்கள் இளகட்டும். மனிதம் வெல்லட்டும். அமைதி தழைக்கட்டும்.\nஇவை அனைத்தும் நிறைவேறிட பனிப்பூக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபனிப்பூக்கள் Bouquet – ஆண்டாண்டு கால எதிர்பார்ப்புகள் August 14, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஆகஸ்ட் 2019) August 14, 2019\nஇண்டிபெண்டன்ஸ் August 14, 2019\nநேர்கொண்ட பார்வை August 13, 2019\nமினசோட்டாவில் 73வது இந்திய சுதந்திர தின விழா August 13, 2019\nமனித உடலின் மிகக் கடினமான வலி August 13, 2019\nஉலகத் தமிழ்ச் சங்கங்களின் சங்கமம் July 23, 2019\nசிகாகோ பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு July 23, 2019\nசம்பூரண ராமாயணம் – சின்மயா மிஷன் July 23, 2019\nமினசோட்டா முத்தமிழ் விழா July 23, 2019\nஃபெட்னா 2019 தமிழ் விழா July 22, 2019\nநிறம் தீட்டுக July 4, 2019\nஸ்டாரிங் லேக் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி July 3, 2019\nபனிப்பூக்கள் Bouquet – சில எதிர்பார்ப்புகள் July 3, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2019-08-23T06:27:47Z", "digest": "sha1:HPY6NHU6BYBXP7FJFGVGX6DG7HU7OFBQ", "length": 9971, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கை அணி தலைவராக மாலிங்க - ஜனாதிபதி அங்கிகரித்தார் : அணி பட்டியல் இதோ - சமகளம்", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nபளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புடைய மூவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பொலிஸ் பதிவுகள் ஆரம்பம்\nகொழும்பு அரசியலில் இன்று நடக்கப் போவது என்ன\nஅடைக்கலம் தந்த வீடுகளே : குலம் அக்காவை நினைவு கூர்ந்து சில குறிப்புகள்\nO/L மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து விசாரிக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை\nஇலங்கை அணி தலைவராக மாலிங்க – ஜனாதிபதி அங்கிகரித்தார் : அணி பட்டியல் இதோ\nநியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை அணியின் உப தலைவராக நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை அணியின் பட்டியலுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.\nஇதன்படி 17 பேர் கொண்ட இலங்கை அணியின் விபரங்கள் வருமாறு. -(3)\nPrevious Postபதவி விலக தயாராகும் மகிந்த : புதிய பிரதமர் இன்று பதவியேற்பார் Next Postமொட்டுக்கும் கைக்கும் இடையே முறுகல்\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8074:2011-12-07-08-17-19&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-08-23T06:53:20Z", "digest": "sha1:7IY2QMR54D7SHGYHNPNSDCZ2IBE6F5JC", "length": 5546, "nlines": 112, "source_domain": "www.tamilcircle.net", "title": "கடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்….", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் கடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்….\nகடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்….\nமரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்\nகுண்டுகட்கான பெறுமதியை வென்று விட்டார்கள்\nலிபிய மக்களை கிளர்ச்சியாளர்கள் மீட்டு விட்டதாய்\nகிலாரி வடிவில் ‘வாவ்’ எனும் போதே\nஈராக் ஆப்கான் லிபிய இரத்தம் உதட்டில் சிவந்திருக்கிறது\nதாக்குதலின் போது மகிந்தவைப் போலவே\nஜரோப்பிய அமெரிக்க அதிபர்கள் வாய்பிளக்கிறார்கள்\nஉள்ளுரவே மக்கள் புரட்சி தடுக்கப்படுவதில்\nதற்காலிக வெற்றியில் புளகாங்கிதம் கொள்ளட்டும்\nசதாமைப் போலவே கடாபியின் முடிவும்\nமக்கள் புரட்சி அமைப்புகளிற்கு சவால் விட்டிருக்கிறது\nபுது ஆராட்சிகளில் மானுடவிழுங்கிகள் கண்ணுறங்கவில்லை\nஅழுகி நாறுவது யார் கையில் இருக்கிறது\nஉலக தொழிலாளரே ஓரணி திரழ்வோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-23T06:57:23Z", "digest": "sha1:FOCF6J5B5AHDMJQJRLNKGHX3MHAP7CSK", "length": 10085, "nlines": 148, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மனைவி கணவனிடம் எதிர்ப்பார்க்கும் விடயங்கள் - Tamil France", "raw_content": "\nமனைவி கணவனிடம் எதிர்ப்பார்க்கும் விடயங்கள்\nகணவன் எதிர்பார்க்காமலேயே அவனுக்கான வேலைகளை இன்றுவரை மனைவி செய்துக் கொண்டே தான் இருக்கிறாள். ஆனால், மனைவி எதிர்பாராத தருணத்தில், மனைவிக்கு தேவையான வேலைகள் என்னென்ன நீங்கள் ஒரு கணவனாக செய்துள்ளீர்கள் குறைந்தளவு இந்த லிஸ்ட்ல இருக்க இந்த விடயமாவது காட்டினாலே மனைவிக்காக செய்து இருக்கின்றீர்களா\nமனைவி சோர்வாக, களைப்பாக உணரும் போது, அவரருகே அமர்ந்து, கால் பிடித்துவிடுவது, கால் விரல் சொடக்கு எடுத்துவிடுதல் போன்றவை செய்துள்ளீர்களா இன்னும் சில ஆண்கள் மனைவியின் கால்களை பிடிக்க கௌரவம் பார்ப்பார்கள். ஆனால், இது மனைவிக்கு கணவன் மீது,” கௌரவம் பாராமல் தன் மீது அன்பு செலுத்துகிறார்” என்ற உணர்வு அதிகரிக்க, காதல் அதிகரிக்க செய்யும் கருவியாக அமையும்.\nசெய்யும் போது பின்னாடி இருந்து கட்டிபிடிப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. காதல் விளையாட்டுகளுடன் அவருடன் சேர்ந்து சமைக்க உதவுவது.\nசண்டையிட்டு அழவைத்த பிறகு, முதல் ஆளாக சென்று மன்னிப்பு கேட்டு, ��ரவணைத்து ஒரு ஆசை முத்தம் கொடுத்தது உண்டா இல்லையேல் அடுத்த முறை சண்டையிடும் போது கொடுத்து பாருங்கள். சண்டை மட்டுமல்ல, உங்கள் மீதுள்ள கோபமும் ஒரு நொடியில் அடங்கிவிடும்.\nஇப்போதெல்லாம், மாடர்ன் கணவன்மார்கள் மாதவிடாய் காலத்தில் மனைவியை ஒதுக்குவது இல்லை. ஆண்களுக்கும் மாதவிடாய் பற்றிய தெளிவு அதிகரித்து வருகிறது. ஆனால், இன்றும் மாதவிடாய் நாட்களில் மனைவியை தொட கூட தயக்கம் காட்டும் ஆண்களும் இருந்து வருகிறார்கள்.\nஇது உடலளவில் பாதிக்கப்படும் அவர்களுள் மனதளவிலும் பாதிப்பை அதிகரிக்கும். முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் மனைவியை அனுசரித்து பழகுங்கள்.\nமனைவி வேலை விடயமாக அல்லது வெளியூர் சென்று நள்ளிரவில் ஊர் திரும்பும் போது, நேரம் பாராமல் அவருக்காக விமான நிலையத்தில் , ரெயில்நிலையம் அல்லது பேருந்து நிலையத்தில் தாமதம் ஆவதை பொருட்படுத்தாமல், அவருக்காக காத்திருந்தது உண்டா இது போன்ற செயல்களை நீங்கள் மனம், முகம் சுளிக்காமல் செய்தால், அதை பற்றி தம்பட்டம் அடித்து பெருமையாக பேசுவது மனைவிக்கு பிடித்தமான செயலாகும்.\nRelated Items:அவனுக்கான, இன்றுவரை, இருக்கிறாள், எதிர்பார்க்காமலேயே, கணவன், கொண்டே, செய்துக், தான், மனைவி, வேலைகளை\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nமுஸ்லிம் பெண்ணிற்கு நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது\nமனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.. இறுதியில் மனைவி தற்கொலை..\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/126-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/46154-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-08-23T06:21:44Z", "digest": "sha1:SSCSQRIJ27DSQT4DRTZSTKEMCPKGZ73J", "length": 5005, "nlines": 69, "source_domain": "www.lankanewsweb.net", "title": "பிரதமருக்கு துரோகம் செய்யும் நெருங்கிய சகா", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nபிரதமருக்கு துரோகம் செய்யும் நெருங்கிய சகா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மிகவும் விசுவாசத்திற்கு நெருங்கிய சகாவாக கருதப்படும் மலிக் சமரவிக்ரமசிங்க அவருக்கு துரோகம் இழைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபிரதமரின் நெருங்கிய நண்பர்கள் பலரை பின்தள்ளி மலிக் ரணிலுக்கு நெருக்கமாகினார்.\nஎனினும், உண்மையில் மலிக் ஓர் பசுத்தோள் போர்த்திய புலியாகவே காணப்படுகின்றார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலிக் சமரவிக்ரமவிற்கு விசேட சலுகைகளை வழங்கி வந்தார், கட்சியின் தசிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வழங்கினார்.\nஎனினும் மிக முக்கியமான ஓர் தருணத்தில் பிரமரை முதுகில் குத்துவதற்கு மலிக் முயற்சித்துள்ளார்.\nஏனைய கட்சிகளின் உதவியுடன் பிரதமர் ரணிலை கட்சியை விட்டு துரத்தும் முயற்சியில் மலிக் சமரவிக்ரம ஈடுபட்டுள்ளார்.\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\n2005ம் ஆண்டில் கோட்டா வாக்களித்தது எப்படி\nதெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த\nதாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது\nகோட்டா-ஜோன் நெருக்கடி எல்லை மீற வாய்ப்பு\nஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\nகடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/07/neet-kills-another-two-this-year/", "date_download": "2019-08-23T07:51:20Z", "digest": "sha1:DASLURKZJZCID3YKQEVDRBSKXHM3OOBX", "length": 53245, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "நீட் தேர்வு : இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட தமிழகத்தின் இளங்குருத்துகள் !", "raw_content": "\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nமோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெ��ிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு செய்தி தமிழ்நாடு நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் \nநீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் \nநீட் தேர்வுக்கு இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது, தமிழ்நாடு. பார்ர்பனியத்தின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் களப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோமா \nBy வினவு செய்திப் பிரிவு\nகடந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதாவைக் காவு வாங்கிய நீட் தேர்வு, இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரதீபா கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். சிறு வயது முதலே மருத்துவராகவேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த பிரதீபா, பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் சேரவில்லை.\nவறுமையான வாழ்நிலையையும் தாண்டி எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுவிடவேண்டும் என்ற குறிக்கோளில் ஒரு ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்குத் தயாரான பிரதீபாவை ஒட்டுமொத்தமாக முடக்கியது நீட். பிரதீபாவை மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் திட்டமிட்டு முடக்கியது நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசு நிறுவனமான சி.பி.எஸ்.ஈ.\nநீட் தேர்வின் முதல் பலி அனிதா \nகடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தேர்வு மையம் குறித்த குழப்படியில் தொடங்கி, தேர்வுக்கான வினாத்தாளில் சுமார் 49 கேள்விகள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது வரை, திட்டமிட்டு கழுத்தறுப்பு வேலைகளில் இறங்கி, தமிழக மாணவர்களை வஞ்சித்தது சி.பி.எஸ்.ஈ.\nமொழிபெயர்ப்பில் தவறான பொருள்படும்படியான கேள்விகள், மற்றும் பதிலுக்கான தெரிவுகள் கொடுத்த்தால், மாணவர்களுக்கு ஏற்பட்ட மதிப்பெண் இழப்பிற்கு இழப்பீட்டு மதிப்பெண் அளிக்க வேண்டும் என தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் பிரதீபா.\nஇந்நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மனமுடைந்த பிரதீபா, எலி மருந்து விசத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ’நீட்’டின் கொடுங்கரம் வெறுமனே பிரதீபாவோடு மட்டும் நிற்கவில்லை. கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்த அருண்பிரசாத் என்ற மாணவரையும் பலி கொண்டுள்ளது நீட்.\nகடந்த 2016-17ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 1150 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த அருண்பிரசாத், இந்த முறை மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் இம்முறையும், கேள்வித்தாள் குளறுபடி காரணமாக அவரால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அருண்பிரசாத், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதிருச்சி சமயநல்லூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியும் , நீட் தேர்வு தோல்வியால் கடந்த 06-06-2018 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ‘நீட் ’ தற்கொலைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.\nகூடுதலாக, செஞ்சியை அடுத்த மேல்சேவூரைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா நீட் தேர்வு குளறுபடியின் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று முடிவுகளைப் பார்க்கச் சென்ற சென்னை மாணவி கோடீஸ்வரி என்பவர், தாம் தேர்வாகவில்லை என்பதைக் கண்டு மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறுவதாக குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு இரயிலேறி பீகார் சென்றிருக்கிறார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றனர் அவரது பெற்றோர்.\nநீட்-ன் கொலைக்கரம் சில மாணவ மாணவிகளின் உயிர்களைப் பறித்துள்ளது எனக் கடந்து போக முடியாது. ஏனெனில் தங்களது பெற்றோரையும் உறவினர்களையும் ஆசிரியர்களையும் எதிர்கொள்ள முடியாமல், மன அழுத்தத்தில் புழுங்கி முடங்கியிருக்கும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகம். அதற்கு வீட்டை விட்டு வெளியேறிய மாணவி கோடீஸ்வரியே சாட்சி\nஇந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சில மாணவர்களால், தவறான 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்களை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கைவிரித்து விட்டது மதுரை உயர்நீதிமன்ற அமர்வு.\nநீட் தேர்வு பலியான பிரதீபா\nஇந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,602 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 45,336 பேர். இந்திய அளவில் நீட் தேர்வில், மொத்த தேர்ச்சி விகிதம் 56%. ஆனால், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: 39.55 % தான்.\nநீட் தேர்வுகளில் இராஜஸ்தான், ஹரியானா போன்ற கல்வியில் பின் தங்கிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் கல்வியில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாடு 35-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் மீது தொடர்ச்சியாக திட்டமிட்டு நட்த்தப்பட்டு வரும் தாக்குதல்களில் ஒன்று நீட் தேர்வு. தமிழகத்தின் கல்வி வளத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கவும், கிராமப்புற ஏழை மக்களை, உயர்கல்வியிலிருந்து தள்ளி வைக்கவும் கொண்டுவரப்பட்ட தேர்வு முறைதான் நீட்.\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.14 இலட்சம் பேரில் வெறுமனே 9154 பேர் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். அதிலும் தேர்ச்சியடைந்த மாணவர்கள் 1,337 பேர்தான். சரியாக சொல்வதென்றால் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 3% பேர்தான் அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 97% பேர் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே.\nநீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் பின் தங்கியதைத் தொடர்ந்து, தமிழக பாடத்திட்ட்த்தின் மீது பழியைப் போடுகின்றனர் சில ’அறிவுஜீவிகள���’. சி.பி.எஸ்.ஈ. பாட்த்திட்ட்த்திற்கு இணையான பாட்த்திட்டம் இங்கு இல்லை என்று லாவணி பாடுகின்றனர். ”திராவிடக் கட்சிகள், பள்ளிக் கல்வியை சீரழித்த்தன் விளைவுதான் தமிழகம் பின் தங்கியதற்குக் காரணம்” என்கிறார் ராமதாஸ்.\nநீட் போன்ற போட்டித்தேர்வுகளில் மாணவர்களைக் குழப்பும் பல்வகைப் பதில்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்ய மிகத் தீவிரமான பயிற்சி தேவை. அதே கேள்விக்கான விளக்கத்தை சாதாரண மாணவர்கள் சிறப்பாக பதிலளிப்பர். ஆனால் அத்தகைய பல் பதில்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்வது என்பது, அதற்கான் பிரத்யேகப் பயிற்சி பெறப்பட்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது.\nகல்வியாளர் எஸ்.ராஜகோபாலன் தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்துக் கூறுகையில், “சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கானது. இதனை புரிந்து கொள்ளாது பேசுவது சரியல்ல. இதே போல மேனிலைத் தேர்வு வினாத்தாள்களையும் மதிப்பிட வேண்டும். விளக்கமாக விடை எழுத வேண்டும். நீட் தேர்வில் பல்விடைகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். மாணவரைக் குழப்பும் வகையில் மாற்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதே வினாவிற்கு விடை எழுதச் சொன்னால் சரியாக எழுதுவார்கள்” என்கிறார்.\nமேலும் போட்டித் தேர்வுக்கான கேள்விகளையும், பாடத்திட்டத்தை அமைக்கும் ஆசிரியர்களின் சிந்தனை முறையையும் தோலுறித்திருக்கிறார். ”பாடத்திட்டக் குழுவில் என்னைத் தவிர இரண்டு பள்ளி ஆசிரியர்கள் இருந்தார்கள். ……… . பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள். இந்திய கிராமங்களை அறியாதவர்கள். ஒரு குறிப்பிட்ட பாடம் மாணவர்க்குக் கடினமாக இருக்கும் என்று நான் சொன்ன பொழுது ஒரு பேராசிரியர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது பெண் சுலபமாக விடை கூறுவார் என்று கூறினார். அனைவர்க்கும் உஙகளைப் போன்ற பெற்றோர் கிடையாது. யமுனையின் அக்கரையிலுள்ள காசியாபாத் பள்ளிக்குச் செல்வோம். மேற்சட்டையில்லாது கிழிந்த ட்ரவுசர் போட்ட மாணவர்களுக்குப் புரிய வைக்கத் தயாரா என்று வினாவெழுப்பினேன். சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கானது. இதனை புரிந்து கொள்ளாது பேசுவது சரியல்ல.” என்று கூறியிருக்கிறார்.\nநீட் விவகாரத்தில் கீர்த்தனாவின் வெற்றியின் ���ின்னணியில் உள்ள மருத்துவர் பெற்றோரும், பிரதீபாவின் மரணத்தின் காரணமான ஏழ்மையான சூழலுமே சாட்சி.\nதற்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஸ்ணன், தனது முகநூல் பக்கத்தில் ” “நீட்” தேர்வில் நான் நிச்சயம் தோற்றிருப்பேன்; ஆனால் நான் தமிழில் ஐ.ஏ.எஸ் எழுதி வென்ற முதல் தமிழன்” என்று நீட் தேர்வு நடந்த கேவலமான முறையைச் சாடுகிறார்.\nபணம் உள்ள மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில் இலட்சக்கணக்கில் செலவு செய்து, இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்று விடுகின்றனர். ஆனால், சாதாரண கிராமப்புற ஏழை மாணவர்கள், அத்தகைய உயர்தர பயிற்சிகள் ஏதும் கிடைக்கப்பெறாமல், இந்த போட்டித் தேர்வை சந்திக்கவியலாமல், தமது மருத்துவக் கனவை மாய்த்துக் கொண்டோ அல்லது உயிரை மாய்த்துக் கொண்டோ நீட் தேர்வை கடந்து செல்கின்றனர்.\nஇந்த ஆண்டு ‘நீட்’டிற்கு இரண்டு உயிர்கள் பலி கொடுக்கப்பட்ட பின்னரும், நீட் தொடரும் என தயக்கமின்றிச் சொல்கிறார் தமிழிசை. எத்தனை பேரைப் பலிகொண்டாலும், மனுநீதியின் புதிய வடிவத்தைக் கைவிட மாட்டோம் என்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் குரலைத்தான் எதிரொலிக்கிறார், தமிழிசை.\nஇது பார்ப்பன சதிக்கு சமாதி கட்டிய மண் என்பதை காவிக் கும்பலுக்கு நினைவு படுத்துவோம். அதுவே நீட் தேர்வின் கொடுங்கோன்மைக்கு களப்பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.\nஇப்படி ஒரு கட்டுரை இந்த தளத்தில் வெளிவரும் என முன்னரே எதிர்பார்த்தேன். இந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஆழ்ந்த வருத்தத்துக்குரியது. ஆனால் நீட் தேர்வால் தங்களுடைய வாழ்க்கை பறிபோனது என இவர்கள் நினைத்தது தவறானது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு மாநில அரசின் முதல் தர கல்லூரியில் பொறியியல் படிப்பு, கால்நடை மருத்துவம், வேளாண் படிப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கும். இந்த படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இந்த தளத்தில் நுழைவுத்தேர்வை குறை கூறியுள்ளார்கள். ஆனால் 2006 வரை தமிழ்நாட்டிலும் மாநில அரசால் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதை ரத்து செய்தது மிகப் பெரிய தவறு. இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வந்தபோது தரம் சரியில்லை என கல்வியாளர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஓரங்கட்டப் பட்டார்கள். பிரின்ஸ் கஜேந்திரபாபு, வினவு தளம் ஆகியோர் ஆகா ஓகோ என இந்தக் கல்விமுறையை புகழ்ந்தனர். கருணாநிதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்கிற தொனியில் பல கட்டுரைகள் எழுதப்பட்டன. பொதுக்கூட்டங்களில் பேசப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் மேட்டுக்குடியினரின் பாடத்திட்டம் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டன. அதுதான் இப்போது ஈ என பல்லை இளிக்கிறது. தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்கிறார்கள். பதினேழு அரசு மருத்துவக்கல்லூரிகளை கொண்ட மராட்டிய மாநிலம் ஏற்றுக்கொள்கிறது. கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டு அரசு பொறியியல், நர்சிங், கால்நடை மருத்துவப் படிப்பு,வேளாண் கல்வி ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையை கூட நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த பரிசீலித்து வருகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் ஏழைப் பிள்ளைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லையா\nஎங்க தமிழ்நாட்டுல நிறைய அரசு மருத்துவக் கல்லூரி இருக்கு .. நாங்க என்ன ஹேருக்கு ஊரானுக்கு இடம் கொடுக்கனும் \nநீட்டு… வர்றதுக்கு முன்னாடியே இங்க மருத்துவம் சிறந்ததாகத் தான இருந்துச்சு. இந்தியாவின் மருத்துவத்தலைநகர் தமிழ்நாடுங்குறது மறந்து போச்சா \nசிபி.எஸ்.இ. பாடத்திட்டம் மேட்டுக்குடிக்கானதுதான்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇப்போது இந்த நீட் தேர்வை அடிப்படையாக வைத்து தமிழ் நாட்டின் கல்வித் தரம் மோசம், தமிழக மாணவர்கள் மனப்பாட முறைக்கு மட்டும் பழகியவர்கள் என்கிற பிம்பம் அகில இந்திய அளவில் கட்டமைக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் வேலைவாய்ப்புக்கும் உயர்கல்விக்கும் போகக்கூடிய தமிழக மக்களுடைய வாய்ப்புகளை பாதிக்கக்கூடும். ஏற்கெனவே அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்வாவது குறைவு. அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உயர்கல்வி பயிலும் இடங்களிலும் வேலை செய்யும் மத்திய அரசு நிறுவனத்திலும் மிக மோசமான ஒதுக்குதலையும் ஒடுக்குமுறையையும் சந்திக்க வேண்டியுள்ளது. இனி நிலைமை இன்னும் மோசமாகலாம்.\nசென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகராக இருப்பதற்கு சமச்சீர் கல்வி காரணம் அல்ல. 1970களில் தமிழகத்தின் கல���வி சூழ்நிலை நன்றாக இருந்தது. நம்முடைய அரசுகள் ஹிந்தியை விட ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் தந்தனர். மேலும் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே மருத்துவ தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் அரசாங்கத்தாலும் தனியாராலும் முதலில் இங்குதான் ஏற்படுத்தப்பட்டன. சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகராக இருப்பதற்கு இங்கு இருக்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளும் ஒரு காரணம். சிபிஎஸ்இ பாடத்திட்டம் மேட்டுக்குடியினரின் பாடத்திட்டமாக உங்களுக்கு தெரிகிறது. ஆனால் அந்த பாடத்திட்டத்தை அடியொட்டி தான் மாநில அரசின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்பதுதான் விதிமுறை. சமச்சீர் கல்வி கூட சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தை அடியொட்டி தான் அமைக்கப்பட்டது. ஆனால் அரைகுறையாக செய்யப்பட்டது. அதுதான் பிரச்சினையே. கல்வி என்பது பொதுப் பட்டியலில் வருகிறது. அதுவும் மருத்துவ கல்வி என்பது நூறு சதவீதம் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. ஒரு மாநில அரசு எத்தனை மருத்துவ கல்லூரிகளை வேண்டுமானாலும் தொடங்கி நடத்தலாம். ஆனால் அவற்றில் யார் கற்பிக்க வேண்டும், என்ன கல்வித் தகுதி வேண்டும், எத்தனை பேர் கற்பிக்க வேண்டும், என்ன பாடம் கற்பிக்க வேண்டும், எத்தனை பேர் படிக்க வேண்டும், என்ன தேர்வு முறை, மாணவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்பதற்கான அடிப்படை விதிமுறைகளை எல்லாம் மத்திய அரசு தான் முடிவு செய்கிறது. இவையெல்லாம் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருபவை. ஆகவே நாங்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் எதற்கு அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது ஒரு வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். எனவே முன்னாடியே எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.\nகல்வி சூழ்நிலை நன்றாக இருந்தது என்பதை கல்வித்தரம் நன்றாக இருந்தது என திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்\nபள்ளிக்கல்வி ,மாணவரின் கல்லூரிக்கல்விக்கும் எதிர் காலத்திற்கும் அஸ்திவாரம்.\nநீட் என்று மட்டும் பார்க்காமல் , நம் நாட்டில் பள்ளிக்கல்வி எப்படி இருந்து வந்துள்ளது என்று பார்க்க வேண்டும். புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதி 90 % மார்க் மேல் வாங்கி விடலாம் என்ற நிலை. பிறகு எப்படியோ இன்ஜினியரிங் படித்து முடித்து விடலாம் . அதன் விளைவு என்ன படித்து முடித்து விட்டு நம் இளைஞர்கள் தகுந்த வேலை கிடைக்க கஷ்டப்படுகிறார்கள்.\nபடிக்கின்ற மாணவர்கள் சிந்தித்து படித்து திறனோடு , பள்ளிக்கல்வியை முடித்து வர வேண்டும். இனியாவது நம் கல்வித்துறையும் ஆசிரியர்களும் , இதை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும், கல்வித்துறை மற்றும் ஆசிரியர்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது.\n(CBSE பாடத்திட்டம் சிறந்ததாக இருந்தாலும் , ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதையும் தேர்வு முறையையும் பொறுத்துதான் பலன் கிடைக்கும்.எல்லா CBSE பள்ளிகளும், தரத்தில் ஒன்றல்ல )\nவெங்காயம், இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரி இடங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உள்ளது (அரசு கல்லூரி இடங்களிலும் மஹாராஷ்டிராவில் தான் அதிகம்) அதற்கு அடுத்து கர்நாடகாவிலும், பிறகு ஒன்றுபட்ட ஆந்திராவிலும் அதற்கு அடுத்து தான் தமிழக மருத்துவ கல்லூரி இடங்கள் வருகிறது.\nமுன்பு ஹிந்தி ஒழிக என்று சொல்லி ஒரு கூட்டம் தமிழனை தமிழ் நாட்டை விட்டு வெளியே போக முடியாதபடி செய்தது, இப்போது இன்னொரு கூட்டம் தமிழனுக்கு மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை தடுக்கிறது.\nதமிழனுக்கு எதிரிகள் வெளியே இல்லை, தமிழன் தமிழன் என்று சொல்லி தமிழனின் தலையில் மண்ணை அள்ளி போடும் நாசகார கூட்டம் உள்ளேயே இருக்கிறது.\nதமிழ் நாட்டின் எதிரிகள் மாவோ நக்சல் நாம் தமிழர் மதிமுக மே 17 இயக்கங்கள் தான். இவர்கள் இந்தியாவை பலவீனப்படுத்த தமிழ் நாட்டை பயன்படுத்துகிறார்கள், இந்தியாவை பலவீனப்படுத்த சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இந்த மாதிரியான இயக்கங்களை தூண்டி வளர்த்து விட்டாலே போதும், இவர்களே இந்தியாவின் அழிவை கொண்டுவந்து விடுவார்கள். தூத்துக்குடியில் இவர்களால் 13 மக்கள் மடிந்தார்கள் அடுத்து நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் என்று மாணவர்களை கொலை செய்ய போகிறார்கள் இந்த அயோக்கியர்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/05/10/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-08-23T06:53:04Z", "digest": "sha1:PJWYCOQ2DR45OVRWV3SHID4CFGATWOI6", "length": 6840, "nlines": 81, "source_domain": "coimbatorelivenews.com", "title": "ஆங்கட் பேடி நேஹா துபியாவை அவருடன் ஏற்றுக் கொண்டார் – News18 – Coimbatore Live News", "raw_content": "\nஆங்கட் பேடி நேஹா துபியாவை அவருடன் ஏற்றுக் கொண்டார் – News18\nவெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்கள் தனது குறைபாடுகளுடன் அவரை ஏற்றுக்கொள்வதற்காக அவரது மனைவி மற்றும் நடிக்கு நேஹாவிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.\nபுதுப்பிக்கப்பட்டது: மே 10, 2019, 7:15 PM IST\nபடம்: ஆங்கட் பேடி / Instagram\nநடிகர் ஆங்கட் பேடி மற்றும் நேஹா Dhupia திருமணம் ஒரு ஆண்டு ஆகும். வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்கள் தனது குறைபாடுகளுடன் அவரை ஏற்றுக்கொள்வதற்காக அவரது மனைவி மற்றும் நடிக்கு நேஹாவிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.\nகடந்த ஆண்டு அவர்களின் நெருங்கிய திருமணத்திலிருந்து வீடியோவை ட்விட்டர் ட்விட்டர் செய்தார்: “என் அழகான நேசிப்பாளரான நேஹா துபியா, என் எல்லா அபத்தங்களும் என்னை ஏற்றுக்கொள்வதற்கு நன்றி, நான் அங்கு வருகிறேன்.”\n#Happyanniversary என் அழகான ஒரு நேசித்தேன். @NehaDhupia என் குறைபாடுகள் என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி .. நான் there❤️ கிடைக்கும் pic.twitter.com/OOvXaAqDr5\n (இமங்காதேடி) மே 10, 2019\nதும்கரி சுலு நடிகை ஆங்கட், “நீ என் அன்பைப் … இன்னும் அதிகமாக இருக்கிறாய்” ஒரு வருடம் நீ என்னை பொறுத்துக் கொண்டாய், வாழ்நாள் முழுவதும் வாக்குறுதி அளித்தாய் “என்றார்.\nஇருவரும் தற்போது மொரிஷியஸில் தங்கள் ஆண்டு நிறைவை அனுபவித்து வருகின்றனர். நேஹா அதே வீடியோவை வெளியிட்டார் மற்றும் அவரது வாழ்க்கையின் “மிகவும் சிறப்பான சிறப்பு” என்று குறிப்பிட்டார்.\nநீங்கள் என் காதல் ❤ are இருக்கிறது … இன்னும் ஒரு வருடம் என்னை பொறுத்து மேலும் நீங்கள் ஒரு வாழ்நாள் வாக்குமூலம் @ Imangadbedi https://t.co/Ik6UHTdg2L\n– நேஹா டுபியா (@ நெஹோபியா) மே 10, 2019\nதெற்கு தில்லியில் உள்ள குருத்வாராவில் நெருங்கிய குடும்பம் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட ஆனந்த் கராஜ் விழாவில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\nஆங்கட் மற்றும் நேஹா கடந்த நவம்பரில் அவர்களது முதல் மகள், மகள், வரவேற்றார்.\nரிஷி கபூரின் புற்றுநோய் சண்டையில் நீது: அவர் வலியில்லை என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் செய்ய விரும்பினார் – இந்தியா டுடே\nசல்மான் கானின் 'தபா��் 3' டிசம்பர் 20 அன்று நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது – டைம்ஸ் ஆப் இந்தியா\nகத்ரோன் கே கிலாடி 10: ரோஹித் ஷெட்டியை தொகுத்து வழங்கியதற்கு அடா கான் மன்னிப்பு கோருகிறார், இதுதான் காரணம் – பாலிவுட் வாழ்க்கை\nத்ரோபேக் வியாழக்கிழமை: சாரா அலி கான் மற்றும் தாய் அமிர்தா சிங் இந்த பழைய புகைப்படத்தில் ராயல்டிக்கு குறைவே இல்லை – டைம்ஸ் ஆப் இந்தியா\nசிரஞ்சீவிக்கு நானி அஞ்சலி செலுத்துவது பார்வையாளர்களை ஈர்க்கவில்லை – தெலுங்கு செய்தி – இந்தியா கிளிட்ஸ்.காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BEtamil-samayal-mutton-sukka-tamiltamil-mutt/", "date_download": "2019-08-23T08:32:35Z", "digest": "sha1:GBGEX3YJ2TKCXOWYVLZMCXKXNJ55XO7D", "length": 11977, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "மதுரை மட்டன் சுக்கா,tamil samayal ,mutton sukka tamil,tamil mutton recipes |", "raw_content": "\nஇந்த சுக்கா முறை பெரும்பாலும் உணவகங்களில் பின்பற்றும் முறை ஆகும்.\nஇந்த முறையை தான் மதுரை பேமஸ் முனியாண்டி விலாஸ் உணவகங்களில் சமைக்கும் முறையாகும்.\nஇந்த முறையும் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். இது நாவிற்கு நன்றாக உரைப்பாக இருக்கும்.\nஇது அனைத்து உணவு வகைகளுடன் சாப்பிட சும்மா டக்கராக இருக்கும்.\nநன்றாக கிளறி எடுத்து பரிமாறினால் தான் சுவை இரட்டிபுடன் இருக்கும்.\nமட்டன் 500 கிராம் ( ஒரு இன்ச் துண்டுகளாக)\nசின்ன வெங்காயம் 200 கிராம் ( அம்மியில் நசுக்கியது )\nபச்சை மிளகாய் 4 ( அம்மியில் நசுக்கியது )\nதக்காளி 1 சிறியது ( மிக்ஸியில் அரைத்தது )\nவரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி\nகொத்தமல்லி தூள் 1/2 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி\nகரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி\nஇஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி\nசோம்பு தூள் 1/2 தேக்கரண்டி\nமரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி\nகொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி\nவேதாரண்யம் கடல் உப்பு தேவையான அளவு\n1. முதலில் மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும்.\n2. அதற்கு பிறகு மண்சட்டியில் கழுவிய மட்டனை சேர்த்து அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.\n3. மட்டன் நன்றாக மெதுவாக வெந்ததும் அதில் கறியை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.\n4. இப்போது மண்வடச்சட்டியை அடுப்பில் வைத்து அதில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் அம்மியில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.\n5. அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\n6. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n7. பின்னர் அதில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.\n8. அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடன் அனைத்து பொடிவகைகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவையெனில் மட்டன் வேகும் சமயத்தில் எடுத்து வைத்துள்ள மட்டன் சாறை சேர்த்து நன்கு வதக்கவும்.\n9. அதில் வேகவைத்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறவும். அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கவும். மட்டனுடன் மசாலா நன்றாக ஒன்றும் வரை கிளறவும்.\n10. பிறகு அதில் மேலும் இரண்டு குழம்பு கரண்டி அளவு மட்டன் சாறை ஊற்றி நன்றாக சூட்டிலேயே கிளறவும்.மசாலாவுடன் கறி நன்றாக சேர்த்து வெந்து சுவை அதிகரிக்க உதவிடும்.\n11. நன்றாக மசாலா உடன் திரண்டு வரும் சமயத்தில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது;...\nஇது சத்தான அழகு, beauty...\nபன்னீர் புலாவ், Paneer Pulau...\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஉங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா\n இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல், valaippoo thuvaiyal recipe in tamil health tips\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம், red rice idiyappam recipe in tamil samayal kurippu\nதேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=16995&view=print", "date_download": "2019-08-23T06:32:33Z", "digest": "sha1:L4TZDJMWORBWZOOA64U7RP2F46G2K52V", "length": 3166, "nlines": 17, "source_domain": "padugai.com", "title": "Forex Tamil • பாரக்ஸ் மார்க்கெட் கரன்சியில் நேற்று நடந்தது", "raw_content": "\nபாரக்ஸ் மார்க்கெட் கரன்சியில் ��ேற்று நடந்தது\nபாரக்ஸ் மார்க்கெட் கரன்சியில் நேற்று நடந்தது\nயென் டாலர் கரன்சி, நேற்று 450 பாயிண்ட் கீழே விழுந்தது, அப்படியே திரும்ப ஆரம்பித்த மேல் இடத்துக்கே ஏறிவிட்டது, கடைசியில் 150 பாயிண்ட் கீழே முடிந்துள்ளது. இதுமாதிரியான சூழல் வந்தால் கிடைத்த இலாபம் போய்விடும் என்பதால், தொடரும் பொழுது இலாபத்தில் ஸ்டாப் லாஸ் நிலையினை சுருக்கிக் கொண்டே பின் சென்றால், ரிவர்சல் ஆகும் பொழுது இலாபத்துடன் வெளியேறலாம்.\nதங்கம் நேற்று நன்றாக கீழ் மேல் கீழ் என்று நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறான மார்க்கெட்டில் இலாபம் உறுதியாக எடுத்துவிடலாம். கீழே 350 பாயிண்ட் போனது அங்கிருந்து 700 பாயிண்ட் மேல், அங்கிருந்து 500 பாயிண்ட் கிழ் என இரட்டிப்பு நிலை ஒரிடத்திலிருந்து அமைந்திருப்பது உறுதியான இலாப முடிப்புக்கு உதவும்.\nஇரோ டாலர் கரன்சி நேற்று பெரிதாக நிகழ்வு இல்லை. 350 பாயிண்ட் கீழே இறங்கியுள்ளது, 450 பாயிண்ட் மேல் ஏறியுள்ளது... பின் கீழே இறங்கி ஆரம்ப நிலைக்கு வந்திருக்கிறது. இப்படியான நிகழ்வுகள் நிலையினை தள்ளிப்போட வேண்டிய சூழலை உருவாக்கிவிடும்.\nபோட்ட ஆர்டரினை அன்றைய தினமே முடித்துக் கொள்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/55.html", "date_download": "2019-08-23T07:03:44Z", "digest": "sha1:N7CCROGEFLPLQKUXUSZKWKK55BAQWFN7", "length": 21877, "nlines": 241, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அர��ுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்��ால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nஅதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் எல்.பி அபுசாலிகு அவர்களின் பேரனும், மர்ஹூம் சந்தன மலை சாபு என்கிற அகமது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் பிச்சை தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது புகாரி ஆலிம் அவர்களின் சகோதரி மகனும், பசீர் அகமது அவர்களின் மாமனாரும், அகமது ஜலாலுதீன், அகமது பதுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், நிஜார் முகமது, முகமது சாதிக், முகமது சித்திக் ஆகியோரின் பாட்டனாருமாகிய முகைதீன் அப்துல் காதர் (வயது 55) அவர்கள் நேற்று இரவு சின்ன நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (22-02-2018) காலை 11 மணியளவில் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வா��கர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T06:54:47Z", "digest": "sha1:MPRITM5XVVIAXILEEVVJ55TRM72PLMUX", "length": 14170, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூர்சுக் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூர்ஸ்க் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள ஒரு ஆட்சிப்பிரிவு. இது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 177 முதல் 225 மீ உயரத்தில் அமைந்த சமவெளியில் உள்ள ஒப்லாஸ்து.\nகூர்ஸ்க் ஒப்லாஸ்ட்த்தில் 902 ஆறுகளும் ஓடைகளும் பாய்கின்றன. மொத்த நீளம் 8,000 கி.மீ. பாயும் பெரும் ஆறுகள்: செய்ம், பிசியொல், க்ஷென்\nகூர்ஸ்க் ஒப்லாஸ்த்தில் 145 செயற்கையான ஏரிகள் உள்ளன. 550 சிறு நீர்நிலைகள் (குட்டைகள்) உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kursk Oblast என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமா��்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2016, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Nationalanthemsofasia", "date_download": "2019-08-23T07:15:00Z", "digest": "sha1:IFQRUUSO4JEZ6X4K43JKWFBXCUCXVBOK", "length": 6752, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Nationalanthemsofasia - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்கானிசுத்தான் · ஆர்மீனியா · அசர்பைசான் · பகரெயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியன்மார் · கம்போடியா · மக்கள் சீனக் குடியரசு · சைப்பிரசு · கிழக்குத் திமோர் · எகிப்து · சார்சியா · இந்தியா · இந்தோனீசியா · ஈரான் · ஈராக் · இசுரேல் · சப்பான் · யோர்தான் · கசாக்சுத்தான் · வடகொரியா · தென்கொரியா · குவைத் · கிர்கிசுத்தான் · லாவோசு · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாக்கிசுத்தான் · பாலத்தீனம் · பிலிப்பைன்சு · கட்டார் · உருசியா · சவூதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாசிக்கிசுத்தான் · தாய்லாந்து · துருக்கி · துருக்மெனிசுத்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உசுபெக்கிசுத்தான் · வியட்நாம் · யேமன்\nஅப்காசியா (பிணக்கு) · ஈராக்கிய குர்திசுத்தான் · நாகோர்னோ-கராபாக் (பிணக்கு) · வட சைப்பிரிய துருக்கியக் குடியரசு (பிணக்கு) · கால்சா நாட்டுப்பண் (சீக்கியர்) · தென் ஒசெட்டியா (பிணக்கு) · சீனக்குடியரசு (தாய்வான்) (பிணக்கு) · திபேத் · துவா (ரசியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/277/", "date_download": "2019-08-23T07:39:17Z", "digest": "sha1:UFZHMS5ESV6DSMNSL4RHGQTY6I2JNVLC", "length": 46771, "nlines": 245, "source_domain": "www.savukkuonline.com", "title": "நீரா ராடியா என்ற மாதரசி – Savukku", "raw_content": "\nநீரா ராடியா என்ற மாதரசி\nஅரசியல் தரகர் ரீரா ராடியா உடனான ஆ.ராசா மற்றும் முக்கிய புள்ளிகளிடம் நடத்திய உரையாடலை இன்று தினமணி நாளேடு வெளியிட்டுள்ளது. சவுக்கு வாசகர்களுக்காக தினமணியில் வந்த மொழியாக்கம்.\nஆ. ராசா – நீரா ராடியா உரையாடல்\n22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்\n இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.\nராசா: அவர் என்ன சொல்கிறார்\nநீரா: இந்த விஷயம் குறித்து…. அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக…. அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.\nராசா: … ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.\nநீரா: ஆம், ஆம்… அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.\nராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்… ஏன் காங்கிரஸ் அநாவசியமாக…. ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.\nநீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா\nநீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.\nராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.\nநீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்…\nராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.\nராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.\nநீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார���. நான் படேலிடம் பேசுகிறேன்.\nராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்…\nமதியம் 2 மணி 29 நிமிடம்\nநீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்\nராசா: அவர் என்ன சொல்கிறார் – கனி என்ன சொல்கிறார்\nநீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.\nநீரா: …. ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்…\nநீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.\nநீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று….\nராசா: ஆ…. நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்…\nநீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா\nராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்… எனக்குத் தெரியும்…\nநீரா: இல்லை… அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல… பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்… இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.\nநீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.\nநீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்…\nநீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்…\nநீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.\n5 நிமிடம் 11 விநாடிகள்\nநீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா\nராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.\nராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.\nராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.\nநீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.\nராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைக���ிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்…\nநீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா\nநான் சுனில் மிட்டலிடம் பேசினேன்… சண்டோலியா உங்களிடம் சொன்னாரா\nநீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.\nராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்… அதனால் எதுவும்…\nநீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.\nகனிமொழி – நீரா ராடியா உரையாடல்\n22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்\nநீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா…\nநீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று…\nகனி: ஆம், ஆனால் யாரும்… யார் சொன்னது\nநீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது…\nகனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.\nஅதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது\nநீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.\nகனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது… உங்களுக்கே தெரியும்… பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.\n…சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.\nகனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.\nகனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.\nமதியம் 2 மணி 46 நிமிடம்\nகனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா\nநீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.\nகனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே… அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்க��� (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)\nநீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா\nகனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். “நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது’.\nநீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். – உன்னை – (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன\nகனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.\nநீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா\nநீரா: இதுதான் அரசியல், மை டியர்.\nஇரவு 8 மணி 04 நிமிடம்\nநீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.\nகனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது…\nநீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.\nகனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்…\nநீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.\nகாலை 9 மணி 59 நிமிடம்\nநீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந���தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.\nநீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.\nகனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.\nகனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.\nநீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.\nகனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.\n– நன்றி: அவுட் லுக்.\nவீர் சங்வி (பத்திரிகையாளர்) – நீரா ராடியா உரையாடல் 20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள்\nநீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.\nநீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.\nநீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.\nநீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. “எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது’ என்றால் அமர்சிங் அவரைத் ��ீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா\nநீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா\nவீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.\nநீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.\nவீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.\nநீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.\nவீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.\nவீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும் காரணம் “கவுன்டர் பாயிண்ட்’ பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.\nநீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.\nநீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.\nவீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.\nவீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வர���முறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.\nநீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.\nநீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.\nவீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்…\nவீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்…\nநீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்…\nநீரா: ஆம்… (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)\nஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே…\nவீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்\nநீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து…\nநீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு | 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.\nவீர்: | 600 கோடி சரியா\nநீரா: | 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.\nவீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது\n– நன்றி: “ஓபன்’ வார இதழ்.\nபர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) – நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள்\nநீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.\nபர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.\nநீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.\nபர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.\nநீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா\nகாலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்\nநீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.\nநீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.\nநீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.\nபர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா\nநீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.\nபர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்\nநீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.\nபர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.\nநீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.\nபர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா\nநீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட\nவேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.\nபர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nநீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.\n… அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.\nநீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் – அவருக்குப் பேச அதிகாரம�� இருக்கும்…\nபர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.\nநீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.\nபர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன\nநீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்\nNext story ஆ.ராசா நல்லவரா…. கெட்டவரா….. …….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3489/", "date_download": "2019-08-23T06:30:11Z", "digest": "sha1:5EFXBID54RWS6XAQWNMY7SJKWLLHTOVE", "length": 37421, "nlines": 87, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஜெகதரட்சகனின் இரட்டைக் குழல் துப்பாக்கி.. … … – Savukku", "raw_content": "\nஜெகதரட்சகனின் இரட்டைக் குழல் துப்பாக்கி.. … …\nஅரசியல்வாதிகளில் இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருப்பது சகஜமே.. அதிலும் கலைஞர் கருணாநிதி பல ஆண்டு காலமாகவே இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருப்பவர். அதில் ஒரு குழலை மனைவி என்றும், மற்றொரு குழலை துணைவி என்றும் அழைத்து, தமிழுக்கே பெருமை சேர்த்தவர்.\nதலைவர் எவ்வழியோ அவ்வழியில்தானே தொண்டரும் இருக்க வேண்டும் அப்படித்தான் இருக்கிறார் ஜெகதரட்சகன். ஆனால் இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம். முத்தமிழ் அறிஞர், மூத்த வித்தகர், தமிழினத் தலைவர், தனது இரண்டாவது குடும்பத்தைப் பற்றி எப்போதும் மறைத்தது இல்லை. தேர்தலில் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் கூட, அழகாக துணைவி என்றும் மனைவி என்றும் வெளிப்படையாகக் கூறுவார். அச்சப்படமாட்டார், அவமானப்படமாட்டார். இந்தக் கருமத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு, இந்த நபருக்கு வாக்களிக்க வேண்டுமேயென்று, தமிழ் கூறும் நல்லுலகம்தான் வெட்கப்பட வேண்டும்.\nசரி விஷயத்துக்கு வருவோம். ஜெகதரட்சகனின் இரட்டைக் குழல் துப்பாக்கிதான் இந்தக் கட்டுரையின் மையம். ஜெகதரட்சகன் எப்படிப்பட்ட கல்வித்தந்தை என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.\nஅறியாதவர்கள் கீழ்கண்ட கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஆகிய கட்டுரைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஜெகதரட்சகனை கருணாநிதி திமுகவில் சேர்த்துக் கொண்டதே, அவரிடம் அளவில்லாமல் இருக்கும் பணம் காரணமாகத்தான். அவர் நடத்தும் கல்விக் கொள்ளைக்கூடங்கள், 2ஜி ஊழலில் வந்த பணத்தை முதலீடு செய்யப் பயன்பட்டன. கனிமொழி திஹார் சிறையில் இருந்த காலம் முழுக்க, அத்தனை செலவுகளையும் ஏற்றுக் கொண்டது ஜெகதரட்சகன்தான். அதனால், திமுகவில் பல காலமாக இருக்கும் தலைவர்களை விட, ஜெகதரட்சகனுக்கு கட்சியில் செல்வாக்கு மிக மிக அதிகம்.\nகடந்த திமுக ஆட்சியின் போது, ஜெகதரட்சகனுக்கு முக்கிய வேலை கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்துவதே. கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதில் ஜெகதரட்சகனை மிஞ்ச யாருமே கிடையாது. வாலி, வைரமுத்து, ரஜினிகாந்த், கமலஹாசன் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ஜுலை 2009ல், தனது கோபாலபுரம் வீட்டை தான் இறந்த பிறகு மருத்துவமனையாக மாற்ற கருணாநிதி உயில் எழுதினார். அதை வாழ்த்தி ஜெகதரட்சகன் எழுதிய கடிதத்தை பொறுமையோடு படியுங்கள்.\n“கோடிகள் (வீடு) கொடுத்த உனக்கு பாடிடுவோம் பல்லாண்டு மெக்காவையும் மெதினாவையும் புனிதத்தலம் என்பார்கள் – இஸ்லாமிய சகோதரர்கள்; கிறிஸ்துவப் பெருமக்களுக்கு புனிதத்தலம் ஜெருசலேம் என்பார்கள். இந்துக்களுக்கோ திருப்பதி, காசி, ராமேஸ்வரம். ஆனால் எங்களுக்கு மட்டுமல்ல, ஏழு கோடி தமிழனுக்கும் கோபாலபுரம் தானே புனிதத்தலம்.\nஇந்த மண்ணில் கால்பதித்த குடியரசுத் தலைவர்கள் உண்டு, பிரதமர்கள் உண்டு, முதல்வர்கள் உண்டு, அயல்நாட்டு தலைவர்கள், அறிஞர்கள் உண்டு, அருந்தமிழ் வாணர்கள் உண்டு, சமயச் சான்றோர்கள் உண்டு, தத்துவ மேதைகள் உண்டு. இதற்கு மேல் இன்றைக்கு கோடிக் கோடி உடன்பிறப்புகளின் இதயங்கள் குடியிருப்பது கோபாலபுரத்தில் தானே அந்தக் கருணைக் கோயிலின் மூலவரும் நீதான். முதல்வரும் நீதான்\nதமிழனின் அறியாமை நோயை அகற்றிய அந்த இடம் இனி ஏழை மக்களின் உடல்நோயை தீர்க்கும் இடமாக திகழப்போகிறது. தன் மூதாதையர்கள் சம்பாதித்த சொத்தை தன் கட்சிக்கு தந்தவர்கள் உண்டு, கல்விக்குத் தந்தவர்கள் உண்டு, மயிலுக்கு ஆடை தந்தவர்கள் உண்டு, முல்லைக்குத் தேர் தந்தவர்கள் உண்டு. தன்னை புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு நாட்டைக் கொடுத்தவர்கள் உண்டு, அரசில்கிழாரின் அருந்தமிழ் கேட்டு பரிசு தந்த பெரும்சேரல் இரும்பொறை உண்டு, வாடிய பயிரைக் கண்ட வள்ளல் பெருமான் உண்டு.\nஆனால், தன் முயற்சியால், வியர்வையால், ரத்தத்தால் இரவும், பகலும் அயராது உழைத்து ஈட்டிய செல்வத்தில் வாங்கிய ஒரு வீட்டையும், இந்த நாட்டிற்கு அர்ப்பணித்து, ஏழைகள் ஏற்றம்பெற தந்த உங்கள் கொடை ஈடு இணையற்றதல்லவா உலகத்தில் மக்கள் துயர்தீர வீட்டையே கொடுத்த வள்ளல் நீங்கள் மட்டும்தானே\nதங்கள் மூச்சுக்காற்றால் சூழப்பட்டிருக்கும் கோபாலபுரம், எதிர்காலத்தில் ஏழைகளின் சுவாசக் காற்றல்லவா சூழப் போகிறது. கண்ணை, கருத்தை கடன் கொடுத்து நின்ற மக்களை தன்னை உணர்ந்து தலை நிமிர வைத்த எங்கள் தத்துவத்தின் தேரோட்டமே\nமழைத்துளி சிப்பியில் விழுந்தால் முத்தாகிறது, பூவில் விழுந்தால் தேனாகிறது, புல்லில் விழுந்தால் நட்சத்திரமாகிறது. ஆனால், எங்கள் இதயத்தில் விழுந்து என்றும் தேனாய் இனிக்கின்றத் தலைவா பள்ளத்தில் கிடப்பவர்கள் மீது உள்ளத்தைச் செலுத்தும் கருணைக்கடலே\nசொல்லோடும், பொருளோடும், புல்லோடும், கல்லோடும், பொன்னோடும், மணியோடும் வாழ்கின்ற தமிழனை காக்க வந்த எங்களின் நந்தா விளக்கே குலவிளக்கே சிறைச்சாலைகள் செதுக்கித்தந்த சிந்தனை சிற்பியே நெருக்கடிநிலை பிரசவித்த நெருப்புச் சூரியனே\n21ம் நூற்றாண்டின் வரலாற்றுச் சாசனத்தை இளைஞர் தளபதியைக் கொண்டு செதுக்கப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறே\nகடைகோடித் தமிழனுக்கும், கடைமடைத்தமிழனுக்கும் கடைசி நம்பிக்கையாய் திகழும் எங்களின் கற்கண்டுத் தலைவா உன்னை சொற்கொண்டு வாழ்த்த சுந்தரத்தமிழில் வார்த்தைகள் இல்லை உன்னை சொற்கொண்டு வாழ்த்த சுந்தரத்தமிழில் வார்த்தைகள் இல்லை நீ நடந்துவரும் பாதையில் அன்று கல்லும், முள்ளும் இருந்தது, இன்று எங்கள் இதயமல்லவா இருக்கிறது.\nஎன்றைக்கும் ஒரு தாயின் பரிவுடனும், ஒரு போர் வீரனின் ஆவேசத்துடனும் காட்சித்தரும் 86 அகவை இளைஞனே உலகத்தில் உன் வரலாற்றைப்போல் இதுவரை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை. இதுவரையில் நாங்கள் உன் பாதங்களைத்தான் பார்த்தோம். இன்று நீ கொடுத்த கொடையால் உன் படிவங்களையே பார்க்கிறோம்.\n ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையை உணர்ந்து, ஏழைகள் உயர இதயம் விரித்தத் தலைவா தமிழனின் அறிவாலயமே வாசமலரிட்டு வணங்கிய தங்களின் திருவடிகளை அடியேன் பாசமலரிட்டு பணிந்து வணங்குகிறேன். நன்றி மலர்களைக் குவிக்கின்றேன்”\n (கடிதத்தை தாங்க முடியாமல் வாந்தி எடுப்பவர்கள், கம்ப்யூட்டரின் கீ போர்டை சேதப்படுத்தாமல் பாத்ரூம் சென்று வாந்தி எடுத்து விட்டு வரவும்.)\nஇதுதான் ஜெகதரட்சகன். அதிமுகவில் எம்.பியாக இருந்து விட்டு, பிறகு ஜெயலலிதா சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று தெரிந்ததும், வீர வன்னியர் பேரவை என்று ஒரு கட்சியை தொடங்கி, பின்னர் கருணாநிதியின் அரவணைப்பில் வந்த அல்லக்கைதான் ஜெகதரட்சகன். கட்சி மாறி வந்தவர் அடிக்கும் ஜால்ராவைப் பார்த்தீர்களா \nபாராளுமன்ற உறுப்பினராக தற்போது உள்ள ஜெகதரட்சகன், சுற்றுலா மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சராகவும் உள்ளார். பாராளுமன்ற உறுப்பினரான பின், தனது குடும்பம் மற்றும் சொத்து விபரங்களை அளித்துள்ளார் ஜெகதரட்சகன். அவரது மனைவி பெயர் அனுசுயா என்று விபரம் அளித்துள்ளார்.\nஜெகதரட்சகனின் அசுர வளர்ச்சியே ஒரு பெரும் கொள்ளை மூலமாகத்தான் என்கின்றன தகவல்கள். 18ம் நூற்றாண்டில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் “க்ரோம் லெதர் கம்பெனி” என்ற நிறுவனத்தை ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர்ஸ் என்ற பிரிட்டிஷ் நாட்டுக் குடிமகன் தற்போதைய குரோம்பேட்டையில் நடத்தி வந்தார். அந்த க்ரோம் லெதர் நிறுவனத்தின் பெயரிலேயே அந்த இடம் குரோம்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக தற்போதைய குரோம்பேட்டையில் 200 ஏக்கர் நிலம் இருந்தது. சேம்பர்ஸின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி இடா சேம்பர்ஸ் பெயரில் அந்த இடம் இருந்து வந்தது. அந்த குரோம் லெதல் நிறுவனத்தில் பணியாற்றிய நாகப்ப செட்டியார் என்ற நபர், 1968ம் ஆண்டு, குரோம் லெதர் நிறுவனத்தின் ஷேர்களை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடமானம் வைக்கிறார். அடமானம் வைத்த செட்டியார் 1982ம் ஆண்டில் இறந்து போகிறார்.\nஅடமானம் வைத்த செட்டியார் இறந்து போனதால் 1995ம் வருடம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி, அந்த ஷேர்களை ஏலம் விடுகிறது. அந்த ஏலத்தை எடுத்தது, திருச்செந்தூரில் வைர வேலைத் திருடியவர் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான ஆர்.எம்.வீரப்பன். ஜெகதரட்சகன் அப்போது ஆர்.எம். வீரப்பனோடு தான் இருந்தார். வீரப்பனும் ஜெகதரட்சகனும் சேர்ந்து, க்ரோம் லெதர் நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் அபகரித்தனர். இவர்கள் இந்த நிலத்தை அபகரிக்கையில், ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர்ஸ் மற்றும் இடா சேம்பர்ஸ் தம்பதியின் ஒரே வாரிசான, ஜார்ஜ் ஜோசப் சேம்பர்ஸ் உயிரோடு இருக்கிறார். 2008ல் இறந்து போன ஜார்ஜ் ஜோசப் சேம்பர்ஸ், 5000 கோடி மதிப்பிலான தனது அத்தனை சொத்துக்களையும் டாசன் என்பவருக்கு எழுதி வைக்கிறார். இந்த டாசன் இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அலைந்து கொண்டிருக்கிறார் என்கின்றன தகவல்கள்.\nக்ரோம் லெதர் நிறுவனத்தின் நிலங்களை அபகரித்த ஜெகதரட்சகன், அந்த இடத்தில் பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் பாலாஜி பல் மருத்தவக் கல்லூரியைக் கட்டி, ஒரு சீட்டுக்கு 20 முதல் 40 லட்சம் வரை வசூலித்துக் கொண்டிருக்கிறார். இது கல்வித்தந்தையின் வரலாற்றின் ஒரு பக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஇது தவிரவும் அனுசுயா மூலமாக, ஜெகதரட்சகனுக்கு ஸ்ரீனிஷா என்ற மகளும், சந்தீப் ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். இந்த விபரங்களையும், மனைவி அனுசுயா மற்றும் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் மகள் ஸ்ரீனிஷா ஆகியோர் பெயரில் உள்ள சொத்துக்களின் விபரங்களையும், ஜெகதரட்சகன் அளித்துள்ளார். இந்த சந்தீப் ஆனந்த், கல்வித்தந்தை ஜெகதரட்சகனின் பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தாளாளராக உள்ளார்.\nஇந்த விபரங்களையெல்லாம் அளித்த ஜெகதரட்சகன், சென்னை, எண் 25/3, மகாலிங்கம் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் வசிக்கும் அவரது மற்றொரு மனைவி மாலாவின் விபரங்களை ஏன் கொடுக்க மறந்தார் என்பதை ஜெகதரட்சகன்தான் விளக்கவேண்டும்.\nமற்றுமொரு மகிழ்ச்சிகரமான செய்தி. கல்வித்தந்தையான ஜெகதரட்சகன், தனது 59வது வயதில், ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார் என்பதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி. அந்தக் குழந்தைக்கு ரக்ஷனா என்று பெயரிட்டிருக்கிறார் ஜெகத். ஊருக்கெல்லாம் தமிழ் தமிழ் என்று உபதேசம். ஆனால் குடும்பத்தில் பெயர் வைக்கும்போது மட்டும், ஸ்ரீநிஷா, சந்தீப் ஆனந்த், ரக்ஷனா என்று வடமொழிப் பெயர்கள். நல்லா நடிக்கறீங்கடா….\nஜெகதரட்சகனின் இளைமைத் துடிப்புக்குச் சான்று\nஇரண்டாவது மனைவி மாலா குடியிருக்கும் வீட்டில் பாதி பங்கு தன்னுடையது என்று தனது சொத்துக் கணக்கில் குறிப்பிடும் ஜெகதரட்சகன்\nவாழ்த்துக்கள் ஜெகதரட்சகன் அவர்களே. 59வது வயதில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஜெகதரட்சகன், அந்த விஷயத்தை மக்களிளிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். வயோதிக வாலிப அன்பர்���ள், சேலம் சிவராஜ் சித்த வைத்தியரிடம் சிகிச்சைக்கு செல்வதற்குப் பதிலாக, ஜெகதரட்சகனிடம் ஆலோசனைக்காக வருவார்கள். கல்விக் கொள்ளை அடிப்பதோடு கூடுதலாக, இந்த ஆலோசனைக்கும் வசூல் செய்யலாம் அல்லவா இது தவிரவும், இரவு நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் அனைத்து தொலைக்காட்சிகளிலும், சொப்பன ஸ்கலிதம், ஆண்மைக் குறைவு போன்ற சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். மொத்தத்தில் ஆண்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கியிருக்கலாம். இதையெல்லாம் உலகத்தை ரட்சிக்கும் ஜெகதரட்சகன் ஏன் செய்யாமல் விட்டு விட்டார் என்ற கேள்வி சவுக்கைப் போல அதன் வாசகர்களுக்கும் எழாமல் இருக்காது. இந்தக் கேள்விகளை நீங்கள் ஜெகதரட்சகனிடமே கேளுங்கள். அப்படிக் கேட்கும்போது, கூடுதலாக இன்னொரு கேள்வியையும் கேளுங்கள். மக்களவையில் ஜெகதரட்சகன் தாக்கல் செய்துள்ள விபரங்களில் அவர் 10வது படித்துள்ளார் என்று இருக்கிறது.. திமுகவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அவர் பிஎச்டி பட்டம் வாங்கியுள்ளார் என்று இருக்கிறது. சார் நீங்க டாக்டரா இல்லையா என்பதையும் சேர்த்துக்க் கேளுங்கள்.\nதமிழன் என்றால் இளக்காரமாகப் பார்க்கும் வடநாட்டு அரசியல்வாதிகளைப் பார்த்து சவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறது. திராவிடக் கட்சித் தலைவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். மதிமுகவின் முன்னாள் எம்.பி. செஞ்சி ராமச்சந்திரனின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது அவரது வயது 61. ஜெகதரட்சகனின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது அவரது வயது 59. தமிழர்களைப் போல உங்களால் ஊழல் செய்ய முடியும். இப்படி என்றும் இளமையாக இருந்து காட்ட முடியுமா \nசரி.. அப்பிடி என்னய்யா தப்பு செஞ்சுட்டார் ஜெகதரட்சகன். இரண்டாவது மனைவி இருக்கறத சொல்லாம விட்டுட்டார். இது ஒரு தப்பா என்று வாசகர்கள் கேள்வி எழுப்பலாம். இதைத் தவறு என்று சவுக்கு சொல்லவில்லை. மத்திய அரசு இயற்றியுள்ள சட்டம்தான் சொல்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொத்து மற்றும் கடன் குறித்த விபரங்களை வெளியிடுவது தொடர்பான 2004ம் ஆண்டுச் சட்டம், தவறான விபரங்களை அளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.\nபிரதமர் அலுவலகத்துக்கு ஜெகதரட்��கன் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு. இதில்\nஎங்கேயும் இரண்டாவது மனைவி மாலா பற்றியோ, அவர் குழந்தை ரக்ஷனா பற்றியோ குறிப்டப்படவில்லை\nஅந்தச் சட்டத்தின் படி, தவறான விபரங்களை அளித்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த புகாரை, உரிய ஆதாரத்தோடு, மக்களவை சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் புகாரை பரிசீலித்த பின்னர், சபாநாயகர், அதை பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவுக்கு அனுப்பி வைப்பார். அந்தக் குழுவின் பரிந்துரையின் படி, சம்பந்தப்பட்ட உறுப்பினர், தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து மக்களவை சபாநாயகர் முடிவு செய்வார். 2012 ஆகி விட்டது. இன்னும் சரியாக இரண்டே இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது நடப்பு மக்களவையின் ஆயுட் காலம் முடிய. மேலும், இது குறித்து புகார் கொடுக்கும் வழிமுறையே தலையைச் சுற்றுவதாக இருக்கிறது என்றாலும், நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார் வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்த பின்னர், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்தச் சட்டம் தவிரவும், மத்திய அமைச்சரவை மற்றும் மாநில அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள அனைவரும், தங்கள் சொத்து குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் தவறான தகவல்களைத் தந்தால் அதற்கு என்ன தண்டனை என்று குறிப்பிடப்படவில்லை.\nஒரு அரசுத்துறையில் சாதாரண ப்யூனாக பணியாற்றுபவனுக்குக் கூட நடத்தை விதிகள் உண்டு. அந்த நடத்தை விதிகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விதிகளில் இடம் உண்டு. ஆனால், நமது தலையெழுத்தை தீர்மானிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், அமைச்சர்களுக்கு எவ்வித நடத்தை விதிகளும் இல்லை. இருக்கும் விதிகளை மீறினாலும் தண்டனை இல்லை. எப்படி இருக்கிறது நமது ஜனநாயகம் \nNext story நீதிக்கே அவமானம்.\nPrevious story திரும்பிப் பார்க்கிறேன்…\nபாகம் 2. கிழியும் எம்.கே.நாராயணின் முகத்திரை\nஅருவருப்பாக இருக்கிறது… … …. ….\nகாவித்துண்டு கபாலிக்கு புலவர் புலமைப்பித்தன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Thanjavure/", "date_download": "2019-08-23T07:16:03Z", "digest": "sha1:C72ASELBVGUPUTOD3L5J2WA3WHDFXHJQ", "length": 6769, "nlines": 24, "source_domain": "maatru.net", "title": " Thanjavure", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் த���ரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதஞ்சாவூர், மதுரை நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயகர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து ஓவியக் குடும்பங்கள் தமிழ் மண்ணில் வந்து வாழத்தொடங்கின. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாக படைக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி பகுதியில் ‘ராஜு’ என்றும் மதுரையில் ‘நாயுடு’ என்றும் அவர்கள் அறியப் பட்டனர்.பொதுவாக பெரிய அளவில்...தொடர்ந்து படிக்கவும் »\nதீமிதி திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. வழக்கமாக ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் விழா இது. மகாபாரதக்கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார். தீமிதி திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக்கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »\nதடம் பதிக்கவேண்டும்......தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள்............\nதாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தின் புதிய வரவல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக விரிவடைந்து வேரூன்றத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 63 தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை காலத்தின் கட்டாயம்.இவை எண்ணிக்கையில் குறைவானவை. எளிமையானவை; மேலும் உண்மையான தமிழுணர்வில் முகிழ்த்து எழுந்தமையால்...தொடர்ந்து படிக்கவும் »\nமகாசிவராத்திரியை ஒட்டி நடைபெறும் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம்.2008 ஆம் ஆண்டில் மார்ச் 5 முதல் 10வரை தஞ்சாவூர் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூரில் இயங்கும் தென்னக பண்பாட்டு மையம், மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோரின் ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெற்றது....தொடர்ந்து படிக்கவும் »\nவடுவூர் இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பறவைகள் புகலிடம் ஆர்வலர்களின் கண்களில்பட்டு ஆட்சியாளர்களின் கவனத்தைத்தொட்டது 1990ல் தான். பக்கத்தில் உள்ள நகரம் தஞ்சாவூர். அரைமணிநேர கார் பயணம். வெறும் 25 கிலோமீட்டர்40 வகையான பறவைகள் ���ங்கே வலசை வந்து ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கி குடும்பத்தை பெருக்கிக்கொண்டு செல்லுகிறார்கள். அதற்கு ஒத்தாசை செய்வது...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/nathiyalai/", "date_download": "2019-08-23T06:41:36Z", "digest": "sha1:HHVX2XHHISMQSHI3YJL3BZVLFMYVNSYL", "length": 15969, "nlines": 68, "source_domain": "maatru.net", "title": " nathiyalai", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதென்கொரியாவில் 1953 பிறந்த Yi Yŏn-ju வின் படைப்புகள் அந்நாட்டு பெண்கவிஞர்களின் படைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான கவிதைகள் புறநகர்ப்பெண்களின் நிலையை பேசும் படைப்பாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாகவும் அமைந்துள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘A Night Market where there are Prostitutes’ 1991ல் வெளியானது. இரண்டாம் தொகுப்பான ‘Juda, a Lamb of Redemption’ 1993ல் இவரது தற்கொலைக்கு பிறகு...தொடர்ந்து படிக்கவும் »\nஎவ்விதமான சலனங்களோ, களிப்புகளோ, ஆரவாரங்களோ, நண்பர்களுடனான விவாதங்களோ, அரட்டைகளோ, இல்லாத ஒரே மாதிரியான இயந்திர வாழ்வு எத்தனைச் சலிப்பு மிக்கதாய் இருக்கும். அதுவும் இளமைக்காலங்களில் அத்தகையத் தனிமை ஒரு சாபமே. அவளுக்கான வாழ்வும் அத்தகையதே. தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை, பேருந்து பயணம், பயணத்தின் துணையாக புத்தகங்கள், வீடு திரும்பியதும் சமையல் மற்றும் பிற வேலைகள்,...தொடர்ந்து படிக்கவும் »\nஉரையாடல்களே இல்லாமல் முழுவதுமே எண்ணவோட்டங்களாகக் கொண்டு கதையை இத்தனை சுவாரிஸ்யமாக நகர்த்திவிட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது. முழுக்க முழுக்க அகத்தைக்கொண்டே எழுதப்பட்ட கதையிது. ’நனவோடை எழுத்து’ (The Stream of Consciousness) என்ற இவ்வுத்தி மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. ஆறு நண்பர்கள்….ஒருவருடைய சிந்தனை முடிய அடுத்தவருடையது தொடங்குகிறது. அவர்களுடைய...தொடர்ந்து படிக்கவும் »\nஇவ்விரண்டு கிளைகளும் தத்துவத்தின் நூலறிவு (theoritical) தளங்களாகும். மூன்றாவது கிளை ‘நன்னெறி’ - தத்துவத்தின் தொழில்நுட்பம் (technology) என கருதலாம். நன்னெறி என்பது பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் பொறுந்தாது, அவை மனிதர்களுக்கு மட்டுமேயானது. மனிதனின் குணம், செயல், மதிப்பு, இருக்கும் அனைத்துடனுமான அவனின் உறவுகள் என எல்லா விதத்திலும் பிரயோகிக்கக்���ூடியது. நன்னெறி இல்லது அறம்...தொடர்ந்து படிக்கவும் »\nஎத்தீர்வை அடைந்திருந்தாலும் சரி, நீங்கள் மேலுமொரு தொடர்கேள்விக்கு பதிலளிக்கும் அவசியத்திற்குள்ளாவீர்கள். நான் இதை எப்படி தெரிந்துக்கொண்டேன் மனிதன் முற்றுமுணர்ந்தவனோ, தவறிழைக்காதவனோ அல்ல என்பதால் எதனை அறிதலென காட்டப்பெறுமென்பதையும், உங்கள் தீர்வை உறுதியானதென்று எப்படி நிரூபிக்கமுடியுமென்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். 1. ஒரு மனிதன் தொடர்...தொடர்ந்து படிக்கவும் »\nBook : The Bridges of Madison County Author : Robert James Waller Pages : 171 First Edition : 1992 காதல்வயப்படுவது மிகவும் இயற்கையானது ஆனால் பிரியநேர்கையில் அக்காதலை இறக்கும் வரையிலும் மனதோடு சுமந்து சுகிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் தன்னை வசப்படுத்தும் ஓர் மனதை சந்திக்க நேர்ந்து, இத்தனை நாள் வாழ்ந்ததும், ஏங்கியதும் இச்சந்திப்பிற்காகத்தான் என உணரும் தருணம் அளவற்ற ஆனந்தத்தை மனது...தொடர்ந்து படிக்கவும் »\nமனிதனின் இருத்தலுக்கான அடிப்படை இயல்பையும், இருத்தலுடனான மனிதனின் தொடர்பையும் தத்துவும் ஆராய்கிறது. விசேஷ அறிவியல் (Special Sciences) சில கூறுகளையே ஆராயும் நிலையில் தத்துவமோ பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தொடர்புள்ள கூறுகளை ஆராய்கிறது. அறிதலின் பரப்பில், விசேஷ அறிவயல் மரங்களெனில் தத்துவமோ செழிப்பான காடு உருவாகும் சாத்தியத்தை உண்டாக்கும் மண். உதாரணத்திற்கு தத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »\n நீங்கள் இதை போல் செயல்பட மாட்டீர்களா எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா உண்மைதான். ஆனால் இங்கே இப்புவியில் இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இம்மூன்று கேள்விகளிலிருந்து தப்பிக்கும் போராட்டத்திலேயே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள். 1. நான் எங்கே...தொடர்ந்து படிக்கவும் »\nஅயன் ராண்ட் 1974ல் ஒரு ராணுவ பயிற்சிப்பள்ளியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு Philosophy : Who needs it என்ற தலைப்பில் அளித்த உரையினை மொழிபெயர்க்கும் முயற்சி இது. தத்துவம் : யாருக்கு தேவை - அயன் ராண்ட் ராணுவ பயிற்சிபள்ளியில் பட்டம்பெறும் மாணவர்களுக்கு அயன்ராண்ட் ஆற்றிய உரை - மார்ச் 6, 1974 நான் ஒரு க���ாசிரியர் என்பதால் ஒரு கதையிலிருந்தே என்னுரையை தொடங்குகிறேன். நீங்கள் ஒரு விண்கலவீரர் என்று...தொடர்ந்து படிக்கவும் »\nBook : We the Living Author : Ayn Rand Pages : 446 First Edition : 1936The Fountain Head உயரத்தில் இப்புத்தகம் இல்லையெனினும் இதையும் அயன் ராண்டின் மிகச்சிறந்த படைப்பென்றே சொல்லலாம். ரஷ்ய புரட்சிக்கு பின் நிகழும் சம்பவங்களின் பின்னனியில்…அருமையான கதை, எதிர்ப்பார்த்திடாத முடிவு, கூர்மையான வாக்கிய அமைப்புகள், மனதை உலுக்கும் நிகழ்வுகள், அதை விவரித்த விதங்களென பல அற்புத அம்சங்களை கொண்ட புத்தகம், இதை கதையென்றே பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »\nAlchemist - ஓர் பார்வை\nBook : The Alchemist Author : Paulo Coelho Pages : 177 First Edition : 1988 எல்லோர் இதயமும் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டேதான் இருக்கிறது. அது பலசமையங்களில்...தொடர்ந்து படிக்கவும் »\nசற்று முன்பிருந்த அன்பும் புகையிலை விடுக்கும் புகையும் சிறுகச் சிறுக விடுத்துச் செல்வது சாம்பலை மட்டுமே **** நதியோட்டத்தில் மிதந்து...தொடர்ந்து படிக்கவும் »\nTitle : Disgrace Author : J.M.Coetzee Pages : 220 Year : 1999 புக்கர் பரிசை வென்ற இந்நாவலின் கதை தென்னாப்ரிக்காவில் நிகழ்கிறது. பேராசிரியராக பணிப்புரியும் 52 வயதான டேவிட் லூரி, இரண்டு முறை...தொடர்ந்து படிக்கவும் »\nநீரூற்றின் கண் - The Fountain Head குறித்து…\nTitle : The FountainHead Author : Ayn Rand Pages : 694 Year : 1943 இக்கதையின் பிரண்மாண்டமான வடிவத்திலிருந்து ஒரு துளி...தொடர்ந்து படிக்கவும் »\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nநூலின் தலைப்பு : மோகமுள் ஆசிரியர் : தி. ஜானகிராமன் விலை : 330/- பதிப்பகம் : ஐந்திணை பக்கங்கள் : 686 சமீபத்தில் வாசித்த நாவல் மோகமுள். ஒவ்வொரு முறையும் வாசித்து அதை...தொடர்ந்து படிக்கவும் »\nTitle : The Best Laid Plans Author : Sidney Sheldon Pages : 358 Pages இக்கதையை ஒரே வாக்கியத்தில் முடித்து விடலாம். காதலித்தவன் (Oliver Russell) தன்னை மணக்காமல் அவனுடைய அரசியல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samsari.blogspot.com/2008/08/blog-post_26.html", "date_download": "2019-08-23T07:24:12Z", "digest": "sha1:RJK5LUJJ5TTQXI543LTKXNYG3E7PPER6", "length": 7375, "nlines": 44, "source_domain": "samsari.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: அடிச்சு சொல்றேன்! நீங்க சுத்த சைவம் கிடையாது!", "raw_content": "\n நீங்க சுத்த சைவம் கிடையாது\nநான் சுத்த சைவம். காரணம், நான் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறேன் என்று நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா\nஅடிச்சு��் சொல்றேன், நீங்க சுத்த சைவம் கிடையவே கிடையாது. பயோடெக்னாலஜி கைங்கரியத்தினால் ஜீன் இடமாற்றத் தொழில்நுட்பம் விவசாயத் துறையில் வந்தபிறகு சைவ வஸ்துக்களில் பல அசைவ வஸ்துக்கள் சேர்ந்துவிட்டன. சுத்த சைவம் என்கிற பெயரில் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காய்கறிகளில் பல அசைவ அம்சங்கள் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.\nஇயற்கை விவசாயி தக்கோலம் நீல.சம்பத்து (அவரைப் பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். அதை படிக்க வேண்டுமெனில் இங்கே சொடுக்கவும்) என்பவர் எழுதிய இயற்கை வேளாண்மை அறிவுச் சுவடியில் இந்தச் செய்தி இருந்தது கண்டு நான் அதிர்ந்து போனேன். தக்காளியிலும், உருளைக்கிழங்கிலும் பிற விலங்குகளின் ஜீன் எப்படி புகுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி அதில் சொல்லப்பட்டிருக்கும் ஆச்சரிய உண்மை இதோ:\nதக்காளிப் பழத்தை வணிகத்துக்காக இடம் மாற்றும் போதும், கையாளும் போதும் உடைந்து போவதைத் தவிர்ப்பதற்காக தவளையின் தோலில் உள்ள மரபணுவைத் தக்காளியின் தோலில் புகுத்தியுள்ளனர். அந்த தவளை மரபணுத் தக்காளியைத்தான் நாம் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஅநேகமாக உருளைக் கிழங்கைப் பல மாதங்கள் குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்து வைத்திருந்தே கொண்டு செல்கிறார்கள். வெளி வெப்பத்தால் உருளைக் கிழங்கில் சுருக்கம் விழாமல் இருக்க, மீனின் தோலில் உள்ள மரபணுவை உருளைக் கிழங்கின் தோலில் புகுத்தியுள்ளனர். பருவம் அல்லாத காலங்களில் நல்ல உருளைக்கிழங்கு கிடைப்பதன் ரகசியம் இதுதான்.\nஇந்தப் பதிவை நான் எழுதியதற்குக் காரணம், சைவ உணவை உண்பவர்களை வாந்தி எடுக்க வைக்க வேண்டுமென்பதல்ல. அசைவ உணவை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குமல்ல. உணவுப் பொருட்களின் ஜீனில் தேவையில்லாமல் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது. அப்படி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும். இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும் என்று உங்களிடம் வற்புறுத்திச் சொல்வதற்காகத்தான்.\nஎன்னங்க இப்படி சொல்லிடீங்க.இப்ப காய்கறி இயற்கையா/செயற்கையா என்று எப்படி கண்டுபிடிப்பது\nநீங்க மதுரைக்காரர் போல் இருக்கு,முடிந்தால் அழகு மதுரையை எனது அடுத்த பதிவில் பார்க்கவும்.\nநீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்\nஅந்தநாள் ஞாபகம்... முத���் முதலாக எங்கள் வீட்டுக்கு...\n நீங்க சுத்த சைவம் கிடையாது\nராமதாஸின் வெள்ளைக்கொடியும் கருணாநிதியின் பச்சைக்கொ...\nநாடாளுமன்றத் தேர்தல் - கூட்டணி எப்படி அமையும்\nமேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்\nமரம் வளர்த்தார்; குரோர்பதி ஆனார்\nமருத்துவர் அய்யாவின் கவலை உண்மைதானா\nவிளைச்சலைப் பெருக்க நினைக்கும் வீரபாண்டியார் கவனத்...\nஅக்ரி இன்சூரன்ஸ் என்பது ஏமாற்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/06/blog-post_16.html", "date_download": "2019-08-23T06:35:46Z", "digest": "sha1:5TEDWSSC2UDVCOKTRTWHLGLKYFYACRD7", "length": 38650, "nlines": 836, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: அமெரிக்காவ தாக்குறோம்!! ஒபாமாவ தூக்குறோம்!!!", "raw_content": "\nஎன்னடா ஒசாமா பின்லாடனோட ஒண்ணா உக்காந்து படிச்சவன் மாதிரி பேசுற. நாங்க ஏண்டா நடுராத்திரி பன்னண்டு மணிக்கு சுடுக்காட்டுக்கு போறோம் தானே நினைக்கிறீங்க. இன்னிக்கு உங்களுக்கு எதுவும் தோணல. ஆனா திடீர்னு நாளைக்கு காலையில தூங்கி எழுந்திரிக்கும்போது, ஒபாமா மேல கடுப்பு வந்து அந்தாள போட்டுத்தள்ளனும்னு தோணலாம். அந்த மாதிரி சமயத்துல நீங்க கஷ்டப்படக்கூடாதுல்ல. அதுக்காகத்தான் இந்தப் பதிவு. சரி ஆப்ரேசன்ல இறங்குறதுக்கு முன்னால அவய்ங்க என்னெல்லாம் டகால்டி வேலை பண்றாய்ங்க. எப்புடியெல்லாம் அந்தாள பத்தரமா வச்சிருக்காய்ங்குற டீட்டெய்ல கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டோம்னா ரொம்ப நல்லது.\nஒபாமாம அதாவது அமெரிக்க ஜனாதிபதிய பாதுக்காக்குறதுன்னே ஒரு தனி சீக்ரெட் ஏஜென்ஸி இருக்கு. அந்த சீக்ரெட் ஏஜென்ஸில யார் யார் இருக்காங்கன்னு ஒபாமாவுக்கும் அவங்க ஒய்ஃபுக்கும் (first lady) மட்டும் தான் தெரியும். சீக்ரெட்ட ஏன் ஒய்ஃப்கிட்ட சொன்னாருன்னு ஒரு டவுட் உங்களுக்கு வரும். ஒருதடவ அந்தம்மா ஒபாமாகிட்ட அந்த சீக்ரெட் சர்வீஸப் பத்தி கேட்டதுக்கு ”இது ரொம்ப சீக்ரெட் உங்கிட்ட சொல்ல முடியாது”ன்னு சொல்லிருக்காரு. கன நேரத்தில் குபீர்ன்னு மூக்குல ஒரு குத்து விட்டுருக்கு. கொட கொடன்னு ரத்தம் கொட்டவும் உண்மைய ஒண்ணுவிடாம சொல்லிட்டாப்ள. ஒபாமாவ கல்யாணம் பன்னிக்கிட்டதுக்காக வேற வழியில்லாம அந்தம்மாவுக்கும் எல்லா உண்மையும் தெரியும்.\nஅந்த சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக, பெரும்பாலும் எந்த விஷயத்தையும் பப்ளிக்கா டிஸ்கஸ் பன்ன மாட்டாய்ங்களாம��. எங்கெங்க என்ன மாதிரியான செக்யூரிட்டி ப்ளான் பண்ணிருக்குன்னு ரொம்ப சிலருக்க்கே தெரியுமாம். அந்த சீக்ரெட் சர்வீஸோட முக்கியமான வேலை ஆப்பு கண்ணுக்கு தெரிஞ்சப்புறம் ஆக்‌ஷன் எடுக்காம, ஆப்பு தெரியிறதுக்கு முன்னாலயே எங்கெல்லாம் அய்யாவுக்கு ஆப்பு இருக்கலாம்னு கணிச்சி அந்த ஆப்புகளையெல்லாம் அலேக்கா எடுக்குறது தான்.\nபெரும்பாலும் ஒபாமா விசிட் பண்ற இடங்களுக்கு இந்த சீக்ரெட் சர்வீஸ் முன்னாலயே விசிட் பண்ணி, அந்த இடம் ஃபுல்லா ஒரு தடவ செக் பண்ணுவாங்க. எத்தனை பேர் இருக்காங்க, என்னென்ன சிஸ்டம் அங்க இருக்கு, அய்யாவுக்கு அடி பட்டா தூக்கிட்டு போக பக்கத்துல எந்த ஹாஸ்பிட்டல் இருக்குன்னு எல்லாத்தையும் அலசிருவாங்க. விசிட்டுக்கு முன்னால intelligence டிபார்ட்மெண்ட்லருந்து அய்யா உயிருக்கு எதாவது ப்ராப்ளம்னு ரிப்பொர்ட் இருக்கான்னு டிஸ்கஸ் பன்னி, ஒரு வேளை எதாவது அசம்பாவிதம் ஆயிட்டா எந்த வழியா அய்யாவ கூட்டிக்கிட்டு எஸ் ஆகுறதுங்குறது, அய்யாவோட கார் எங்க வந்து நிக்கனும், அய்யா எப்போ இறங்கனும், எந்த வழியா நடக்கனும்னு எல்லாத்தையும் ப்ளான் பன்னி முன்னாலயே இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுத்துருவாங்க.\nஇன்னும் ஒரு சில ஆபத்தான நேரங்கள்ல, body double ன்னு சொல்லப்படுற டூப்புகளக் கூட அமெரிக்க ஜனாதிபதிக்கு பதிலா யூஸ் பன்னுவாங்கன்னும் சொல்றாங்க. அதாவது மேடையில ஜஸ்ட் வந்து போஸ் மட்டும் குடுத்தா போதும்ங்குற சமயங்கள்ல அந்த மாதிரி டூப்புகள யூஸ் பன்னுவாங்களாம். பேச விட்டா மாட்டிக்குவாய்ங்கள்ள. ஜனாதிபதியோட ஒத்த உருவ அமைப்புள்ள ஆளுங்களத் தேடிப் புடிச்சி அவிங்கள இந்த டூப்புகளா பயன்படுத்துறாங்களாம். அது எப்படி ஒருத்தன் அச்சு அசலா இன்னொருத்தன் மாதிரி இருக்க முடியும்னு நீங்க கேக்கலாம். ஓரளவுக்கு சிமிலரா இருப்பாய்ங்க. ஒரே மாதிரி கொண்டு வர, முகத்துல சிலப்பல ப்ளாஸ்டிக் சர்ஜரிய பன்னிவிட்டுருவாய்ங்க. யாரு கண்டா விட்டா அவிய்ங்க க்ளோனிங் கூட பன்னி வச்சிக்குவாய்ங்களாம். அந்த மாதிரியான டூப்புங்க வெளி உலகத்தோட எந்த காண்டாக்டும் இல்லாம தனியாவே வச்சிருப்பாய்ங்களாம்.\nVantage Point ன்னு ஒரு படம். அமெரிக்க அதிபர் க்யூபாவுல நடக்குற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மீட்டிங்குல கலந்துகிட்டு பேசனும். ஆனா அந்த மீட்டிங்குல அவர போட்டுத்தள்ள நிறைய பேர் ப்ளான் பன்னிருக்கதா இண்டெலிஜன்ஸ் ரிப்போர்ட் வந்துருக்கும். இந்த சீக்ரெட் ஏஜென்ஸில இருக்கவய்ங்கல்லாம் அவர இந்த மீட்டிங்குக்கு போக வேண்டாம் போக வேண்டாம்னு எவ்வளவோ சொல்வாங்க. ஆனா “இது அண்ணனுக்கு ப்ரஸ்டீஜ் ப்ராப்ளம்டா” ன்னு அதிபர் அந்த மீட்டிங்குல கலந்துகிட்டே ஆகனும்பாரு. அவிங்களும் பயங்கரமா செக்யூரிட்டிய பயங்கரமா டைட் பன்னி அதிபர ஸ்டேஜ்ல ஏத்துவாய்ங்க. ஸ்டேஜ்ல ஏறி கையத்தான் தூக்குவாரு.. டுமீல்ன்னு நெஞ்சுல குண்டு பாஞ்சி அங்கயே வாயப் பொளந்துருவாரு.\nநம்மல்லாம் அய்யயோ என்னடா இவ்வளவு செக்யூரிட்டி இருந்தும் அய்யாவ போட்டுட்டாய்ங்களேன்னு ஃபீல் பன்னிட்டு இருப்போம். நம்மள மாதிரியே அமெரிக்க ஜனாதிபதியும் எதிர்த்த பில்டிங்குல உக்காந்து “என்னடா இவ்வளவு செக்யூரிட்டி இருந்தும் சுட்டுட்டுட்டாய்ங்களே” ன்னு ஃபீல் பன்னுவாரு. யோவ் உன்னையத்தானய்யா சுட்டாய்ங்க.. இங்க உக்காந்து வேடிக்க பாத்துக்கிட்டு இருக்க. அப்புறம் தான் தெரியிது அவய்ங்க மீட்டிங்குக்கு அனுப்சது அவரோட டூப்ப. அப்புறம் செத்துப்போன அந்த பாடிய தூக்கிட்டு வந்து ரமணா படத்துல பாடிய வச்சி காச கரக்குற மாதிரி, “அய்யாவுக்கு சீரியஸா இருக்கு.. அய்யா அபாய கட்டத்த தாண்டிட்டாரு” ன்னு ஏதேதோ சொல்லி சமாளிப்பாய்ங்க. முடிஞ்சா Vantage point பாருங்க. செம படம்.\nஹிட்லருக்கு குறைஞ்சது ஆறு பாடி டபுள்ஸ் இருந்ததா சொல்றாய்ங்க. ஆறு பேரு இருந்தாங்களோ இல்லியோ ஆனா ஒருத்தன் நிச்சயாமா இருந்தான்னு வரலாறு சொல்லுது. அவன் பேரு Gustav Weler. பாவம் ஹிட்லர் மாதிரி இருந்தது ஒரு குத்தமாய்யா.. போர் நடந்துகிட்டு இருக்கும்போது எதிரி க்ரூப்ப குழப்புறதுக்காக இவன மர்கயா சாலா பன்னி பாடிய தூக்கி வீசிருக்காய்ங்க. எதிரி குரூப்பும் அந்த பாடிய ஹிட்லர்னு நினைச்சி கொஞ்ச நாள் பஜன பாடிருக்கானுங்க.\nசெத்தது ஹிட்லர் இல்லைங்குறது ஒரு டிவிஸ்டுன்னா செத்தது Gustav Weler eh இல்லன்னு சொல்றாரு ஒருத்தரு. W. Hugh Thomas ங்குற ப்ரிட்டீஷ் டாக்டரு அப்ப செத்தது Gutsav Wheler இல்லப்பா… அப்ப செத்தது ஹிட்லரோட சமையல்காரன். அவனும் ஹிட்லரோட ஒரு பாடி டபுள்னு சொல்லிருக்காரு. ஹிட்லர் மட்டையானதுக்கப்புறம் Gutsav Wheler ah சோவியத் காரனுங்க புடிச்சி இன்வெஸ்டிகேஷன் பன்னாங்கன்னும் சொல்றாரு.\nசரி அத விடுங்க. இப்ப மேட்டர் ஒபாமாவுக்கு பாடி டபுள் இருக்காரா இல்லையா… நம்ம கரெக்டான ஆளத்தான் தூக்குறோமா இல்லையான்னு தெரியனும். இதுவரைக்கும் அவருக்கு பாடி டபுள் யூஸ் பன்னதா எந்தத் தகவலும் இல்லை. ஆனா இந்தோநேஷ்யாவுல Ilham anas ங்குற ஒருத்தன் அப்படியே ஒபாமா மாதிரி இருக்காப்ள. கொடுமை என்னன்னா அந்தாளும் நம்ம மோடிஜீ மாதிரி அடிக்கடி ஊர் சுத்துவாப்ள போல. போற இடத்துலயெல்லாம் “ஐ ஒபாமா.. ஐ ஒபாமா” ன்னு கூட்டம் கூடிருதாம். போற வர்றவய்ங்கள்ளாம் இவரு கூட நின்னு ஃபோட்டொ எடுத்துக்குறாங்களாம். ஒருதடவ இவரு அமெரிக்கா போயிருந்தப்போ இவன்கூட எலிவேட்டர்ல வந்த ஒரு கிழவி ஒபாமாதான் வந்துட்டாருன்னு செம்ம ஷாக் ஆயி படபடப்பாயிருச்சாம்.\nஅவன்கிட்ட போய் ஒருதடவ ரிப்போர்ட்டருங்கல்லாம் “ஏன்பா.. நீ ஏன் ஒபாமாவுக்கு டூப்பா நடிக்கக்கூடாதுன்னு கேட்டுருக்காய்ங்க. அதுக்கு அவன் செருப்புல அடிச்சா மாதிரி ”என்னால குண்டடி பட்டெல்லாம் சாகமுடியாதுப்பா” ன்னு நோஸ் கட் பன்னி அனுப்பிருக்கான். இந்த அவமானம் நமக்குத் தேவையா.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nheavy work load ன்னு சாக்கு சொல்ல நா விரும்பல :-)\n//heavy work load ன்னு சாக்கு சொல்ல நா விரும்பல :-)//\nகாக்கா முட்டையும் ரெண்டு கூமுட்டையும்\nவாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம��� (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:09:29Z", "digest": "sha1:S2YHMDK2CQP2AHJLEQSJCXQPG7K7LNCN", "length": 3329, "nlines": 31, "source_domain": "www.sangatham.com", "title": "நூல்கள் | சங்கதம்", "raw_content": "\nஎந்த வகை நீண்ட காவிய இலக்கியம் ஆனாலும், அதனுள் பல உட்பிரிவுகள் வைத்து பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கம். அதிகாரம், அத்தியாயம், சருக்கம், காண்டம், படலம், அங்கம் என்பன போன்ற பகுப்புகள் அல்லது பிரிவுகள் தமிழ், வடமொழி இலக்கியங்களில் உள்ளன. ‘அங்கம்’ பொதுவாக நாடக நூல்களில் அமைவது. தமிழில் பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகம் ஐந்து அங்கங்களோடு அமைந்துள்ளது; ஒவ்வோர் அங்கத்திலும் காட்சிகள் ‘களம்’ எனும் பெயரில் விரிகின்றன. மேற்கத்திய… மேலும் படிக்க →\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/pro-kabbadi-league-ariyana-up/", "date_download": "2019-08-23T07:14:28Z", "digest": "sha1:2OSOJEY2R66AEMOVHAQMFOQHARDO7VWR", "length": 6593, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "புரோ கபடி லீக் – அரியானா, உ.பி அணிகள் வெளியேற்றம் | | Chennaionline", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு\nஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள்\nபுரோ கபடி லீக் – அரியானா, உ.பி அணிகள் வெளியேற்றம்\n6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத��கின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.\nஇந்த நிலையில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா -தபாங் டெல்லி அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்ததால் 3 நிமிடங்கள் இருக்கும் போது 35-35 என்ற புள்ளி கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி நிமிடங்களில் அபாரமாக ஆடிய உ.பி.யோத்தா அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. உ.பி. அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ் 12 புள்ளிகளும், பொறுப்பு கேப்டன் பிரசாந்த் குமார் ராய் 11 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 7-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பதிவு செய்த 3-வது வெற்றி இதுவாகும்.\nஇதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 43-32 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. பாட்னா கேப்டன் பர்தீப் நார்வால் ரைடு மூலம் 14 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லை. பாட்னாவுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும்.\nபோட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளைய ஆட்டங்களில் புனேரி பால்டன்-குஜராத் பார்ச்சுன் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.\n← ஐ.எஸ்.எல் கால்பந்து – புனேவை வீழ்த்திய கோவா\nவிராட் கோலிக்கு சவால் விட்டிருக்கும் சோயிப் அக்தர்\nஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – 285 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இன்று பாகிஸ்தான், இலங்கை மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/31/17750/", "date_download": "2019-08-23T07:08:15Z", "digest": "sha1:SRQUYSPLZ2K44GDWVIFJM4XZSLGH2ZXU", "length": 10774, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "9TH STD TERM 3 SCIENCE UNIT 6 PPT - சூழ்நிலை அறிவியல் POWER POINT T/M!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஅரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள் திணறல்\nபள்ளிகளில் பதிவு செய்யு���் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஇன்று காலை 9 மணிக்கு பிளஸ் 1 ரிசல்ட் வெளியாகிறது.தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள..\nஇன்று காலை 9 மணிக்கு பிளஸ் 1 ரிசல்ட் வெளியாகிறது.தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள.. தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படுகிறது மதிப்பெண் பட்டியல் பிளஸ் 1 தேர்வு எழுதியோருக்கு இணைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/category/news/page/3/", "date_download": "2019-08-23T06:57:37Z", "digest": "sha1:HSQ7FPK6LWZG2M2OA6BT2UBDHPD7S7L7", "length": 12573, "nlines": 68, "source_domain": "nutpham.com", "title": "News – Page 3 – Nutpham", "raw_content": "\nவிவோவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் அறிமுகம்\nஷாங்காய் நகரில் நடைபெறும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ ஏற்கனவே அறிவித்தப்படி தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், புதிய ஏ.ஆர். (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) கண்ணாடிகள், மற்றும் ஜொவி 2.0 உள்ளிட்டவற்றை அறிவித்தது. ஐகூ 5ஜி ஸ்மார்ட்போன் […]\nஆண்ட்ராய்டு கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக பாதுகாப்பு வசதி அறிமுகம்\nகூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் புதிதாக ஸ்டே சேஃபர் (Stay Safer) எனும் அம்சத்தை வழங்கி வருகிறது. புதிய அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது போக்குவரத்து வழிமுறைகளை பயன்படு��்துவோருக்கு […]\nஇனிமேல் அந்த மாதிரி செய்யக்கூடாது – அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களை சாடிய மத்திய அரசு\nஅமேசான் மற்றும் வால்மார்ட்டின் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய நேரடி அந்நிய முதலீட்டு விதிகளை சரியாக பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அந்நிய முதலீட்டு விதிகளின் கீழ் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய […]\nவிற்பனைக்கு தயாரான ஹூவாய் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்\nஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை மே மாத வாக்கில் துவங்க இருந்த நிலையில், ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூடுதலாக […]\nஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் டார்க் மோட் வசதி\nஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் அதிக பிரபல அம்சமாக டார்க் மோட் உருவாகி வருகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சர், கூகுள் க்ரோம் போன்ற செயலிகளில் ஏற்கனவே டார்க் மோட் வழங்கப்பட்டு விட்டது. வாட்ஸ்அப் நிறுவனமும் தனது செயலியில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஜிமெயில் சேவையில் […]\nதிடீரென்று வெடித்துச் சிதறலாம் – மேக்புக் ப்ரோ மாடல்களை திரும்ப கேட்கும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்த 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களின் பேட்டரி பயன்படுத்தும் போது திடீரென அதிக சூடாகி அவை தீப்பிடித்து எரியும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பாதிப்பு ஏற்பட்டிருக்கும் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 […]\nஇந்தியாவில் பப்ஜி லைட் பீட்டா முன்பதிவு துவக்கம்\nபப்ஜி லைட் வெர்ஷன் குறைந்த திறன் கொண்ட சாதனங்களிலும் கேம் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பப்ஜி லைட் கேம் கடந்த ஆண்டு சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த கேம் விளையாடும் […]\nஃபேஸ்புக் புதிய ச��வை இந்தியாவில் வெளியாகாது\nஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரென்சி மற்றும் கலிப்ரா டிஜிட்டல் வாலெட் சேவைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டிஜிட்டல் காயின் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், லிப்ரா மற்றும் கலிப்ரா சேவைகள் இந்தியாவில் தற்சமயம் வெளியாகும் வாய்ப்புகள் மிக குறைவு தான். தற்போதைய விதிமுறைகளின் […]\n13 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் – விவோ அசத்தல்\nவிவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா (MWC 2019) ஷாங்காய் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. ஜூன் 26 ஆம் தேதி துவங்கும் இவ்விழா ஜூன் 29 ஆம் […]\nரூ. 16,999 விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nநோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் NB40MAC01 எனும் ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.யின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 40 இன்ச் நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி.யில் ஹாட்ஸ்டார், யூடியூப் போன்று சுமார் 500-க்கும் அதிக செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. […]\nஇந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டு – முன்னணி இடத்தில் ஒப்போ\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (Trust Research[…]\nஇனி ட்ரூகாலர் கொண்டு போன் பேசலாம்\nட்ரூகாலரில் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோடோகால் சேவை சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மொபைல் டேட்டா அல்லது வைபை நெட்வொர்க் மூலம் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதியை ட்ரூகாலர் அனைவருக்கும் வழங்குகிறது. வாய்ஸ் கால் சேவையை அதிகாரப்பூர்வமாக வழங்குவதாக ட்ரூகாலர் அறிவித்துள்ளது. இந்த சேவையை ட்ரூகாலர் வாய்ஸ் என […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/2-person-arrested-who-tried-to-smuggle-the-sand-boa-snakes-in-mumbai.html", "date_download": "2019-08-23T07:33:18Z", "digest": "sha1:EFI4ZPBJMPA6LDTRCVPEUNUGHPXGLNUI", "length": 7952, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "2 person arrested who tried to smuggle the sand boa snakes in Mumbai | India News", "raw_content": "\n‘��ஷ்.. சத்தம் போடாதீங்க..எடை கொறஞ்சிடும்.. இது ரேர் பீஸ்’..மண்ணுளி பாம்பை கடத்த முயற்சித்த கும்பல்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்புகளை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Sand Boa எனப்படும் மண்ணுளிப் பாம்புகளுக்கு புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது என உறுதிபடுத்தப்படாத தகவல் பரவியுள்ளது.\nஇந்நிலையில், அதிக எடை கொண்ட மண்ணுளி பாம்புகள் பல லட்சம் ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்புகளை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும், அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவம், அழகுசாதன தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் மண்ணுளி பயன்படுத்தப்படுகிறது. இதனால் மண்ணுளி பாம்புகளுக்கு சர்வதேச சந்தையில் டிமாண்ட் அதிகம் என்பதால் அவை அதிக விலைக்கு விற்பனையாகின்றது.\n'தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன ஓ.பி.எஸ். மகன்'... 'கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ் கைது'\n'ரயில்களில் ஏ.சி. கோச்சில் பெண்களிடம் நகைகள் திருடி'.. 'மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையர்'\n‘தினமும் 40 முறை போன் செய்து தொந்தரவு’.. இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. வசமாக சிக்கிய இளைஞர்\n“என்னோட திறமையை காட்டத்தான் அப்படி செஞ்சேன்”.. ‘நோயாளிகளுக்கு விஷம் கொடுத்த டாக்டர் அதிர்ச்சி தகவல்’\n'காதலனை ஆள்வைத்து கடத்திய காதலி'... 'அமெரிக்க தப்பிச்செல்ல முயற்சி'... 'டென்னிஸ் வீராங்கனை ஏர்போர்ட்டில் கைது'\n“அட அதுக்காகதான் அப்படி செஞ்சேன்\"... வசமாக சிக்கிய இளைஞர் கூறும் காரணம்\nகாட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளி.. நள்ளிரவில் வலைவீசிப் பிடித்த 4 பெண் அதிகாரிகள்\n '... 'சென்னை ரிசாட்டில்' அதிரடி ரெய்டு... சிக்கிய 'ஐடி ஊழியர்கள்'\nஒரு பெண் உள்பட 162 இளைஞர்கள்.. மதுபோதையில் நடுஇரவில் ரகளை.. போலீஸை உறைய வைத்த பொள்ளாச்சி சொகுசு விடுதி\n13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. முதியவரான உறவினரே துன்புறுத்திய கொடூரம்\nகாட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்குகம்பி.. உயிருக்குப் போராடிய சிறுத்தை\n'நக்சல்கள் கோர தாக்குதல்'...பரிதாபமாக உயிரிழந்த...'கமாண்டோ படை வீரர்கள்'\nஓடுதளத்திலிருந்து விலகிய விமானம்.. விமான நிலையத்தில் பரபரப்பு\nகர்ப்பப்பை நீக்கும் அவலம்.. அதிர்ச்சிக் காரணம் கூறும் பெண்கள்\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. அதிரவைத்த மூவரின் வாக்குமூலம்\n'போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து'.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cheran-meets-media-gets-emotional-180508.html", "date_download": "2019-08-23T07:20:11Z", "digest": "sha1:YLMCRCCME4U7X633Q2V2NFSWZRRQV6KI", "length": 21604, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கெட்டவன்னு தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும்?: சேரன் கண்ணீர் | Cheran meets media: Gets emotional - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n7 hrs ago எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\n10 hrs ago வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\n11 hrs ago விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\n11 hrs ago Kennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகெட்டவன்னு தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும்\nசென்னை: கெட்டவன��� என்று தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும் என்று இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் சேரன் தனது மகளின் காதல் விவகாரம் குறித்து இன்று பகல் 12.30 மணிக்கு பேட்டி அளித்தார். அவருடன் அவரது மனைவி செல்வராணி மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் இருந்தனர்.\nஇவர் தான் என் மனைவி\nஇதுவரை வெளி உலகிற்கு என் மனைவியை நான் அறிமுகப்படுத்தியது இல்லை. தற்போது அவரை அறிமுகப்படுத்துகிறேன். இவர் தான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான் பணக்காரன் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா ஒரு தியேட்டர் ஊழியர், அம்மா ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணியும், பணக்கார வாசனையும் வராமல் இருக்க அவர்களை மிகவும் கவனமாக வளர்த்தேன் என்று சேரன் கூறினார்.\nநான் என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என் மகள்களுக்கு நாங்கள் எந்த ஜாதி என்று இதுவரை நான் கூறியதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளையவள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததால் அவளை செல்லமாக வளர்த்தோம் என்று தன் மகளை நினைத்து கண்கலங்கினார் சேரன்.\nதாமினிக்கு 18 வயதில் காதல் வந்தபோது அதை நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொடுக்கிறோம் என்றோம். ஆனால் பையனை பற்றி விசாரித்தபோது அவனது பின்னணி எங்களுக்கு பயத்தை அளித்தது என்றார் சேரன்.\nஇருதய நோயுள்ள தாயுடன் இருந்தான். வேலை இல்லை. நான் சந்துருவின் குடும்பத்தாரை சந்தித்து பேசினேன். மாதம் ரூ. 10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதி, வாழ்க்கையில் முன்னேறிக் காட்டு, 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். அதுவரை ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றாதீர்கள் என்று அவனிடம் கேட்டுக் கொண்டேன். அவனும் சரி என்றான். ஆனால் எனக்கு தெரியாமல் அவர்கள் தொடர்ந்து பேசி உள்ளனர்.\nஒரு கட்டத்தில் அவன் என் மகளை எனக்கு எதிராக திருப்பிவிட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க என்னால் முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்துவிடுவேன் என்று என் மகளை பேச வைத்தான். நான் உடனே அவனுக்கு போன் போட்டு கொடுத்து என் மகளை பேச வைத்தேன். எந்த தகப்பனும் செய்யாததை செய்தேன். அதன் பிறகு அவன் நிறைய பொய் கூறினான். என் மகளுடன் பேசக் கூடாது என் நான் கூறிய நாட்களில் இரவு நேரத்தில் அவன் பிற பெண்களுடன் வெகு நேரம் பேசி இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று சேரன் தெரிவித்தார்.\nஅவன் ஃபேஸ்புக்கில் என் மூத்த மகளிடம் ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறான். அவனுக்கு 7,8 பெண்களுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க நாங்கள் தயார். மோசமான நடத்தை, பொருளாதாரம் சரி இல்லை, பெண்களுடன் தகாத தொடர்பு என்று இதை எல்லாம் பார்த்த பிறகும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும் என்று சேரன் வருத்தப்பட்டார்.\nஉன் அப்பாவின் படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து எழில் இயக்கும் படத்தில் அவனை நடிக்க வைக்குமாறு என் மகள் என்னிடம் தெரிவித்தாள் என்றார் சேரன்.\nஎன் மகளை வைத்து பணத்தையும், சொத்துக்களையும் பறிக்க திட்டமிட்டதை உணர்ந்தேன். அவனை நான் அடிக்கவும் இல்லை, கொலை மிரட்டலும் விடுக்கவில்லை. என் மகள் ஒரு கட்டத்தில் மனம் மாறி சந்துரு வேண்டாம் என்றாள். ஆனால் தற்போது அவள் மனதை மாற்றி மூளை சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறான் என்றார் சேரன் அழுதபடியே.\nசந்துரு நல்லவன் இல்லை. அவன் குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. அவன் மீது 3 பெண்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். நல்ல குடும்பமாக இருந்தால் நானே சேர்த்து வைப்பேனே. அவனது குடும்பப் பின்னணி குறித்து உளவுத்துறை விசாரிக்க வேண்டும் என்றார் இயக்குனர் அமீர்.\nதங்கள் மகள் கெட்டவனை நம்பி தங்களை எதிர்ப்பதை நினைத்து சேரனும், அவரது மனைவியும் அழுதபடியே பேட்டி அளித்தனர். ஆனால் தாமினியோ பெற்றோர் வேண்டாம், காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்\nகுத்துறதையும் குத்திட்டு.. இப்போ நீலிக்கண்ணீர் வடிக்கும் லாஸ்லியா.. உனக்கு வந்தா மட்டும் ரத்தமா\nநாமினேசன்.. சேரனின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்த லாஸ்லியா.. எல்லாம் நீங்க கற்று தந்த பாடம்தான்\nகிளம்பும் முன்பு சக போட்டியாளர்களுக்கு செம நோஸ்கட் கொடுத்த மது: முறைத்த ஷெரின்\nலாஸ்லியாவைப் பார்த்து ‘அதை’ கத்துக்கோங்க சேரன்.. வனிதாவோட சூழ்ச்சில சிக்கி பேரக் கெடுத்துக்காதீங்க\n“பிரண்டு பிரண்டுனு சொல்லிட்டு.. அப்போ அதுக்கெல்லாம் ஏன் அலோ பண்ணின”.. கோபமாக முகெனை திட்டிய சேரன்\nநான் அடிச்ச மணி யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ பிக் பாஸுக்கு கேட்டிருச்சு: பார்வையாளர்கள்\nஅய்யயோ.. சேரனுக்கு என்னாச்சு .. இப்டி விழுந்து கிடக்குறாரே.. பிக் பாஸில் இருந்து வெளியே போய்டுவாரோ\nபெண்கள் விவகாரம் மட்டும் காரணமல்ல.. எல்லாம் சேரன் எபெக்ட்.. சரவணன் அதிரடியாக எவிக்ட் ஆனதன் பின்னணி\n“சேரனை மட்டுமல்ல பாக்யராஜையும் இப்படித்தான் பேசினார்”... சரவணன் பற்றி வீடியோ வெளியிட்ட ரமேஷ் கண்ணா\nசேரன் நீங்க இவ்வளவு சுயநலவாதியா.. சரவணனை வாண்டடாக வம்புக்கு இழுத்து அசிங்கப் படுத்திட்டீங்களே\nபொம்பளைங்க சண்டை போர் அடிக்குது.. டக்கென ஸ்கிரிப்டை மாற்றிய பிக் பாஸ்.. அடுத்து என்ன அடிதடி தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்\nதொடர்ந்து அவமதிக்கும் கவின்.. சேரனை வைத்தே புகழ் பத்திரம் வாசிக்க வைத்த பிக்பாஸ்.. புது டாஸ்க் போல\nநரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nBigg Boss 3:LALAவை சந்தித்த அபிராமி\nBigg Boss 3:22nd August Promo3:Day60:குழந்தை போல குழைந்து பேசிய கவின் , லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t102468p60-all-purpose-powder", "date_download": "2019-08-23T07:15:49Z", "digest": "sha1:6QQXEZ2DZHVMNMPH4PTQ22EZA2J2GBBF", "length": 25821, "nlines": 242, "source_domain": "eegarai.darkbb.com", "title": "All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 5", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\n» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்\n» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை\n» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\n» சந்திரயான்-3 அனுப்பவும் திட���டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு\n» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\n» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\n» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ\n» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\n» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு\n» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\n» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்\n» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது\n» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\nAll Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள் :: கிருஷ்ணம்மாவின் சமையல்\nAll Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\nரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை\nமுதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.\nபெருங்காயம் - ஒரு சின்ன துண்டு\nகொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )\nபெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.\nஅதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.\nநன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.\nகுறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.\nRe: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\n@ஜாஹீதாபானு wrote: கத்தரிக்காய் சாதம்\nரொம்ப நல்லா இருக்கும் பானு, ஒரு முறை செய்து பாருங்களேன். அதுவும் Aubergine எனப்படும் பெரிய பெரிய கத்தரிக்காய்கள் ரொம்ப அருமையாக இருக்கும்\nசெய்வேன் கண்டிப்பா. ஆனா என் பையனுக்கு பிடிக்காது.\nஹோ.... கத்தரிக்காய் பிடிக்காதா அவனுக்கு என்ன பேர் எத்தனை வயசாச்சு பானு\nபெயர் சதாம்ஹுசைன் வயசு 21 மா\nRe: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\n@ஜாஹீதாபானு wrote: கத்தரிக்காய் சாதம்\nரொம்ப நல்லா இருக்கும் பானு, ஒரு முறை செய்து பாருங்களேன். அதுவும் Aubergine எனப்படும் பெரிய பெரிய கத்தரிக்காய்கள் ரொம்ப அருமையாக இருக்கும்\nசெய்வேன் கண்டிப்பா. ஆனா என் பையனுக்கு பிடிக்காது.\nஹோ.... கத்தரிக்காய் பிடிக்காதா அவனுக்கு என்ன பேர் எத்தனை வயசாச்சு பானு\nபெயர் சதாம்ஹுசைன் வயசு 21 மா\nம்...... நேரில் பார்க்கும்போது சொன்னிங்க பானு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\n'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' \nபொதுவாக இதை பாகற்காய் இல் மட்டும் தான் செய்வது வழக்கம்....ஒருவேளை கத்தரிக்காய் இல் செய்தால் அதன் பேர் 'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' ...அதன் குறிப்பு மேலே கொடுத்துள்ளேன்\nதுவரம் பருப்பு 100 கிராம்\nபிஞ்சு கத்தரிக்காய் 1/4 கிலோ\nகடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.\nதுருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்\nAPP 3 - 4 டீ ஸ்பூன்\nபுளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்\nவறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்\nகுக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும்..\nஉருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.\nஅத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.\nசுவையான 'கத்தரிக்காய் ரசவாங்கி ' ரெடி\nபொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள் :: கிருஷ்ணம்மாவின் சமையல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்���ள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20:%20%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20!/", "date_download": "2019-08-23T07:04:22Z", "digest": "sha1:QSQGPFRHFLRCFYE7HHRIVRMWQ5CYN7H6", "length": 2007, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் ���னிக்குவளை தகர்க்கும் போராட்டம் \nபண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் \nசட்டக் கல்லூரிப் பிரச்சினையை ஒட்டி சில ‘பழைய’ கதைகளைப் பதிவு செய்கிறோம் - ஏனென்றால் அவை வெறும் பழங்கதைகள் அல்ல. தீண்டாமை என்பது இந்த நாடு முழுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதை. மீண்டும் மீண்டும் சாதிப்பிரச்சினை குறித்து எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இப்படியொரு பிரச்சினை வெடிக்கும்போது மட்டும்தான் ஆதிக்க சாதியில் பிறந்த ‘நல்லவர்களின்’ கவனம் கூட...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-n-t-rama-rao", "date_download": "2019-08-23T07:46:53Z", "digest": "sha1:SMDWS6J2PILFQMN43G2QD3FOTPCIPTAM", "length": 35130, "nlines": 256, "source_domain": "onetune.in", "title": "என்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » என். டி. ராமா ராவ்\nஎன். டி. ராமா ராவ்\nஎன்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nமுன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார்.\nடோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்தவராக மாற்றியது.\nஎன்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகும் கூட, அவர் தன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவே திகழ்ந்தார்.\nஅவரது தனிச்சிறப்பு வாய்ந்த அரசியல் வாழ்க்கை வரலாற்று வரைபடத்தில், ஆந்திர மாநிலத்தின் வளர்சிக்காகவும், நலனுக்காகவும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.\nஆந்திர மக்களின் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கும், என்.டி.ராமா ராவ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: மே 28, 1923\nபிறந்த இடம்: ஆந்திர பிரதேசம், இந்தியா\nஇறப்பு: ஜனவரி 18, 1996\nதொழில்: திரைப்பட ஆளுநர் மற்றும் அரசியல்வாதி\nஎன்.டி.ராமா ராவ் ஆரம்ப கால வாழ்க்கை\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், ஆந்திர மாநிலத்திலுள்ள நிம்மகுரு என்ற கிராமத்தில், மே 28, 1923 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு விவசாயியாக இருந்தாலும், குடும்பத்தில் செல்வசெழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை சூழலே நிலவியது.\nஎன்.டி.ராமாராவ் அவர்கள், தனது முதல்நிலைக் கல்வியை நிம்மகுருவிலுள்ள பள்ளியில் பயின்றார். பின்னர், அவரது மாமா அவரைத் தத்தெடுத்ததன் காரணமாக, அவர் விஜயவாடாவிற்கு அழைத்து செல்லப்பட்டார்.\nஅவர் ஆறாவது வகுப்பிலிருந்து தனது கல்வியை, விஜயவாடாவிலுள்ள ஒரு பள்ளியில் பயின்றார். ஆனால், அதிர்ஷ்டத்தின் அட்டவணைகள் விரைவில் தலைகீழாகத் திரும்பியதால், என்.டி.ராமா ராவ் அவர்களின் குடும்பத்தின் செல்வசெழிப்புக் குறைந்து, ஏழ்மை நிலையை அடைந்தனர்.\nஇந்த நேரத்தில், விஜயவாடாவில் ஒரு பால் விநியோகம் செய்யும் சிறுவனாக தனது முதல் வேலையை எடுத்துக் கொண்டார், ராமா ராவ் அவர்கள்.\nஉள்ளூர் பலசரக்கு அங்காடியிலும் எழுத்தராகப் பணிபுரிந்தார். தனது பள்ளிப்படிப்பை இருபது வயது அடையும் வரைத் தொடர்ந்த, ராமா ராவ் அவர்கள், பின்னர் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக தனது படிப்பைத் தொடர்ந்தார்.\nநடிப்பின் மீது அவர் கொண்ட பற்றின் காரணமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரி நாடகங்களிலும், மற்ற மேடை நாடகங்களிலும் தீவிரிமான உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nகல்லூரி நாடகத்தில், என்.டி.ஆர் அவர்களுக்கு முதல்முதலில் அளிக்கப்பட்டது ஒரு பெண் கதாபாத்திரம். அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டாலும், அவரது மீசையின் காரணமாகத் தயக்கம் காட்டினார் ��மூகத்திலுள்ள ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கு சேவை செய்வதற்காக நிதித் திரட்ட அவர் பல மேடை நாடகங்களை ஏற்பாடு செய்து, தொகுத்தும் வழங்கினார்.\nஒரு இளைஞனாக, தனது இருபதுகளில், நட்சத்திர அந்தஸ்தை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதுவே ஆந்திர பிரதேச வரலாற்றின் பக்கங்களில் அவருக்கென்று ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்த இடத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள உதவியது.\nஎதிர்காலத்தில் புகழ்பெற்ற டோலிவுட் நடிகர் திகழவிருக்கும் இவர், 1942 ஆம் ஆண்டில், அவரது தாய் மாமாவின் மகளான பசவ தராகம் என்பவருடனான காதலை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தார்.\nஎன்.டி.ராமா ராவ் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 43 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 1985ல், அவரது முதல் மனைவி பசவ தராகம் புற்றுநோயால் இறந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கும், அவரது முதல் மனைவிக்கும், 7 மகன்கள் மற்றும் 4 மகள்கள் பிறந்தனர்.\nநடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தனது 70வது வயதில், 1993 ஆம் ஆண்டில் மீண்டும் திருமணம் செய்தார். அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி, பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nஇவரைத் தொடர்ந்து இவரது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் பலரும் ஆந்திர அரசியலிலும், தெலுங்கு திரைப்பட துறையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.\n1947 ஆம் ஆண்டு, தெலுங்கு திரையுலகில், என்.டி.ராமா ராவ் அவர்கள் பிரவேசித்தார். தென்னிந்தியாவில் மிகவும் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளரான பி.ஏ.சுப்பா ராவ் அவர்கள், முதன்முதலில் என்.டி.ராமாராவிற்குள் ஒளிந்திருக்கும் தலைச்சிறந்த நடிப்புத் திறமையை கவனித்தார்.\nபி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் எதிர்வரும் படமான ‘பல்லேடுரி பில்ல’ என்ற திரைப்படத்திற்கான ஹீரோவை தேர்ந்தெடுக்கும் விதமாக என்.டி.ராமா ராவ் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது.\nஅப்படத்திற்காக கையெழுத்திடும் முன், ஒருமுறைக்கு இருமுறை அவர் யோசிக்கவே இல்லை. நடிகர்கள் பெரிய திரையில் தனது முதல் செயல்திறனை வெளிபடுத்தும் முன்,\nவழக்கமாக நடத்தப்படும் திரை சோதனை மற்றும் மேக்-அப் சோதனையெல்லாம் என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு நடத்தப்படவில்லை.\nபி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் படத்தில் முதலில் ஒப்பந்தமானாலும், என்.டி.ராமாராவ் அவர்கள் முதலில் திரையில் தோன்றிய படம், 1949ல் வெளியான எல்.வி.பிரசாத் அவர்களின் படமான ‘மன தேசம்’. அதில் அவர் ஒரு துணிகரமான போலீஸ்காரர் என்ற சிறிய வேடத்தில் நடித்தார்.\n‘பிசாரோ’ என்ற ஆங்கிலம் நாடகத்திலிருந்து உணர்ச்சியூட்டும் வகையில் உருவான ‘பல்லேடுரி பில்ல’, என்ற திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடி, ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்று, திறமையான நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.\nஅந்நாட்களில், சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு நடிகருக்குக் கடினமாக இருந்தது. ஆகவே, தனது பணியிடத்திற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சென்னையில் குடியேறினார்.\nபடங்களில் நடித்ததிலிருந்து கிடைத்த ஊதியம், குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததன் காரணமாக, வறுமையில் வாடினார். பணம் சேகரிப்பதன் நோக்கமாக, அவர் பல நாட்கள் உண்ணாமல் கூட இருந்திருக்கிறார்.\nஎன்.டி.ராமா ராவ் சினிமா வருகை\n1949 ஆம் ஆண்டு, என்.டி.ராமராவ் அவர்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருந்தாலும், 1951ஆம் ஆண்டு அதைவிட மிக சிறப்பாகவே அமைந்தது. ஏனென்றால், கே.வி.ரெட்டியின் படமான ‘பாதாள பைரவியும்’, பி.என்.ரெட்டியின் தயாரிப்பில் உருவான ‘மல்லீஸ்வரியும்’ அந்த ஆண்டில் தான் வெளியானது.\n‘பாதாள பைரவி’ திரைப்படம் இந்தியா முழுவதும் அமோகமாக ஓடி, அபார வெற்றிப் பெற்றதால், சாதாரண மனிதனாக இருந்த என்.டி.ராமா ராவ் அவர்கள், படிப்படியாக வளர்ந்து தனக்கென டோலிவுட்டிலும், தன் ரசிகர்கள் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தார்.\nபாதாள பைரவியிலும், அடுத்தடுத்த வந்த பல படங்களிலும், பெரும்பாலும் புகழ்பெற்ற வரலாற்று கதாப்பாத்திரங்களிலோ, அல்லது சாதாரண மனிதனாக கதாநாயகன் கதாபாத்திரங்களிலோ காணப்பட்டார்.\nஎதிர்மறைக் கதாபாத்திரங்களில், அவர் ஒரு சில படங்களிலே நடித்துள்ளார். என்.டி.ராமாராவின் புகழ் படிப்படியாக அதிகரித்ததன் காரணமாக, பல தயாரிப்பாளர்களும், அவருடன் படம் பண்ண ஆவலாக இருந்தனர்.\nஒரு நடிகராக என்.டி.ராமா ராவின் புகழ் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அதேபோல் அவரது ஊதியமும் உயர்ந்தது. அவரது படங்களான ‘லவகுசா’ மற்றும் ‘மாயா பஜார்’ அவரின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிக் கண்டது.\nதனது வாழ்க்கை வரலாற்றில் ��ுன்னூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்த என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது வாழ்வின் 40 வருடங்களுக்கும் மேலாக ஒரு நடிகராகவே இருந்தார்.\n200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒரு சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், ஒரு நடிகராக பல விருதகளை அள்ளிச் சென்றுள்ளார். தெலுங்கில், சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருதை’ பத்து முறையும், அவரது படமான ‘வரகட்னத்திற்காக’ ‘தேசிய விருதை’ 1968லும் பெற்றுள்ளார்.\nஇதைத் தவிர, இந்திய அரசிடமிருந்து மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதும்’, ஆந்திர பல்கலைக்கழகத்திலிருந்து ‘கௌரவ டாக்டர் பட்டமும்’ பெற்றார்.\n1980களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார்.\nதிரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும்முயற்சி எடுத்தார்.\nதிரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே, அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என்.டி.ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\n1982ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாகிய என்.டி.ராமா ராவ் அவர்கள், தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983 – 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார்.\nஎன்.டி.ராமா ராவ் அரசியல் வாழ்க்கை\nசமூகத்தில் ஏழ்மைநிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், என்.டி.ராமா ராவ் அவர்கள் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் ஆவார்.\n1986ல் இயற்றப்பட்ட, ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார். என்.டி.ராமா ராவ் அவர்கள், பிரபலமான\nஅரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது.\nதேர்தலில் என்.டி.ராமாராவ் அவர்கள், வெற்றிப் பெற்றாலும், ��ந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்.டி.ராமா ராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது.\nதெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணினி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனரான என்.டி.ராமா ராவ் அவர்கள் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க பொறுப்பு காரணிகள்.\n1994ல், என்.டி.ராமா ராவ் அவர்கள், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான பத்து ஃபிலிம்பேர் விருதுகளை 1954 முதல் 1958 வரையும், பின்னர் 1961, 1962, 1966, 1968 மற்றும் 1972 ஆண்டுகளுக்கும் பெற்றார்.\n1968ல், வெளியான அவரது படமான, ‘வரகட்னம்’ சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான ‘தேசிய திரைப்பட விருதினை’ பெற்றது. மேலும், தெலுங்கு சினிமா உலகில் என்.டி.ராமாராவ் அவர்களது பங்களிப்பைப் போற்றும் விதமாக,\n1968 ஆம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருதை’ வழங்கி கௌரவப்படுத்தியது. 1978ல், ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கிப் பாராட்டியது.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், தனது 72 வயதில், ஜனவரி 18, 1996 அன்று இறந்தார். அவர் இறந்த நேரத்தில், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஹைதெராபாத்தில் ஒரு குடியிருப்பாளராக அவர் இருந்தார்.\nடோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேச அரசியலிலும் இன்றும் கூட அவர் இல்லாக்குறை உணர்வு இருந்து வருகிறது.\n1923: என்.டி.ராமா ராவ் அவர்கள், மே 28, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.\n1942: பசவ தராகம் என்பவரைத் திருமணம் செய்தார்.\n1947: என்.டி.ராமா ராவ் அவர்கள், டோலிவுட்டில் நுழைந்தார்.\n1949: அவரது முதல் படமான ‘மன தேசம்’ வெளியானது.\n1951: சாதனை முறியடிக்கும் வெற்றிப் படங்களில் நடித்தார்.\n1958: தனது முதல் புராணக் கதாபாத்திரமான ‘இராவணன்’ வேடத்தில் நடித்தார்.\n1960: புராண பாத்திரங்களின் ஒரு சிறந்த நடிகராக தன���னை நிலைநாட்டினார்.\n1968: ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.\n1982: தெலுங்கு தேச கட்சியை உருவாக்கினார்.\n1983: தெலுங்கு தேச சட்டமன்றக் கட்சித் தலைவரானார்.\n1984: காங்கிரசை அச்சுறுத்தியதன் காரணமாக, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.\n1985: அவரது முதல் மனைவி இறந்தார்.\n1993: தனது 70வது வயதில், இரண்டாவது முறையாக மணமுடித்தார்.\n1994: பிரச்சார தேர்தல் இல்லாமல், ஆந்திர பிரதேச முதல்வரானார்.\n1996: ஜனவரி 18 ம் தேதி இறந்தார\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-23T07:31:48Z", "digest": "sha1:2RYGL6ZSKUN5J4TPI54FI5ERRW2HOROO", "length": 7154, "nlines": 147, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87” - Tamil France", "raw_content": "\nதிரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87”\nபல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் “தாதா 87”\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரைலரும் அனைவரின் புருவத்தையும் உயர செய்தது.\nதிரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு மக்கள் அளித்த பேராதரவைப் பார்த்து “தாதா 87” படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்\nதிரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87” அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற விரைவில் வெளியாகவுள்ளது.\nஎல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகியை பாராட்டிய இயக்குனர்கள்\nஇதெல்லாம் ஒரு போட்டோவா என கிழிக்கும் பெண்கள்.\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெர���ம் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஜோதிகா – ரேவதி இணையும் புதிய காமெடி படம்\nசின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் – பாக்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_62.html", "date_download": "2019-08-23T07:34:24Z", "digest": "sha1:RCAQZNHENM4M3YH5252LISDJ7NNPGNZX", "length": 8615, "nlines": 131, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "என்பா - முனைவர் க.தமிழமல்லன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் என்பா - முனைவர் க.தமிழமல்லன்\nஎன்பா - முனைவர் க.தமிழமல்லன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajlostsheepforchrist.blog/2019/07/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-23T08:11:09Z", "digest": "sha1:CLH7ILRNUITDCYY24UHOVSI7Q62XKQYK", "length": 27328, "nlines": 62, "source_domain": "ajlostsheepforchrist.blog", "title": "கடவுளுக்கு தயக்கம் காட்டும் வேலைக்காரன் | Lost Sheep for Christ", "raw_content": "\nகடவுளுக்கு தயக்கம் காட்டு��் வேலைக்காரன்\n” கடவுள் திறமையானவர்களை அழைக்கவில்லை, அவர் திறமையானவர் என்று அழைக்கப்படுகிறார்.” இன்று நான் மாஸ் பரிசுத்த தியாகத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு, கடவுளின் பரிசுத்த வார்த்தையிலிருந்து இந்த பத்தியில் தடுமாறினேன். கொலோசெயர் 1: 24-28 “ உமது நிமித்தம் இப்போது நான் அனுபவித்த துன்பங்களில் நான் சந்தோஷப்படுகிறேன், கிறிஸ்துவின் உடலுக்காக, அதாவது தேவாலயத்திற்காக, துன்பங்களில் இல்லாததை என் மாம்சத்தில் முடிக்கிறேன். கடவுளுடைய வார்த்தையை முழுமையாக அறிய, உங்களுக்காக எனக்காக வழங்கப்பட்ட தெய்வீக அலுவலகத்தின்படி நான் ஊழியராகிவிட்டேன், யுகங்கள் மற்றும் தலைமுறைகளுக்கு மறைக்கப்பட்ட மர்மம் ஆனால் இப்போது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்த மர்மத்தின் மகிமையின் செல்வம் புறஜாதியினரிடையே எவ்வளவு பெரியது என்பதை கடவுள் அவர்களுக்குத் தெரிவுசெய்தார், இது உங்களில் கிறிஸ்து, மகிமையின் நம்பிக்கை. ஒவ்வொரு மனிதனையும் கிறிஸ்துவில் முதிர்ச்சியடைந்தவர்களாக முன்வைக்கும்படி, ஒவ்வொரு மனிதனையும் எச்சரிக்கிறோம், ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லா ஞானத்திலும் கற்பிக்கிறோம். ” இது என்னை முக்கிய சகோதர சகோதரிகளிடம் தாக்கியது. நான் இங்கே ஒரு தனிப்பட்ட ஆன்மீகப் போரில் ஈடுபட்டிருக்கிறேன், அது இங்கே என் ஊழியத்திற்கு இடையூறாக உள்ளது.பிசாசு என் உள்ளார்ந்த உணர்வுகளை சுரண்டினான். அவர் ஒரு தவறான வெளிச்சத்தால் என்னைக் கண்மூடித்தனமாகக் கொண்டு, கடவுளுடைய ஜீவனுள்ள வார்த்தையைக் கற்றுக்கொள்வதிலிருந்தும், படிப்பதிலிருந்தும், பிரசங்கிப்பதிலிருந்தும் என்னைத் தடுக்க முயன்றார். கடவுள் உங்களை விட பெரிய விஷயத்திற்கு உங்களை அழைக்கும்போது, ​​கடவுளின் எதிரி உங்களை அழிக்க அவருக்கு கிடைக்கக்கூடிய எல்லா கருவிகளையும் பயன்படுத்துவார். கடவுள் உங்களுக்காக வைத்திருக்கும் எதையும் நீங்கள் நிறைவேற்றுவதை அவர் விரும்பவில்லை. கடவுளின் கருணையால் முறியடிக்கப்பட்ட பாவங்களில் உங்களை “மறு சங்கிலி” செய்ய அவர் தனது பிரதான பேய்களை அனுப்புவார். உங்கள் வாழ்க்கையில் கடவுளின் கருணைக்கு பதிலாக, பாவமான நேரங்களைப் பற்றி சிந்திக்க அவர் கடந்த காலத்திலிருந்து மக்களைப் பயன்படுத்துவார். ஆனாலும், தவறு செய்யா�� சகோதரர்களை உருவாக்காதீர்கள், கடவுளுக்காக வேலை செய்வது எளிதான காரியம் அல்ல. கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுவது துன்பத்தையும் அனுபவிப்பதாகும்.\nசர்ச் என்பது பூமியில் கிறிஸ்துவின் உயிருள்ள உடல். நாம் ஒருபோதும் செய்ய முடியாத அனைத்தையும் இயேசு பூமியில் செய்துள்ளார்.எனவே, இது கேள்வியைக் கேட்கிறது, இயேசு ஏற்கனவே மனிதகுலத்திற்காக துன்பப்பட்டிருந்தால், நான் ஏன் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறேன் நாம் ஒருவரை நேசிக்கும்போது, ​​சந்தோஷங்களிலும் வேதனையிலும் பங்கு கொள்ள விரும்புகிறோம். நாம் கடவுளுக்கு முதலிடம் கொடுக்கும் போது, ​​நாங்கள் உண்மையிலேயே “சர்வவல்லமையுள்ளவர், எப்போதும் வாழும் கடவுள், நான் உங்கள் படைப்பின் வீழ்ச்சியடைந்த உயிரினம் என்பதை ஒப்புக்கொண்டேன். எனக்கு பல பாவ போக்குகள் உள்ளன. ஆனால் பூமியில் உங்களுக்காக நன்மை செய்யக் காத்திருக்கும் புதிய வாழ்க்கையில் நான் பங்குபெற விரும்புவதால், உங்கள் மகிமைக்கு சாத்தியமான சிறந்த வழியில் என்னைப் பயன்படுத்த அனுமதிக்கவும். ” இந்த உள் ஆசை “பாவியின் மாற்றம்” என்று அழைக்கப்படுகிறது . கத்தோலிக்க திருச்சபையின் பத்தி 1427 (சி.சி.சி 1427) இலிருந்து நீங்கள் படிக்கும்போது “ இயேசு மதமாற்றத்திற்கு அழைக்கிறார். இந்த அழைப்பு ராஜ்யத்தின் பிரகடனத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்: “நேரம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் நெருங்கிவிட்டது; மனந்திரும்புங்கள், சுவிசேஷத்தை நம்புங்கள்.” திருச்சபையின் பிரசங்கத்தில், கிறிஸ்துவையும் அவருடைய நற்செய்தியையும் இன்னும் அறியாதவர்களுக்கு இந்த அழைப்பு முதலில் உரையாற்றப்படுகிறது. மேலும், ஞானஸ்நானம் என்பது முதல் மற்றும் அடிப்படை மாற்றத்திற்கான பிரதான இடமாகும். இது நற்செய்தி மற்றும் ஞானஸ்நானத்தின் மீதான நம்பிக்கையால் ஒருவர் தீமையைக் கைவிட்டு இரட்சிப்பைப் பெறுகிறார், அதாவது எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பும் புதிய வாழ்க்கையின் பரிசும். ” கடவுளை நம்புகிறவர்கள் கடவுளை நம்பி வளர்ந்திருந்தால், அவர்கள் பிறப்பிலிருந்தே இந்த ஞானஸ்நானத்தைப் பெற்றிருக்கிறார்கள். விசுவாசத்திற்கு மாறியவர்கள், கடவுளை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளும்போது, ​​பின்னர் அதை தங்கள் வாழ்க்கையில் பெறுகிறார்கள். ஆனால் ஆழ்ந்�� மாற்றம் என்பது இதயத்திலிருந்து வரும் ஒன்றாகும். அது இல்லாதது, மாற்றத்தின் “தவறான உணர்வு”, ஏனெனில் அது சக்தி அல்லது பயங்கரவாதத்தால் செய்யப்படுகிறது. உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கும் மாற்றுவதற்கும் ஆழ்ந்த, உள்ளார்ந்த ஆசை இருக்கிறது, ஏனென்றால் கடவுள் உங்கள் இதயத்தில் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்\nஉங்களை அவரிடம் கொண்டுவருவதற்கு கடவுள் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் செய்வார். ஒரு காதலனைப் போலவே, அவர் உங்களைத் துரத்துவார், உங்களை உடைக்கிறார் (அதாவது பாவமான பழக்கவழக்கங்கள்) உலகம் உங்களுக்கு எதையும் வழங்க முடியாது என்பதை உணர. பல ஆழ்ந்த காயங்களுடன், குடும்பத்தினரின் தனிப்பட்ட காயங்களுடன் நான் போராடினேன். என் வாழ்க்கையில் நிகழ்ந்த துன்பகரமான சம்பவங்கள், ஆனாலும், என் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த கொந்தளிப்புகளின் மூடுபனியில் கூட, அவரைப் பின்தொடர வரும்படி கடவுள் என்னை அழைக்கிறார். நான் என் வீட்டில் அமர்ந்திருந்தபோது, ​​நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன்.திடீரென்று, என் வாழ்க்கை அறையில் மிகவும் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கக்கூடிய குரல் கேட்டது. “பவுல், பவுல் நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்” நான் பயப்படவில்லை என்று சொல்வது பொய்யாகும். நான் உறைந்து நின்றேன். என் இதயத்தின் உள் மையத்தில் ஆழமாக, குரல் யார் என்று எனக்குத் தெரியும். அது யார் என்று எனக்குத் தெரியும். நான் என் மனதில் பதிலளித்தேன் (ஏனென்றால் நான் பேச்சில்லாமல் உணர்ந்தேன்) “நீ யார் இறைவன்” நான் பயப்படவில்லை என்று சொல்வது பொய்யாகும். நான் உறைந்து நின்றேன். என் இதயத்தின் உள் மையத்தில் ஆழமாக, குரல் யார் என்று எனக்குத் தெரியும். அது யார் என்று எனக்குத் தெரியும். நான் என் மனதில் பதிலளித்தேன் (ஏனென்றால் நான் பேச்சில்லாமல் உணர்ந்தேன்) “நீ யார் இறைவன்” என்று குரல் பதிலளித்தது, “ நான் இயேசு, நீங்கள் துன்புறுத்துகிறீர்கள்; ஆனால் எழுந்து நகரத்திற்குள் நுழையுங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ” இப்போது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், என் பெயர் பவுல் அல்ல, என் பெயர் ஆரோன். என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் அவர் மோசே நபியின் சகோதரர். ஆரோன் மிக உயர்ந்த கடவுளின் முதல் பூசாரி. புனிதமான வேதத்தின் மூலம் கடவுள் என்னிடம் பேசுகிறார் என்று எனக்குத் தெரியும் ( ACTS அத்தியாயம் 9 ). இதை நான் பல ஆண்டுகளாக தவிர்த்துவிட்டேன். கடவுளுக்காக நான் கஷ்டப்பட விரும்பவில்லை.நான் ஒரு சுலபமான வாழ்க்கையை விரும்பினேன், நிறைய பணம் சம்பாதித்தேன். நான் பிரார்த்தனை செய்தேன், ஆனால் எப்போதும் குழப்பமாக இருந்தது. இந்த நிகழ்வுக்கு முன்பு, நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன், இறக்கும் வரை கூட. ஆனாலும், கடவுள் தம் கருணையால் என்னை உயிரோடு வைத்திருந்தார். சி.சி.சி 541 “பிதா கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக பூமியில் பரலோகராஜ்யத்தைத் துவக்கி வைத்தார்.” இப்போது பிதாவின் சித்தம் “தம்முடைய தெய்வீக வாழ்க்கையில் பங்குகொள்ள மனிதர்களை எழுப்புவதே”. அவர் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைச் சுற்றி மனிதர்களைக் கூட்டி இதைச் செய்கிறார். இந்த கூட்டம் திருச்சபை, “பூமியில் அந்த ராஜ்யங்களின் விதை மற்றும் ஆரம்பம்”. நீங்கள் புனித நூல்களைப் படிக்கும்போது, ​​கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்தவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.அது எப்போதும் மிகவும் திறமையான நபர், அல்லது மிகவும் புத்திசாலி அல்ல அல்லது மிகவும் பிரபலமானவர். அவர் சமுதாயத்தால் பார்க்கப்படாதவர்களைத் தேர்ந்தெடுப்பார், பொருளாதார நிலை இல்லை அல்லது உயர்ந்த குடும்ப அந்தஸ்திலிருந்து வந்தவர். சகோதர சகோதரிகளே, நான் மிகவும் தகுதியற்றவனாக உணர்ந்தேன். கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிக்க நான் யார்” என்று குரல் பதிலளித்தது, “ நான் இயேசு, நீங்கள் துன்புறுத்துகிறீர்கள்; ஆனால் எழுந்து நகரத்திற்குள் நுழையுங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ” இப்போது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், என் பெயர் பவுல் அல்ல, என் பெயர் ஆரோன். என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் அவர் மோசே நபியின் சகோதரர். ஆரோன் மிக உயர்ந்த கடவுளின் முதல் பூசாரி. புனிதமான வேதத்தின் மூலம் கடவுள் என்னிடம் பேசுகிறார் என்று எனக்குத் தெரியும் ( ACTS அத்தியாயம் 9 ). இதை நான் பல ஆண்டுகளாக தவிர்த்துவிட்டேன். கடவுளுக்காக நான் கஷ்டப்பட விரும்பவில்லை.நான் ஒரு சுலபமான வாழ்க்கையை விரும்பினேன், நிறைய பணம் சம்பாதித்தேன். நான் பிரார்த்தனை செய்த��ன், ஆனால் எப்போதும் குழப்பமாக இருந்தது. இந்த நிகழ்வுக்கு முன்பு, நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன், இறக்கும் வரை கூட. ஆனாலும், கடவுள் தம் கருணையால் என்னை உயிரோடு வைத்திருந்தார். சி.சி.சி 541 “பிதா கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக பூமியில் பரலோகராஜ்யத்தைத் துவக்கி வைத்தார்.” இப்போது பிதாவின் சித்தம் “தம்முடைய தெய்வீக வாழ்க்கையில் பங்குகொள்ள மனிதர்களை எழுப்புவதே”. அவர் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைச் சுற்றி மனிதர்களைக் கூட்டி இதைச் செய்கிறார். இந்த கூட்டம் திருச்சபை, “பூமியில் அந்த ராஜ்யங்களின் விதை மற்றும் ஆரம்பம்”. நீங்கள் புனித நூல்களைப் படிக்கும்போது, ​​கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்தவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.அது எப்போதும் மிகவும் திறமையான நபர், அல்லது மிகவும் புத்திசாலி அல்ல அல்லது மிகவும் பிரபலமானவர். அவர் சமுதாயத்தால் பார்க்கப்படாதவர்களைத் தேர்ந்தெடுப்பார், பொருளாதார நிலை இல்லை அல்லது உயர்ந்த குடும்ப அந்தஸ்திலிருந்து வந்தவர். சகோதர சகோதரிகளே, நான் மிகவும் தகுதியற்றவனாக உணர்ந்தேன். கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிக்க நான் யார் நான் உணர்ந்தேன். என் பாவத்தின் காரணமாக ஒரு மிருகத்தை விட தாழ்ந்தவர். ஆனாலும், எஜமான் என்னை அழைத்தார்.\nநீங்கள் கடவுளால் அழைக்கப்படுவதை சாத்தான் பார்க்கும்போது, ​​அவர் உங்களைத் தாக்குவார். நான் கனவுகள் கண்டிருக்கிறேன், புள்ளிவிவரங்களின் நிழல்களைக் கண்டேன், மோசமான விஷயங்களை அனுபவித்தேன், பணம் அல்லது நேரம் வரை கூட இழப்புகளைக் கொண்டிருந்தேன். ஆயினும்கூட, இந்த துன்பங்கள் அனைத்திலும், கடவுளின் கிருபை போதுமானது, நீங்கள் அவருடைய கருணையில் உங்களைத் தூக்கி எறிந்தால் மட்டுமே. இந்த கடந்த நான்கு மாதங்களில் நான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளேன். சி.சி.சி 1430“மாற்றத்திற்கும் தவத்திற்கும் இயேசுவின் அழைப்பு, தனக்கு முன் இருந்த தீர்க்கதரிசிகளைப் போலவே, முதலில் வெளிப்புற வேலைகள்,” சாக்கடை மற்றும் சாம்பல் “, நோன்பு மற்றும் மரணதண்டனை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இதயத்தை மாற்றும்போது, ​​உள்துறை மாற்றம். இது இல்லாமல், அத்தகைய தவங்கள் மலட்டுத்தனமாகவும் பொய்யாகவும் இருக்கின்றன; இருப்பின���ம், உள்துறை மாற்றம் புலப்படும் அறிகுறிகள், சைகைகள் மற்றும் தவத்தின் செயல்களில் வெளிப்பாட்டை வலியுறுத்துகிறது. ” எங்கள் வாழ்க்கை ஆன்மாவுக்கான தொடர்ச்சியான போராகும். கடவுளுடன் நல்ல சண்டையை நாம் தினமும் போராட வேண்டும். சாத்தானின் வலைகளில் சிக்கிக் கொள்ள நாம் நம்மை அனுமதிக்கக்கூடாது. நம்முடைய இரட்சிப்பில் நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும், மீதமுள்ளவற்றைச் செய்ய கடவுளின் கருணை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சி.சி.சி 1431 “உள்துறை மனந்திரும்புதல் எங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரவாத மறுநோக்குநிலைப்படுத்தல் மீண்டும், அனைத்து எங்கள் இருதயத்தோடு மாற்றத்தக்க, பாவம் ஒரு இறுதியில், ஒரு நாங்கள் செய்த தீய செயல்கள் நோக்கி மாறுபாடு கொண்டு, தீமையை விட்டு திரும்பியுள்ளது.” நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தோன்றினாலும், உங்கள் வாழ்க்கையில் வக்கிரமான பாதையை நேராக மாற்றும் அளவுக்கு கடவுள் சக்தி வாய்ந்தவர்\nஇந்த ஜெபத்துடன் நாம் ஒன்றாக மூடுவோம். சர்வவல்லமையுள்ள கடவுளே, புனித நூல்களில் பூமியின் பலன்களுக்கும் உமது பரிசுத்த வார்த்தைகளின் பலன்களுக்கும் நன்றி. உங்கள் வார்த்தைகளை பரப்ப நீங்கள் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. பவுல் அப்போஸ்தலரைப் போலவே, அவர் உங்கள் சீஷர்களைக் கொன்று சிறையில் அடைத்திருந்தாலும் நீங்கள் அவரைப் பயன்படுத்தினீர்கள். நற்செய்தியை மத்தியதரைக் கடல் முழுவதும் பரப்ப நீங்கள் அவரைப் பயன்படுத்தினீர்கள். பாவத்திற்கான சோதனையை சமாளிக்க நீங்கள் அவருக்கு அருளைக் கொடுத்தீர்கள், மேலும் உங்கள் பரிசுத்த செய்தியை பரப்புவதற்காக அவர் தலை துண்டிக்கப்படும் வரை சிறையில் இருந்த நேரத்தை சகித்துக்கொள்ள அவருக்கு பலத்தையும் கொடுத்தீர்கள். கடவுளுடைய வார்த்தையை கற்பிப்பதற்கும், மற்றவர்களை உண்மையாக மாற்ற உதவும் வகையில் அதை முன்வைப்பதற்கும் நீங்கள் தேர்ந்தெடுத்த சீடருக்கு கிடைத்த அதே தைரியத்தை நான் காணலாம். உலகம் முழுவதையும் கடவுளிடம் கொண்டுவருவதற்காக இயேசுவின் போதனைகளை பரப்ப எங்களுக்கு உதவும்படி, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா மற்றும் ஆர்க்காங்கெல் கேப்ரியல் ஆகியோரின் பரிந்துரையின் மூலம் நாங்கள் கேட்கிறோம். இதை உங்கள் பெயரில் கேட்கிறோம், ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/107-notes/938-2017-06-13-16-29-10", "date_download": "2019-08-23T07:32:09Z", "digest": "sha1:E7FI5JNIKPLW67GFMBUE3DTFT2FY4WV7", "length": 7764, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கிரித்திகா சவுத்ரி மர்மமான உயிரிழப்பு", "raw_content": "\nகிரித்திகா சவுத்ரி மர்மமான உயிரிழப்பு\nசினிமா என்றாலே சர்ச்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமே இருக்காது. அப்படித்தான் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nபிரபல மாடலாக இருந்து வந்தவர் கிரித்திகா சவுத்ரி, ஒரு சில நாடகங்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் அந்தேரி பகுதியில் வசித்து வந்தார்.\nஇவர் வீடு மூன்று நாட்கள் பூட்டியப்படியே இருந்தது, மேலும், வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.\nஅயலவர்கள் கொடுத்து தகவலுக்கு அமைய வீட்டை சோதனையிட்ட பொலிஸார் க்ரித்திகா உயிரிழந்து உடல் அழுகிய நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.\nஇவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கும் என கூறப்படுகின்றது, மேலும், இவர் கொலை செய்யப்பட்டாரா இல்லை தற்கொலை செய்துக்கொண்டாரா\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/08011858/1024639/Sterlite-case-postponed-by-Supreme-Court.vpf", "date_download": "2019-08-23T07:22:18Z", "digest": "sha1:JVYW4RHDUFXQ4DJXGCNMKTDJZEDS46UQ", "length": 10092, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென��ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...\nஸ்டெர்லைட் வழக்கில் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.\nஸ்டெர்லைட் வழக்கில், தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த ஒரு வாரமாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ' நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி விசாரணை நடந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆலையை திறக்கக் கூடாது என வாதிட்டார். இதனையடுத்து வரும் திங்கட்கிழமைக்குள் இருதரப்பு வாதத்தையும் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : \"தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு\" - அன்புமணி\nஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.\nதிருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்\nதிருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்\nதர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் க��விலில் சிறப்பு பூஜைகள்\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்\nகாரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.\nதமிழகத்திற்கு அலர்ட் : 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்\nதீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/page:7", "date_download": "2019-08-23T06:31:10Z", "digest": "sha1:PGR6UPZW3KA6TJIFTCVHKTBN567VVPQD", "length": 20268, "nlines": 292, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural", "raw_content": "\nஅதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nபெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.\nசாலமன் பாப்பையா உரை :\nஅறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.\nஅறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை\nஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\nபா��் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nபழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.\nசாலமன் பாப்பையா உரை :\nபழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.\nபெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nதம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.\nசாலமன் பாப்பையா உரை :\nபிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.\nதம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை\nஅமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nதம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nதம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.\nசிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது\nமக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nமக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nபெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்\nதம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்\nகுழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nதம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.\nசாலமன் பாப்பையா உரை :\nபெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.\nதங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்\nதந்தை மகற்காற்று நன்றி அவையத்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nதந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nதகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.\nதந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்\nதம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nதம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nதம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.\nபெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nதன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.\nசாலமன் பாப்பையா உரை :\nதம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.\nநல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்நோற்றான் கொல் எனும் சொல்.\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : மக்கட்பேறு\nமகன் தன் தந்தைக்குச் செ���்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nதன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.\n இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2019-08-23T07:52:49Z", "digest": "sha1:LYTD3YA7TMOVERNOAZ5FR6FNLLXIMXAM", "length": 6391, "nlines": 85, "source_domain": "geniustv.in", "title": " ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு - Genius TV - Tamil News Web TV", "raw_content": "\nசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔\nகண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…\n கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்\nதனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nTags செப்டம்பர்- 2016 ஜீனியஸ் ரிப்போர்ட்டர்\nமுந்தைய செய்தி ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nஅடுத்த செய்தி ஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nபிபிஎஃப்ஏ திருவள்ளூர் மாவட்டத்தின் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”\nவீர மரணம் அடைந்த எம் 42 ராணுவ சகோதரர்களுக்கு PPFA வின் சார்பாக கண்ணீர் அஞ்சலி\nதெற்கு ரெயில்வேயில் பகல் கொள்ளை…\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.\nBBC – தமிழ் நியுஸ்\n'தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்' - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் - விரிவான தகவல்க���் 23/08/2019\nப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா - முன்னாள் அதிகாரி ரகோத்தமன் பேட்டி 23/08/2019\nஇணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nபிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது - இயக்குநர் அமீர் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம் மற்றும் பிற செய்திகள் 23/08/2019\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை 23/08/2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல் 22/08/2019\nப.சிதம்பரம் கைது: சுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன\n'நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்' - ஓர் எச்சரிக்கை 22/08/2019\nFacebook – ல் ஜீனியஸ் டிவி\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-08-23T07:47:07Z", "digest": "sha1:XN2BQHO56OGMDLSDB3TNSYL5RQP4PORK", "length": 29720, "nlines": 155, "source_domain": "ithutamil.com", "title": "ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு | இது தமிழ் ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு\nஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு\nமு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன்\nஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை.\nநான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை அனுதாபமாகப் பார்த்து, ‘பார்றா இவர’ என ஏளனம் பண்றார். அவங்களைத் தப்பு சொல்ல முடியாது. ஏன்னா அவங்கதான், சின்ன படத்திலிருந்து ரஜினி படம்வரை வொர்க் பண்ணும் ஒரே ஆளுங்க. ஒரே விஷயத்தைச் செய்து பழக்கப்பட்டுட்டாங்க. நானோ off-beat சினிமா எடுக்கிறேன். ஆனா இங்க அனைவரையும் அவங்க வழக்கத்திற்கு இழுத்து, குதிரையை கழுதையா ��க்கப் பார்க்கிறாங்க. ‘நல்ல தம்பி’ன்னு ஒரு படத்துல, என்.எஸ்.கே. தன் குழுவினரோடு கச்சேரிக்கு வருவார். ஆனா அவரின் பக்க வாத்திய கோஷ்டியினருக்கு உடம்பு சரியில்லாம போயிடும். சபா மேனேஜர் வந்து, ‘அரங்கம் நிறைஞ்சிடுச்சு. கச்சேரி நடக்கலைன்னா என்னை அடிச்சே கொன்னுடுவாங்க’ எனக் கெஞ்சுவார். உள்ளூர் பக்கவாத்திய கோஷ்டியினரை வச்சுச் சமாளிச்சுடலாம்னு மேடையேறுவார். இவர் ‘ஆ..’ன்னு பாட ஆரம்பிப்பார். அவங்க டங்குன்னு வாத்தியத்தை இசைப்பாங்க. அப்படியில்லப்பா, இப்படி வாசிக்கணும்னு சொல்லிக் கொடுத்துட்டு மீண்டும் பாடுவார் என்.எஸ்.கே. அவங்க மீண்டும் டங்குன்னு அடிப்பாங்க. கேமரா அப்படித் திரும்பிட்டு வர்றப்ப, அவங்க டங்கிற்கு என்.எஸ்.கே. பாட ஆரம்பிச்சுடுவார். அப்படித்தான் இங்க சினிமாவிலயும். ஆனா இதுவரை நான் அப்படி ஆகலை என்பதுதான் என் வெற்றியா நினைக்கிறேன்.\nஎன் வேலையில் கலெக்டர், சப்-கலெக்டர் என நிறைய ஹைரார்கிஸ் இருக்கும். அது சுலபம். ஆனா இங்கயோ எல்லாம் horizontal man-management. அதுவும் நான் கலெக்டர் எனத் தெரிஞ்சதால் என்னிடம் இங்கிலீஷ்ல பேசுவாங்க. நான் தமிழ்ல பேசிட்டிருப்பேன். இங்கிலீஷும் சரியா வராது அவங்களுக்கு.\nமோக முள் படத்தில், ராவ் கேரக்டரில் வெண்ணிறாடை மூர்த்தியை நடிக்க வச்சிருந்தேன். அவர் வழக்கமா வாயை வைத்து ஓசை எழுப்புவார். கேமரா முன் அதே மாதிரியே செய்தார். நான் அவரிடம், ‘சார் ராவ் கேரக்டருக்கு நீங்க வாங்க. வெண்ணிறாடை மூர்த்தியா ராவை மாத்தாதீங்க’ன்னு சொன்னேன். அவர் என்னிடம், ‘லுக் மிஸ்டர் ராஜசேகரன்’ என ஆங்கிலத்தில் தொடங்கினார். மூர்த்தி நல்லா ஆங்கிலம் பேசுவார். ‘என்னை இந்தப் படத்தில் கூப்பிட்டிருக்கீங்கன்னா எனக்குன்னு ஒரு கமர்ஷியல் வேல்யூ இருக்கிங்கிறதால கூப்ட்டிருக்கீங்க. சோ என் ரசிகர்கள் விரும்பும் விஷயங்களை நான் செய்வேன்தான்’ என்றார். அவர் சொன்னது வேலிட் பாயின்ட்தான். ஆனா என் படத்திற்கு அப்படி வேண்டாம்னு அவரிடம் சொல்லிட்டேன்.\n‘மோக முள்’ படத்துக்கு தியேட்டருக்கு கூட்டம் வந்துடுச்சு. ஆனா ‘பாரதி’க்கு வரலை. ஏன் வந்துச்சுன்னா தலைப்பைப் பார்த்துட்டு வந்துட்டிருக்காங்க. அப்பலாம் மலையாளத்துல இப்படித்தான் மாமனார் மருமகள் என்பது போல படங்கள் வரும். அப்பத்தான் விஜய்யின் ‘தேவா’ படமும் ஓடிட்டு இருந்துச்சு. அப்பலாம் சந்திரசேகர் விஜய்யை வச்சு அப்படித்தான் படம் எடுப்பார். சென்சார் போர்ட் அதிகாரியாக நானே அந்தப் படத்துக்கு, இரட்டை அர்த்த வசனங்கள் அது இதென 80 ‘கட்’கள் கொடுத்தது நல்லா ஞாபகம் இருக்கு. நான், ‘மோக முள்’ படத்துக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் பார்க்க தியேட்டருக்குப் போயிருந்தேன். நாவல் படிச்சவர்கள் சிலர் குடும்பத்தோடு வந்திருந்தாங்க. படம் ஆரம்பிச்சது, ஆனா இவங்க எதிர்பார்க்கிற சீன் வரலை. கொஞ்ச நேரத்துல பொறுமை இழந்துட்டு, ‘என்னய்யா படமிது’ன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. நாவல் படிச்சுட்டு வந்தவங்களுக்கு கோபம் வந்து, சத்தம் போட்டவர்களை வெளில போகச் சொல்லி கலவரம் ஆகிடுச்சு.\nமுன்னாடி வருஷத்துக்கு 10 படம் வரும். அதில் 6 படத்தை ரசிகர்கள் ஓட வைப்பாங்க. அப்புறம் 100 படம் வந்துச்சு. அதிலும் 6 படத்தைத்தான் ஓட வச்சாங்க. போன வருஷம் 313 படம் சென்சார் ஆகியிருக்கு. ஏன் இவ்வளவு படங்கள் எடுக்கிறாங்க எப்படியும் 6 படத்தைத்தான் ஓட வைக்கப் போறாங்க. இங்க 6 என்பதை லிட்ரலாக எடுத்துக்காதீங்க. ஆனா கண்டிப்பா வெற்றி பெறும் படங்களின் எண்ணிக்கை ஒற்றை படையில தான் இருக்கும். 6 படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து வெற்றி பெற வைக்கும் தமிழ் ரசிகர்களின் திறமையைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்படுறேன்.\nதமிழ் ஆடியன்ஸ் பொறுத்தவரை, ஒரு படத்தில் சென்னையில் 10 இடத்தில் கிளாப்ஸ் தட்டினா கன்னியாகுமரியிலும் அதே இடத்தில்தான் கை தட்டுவாங்க. தமிழ்ச் சமூகம் முழுவதும் ஒரே தியேட்டரில் இருந்து பார்க்கிறாப்ல இருக்கும். ஏன்னா கூட்டத்தில் ஒதுக்கிடுவாங்களோன்னு பயம்தான் காரணம். ஆனா மலையாளிஸ் அப்படி இல்ல. கொச்சில 10 சீனுக்கு கை தட்டினா, எர்ணாக்குளத்தில் வேணும்னே வேற 10 இடத்துக்கு கை தட்டுவான். திருவனந்தபுரத்துல புதுசா 10 இடத்துல கை தட்டுவாங்க. நான் தனியான ஆளுன்னு காட்டுவாங்க.\nமலையாளி படம் பார்க்கிறப்ப.. அவனைப் பார்த்தீங்கன்னா எந்த உணர்ச்சியும் இல்லாம உட்கார்ந்திருப்பான். அவனுக்கு படம் பிடிச்சிருக்கா, பிடிக்கலையான்னு அவங்க முகத்தை வச்சுக் கணிக்கவே முடியாது. ‘உனக்கு நான் மூன்று மணி நேரம் தர்றேன்.’ இப்போ அது இரண்டரை மணி நேரமா குறைஞ்சிடுச்சு. ‘நீ என்ன வேணா பண்ணிக்கோ’ என திமிராக உட்கார்ந்திருப்பான். ஆனா தமிழ்நாட்டிலயோ 10 நிமிஷத்த���க்கு ஏதாவது ஒரு திருப்பம் எதிர்பார்ப்பாங்க. அப்படி அவங்களை பழக்கி வச்சிருக்காங்க. ஹீரோ ஒருவரைப் பார்க்கப் போறேன்னு சொன்னா, அடுத்த காட்சியில் பார்க்கப் போகும் ஆளைக் காட்டணும் இவங்களுக்கு. நடுவில் ஹீரோ காரில் போனால், எல்லாம் எங்களுக்குத் தெரியுமென என நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா மலையாளிசின் ரசனை இன்னும் traditional narrationஇல் இருக்கு. இங்கயோ டெக்னிக்கலாக, தேவைக்கு அதிகமாக நிறைய தெரிஞ்சு வச்சிருக்காங்க. ஃபாஸ்ட் எடிட்டிங் செய்றாங்க. வாழ்க்கையை ரசித்தல் என்பது தமிழ்ப் படங்களில் இல்லாம போயிடுச்சு.\nநான் காலேஜ் ஸ்டூண்ட்ஸ்கூட பேசிட்டிருந்தேன். ராமானுஜர் கணித மேதை என்பதைத் தவிர்த்து வேறென்ன அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியும்னு கேட்டேன். யாருக்கும் எதுவும் தெரியலை. சிம்பு இப்போ யாரை லவ் பண்ணிட்டிருக்காங்க எனக் கேட்டேன். நான் அவங்களை கிண்டல் பண்றேன் என்பதுகூட தெரியாமல், ஒருவன் சீரியசாக எழுந்து, ‘முதலில் நயன்தாரா சார் இப்போ மோத்வாணி சார்’ என சிம்பு யாரைக் காதலிக்கிறார் என வரலாறு போல சொல்றான். அவர்களைச் சொல்லித் தப்பில்லை. நியூஸ் சேனல்கள் மிகப் பெரிய சேவை போல், அவன் கேட்கிறானோ இல்லையோ அவன் மூளையில் போய் சினிமா செய்திகளை நுழைக்கிறாங்க. அதிலும் சினிமாவிலுள்ள அனைவரையும் பற்றி அல்ல.. நடிகன், நடிகையைப் பற்றி மட்டுமே இப்படித் தேவையற்ற நியூஸ்களை மட்டுமே அவங்க தெரிஞ்சு வச்சிருக்காங்க.\nநான் சென்சார் போர்டில் இருந்ததால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. நான் சென்சாரில் இருந்தேன் எனத் தெரிந்தால், ‘நீங்க கட் பண்ணாத எல்லா சீனையும் பார்த்துடுவீங்க இல்ல’ என ஏக்கமாகக் கேட்பாங்க. அதுல ஒரு பொறாமை சிலருக்கு என்னிடம். எனக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களை சென்சார் போர்டில் இருந்தப்ப இயக்குநராகப் பார்த்தேன் அவர்கள் கனவு கண்ட லட்சியங்கள் எதுவும் அவங்க படத்தில் இல்லாமல் குப்பையாக இருக்கும். ‘என்னப்பா ஆச்சு’ன்னு கேட்டா, முதல் படத்தில் ஜெயிச்சுட்டு அடுத்த அவங்க விருப்பத்துக்கு படம் எடுக்கலாம்னு இருப்பதாகச் சொல்வாங்க. ஆனா அப்படி அவங்க கடைசிவரை ஜெயிக்கவும் மாட்டாங்க. விரும்பின படத்தையும் எடுக்க மாட்டாங்க. அப்படியே ஜெயித்திருந்தாலும், முதல் பட வெற்றியின் ருசி அவர்களையும் மாத்திடும். ஹாலி��ுட்காரங்க நம்மளவிட பெரிய மசாலா மன்னன். ஆனா அவனுடைய செயற்கையில் உண்மையின் சாயலைக் கொண்டு வந்துடுவான். நம்மாளுங்க உண்மையையே செயற்கையாக எடுப்பாங்க. செகன்ட் வேர்ல்ட் வார் பத்தி எவ்ளோ படம் எடுத்திருக்காங்க. அப்ப நடந்தத சின்ன சின்ன விஷயத்தையும் விடாம அனைத்தையும் படமா எடுத்திருக்காங்க. நாமதான் அப்படி எதுவும் பண்றதில்லை.\nBiopic படமெடுப்பதிலுள்ள வசதி என்னென்னா.. தயாரிப்பாளரிடம் இரத்த தாகம் கொண்டு முதல் பட இயக்குநர் போல அவர் கழுத்தை நெறித்து கதை சொல்லி அவரைக் கஷ்டப்படுத்த வேண்டியதில்லை. நான் சிலரைப் பார்த்திருக்கேன். தயாரிப்பாளரின் மகன் ஒருவர் விபத்தில் இறந்திருந்தார். இவங்க கதையில் அதே மாதிரி சீன் வச்சு, அதை மட்டும் உரத்த குரலில் சொல்லிட்டிருப்பாங்க. அவர் தேம்பித் தேம்பி அழுவார். இப்படிலாம் தயாரிப்பாளர் பற்றித் தெரிந்து கொண்டு கதை சொல்வாங்க. நான் இந்த மாதிரி biopic படமெடுப்பதில் எக்ஸ்பேர்ட் என முடிவு பண்ணதால், இதில் வசமாகச் சிக்கிக் கொண்டேன். தமிழில் இந்த மாதிரி பையோபிக் படமெடுத்தால் ஓடாதென்ற சென்ட்டிமென்ட் உள்ளது. அதை நான் உடைச்சுட்டேன். இப்ப தயாரிப்பாளர்கள் என்னைத் தேடி வர்றாங்க. பாரதி படம் வந்த பொழுது, அது குறை இது குறை என விமர்சித்தவர்கள்.. இப்போ ராமானுஜனுக்கு விமர்சனம் எழுதும் பொழுது, ‘பாரதி போல் நல்ல படம் எடுத்தவர்’ என எழுதுறாங்க. என்னிடம் ஆதாரங்கள் இருக்கு (அவர் குறிப்பிட்டது பரத்வாஜ் ரங்கனை). ‘பாரதி’ படம் இங்கு அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்ல படம். விமர்சகர்களும் வேறு வழியில்லாம, இப்போ நல்ல படம்னு ஒத்துக்கிட்டாங்க. நாளைக்கு ராமானுஜனையும் ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்க எடுக்கிற ஸ்டாண்டில் உறுதியா இருந்தா பரவாயில்லை). ‘பாரதி’ படம் இங்கு அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்ல படம். விமர்சகர்களும் வேறு வழியில்லாம, இப்போ நல்ல படம்னு ஒத்துக்கிட்டாங்க. நாளைக்கு ராமானுஜனையும் ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்க எடுக்கிற ஸ்டாண்டில் உறுதியா இருந்தா பரவாயில்லை ஆனா அப்படி இருக்க மாட்டாங்க.\nமலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்திலும் பார்த்துட்டேன்.. தமிழ் ரசிகர்கள்தான் off-beat படங்களை ஏற்றுக் கொள்கின்றனர். இதே போல மற்ற மாநிலங்களில் நிகழாது. கேரளாவை படி���்ச மக்கள் நிறைந்த மாநிலம், முற்போக்கானவர்கள் எனச் சொல்வாங்க. அதெல்லாம் சுத்த பொய். நான் கேரளாவுல 27 வருஷம் சர்வீஸ்ல இருந்திருக்கேன். அங்க மோசமான casteism நிலவுது. அதை கம்யூனிச போர்வையில் கெட்டிக்காரத்தனமாக மறைச்சு வச்சிருக்காங்க. தமிழ் ரசிகர்கள் போல் முற்போக்கானவர்கள் இல்லைன்னு உறுதியாகச் சொல்லமுடியும்.\nஇப்போ உயிருடனுள்ள தலைவர்களில் யாரை படமாக எடுக்க விரும்புறீங்க\nஒருநாள் வரிசையா வண்டில வந்து என் வீட்டின் முன் ஆட்கள் இறங்கினாங்க. எங்க தலைவரைப் பற்றி படம் எடுக்கணும்னு சொன்னாங்க. அப்படிலாம் எடுக்க முடியாது. அவரைப் பற்றி எனக்குத் தெரியணும். அவர் என்னைக் கவர்ந்தால்தான் படமெடுக்க முடியும்னு சொன்னேன். கட்டுக் கட்டாக 15 புத்தகங்கள் கொடுத்துட்டுப் போனாங்க. படிச்சுட்டு, அடிப்பாங்களோன்னு பயந்துகிட்டே முடியாதுன்னு சொல்லிட்டேன். இதுவரை நான் ஆறு பேரை நிராகரித்திருக்கேன்.\nTAGkatturai கேணி ஞாநி தினேஷ் ராம் ராமானுஜன்\nPrevious Postதிருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம் Next PostC2H பற்றி கமல்\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/338811", "date_download": "2019-08-23T06:53:50Z", "digest": "sha1:GDUBBEXKJ7YKC4H4HX5N32NTMAJRZGSC", "length": 14450, "nlines": 322, "source_domain": "www.arusuvai.com", "title": "டாபியோகா கார்ன் பச்சடி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும���.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவேக வைத்த டாபியோகா (மரவள்ளிக்கிழங்கு) - ஒரு கப்\nவேக வைத்த கார்ன் (மக்காச்சோளம்) - ஒரு கப்\nதேங்காய் துருவல் - ஒரு கப்\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nசோம்பு - அரை தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 10\nபூண்டு - 5 பற்கள்\nகரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிது\nஎண்ணெய், கறிவேப்பிலை, கடுகு - தாளிக்க\nடாபியோகாவை சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மக்காச்சோளத்தை உதிர்த்து வைக்கவும்.\nதேங்காயுடன் சீரகம், ஒரு வரமிளகாய், சோம்பு, 5 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.\nமீதமுள்ள வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயிலுள்ள விதைகளை உதிர்த்துவிட்டு வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வரமிளகாய், கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து சில நொடிகள் வைத்திருக்கவும்.\nபிறகு தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வரவிடவும்.\nகொதி வந்ததும் மக்காச்சோளத்தைச் சேர்த்து, 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.\nபிறகு டாபியோகாவைச் சேர்த்து 2 அல்லது 3 கொதி வந்ததும் (பிரட்டல் பதம்) இறக்கிவிடவும்.\nசாதம், தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து உண்பதற்கேற்ற, சுவையான டாபியோகா கார்ன் பச்சடி தயார்.\nகிட்ஸ் ஸ்வீட் கோன் பூரீஸ்\nபெயர் வித்தியாசமாக இருக்கு. குறிப்பும் புதுமை. நல்லா இருக்கு.\nரேணு சிஸ்டர், இந்த பச்சடிய குழந்தைகள் ரொம்ப விரும்புவாங்க, சப்பாத்தி உள்ள போகுதோ இல்லையோ டாபியோகா கார்ன் பச்சடி உள்ள போகும். ஆனா, கண்ணா பின்னான்னு பேர் வைகிரீங்க. நல்லவேளை அடைப்பு குறிக்குள்ள மரவள்ளிக்கிழங்குன்னு போட்டீங்க. இல்ல நான், கூகிள் சார்ட்ட போய் இருப்பேன்.\nஉன்னை போல் பிறரை நேசி.\nஅருமை ட்ரை பன்னிட்டா போச்சு\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nபுதிது புதிதா சப்பாத்திக்கு சைட் தேடுவேன். அவசியம் இரண்டு காய்களும் கிடைக்கையில் செய்கிறேன் .\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/pollachi-incident-college-students-protest-around-tamil-nadu", "date_download": "2019-08-23T07:17:45Z", "digest": "sha1:Q2EPKZUNJIQPSBA7TWMZQJDOSTS3P4PX", "length": 17636, "nlines": 164, "source_domain": "www.cauverynews.tv", "title": " பொள்ளாச்சி சம்பவம் : தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogபொள்ளாச்சி சம்பவம் : தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபொள்ளாச்சி சம்பவம் : தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nமதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் வகுப்புகளை புறக்கணித்து ஈடுபட்ட உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர்.\nசென்னையை அடுத்துள்ள தாம்பரம் அருகே கெளரிவாக்கம் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஇதேபோன்று, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி, 2,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் செய்யதுங்நல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஈரோட்டில் திமுக மகளிர் அணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது பொள்ளாச்சி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி வீரமணி என்ற பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்களை தடுக்கும் விதமாக, பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.\nஇதேபோன்று, பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமதுரை ரயில் நிலையம் முற்றுகை.., விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட கோரிக்கை..\nஇந்தியாவுக்கு எதிராக செயல்படக்கூடாது..பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-23T07:04:02Z", "digest": "sha1:26OR4HDTWVJQPLNERQSKMTZ3UEYRBT3E", "length": 8022, "nlines": 157, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மெல்லிய இடை அழகு வேண்டுமா?.. - Tamil France", "raw_content": "\nமெல்லிய இடை அழகு வேண்டுமா\nமெல்லிய இடை அழகை பெறுவதற்கு இடையூராக உள்ள கெட்டக் கொழுப்புகளை நம் உடலில் இருந்து வெளியேற்ற எளிமையான 2 உடற்பயிற்சியை பின்பற்றினாலே போதும்.\nஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் (Hip twister Stick Workouts)\nஇந்தப் பயிற்சியை செய்வதற்கு முன் தங்களின் உயரத்திற்கு ஏற்ற குச்சியை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தவாறு நின்று வலது கை மற்றும் காலை தொடுவது போல் வளைத்து, திரும்ப வேண்டும். இதேபோல் 20 முறை செய்து இடது பக்கமும் செய்ய வேண்டும்.\nஇடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்புகள் குறையும்.\nஇடுப்பில் உள்ள நரம்புகள் வலுமையாகும்.\nஇடுப்பு மற்றும் வயிற்று பகுதிகள் மெலியும்.\nசைடு வே ஹேண்ட் ஸ்ட்ரெச்சிங் (Side Way Hand Stretching)\nஇந்த பயிற்சியை செய்வதற்கு, முதலில் கால்களை அகலமாக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து நின்று இரண்டு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியபடி, வலது கையின் மணிக்கட்டுப் பகுதியை, இடது கையால் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.\nபின் இரண்டு கைகளும் காது பகுதியை ஒட்டியவாறு வைத்து, மூச்சை அடி வயிறு வரை இழுத்து வலது மற்றும் இடது புறம் கையை முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டும்.\nஉடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் வலுமையாகும்.\nஅடிவயிற்று பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையு��்.\nஉடல் எடையை குறைக்க சுலபமான வழிமுறைகள்\nபாகற்காயின் ரசத்தின் மகத்துவங்கள்., எத்தனை நன்மைகள் கிடைக்கிறது.\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅபூர்வ மூலிகைகளும் அவற்றின் நன்மைகளும்\nமாலை நேர ஸ்நாக்சிற்கு போண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79896/cinema/Kollywood/rakul-preet-singh-to-join-in-indian-2.htm", "date_download": "2019-08-23T07:53:03Z", "digest": "sha1:QI7UFARHGBWWV3BX5VPDUTGYA4OG2K74", "length": 9649, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்தியன்-2வில் இன்னொரு பிரபல நடிகை - rakul preet singh to join in indian 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n100 வயது வரை நடிக்க ஆசை: ராதிகா | நிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி - மஞ்சுவாரியர் பேட்டி | யோகிபாபு புது சர்ச்சை | கதை திருட்டை தடுக்க வழி | அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி - மஞ்சுவாரியர் பேட்டி | யோகிபாபு புது சர்ச்சை | கதை திருட்டை தடுக்க வழி | அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇந்தியன்-2வில் இன்னொரு பிரபல நடிகை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல்-ஷங்கர் இணைந்துள்ள இந்தியன்-2 படத்தின் முதல்கட்ட படப்��ிடிப்பு ஏற்கனவே நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் முதல் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும், இந்த படத்தில் காஜல்அகர்வால் முன்பே கமிட்டாகியிருந்த நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் போன்ற நடிகைகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது ரகுல்பிரீத்சிங்கிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆக, இந்தியன்-2 வில் நான்கு நாயகிகள் நடிக்கப்போகிறார்கள்.\nசூர்யாவின் என்ஜிகே படத்தை அடுத்து தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரவிக்கும் இயக்கும் படத்தில் ரகுல்பி¡£த்சிங் நடித்து வருகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n'பிகில்' - மூன்று மாதம் முன்பே ... அமலாபாலின் ஆடை என் படத்தின் காப்பி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nஅமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி\nரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n100 வயது வரை நடிக்க ஆசை: ராதிகா\nநிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி\nகதை திருட்டை தடுக்க வழி\nஅந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindhu.news/2019/04/blog-post_13.html", "date_download": "2019-08-23T06:50:00Z", "digest": "sha1:6JXUMTREZHJPS2ITJRKFVJFNMCBQK76M", "length": 39776, "nlines": 434, "source_domain": "www.hindhu.news", "title": "Jaihind : ஶ்ரீராம நவமீ மற்றும் ராமர் ஜாதகம் பலன்கள்", "raw_content": "\nஶ்ரீராம நவமீ மற்றும் ராமர் ஜாதகம் பலன்கள்\nஸ்ரீ ராமர் ஜாதகத்தை வணங்குதல் புண்ணியத்திலும் புண்ணியம் \nமகிமை வாய்ந்த இந்த ராமர் ஜாதகத்தை பூஜை இடத்தில் எழுந்தருளப்பண்ணி தினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வரவேண்டும். இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகலவிதமான பிணிகளும் நீங்கும். மேலும் ஐஸ்வரிய அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் ரகுகுல நாயகனின் அருளால் உண்டாகும்\nகிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம்.இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.\nமனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் - இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.\nஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.\nஓர் இல் - ஒரு மனைவி.\nஒரு சொல் - வாக்குத் தவறாமை.\nஒரு வில் - குறி தவறாத ராம சரம்.\n மர்யாதா புருசோத்தமன் ஏகபத்னீ வ்ரதன் தசரத நந்தன் ஸ்ரீ இராமச்சந்திரன். ராமநாமமே தாரகமான தலை சிறந்த மந்திரம் காசியில் தகனம் செய்யப்படும் பிரேதத்தை ஸ்ரீ காசி விஸ்வநாதர் தன் மடியிலிட்டு தாய் விசாலாட்சி தன் முந்தானையால் விசிறி விட \"ராம\" நாமம் செல்லி தான் ஜீவமுக்தி தருகிறார். காசியில் ஸப்த ரிஷி பூஜா தீபாராதனை விஷ்வநாதருக்கு உன்டு அப்போது சமர்பிக்கப்படும் வில்வபத்ரத்தில் ஸ்ரீ ராம நாமம் எழுதி தான் ஸமர்பனம்.எனவே ஸ்ரீ ராம நவமியாம் ராம ஜனனோஸ்சவத்தில் ஸ்ரீ ராம நாமமாம் தாரக மந்திரத்தை சதா ஜபித்து(அட்சர லட்சம் ஜெபம் செய்து) வாயு புத்திரன் மாருதி ராயனின் அருளோடு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் அருளை நாடுவோம்.\n(காசியில் பிரேதங்களை எரியூட்ட (யதாஸ்தானம் செய்ய எடுத்து வருகையிலும் ஸ்ரீ ராம நாமம் தான் (ஸ்ரீ ராம் நாம் சத்யஹே).\nதேசப்பிதாவின் ஸ்மரன நாமமும் ராம நாமம் தான் . (அவர் சென்ன கடைசி வார்த்தையும் இராம நாமம் தான்).\nஸ்ரீ வித்யா சம்ப்ரதாயத்திலும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீ ராம சகோதரி.\nராமம ராம ராம ராம ராம ராம ராம ராம.ஜெய் ஸ்ரீராம்.\nஜானஹி காந்தஸ்மனம் ஜெய் ஜெய் ராம ராம.\nLabels: ராமநவமி. ராமர் ஜாதகம்\nவரலக்ஷ்மி வ்ரத பூஜா விதி முழுவிவரங்களுடன்\nOn 09/08/19.... #வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள் #மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள். 1- சின்ன வாழைக்கன்று இரண்டு 2- தோரணம் (கிட...\nஆஷிபா கொலையின் பின்னணி என்ன\nஆஷிபா கொலையின் பின்னணி என்ன ஜம்மு காஷ்மீர் அரசின் வருவாய் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி சட்டமன...\nசுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஒரு வர்த்தமானி அறிவிப்பு நிலையான மருந்து சேர்க்கைகள் 300 மருந்துகள் மீது தடை செய்யப்பட்டுள்ளது. A gazette notification by Ministry of Health and Family Welfare has banned over 300 medicines of fixed drug combinations.\nகாசியாத்ரை செல்வோருக்காக நல்ல தகவல்கள்\nவாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன ச...\nகாரடையான் நோன்பு சிறப்பு பதிவு\nமார்ச் 15 பங்குனி 1 2019 வெள்ளி காரடையான் நோன்பு கே. ஈஸ்வரலிங்கம் சகல சௌபாக்கியத்தை தரும் துளசி வழிபாடு காரடையான் நோன்...\nஸ்கந்த ஷஷ்டி கவசம் உருவான வரலாறு\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு. முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கி...\nப்ராம்ஹணர்களுக்கு பாதுகாப்பு ஆதரவு கிடைக்கும் நிலை உருவாகும் நல்ல நேரம் நாட்டின் வளம் பெருகும்\nதிரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து... பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார்...\nபழனிமலை முருகன் சிலையின் சிறப்பு\nதலித்துகள் வீடுகளை எரித்தது வீடியோ ஆதாரம் பாருங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் சதி\n1947 வரை இல்லாமல்இருந்த பிரச்சினை உருவாக்கிவிட்டதே காங்கிரஸ்தானே\n5 வது வேதம் மஹாபாரதமேன்\n60 வருஷத்தில் 6 லக்ஷம்கோடி கொள்ளை மக்களின் பணம்\nshiva sahasra namam sanskrit கண்டிப்பாக சேமித்துவைத்துகொள்ளவேண்டும் இதை\nஅக்ஷரங்களின் தவறானஉச்சாரணமோ ஆபத்தானவரலாற்றுபிழையை உருவாக்குகிறது\nஅதிசயம் மற்றும் யுத்தம்நடந்தது இந்த மாசிமாசத்திலேதான்\nஅபிவாதயே நமஸ்காரம் ஆயுள்அதிகரிக்கும் அல்பாயுஸ்ஸில மரணம்வராது\nஅவ்வப்போதுஇதை படியுங்கள் உங்களுக்குள் ஓர் சக்தி பிறக்கும்\nஆபத்துவர���ம்போதுகூட மனநிலை ஸ்திரமிழக்க கூடாது\nஉலக கணிதங்களின் வேர் பாரதம்\nஊழல்வாதிகள் இதை எதிர்ப்பதேன் புரிகிறதா\nஒவ்வொரு கோவிலும் ஓர் சிறப்பு\nகணவன் மனைவி உறவின் ரஹஸ்யங்கள்\nசங்கீத ராகங்கள் 51 ன் கடவுள்மற்றும் மருத்துவ பலன்கள்\nசிவனை வழிபடாதவன் சவமே சரி\nசிவராத்திரி நாலு சாமம் சிறப்புபதிவு\nசீனப் பொருட்கள் தடை செய்யவேண்டும்\nசூர்யனை வழிபட்டு வந்தால் நோய் வராது\nதனது தவ வலிமைகொண்டு பிறவியை மாற்றி கொள்ளமுடியும்\nதமிழகத்தில் அதிகமாக புண்ணியபூமி எனப்படும்மாவட்டம்\nதிமுகவை ஆதரிப்பதற்கு மனம் வருமா இனி\nதிருப்பணியை செய்யாதவர் தடுப்பவர் நரகம்செல்வர்\nநாஸ்திகவாதிகள் ஐரோப்பாவின் கிறிஸ்தவமத ஏஜெண்டுகள்\nநூறு வயசுக்கு உங்கள்குழந்தைகள் வாழ\nபக்கவிளைவுகள் இல்லாமல் மருந்து ஊட்டச்சத்து\nபண வரவு தரும் நவக்க்ரஹ ரஹஸ்யம்\nபலலக்ஷமகோடி பணம் பதுக்கல் காங்கிரஸ்ஆட்சிகாலத்தில்தான்\nபள்ளி கல்லூரி என்பது பேராபத்து பெண்களுக்கு\nபில் க்ளிண்டனே அதிசயப்பட்ட தமிழர்\nபுரியாதவன் புலம்புகிறான் புரிந்தவன் புகழ்கிறான்\nரக்த அழுத்தம் குறைய இதை படித்துபாருங்கள்தினமும்\nதலித்துகள் வீடுகளை எரித்தது வீடியோ ஆதாரம் பாருங்கள...\nகருடாழ்வார் மற்றும் மஹாவிஷ்ணு இடையே நடந்த சம்பாஷணை...\nஶ்ரீராம நவமீ மற்றும் ராமர் ஜாதகம் பலன்கள்\nபாஜகவை நம்பிய மாவட்ட மக்கள் அடைந்து விட்டார்கள் நல...\n1947 வரை இல்லாமல்இருந்த பிரச்சினை உருவாக்கிவிட்டதே காங்கிரஸ்தானே (1)\n5 வது வேதம் மஹாபாரதமேன்\n60 வருஷத்தில் 6 லக்ஷம்கோடி கொள்ளை மக்களின் பணம் (1)\nshiva sahasra namam sanskrit கண்டிப்பாக சேமித்துவைத்துகொள்ளவேண்டும் இதை (1)\nஅக்ஷரங்களின் தவறானஉச்சாரணமோ ஆபத்தானவரலாற்றுபிழையை உருவாக்குகிறது (1)\nஅதிசயம் மற்றும் யுத்தம்நடந்தது இந்த மாசிமாசத்திலேதான் (1)\nஅதிர்ச்சிதந்துவிட்டது பாஜகவின் முயற்சியால் (1)\nஅபிவாதயே நமஸ்காரம் ஆயுள்அதிகரிக்கும் அல்பாயுஸ்ஸில மரணம்வராது (1)\nஅலோபதி மருத்துவ மனநோய் (1)\nஅவ்வப்போதுஇதை படியுங்கள் உங்களுக்குள் ஓர் சக்தி பிறக்கும் (1)\nஆபத்துவரும்போதுகூட மனநிலை ஸ்திரமிழக்க கூடாது (1)\nஆனந்தம்ஆனந்தம் க்ருஷ்ணலீலைகளை கேட்க (1)\nஉங்களுக்குவரும் கஷ்டங்கள் இதனால்கூட (1)\nஉங்கள்பிரச்சினைக்கு நீங்களே பதில்கேட்டுபெறலாம் (1)\nஉடனடியாக பிரச்சினை தீர்வு (1)\nஉலக கணிதங்களின் வேர் பாரதம் (1)\nஊழல்வாதிகள் இதை எதிர்ப்பதேன் புரிகிறதா (1)\nஎது மிகவும்பெரிய பாபம் (1)\nஒவ்வொரு கோவிலும் ஓர் சிறப்பு (1)\nஓய்வூதியம் கூடாதென்போர் பகிருங்கள் (1)\nகணவன் மனைவி உறவின் ரஹஸ்யங்கள் (1)\nகண்டிப்பாக சேமித்துவைத்துகொள்ளவேண்டும் இதை (1)\nகாசியில் குட்டி தமிழகமா (1)\nசங்கீத ராகங்கள் 51 ன் கடவுள்மற்றும் மருத்துவ பலன்கள் (1)\nசிவராத்திரி நாலு சாமம் சிறப்புபதிவு (1)\nசிவனை வழிபடாதவன் சவமே சரி (1)\nசிறந்த ஆர்கிடெக்சர் மதுரைமீனாட்சிஅம்மன்கோவில் (1)\nசீனப் பொருட்கள் தடை செய்யவேண்டும் (1)\nசூர்யனை வழிபட்டு வந்தால் நோய் வராது (1)\nசோதனைவரத்தான் செய்யும்கடந்தே தீருவோம் (1)\nதமிழகத்தில் அதிகமாக புண்ணியபூமி எனப்படும்மாவட்டம் (1)\nதமிழகவரலாற்றில் கருப்பு புள்ளிகள் (1)\nதனது தவ வலிமைகொண்டு பிறவியை மாற்றி கொள்ளமுடியும் (1)\nதிமுகவை ஆதரிப்பதற்கு மனம் வருமா இனி\nதிருப்பணியை செய்யாதவர் தடுப்பவர் நரகம்செல்வர் (1)\nத்ருஷ்டிதோஷம் நீங்கும் அதிர்ஷ்டம்தரும் (1)\nநவ மஹிமையே தனி (1)\nநாஸ்திகவாதிகள் ஐரோப்பாவின் கிறிஸ்தவமத ஏஜெண்டுகள் (1)\nநூறு வயசுக்கு உங்கள்குழந்தைகள் வாழ (1)\nபக்கவிளைவுகள் இல்லாமல் மருந்து ஊட்டச்சத்து (1)\nபண வரவு தரும் நவக்க்ரஹ ரஹஸ்யம் (1)\nபலலக்ஷமகோடி பணம் பதுக்கல் காங்கிரஸ்ஆட்சிகாலத்தில்தான் (1)\nபள்ளி கல்லூரி என்பது பேராபத்து பெண்களுக்கு (1)\nபாகிஸ்தான் இந்தியா போர் (1)\nபாரதத்தின் அடுத்த அதிரடி (1)\nபாஜகவை ஏன் ஆதரிக்கவேண்டும் (1)\nபில் க்ளிண்டனே அதிசயப்பட்ட தமிழர் (1)\nபுரியாதவன் புலம்புகிறான் புரிந்தவன் புகழ்கிறான் (1)\nமனம் வலிமைபெறும் மந்திரம் (1)\nமோடிஜி பற்றிய உண்மை (1)\nமோடிஜி ஜாதகத்தில்உள்ள ரஹஸ்யங்கள் (1)\nரக்த அழுத்தம் குறைய இதை படித்துபாருங்கள்தினமும் (1)\nராணுவத்தை பலவீனம்ஆக்கிய காங்கிரஸ் (1)\nராமநவமி. ராமர் ஜாதகம் (1)\nவீடு நிலங்கள் பிரச்சினைதீர (1)\nஶ்ரீக்ருஷ்ண ருக்மிணி அதிசயம் (1)\nஹனூமனுக்கு பூலோகம்தான் வைகுண்டவாசம் (1)\nஹோலிபண்டிகை எப்படி உருவானது (1)\n1947 வரை இல்லாமல்இருந்த பிரச்சினை உருவாக்கிவிட்டதே காங்கிரஸ்தானே (1)\n5 வது வேதம் மஹாபாரதமேன்\n60 வருஷத்தில் 6 லக்ஷம்கோடி கொள்ளை மக்களின் பணம் (1)\nshiva sahasra namam sanskrit கண்டிப்பாக சேமித்துவைத்துகொள்ளவேண்டும் இதை (1)\nஅக்ஷரங்களின் தவறானஉச்சாரணமோ ஆபத்தானவரலாற்றுபிழையை உருவாக்குகிறது (1)\nஅதிசயம் மற்ற���ம் யுத்தம்நடந்தது இந்த மாசிமாசத்திலேதான் (1)\nஅதிர்ச்சிதந்துவிட்டது பாஜகவின் முயற்சியால் (1)\nஅபிவாதயே நமஸ்காரம் ஆயுள்அதிகரிக்கும் அல்பாயுஸ்ஸில மரணம்வராது (1)\nஅலோபதி மருத்துவ மனநோய் (1)\nஅவ்வப்போதுஇதை படியுங்கள் உங்களுக்குள் ஓர் சக்தி பிறக்கும் (1)\nஆபத்துவரும்போதுகூட மனநிலை ஸ்திரமிழக்க கூடாது (1)\nஆனந்தம்ஆனந்தம் க்ருஷ்ணலீலைகளை கேட்க (1)\nஉங்களுக்குவரும் கஷ்டங்கள் இதனால்கூட (1)\nஉங்கள்பிரச்சினைக்கு நீங்களே பதில்கேட்டுபெறலாம் (1)\nஉடனடியாக பிரச்சினை தீர்வு (1)\nஉலக கணிதங்களின் வேர் பாரதம் (1)\nஊழல்வாதிகள் இதை எதிர்ப்பதேன் புரிகிறதா (1)\nஎது மிகவும்பெரிய பாபம் (1)\nஒவ்வொரு கோவிலும் ஓர் சிறப்பு (1)\nஓய்வூதியம் கூடாதென்போர் பகிருங்கள் (1)\nகணவன் மனைவி உறவின் ரஹஸ்யங்கள் (1)\nகண்டிப்பாக சேமித்துவைத்துகொள்ளவேண்டும் இதை (1)\nகாசியில் குட்டி தமிழகமா (1)\nசங்கீத ராகங்கள் 51 ன் கடவுள்மற்றும் மருத்துவ பலன்கள் (1)\nசிவராத்திரி நாலு சாமம் சிறப்புபதிவு (1)\nசிவனை வழிபடாதவன் சவமே சரி (1)\nசிறந்த ஆர்கிடெக்சர் மதுரைமீனாட்சிஅம்மன்கோவில் (1)\nசீனப் பொருட்கள் தடை செய்யவேண்டும் (1)\nசூர்யனை வழிபட்டு வந்தால் நோய் வராது (1)\nசோதனைவரத்தான் செய்யும்கடந்தே தீருவோம் (1)\nதமிழகத்தில் அதிகமாக புண்ணியபூமி எனப்படும்மாவட்டம் (1)\nதமிழகவரலாற்றில் கருப்பு புள்ளிகள் (1)\nதனது தவ வலிமைகொண்டு பிறவியை மாற்றி கொள்ளமுடியும் (1)\nதிமுகவை ஆதரிப்பதற்கு மனம் வருமா இனி\nதிருப்பணியை செய்யாதவர் தடுப்பவர் நரகம்செல்வர் (1)\nத்ருஷ்டிதோஷம் நீங்கும் அதிர்ஷ்டம்தரும் (1)\nநவ மஹிமையே தனி (1)\nநாஸ்திகவாதிகள் ஐரோப்பாவின் கிறிஸ்தவமத ஏஜெண்டுகள் (1)\nநூறு வயசுக்கு உங்கள்குழந்தைகள் வாழ (1)\nபக்கவிளைவுகள் இல்லாமல் மருந்து ஊட்டச்சத்து (1)\nபண வரவு தரும் நவக்க்ரஹ ரஹஸ்யம் (1)\nபலலக்ஷமகோடி பணம் பதுக்கல் காங்கிரஸ்ஆட்சிகாலத்தில்தான் (1)\nபள்ளி கல்லூரி என்பது பேராபத்து பெண்களுக்கு (1)\nபாகிஸ்தான் இந்தியா போர் (1)\nபாரதத்தின் அடுத்த அதிரடி (1)\nபாஜகவை ஏன் ஆதரிக்கவேண்டும் (1)\nபில் க்ளிண்டனே அதிசயப்பட்ட தமிழர் (1)\nபுரியாதவன் புலம்புகிறான் புரிந்தவன் புகழ்கிறான் (1)\nமனம் வலிமைபெறும் மந்திரம் (1)\nமோடிஜி பற்றிய உண்மை (1)\nமோடிஜி ஜாதகத்தில்உள்ள ரஹஸ்யங்கள் (1)\nரக்த அழுத்தம் குறைய இதை படித்துபாருங்கள்தினமும் (1)\nராணுவ���்தை பலவீனம்ஆக்கிய காங்கிரஸ் (1)\nராமநவமி. ராமர் ஜாதகம் (1)\nவீடு நிலங்கள் பிரச்சினைதீர (1)\nஶ்ரீக்ருஷ்ண ருக்மிணி அதிசயம் (1)\nஹனூமனுக்கு பூலோகம்தான் வைகுண்டவாசம் (1)\nஹோலிபண்டிகை எப்படி உருவானது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/05/blog-post_7940.html", "date_download": "2019-08-23T08:02:10Z", "digest": "sha1:RFECWICFDBH7ZKURPXGPH7BZUOCEYV7J", "length": 16517, "nlines": 255, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...", "raw_content": "\nமனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...\nசேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம்.\nநெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி மனித மிருகம் ஒன்றினால் பாலியல் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கிறாள்.\nசம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்.\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்கும், அசண்டையீனமான பேச்சுக்களும், அதிகாரத் தோரணையான எச்சரிக்கைகளும் இந்த மாணவிக்கு நடந்த அநீதியை மூடி மறைப்பதற்கான செயலாகவே காணப்படுகிறது. தடையங்களை அழித்தல், மிரட்டல்கள் மூலம் நீதி கேட்பவர்களை பயமுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் மோசமான ஜனநாய மறுப்புக்கள் நடந்தேறி வருகின்றது.\nநாடாளவிய ரீதியில் தொடர்ச்சியாக இவ்வகையான சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் இப்படியான கோர நிகழ்வுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவே குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளப்படுத்துகின்ற விடயத்தில் துரிதமான செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் செய்யாதவிடத்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறையையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்க முடியாது என்பதை அனைவரும் உணருதல் வேண்டும்.\nஎனவே இம் மாணவியை வன்புணர்வு செய்து சிதைத்த கயவனை கண்டறிவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கண்டித்தும் அந்த பாடசாலை மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை வற்புறுத்தியும் நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (20.05.2013) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.\nஎனவே பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து மக்களையும் அணித்திரளுமாறும், கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், சமுக ஆர்வலர்கள் என அனைவரையும் அணிதிரண்டு இந்த மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டுமாறு வேண்டுகிறோம்.\nபாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு நீதி வழங்கு\nகுற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து\nகாவல்துறையே குற்றங்களுக்கு துணை போகாதே\nமாணவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கு\n நாளை உங்கள் விட்டு வாசலில் கூட நடக்கலாம்....\nசேனைப்புலவு மக்களும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு\nந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nமொழி மேலாதிக்க மனோநிலை சரியா - அப்துல் ஹக் லாரீனா...\nஎனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : ஜோர்த...\nசாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா முரளித...\nஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்ட...\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nவவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'\nஅவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி\nபெண் மீதான பாலியல் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல் : ஒ...\nசிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்\nமனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nபெண் விடுதலை கானல் நீரல்ல \nநாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை - சுனிலா அப...\nகூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகு...\nபாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் கஷ்மீர் தேச பெண...\nமரியான் திரைப்பட அனுபவம் பற்றி குட்டி ரேவதி\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான் - ரவீந்திர...\nஅறமில்லாக் காதலை சித்திரமாக்கிய டால்ஸ்டாயின் “அன்ன...\nமரக்காணம் : சாதிய வன்முறை - கவின்மலர்\nதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைய...\nசங்க கால மகளிர் : விறலியர் - கஸ்தூரி\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nபிரசவத்திற்கு பின் வேலைக்குத் திரும்பும் பெண்கள் எ...\nபெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/tv/06/162953", "date_download": "2019-08-23T07:51:16Z", "digest": "sha1:E23ZI4MG5GW6A5UPSISUHYXQ4AKCRKD5", "length": 4936, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "எப்போதும் சிரிக்கவைக்கும் ராமரை அழவைத்த விஜய் டிவி! நீங்களே பாருங்க.. - Viduppu.com", "raw_content": "\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nமிக மோசமான கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து முகம் சுளிக்க வைத்த பேட்ட நடிகை, இந்த கொடுமையை பாருங்க\nவிஷால் பெயரில் நடந்த பெரும் மோசடி பல லட்சம் கொள்ளை - சர்ச்சையில் சிக்கிய இயக்குனர்\nஇதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட், நேற்றைய பிக்பாஸை செம்ம கலாய் கலாய்த்த வீடியோ\nபாடகி சின்மயியை அதிர்ச்சியாக்கிய படுகொலை சம்பவம் ரத்த வெள்ளத்தில் வீட்டு வாசலில் கிடந்த சடலம்\nசினிமா விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த யாஷிகா ஆனந்த், வைரலாகும் புகைப்படம் இதோ\nமேலாடை கழன்று புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. ரசிகர்களை முகழ்சுழிக்க வைத்த நடிகை..\nசிறுவன் செய்த மோசமான செயல் ஆணுறுப்பு ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய ���ெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nஎப்போதும் சிரிக்கவைக்கும் ராமரை அழவைத்த விஜய் டிவி\nவிஜய் தொலைக்காட்சியில் யாராவது கொஞ்சம் ரீச் ஆகிவிட்டால் அவர்களை வைத்தே பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.\nஅந்தவகையில் எங்கு பார்த்தாலும் ராமர் தான் இருக்கிறார். ரியாலிட்டி ஷோ முழுவதும் நிறைந்திருக்கும் இவர் தற்போது ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஆடிவருகிறார்.\nஇந்தவாரம் ஆடி முடித்ததும் இவரின் மொத்த குடும்பத்தையும் செட்டுக்குள் விட்டிருக்கிறார்கள். இதனால் ராமர் அழ, மாகாபா அழ என ஒட்டுமொத்த மேடையும் அழவைத்துள்ளார்கள்.\nஇந்த மனுசன ஏன்யா அழ வச்சீங்க\nஒரு வழியா சேரனுக்கு ஒரு நல்லது நடந்துருச்சுப்பா, பிக்பாஸ் வீட்டில் இனி சந்தோஷம் தான்\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/4.html", "date_download": "2019-08-23T06:38:48Z", "digest": "sha1:EL354SUO7ZQKK3IUPOAABRRSNFIXOZFC", "length": 23762, "nlines": 233, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முதல் அதிகரிப்பு!", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபா��ாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முதல் அதிகரிப்பு\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான அதிகரிக்கப்பட்ட புதிய வேகக்கட்டுப்பாடு அதிகரிகப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, ரியாத் - தாயிப், ரியாத் - கஸீம், மக்கா – மதீனா மற்றும் மதீனா – ஜித்தா ஆகிய 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்கலாம்.\nமேற்காணும் 4 நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்கள் மணிக்கு 140 கி.மீ, பஸ்கள் 100 கி.மீ மற்றும் டிரக்குகள் 80 கி.மீ வரையும் இருபுறமும் செல்லலாம் என்றாலும் இது அனுமதி தானே தவிர கட்டாயம் இந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லை என்பதுடன் ஏற்கனவே இந்த சாலைகளில் மணிக்கு 120 கி.மீ வரை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது மேலும் ஒரு சில இடங்களில் மட்டும் அதிகப்பட்சம் 130 கி.மீ வரை செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.\nமேலும் மழை, பனி மற்றும் மேக மூட்டமாக காணப்படும் காலங்களில் இந்த உத்தரவு செல்லாது என்றும் ஓட்டுனர்கள் சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஜித்தா – மக்கா, மதீனா – கஸீம், ரியாத் மற்றும் தம்மாம் செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு இந்த உத்தரவு பொருந���தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 1,864 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி மரணமடைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு மிக அதிகபட்சமாக 9,031 பேர் மரணமடைந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன அதாவது நாள் ஒன்றுக்கு 24 பேர் சாலை விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். எனவே, 2020 ஆம் ஆண்டிற்குள் 25 சதவிகிதம் விபத்துக்களை குறைக்க சவுதி போக்குவரத்து துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_321.html", "date_download": "2019-08-23T06:23:54Z", "digest": "sha1:K7ZSR2WMYYAAKRHDRW45CFTUNELI22Z2", "length": 6842, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "விபத்து - தாய், இரு பிள்ளைகள் பலி, மேலும் மூவர் காயம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் விபத்து - தாய், இரு பிள்ளைகள் பலி, மேலும் மூவர் காயம்\nவிபத்து - தாய், இரு பிள்ளைகள் பலி, மேலும் மூவர் காயம்\nகாலி வீதி - கோஸ்கம - கலகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nமுச்சக்கர வண்டி ஒன்று பஸ்சுடன் மோதியதில் இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nமேலும் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் இரு பிள்ளைகளுமே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதேவேளை விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பிள்ளை களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றைய இரு ஆண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=428&ta=F", "date_download": "2019-08-23T06:38:43Z", "digest": "sha1:2LEMJKRZ737JCZOJEJQAKPVNAPGETXQY", "length": 3724, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த்\nஅமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட்\nபிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்\nபழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி\n'தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்'\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T07:03:10Z", "digest": "sha1:DCMNE3MVPEUFUUF5P5IVR3LPWHKAVQIF", "length": 12155, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "இலங்கை கடற்படையினரால் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி\nப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..\nபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை\nகாஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு\n10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..\nTag: இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள்\nஇலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது ..\nராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைப்பிடித்துள்ளது. நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் சங்கர்,...\nதமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடது��ாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..\nகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nகொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை.. https://t.co/J85yRJ8fQM\nஅக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.. https://t.co/sQuqPdhqoL\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் https://t.co/rZlxt1Eath\nகாங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு.. https://t.co/QUBbP51G6x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-politics/2019/jul/20/former-delhi-cm-and-congress-leader-passed-away-12064.html", "date_download": "2019-08-23T06:56:31Z", "digest": "sha1:FJY7IYQ5BH2JGMCX3BG3IDFJLGOYUHOR", "length": 8369, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Former Delhi CM and Congress leader passed away | chief ministers of Delhi | Governor of Kerala |- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஷீல�� தீட்சித் காலமானார் - 1938-2019\nதில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் தில்லியில் காலமானார். அவளுக்கு வயது 81.\nதொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்த தில்லியின் முதல்வராக இருந்து உள்ளார்.\nதில்லி பல்கலைக் கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 'ஸ்டேட்டஸ் ஆப் உமன்' ஆணையத்தில் ஐந்து ஆண்டுகள் (1984-1989) வரை இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார்.\nராஜீவ்காந்தி ஆட்சிக் காலத்தின் போது, 1984ஆம் ஆண்டில் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராக 1986-1989ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார்.\nடிசம்பர் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஷீலா தீட்சித், மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். பிறகு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n2008-ஆம் ஆண்டில் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் 'சிறந்த முதல்வர்', 2009-ல் என்.டி.டி.வி வழங்கிய 'ஆண்டின் சிறந்த அரசியல்வாதி' போன்ற பல விருதுகளுடன் அவர் கெளரவிக்கப்பட்டார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தில்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்சித், காலமானார். உடல் நலக் குறைவால் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் மதியம் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. இவர் 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் ஃபோர்டிஸ் மருத்துவமனை female chief minister sheila dikshit\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிர���ன் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/gallery", "date_download": "2019-08-23T06:24:26Z", "digest": "sha1:2GZJXMEUGGP3FRQLSSGKMF4HV3MS5WA4", "length": 4741, "nlines": 83, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:41:20 AM\nTag results for அரசியல் தலைவர்கள்\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII\nதிவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், உள்ள அனந்த புஷ்கரணியில் இருந்து எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆதி அத்தி வரதர். இந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடைுபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஸ்ரீ அத்தி வரதரை தரிசனம் செய்த வருகின்றனர்.\nஅத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதல்வர்\nஅத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைப்பெற்று வருகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ஆதி அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தரிசனம் செய்தார். அவரோடு நடிகை ரோஜா தரிசனம் செய்தார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107474?ref=fb", "date_download": "2019-08-23T07:17:15Z", "digest": "sha1:YH6GPDUUYR6ZUWXFR4J4FUFMEO66UELI", "length": 10142, "nlines": 120, "source_domain": "www.ibctamil.com", "title": "எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் அதிரடி.! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி\nசற்றுமுன் இலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி\nநீர்கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற அசம்பாவிதம்\nவெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்; தவிக்கும் பெற்றோர்\nபுலனாய்வு பிரிவின் துரித செயற்பாடு\nபெண் வைத்தியருக்கு நேர்ந்த கதி : சிக்கினார் இளம்குடும்பஸ்தர்\nயாழ் வரணி இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nஎடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் அதிரடி.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nதமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.முதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.\nலஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக லஞ்ச ஒழிப்பு துறை இந்த விவகாரத்தில் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும். 3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74113", "date_download": "2019-08-23T07:21:42Z", "digest": "sha1:KEWDSIVJIZIAA6V3DLLGBMRA4UWSZT33", "length": 7347, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "மத்தறைில் வெடிக்க தயாராக இருந்த குண்டு ஒன்று மீட்பு! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமத்தறைில் வெடிக்க தயாராக இருந்த குண்டு ஒன்று மீட்பு\nபிலாஸ்டிக் மற்றும் இரும்பு கம்பியின் உதவியுடன் வெடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர குண்டு ஒன்று, 4 டெடனேட்டர்கள், 4 பட்டாசு உட்பட பொருட்கள் தொகை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.\nஅந்த வீதியில் பயணித்த நபர் ஒருவரினால் இந்த சந்தேகத்திற்குரிய பார்சல் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட பொலிஸார்,\nஇரும்பு ஒன்றுக்குள் வெடிபொருட்ள் நிறைத்து, டெடனேட்டர் மற்றும் பட்டரி உதவியுடன் தயாரிக்கப்பட்ட குண்டை வெடிப்பதற்கு தயார் படுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்த குண்டை உக்குவெல இராணுவ குழுவினர் சோதனையிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அங்கு 12 எம்பியர் பட்டரி, சிறிய மின்விளக்கு, பட்டாசுகள், 4 டெடனேட்டர்கள், ஒரு கிலோ கிராம் வெடிபொருள் தூள்\nகண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த வெடி பொருட்கள் என்ன காரணத்திற்காக கொண்டு வரப்பட்டதென இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில்\nமாத்தளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅல்லைப்பிட்டி படுகொலைக்கு கட்டளை இட்டவர் தேசிய புலனாய்வின் பிரதானியாகிறார்\nஇரசாயனம் கலக்கப்பட்ட தேயிலையால் சிங்களப்பகுதியில் பதற்றம்\nஇலங்கையைப் போன்று தமிழகத்திலும் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும்.\nசிறைக்கு செல்ல சான் தயார்: பௌத்த வாக்களை கவரும் சஜித்தின் பேச்சு\nகோத்த, சவேந்திரசில்வா தொடர்பிலான ‘டெய்லி மிரர்’ நேர்காணலில் இலங்கைக்கான…\nசஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்\nபாராபட்சமற்ற சமூக அநீதிகள் களையப்பட்ட ஒரு நீதி நிர்வாகம் தமி���ீழ…\nஅம்பாறை மத்திய முகாம் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதல்.\nஇலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த மாமனிதர் சி. சிவமகாராசா\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த நினைவெழுச்சி நாள்…\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச்…\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்.\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=70", "date_download": "2019-08-23T07:32:12Z", "digest": "sha1:SYAEAGYX5FOF43FPLKIXKFRP3FNRDCQN", "length": 17329, "nlines": 167, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்ட நிகழ்ச்சி\n02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டத்தின் மஸ்ஜித் மட்டத்திலான செயற்குழு உறுப்பினர்களுக்காக விஷேட நிகழ்ச்சி ஒன்று மாத்தளை நகர் கினையின் ஏற்பாட்டில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளைக் கிளையின் ஒன்று கூடல்\n19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளைக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரிழாவன் அவர்களின் தலைமையில் அஸ்ஸலாஹ் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையின் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அநுராதபுர மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம்\n17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அநுராதபுர மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாசீன் அவர்களின் தலைமையில் அநுராதபுர முஹீதீன் மஸ்ஐிதில் நடைபெற்றது. இதன��� போது கிளையினால் சென்ற மாத செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டதுடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சியை மாவட்டம் தளுவிய ரீதியில் நடாத்துவதற்கான ஆலோசனைகளும் செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான திட்ட வரைபு தொடர்பான செயலமர்வு\n19.02.2019 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA), அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இளைஞர் விவகாரப் பகுதி (ACJU Youth Division) மற்றும் ஆய்வு, அபிவிருத்தி, பயிற்றுவிப்புக்கான எகடெமி (ADRT) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் MEEDS நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான திட்ட வரைபு தொடர்பான செயலமர்வு ஒன்று போருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹிங்குல்ஓயா கிளையின் ஒன்று கூடல்\n19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹிங்குல்ஓயா கிளையின் ஒன்று கூடல் நடை பெற்றது. இதந் போது கிளைக்கான கல்விப் பிரிவு, ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு, சமூக சேவைப் பிரிவு, இளைஞர் விவகாரப் பிரிவு ஆகிய நான்கு உப பிரிவுகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் உப பிரிவுகளுக்கான திட்டமிடல் நிகழ்வு\n19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையின் உப பிரிவுகளுக்கான திட்டமிடல் இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் அவர்களின் தலைமையில் கிளை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கிளையின் உறுப்பினர்கள் உட்பட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களும் கலந்து கொண்டார். இதந் போது மாவட்ட ரீதியில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு\n17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் தமது பிரதேச பள்ளிவாசல்களின் பரிபாலன சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இதன் போது தமது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்தக் கூட்டம்\n17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் இன்ஸாப் அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுத் தவ்பீகில் நடைபெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nபிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு ஒன்றை நடாத்துதல்.\nவாலிபர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் உலமாக்களுக்கு வழங்கும் அடையாள அட்டையை தமது பிரதேச உலமாக்களுக்கு பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி\n16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி ஒன்று கல்குடா அல் ஹஸனாத் ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 8 / 42\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/page:9", "date_download": "2019-08-23T06:52:05Z", "digest": "sha1:KSHPFWTGDAON2VUCZK77R45HAVLZXF25", "length": 20575, "nlines": 292, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural", "raw_content": "\nஅதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nஇருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nவீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்\nசாலமன் பாப்பையா உரை :\nவீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.\nஇல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\nமருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nவிருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று\nசாலமன் பாப்பையா உரை :\nவிருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று\nவிருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nதன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.\nசாலமன் பாப்பையா உரை :\nநாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.\nவிருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nநல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.\nசாலமன் பாப்பையா உரை :\nஇனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.\nமனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்\nவித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nவிருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ\nசாலமன் பாப்பையா உரை :\nவிருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா\nவிருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nவந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்\nசாலமன் பாப்பையா உரை :\nவந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.\nவந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்\nஇனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nவிருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்\nசாலமன் பாப்பையா உரை :\nவிருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.\nவிருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்\nபரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nவிருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்\nசாலமன் பாப்பையா உரை :\nவிருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.\nசெல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்\nஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nசெல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nசெல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.\nவிருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : விருந்தோம்பல்\nஅனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.\nசாலமன் பாப்பையா உரை :\nதொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.\nஅனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=61000", "date_download": "2019-08-23T06:56:46Z", "digest": "sha1:M3EDBJAJZVEZIQAHRHLRGBVIDE7OHRM6", "length": 3251, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "சவுதி அரேபியா பெண்களுக்கு கட்டுப்பாடு தளர்வு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசவுதி அரேபியா பெண்களுக்கு கட்டுப்பாடு தளர்வு\nAugust 2, 2019 kirubaLeave a Comment on சவுதி அரேபியா பெண்களுக்கு கட்டுப்பாடு தளர்வு\nரியாத், ஆக.2: கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள சவுதி அரேபியாவில் கொஞ்சம் கொஞ்சமாக அவை தளர்த்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான பல கட்டுப்பாடுகளை தளர்த்திய அந்நாட்டு அரசு தற்போது, பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் கணவர், தந்தை அல்லது வேறு ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறைதான் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதற்காக 21 வயதைக் கடந்த பெண்கள் முறைப்படி விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஆசியான் மாநாடு நடக்கும் பாங்காக்கில் குண்டுவெடிப்பு\nஆகஸ்ட், செப்டம்பரில் நல்ல மழை பெய்யும்\nபயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்கள் முடக்கம்\nராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொலை\nவிர்ஜீனியாவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2012/09/13-712-3721-8852-1139-14.html", "date_download": "2019-08-23T06:33:28Z", "digest": "sha1:SUWHNFVKIJLNOLHV77GLGIYYFLKTABHA", "length": 30325, "nlines": 538, "source_domain": "www.kalvisolai.com", "title": "டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் \"ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.", "raw_content": "\nடி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் \"ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.\nவருகால ஆசிரியரிகளுக்கு வாழ்த்துக்கள் உடனடி செய்திகளுக்கு கல்விசோலையோடு இனைத்து இருபது\nவாசன் ப்ரொவ்சிங் சென்ட்டர் பென்னாகரம் செல் : 9842667285\nகடந்த ஜூலை மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மிக மிக\nகுறைந்த பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர்.அதற்கு சரியான காரணம்\nஆசிரியர்களின் கல்வித்தரம் சரி இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியமே\nகூறியுள்ளது மிகவும் வேதனையை அளிக்கிறது.இதற்கு நன்கு படித்து நம் கல்வி\nதரத்தையு��்,ஆசிரியர் தகுதி தேர்வின் நிலைமையையும் அறிந்த எந்தஒரு\nபட்டதாரி ஆசிரியர் சங்கமும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது மிகவும்\nவேதனையளிக்ககூடியதாக இருக்கிறது.திரு.ராமதாஸ் அவர்கள் நமக்காக நம்\nநிலைமையை புரிந்துக்கொண்டு உண்மை நிலைமையை எடுத்துக்கூறினார்.அவரவர்கள்\nஒரு பெயரை வைத்துக்கொண்டு நான்தான் பட்டதாரி சங்கத்தலைவர் நான்தான்\nதலைவர் என்று சீல் வைத்துக்கொண்டு இருந்துவிட்டால் மட்டும் போதாது.எந்த\nநேரத்திலும் எவ்விதத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக நியாயமாக குரல்\nகுடுக்ககூடியவராக இருக்கவேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பத்து\nவருடங்களாக நடத்தி வரும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி தேர்வுகளில்\nஏன் சமீபத்தில் நடந்து முடிந்த\nபட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான பாடத்திட்டத்தைவிட கடுமையான\nபாடத்திட்டத்தை உடைய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான\nபோட்டித்தேர்வுகளில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லையா\nஅரசாங்கத்தில் நிதி பற்றாக்குறை என்பதால் மத்திய அரசாங்கத்தின் ஆசிரியர்\nதகுதித்தேர்வு என்ற திட்டத்தை நிறைவேற்றி,அந்த நிதியைப்பெற்றால் மட்டுமே\nஇந்த அரசு ஆசிரியர் பணி இடங்களை நிரப்பி மத்திய அரசாங்கம் தரும் நிதியை\nவைத்தே ஓட்டிவிடலாம் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்த ஆசிரியர்\nதகுதித்தேர்வைப்பற்றி எந்தவித முன்னறிவும் இல்லாமல் பயங்கர குழப்பத்துடன்\nபிடிவாதமாய் மத்திய அரசாங்கத்தின் பாடத்திட்டத்தை\nவைத்துக்கொண்டும்,மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை\nவைத்துக்கொண்டு வினாத்தாள்களை தயார் செய்துக்கொண்டு ஆசிரியர்\nதகுதித்தேர்வுகளை நடத்திக்கொண்டு இருக்கிறது.இதற்கு பலிகாடாய் பட்டதாரி\nஆசிரியர்களை பழி வாங்கிக்கொண்டு இப்படியே ஆசிரியர் பணி இடங்களை\nநிரப்புனபாடும் இல்லாமல்,பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால்\nமாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துனபாடும் இல்லாமல்,வேலை இல்லா பட்டதாரி\nஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்கள் குடும்பத்தில் ஒளி\nஏற்றினபாடும் இல்லாமல் தானும் குழம்பிப்போய்,பட்டதாரி ஆசிரியர்களையும்\nபைத்தியமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.இதை பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்\nவீடுகளிலே உட்கார்ந்துக்கொண்டு புலம்பிக்கொண்டு இருக்காமல் அனைவரும்\nஒன்று சேர்ந்து நம்முடைய பலத்த எதிர்ப்பை தெரிவிக்கலாமே\nஆசிரியர்களை ஆசிரியர் தகுதித்தேர்வின் தேர்ச்சியை வைத்துக்கொண்டு\nபதிவுமூப்பின் அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவித்த பின்பும்கூட\nஎவ்வளவு ஒற்றுமையாக போராடத்தயாராக இருக்கிறார்கள்\nதகுதித்தேர்வில் தேர்ச்சி மட்டுமே போதாது,மதிப்பெண் அடிப்படையில் என்று\nகூறியும்கூட பட்டதாரி ஆசிரியர்களிடையே சிறிதுகூட ஒற்றுமையே\nபட்டதாரி ஆசிரியர்களே இதற்குமேலும் விழித்துக்கொள்ளுங்கள்\n90 நிமிடங்களில் மத்திய அரசாங்கத்தின் பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு\nநடத்திய தேர்வுகளுக்கே நம்மால் விடையளிக்க முடியவில்லையே,தேர்வு நேரத்தை\nஒன்றரை மணி நேரம் அதிகரித்தால் மட்டும் கேட்கப்படும் வினாக்கள் மட்டும்\nஅவ்வளவு எளிதாக இருக்கும் என்று மட்டும் கனவு காணாதீர்கள். TNPSC group4\nநடத்திய தேர்வுகளில் 3 மணி நேரத்திற்கு கேட்கப்பட்ட வினாக்களோ வழக்கம்\nபோல் 200 மட்டுமே.ஆனால்,வடி கட்ட வேண்டும் என்ற நோக்கில் மேலும் 150\nவினாக்களுக்கு விடை அளிப்பதுபோல கேள்விகள் கேட்டு இருந்தார்கள்.எனவே\nவரக்கூடிய காலக்கட்டங்களில் தகுதித்தேர்வு என்பது மத்திய அரசாங்கத்தின்\nபாடத்திட்டத்தில் மட்டுமல்லாது கடுமையாகவும் இருக்கும் என்பதில்\nWhat's New Today>>> TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019 விரிவான தகவல்கள் .>>> TRB PG 2019 NOTIFICATION | முது…\nTNTET PAPER 1 RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் முடிவுகள் வெளியீடு 1.62 லட்சம் பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி சென்னை ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. 1.62 லட்சம் ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் 482 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். ‘டெட்’ முதல் தாளில் அனைத்து தேர்வர்களும் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்ற��ம் இறுதி விடை தொகுப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. Publication of Result for Paper-I\nPGTRB EXAM SCHEDULE 2019 | ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nTNTET PAPER 2 RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை தொகுப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006. பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- II க்கான தேர்வு 09.06.2017 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் விவரம் (Score Card) 26.08.2019 அன்று வெளியிடப்படும்.ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். 'டெட்' தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தா…\nTRB PG 2018-2019 SYLLABUS முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான பாடத்திட்டம் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/summing-up/?lang=ta", "date_download": "2019-08-23T06:50:02Z", "digest": "sha1:TI2FC3TQJZGK5AAHUR3AQZ7ETBGFRLSB", "length": 15461, "nlines": 104, "source_domain": "www.thulasidas.com", "title": "சுருங்க - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nவாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம், இயற்பியல்\nசெப்டம்பர் 27, 2013 மனோஜ்\nஅவரது வாழ்வின் இறுதி நோக்கி, சாமர்செட் மாம் சுருக்கமாக அவரது “aways கொடுத்து எடுத்து” ஒரு புத்தகத்தில் பொருத்தமாக பெயரிடப்பட்டு “சுருங்க.” நான் தொகைக்கு ஒரு வெறி நினைக்கிறேன், நான் அடைய என்ன பங்கு எடுத்து மற்றும் அடைய முயற்சி செய்ய. இந்த உணர்ச்சியின், நிச்சயமாக, என் விஷயத்தில் வேடிக்கையான ஒரு பிட். ஒன்று, நான் தெளிவாக மாம் ஒப்பிடும்போது எதையும் சாதிக்கவில்லை; அவர் தனது பொருட்களை சுருக்கமாக மற்றும் அதிக நேரம் சாதிக்க போது கூட அவர் நிறைய பழைய என்று பரிசீலித்து. இரண்டாவதாக, மாம் வாழ்க்கை அவரது எடுத்து தெரிவிக்க முடியும், பிரபஞ்சம் மற்றும் நான் எப்போதும் முடியும் விட சிறந்த எல்லாம். இந்த குறைபாடுகள் இருந்தபோதிலும், நான் ஒரு வருகையை நெருக்கம் உணர தொடங்கியுள்ளன ஏனெனில் நான் என்னை ஒரு குத்துவதற்கு எடுத்து — வகையான நீங்கள் ஒரு நீண்ட சுமையில் விமானம் கடந்த மணி உணர என்ன போன்ற. என்ன நான் செய்ய அவுட் அமைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன், நான் அதை அடைய அல்லது இல்லை என்பதை, எனக்கு பின்னால் ஏற்கனவே. இப்போது எந்த நானே கேட்க போன்ற நல்ல ஒரு முறை ஒருவேளை ஆகிறது — நான் செய்ய அவுட் அமைக்க என்று அது என்ன ஆகிறது\nநான் என் வாழ்வில் முக்கிய குறிக்கோள் விஷயங்கள் தெரியும் என்று. தொடக்கத்தில், அதை ரேடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற உடல் விஷயங்கள். நான் இன்னும் முதல் ஆறு தொகுதிகளை கண்டறியும் சுகமே நினைவில் “அடிப்படை வானொலி” என் அப்பா புத்தகம் சேகரிப்பு, நான் புரிந்து வாய்ப்பு இருந்தது என்றாலும் அவர்கள் நேரம் அந்த நேரத்தில் என்ன சொன்னார். அது என் undergrad ஆண்டுகளுக்கு மூலம் என்னை எடுத்து ஒரு சுகமே இருந்தது. பின்னர், என் கவனம் விஷயம் போன்ற அடிப்படை விஷயங்கள் நகர்ந்தார், அணுக்கள், ஒளி, துகள்கள், இயற்பியல் போன்றவை. பின்னர் மன��் மற்றும் மூளை மீது, விண்வெளி மற்றும் நேரம், உணர்வுகள் மற்றும் ரியாலிட்டி, வாழ்க்கை மற்றும் இறப்பு — மிக ஆழமான மற்றும் மிகவும் முக்கியம் என்று பிரச்சினைகள், ஆனால், முரண்பாடாக, குறைந்தது குறிப்பிடத்தக்க. என் வாழ்க்கையில் இந்த கட்டத்தில், நான் என்ன செய்தேன் பங்கு எடுத்து, அங்கு, நான் கேட்க வேண்டும், அது மதிப்பு இருந்தது நான் நன்றாக செய்ய, அல்லது நான் மோசமாக செய்ய\nஇதுவரை இப்போது என் வாழ்க்கை பார்த்து, நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பல விஷயங்கள், நான் மிகவும் பெருமை இல்லை என்று மற்றவர்களுக்கு இருக்கும். நல்ல செய்தி முதல் — நான் ஒரு நீண்ட நான் தொடங்கியது இடத்தில் இருந்து ஒரு வழி வந்திருக்கிறேன். நான் இந்தியாவில் எழுபதுகளில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் வளர்ந்தார். எழுபதுகளில் இந்திய நடுத்தர வர்க்கம் எந்த அறிவுள்ள உலக தரங்களில் ஏழை இருக்கும். மற்றும் வறுமை என்னை சுற்றி அனைத்து இருந்தது, பள்ளி அவுட் வீழ்ச்சியடைகிறது வகுப்பு தோழர்கள் ஒரு நாள் ஒரு சதுர உணவை கொடுக்க முடியவில்லை மண் மற்றும் உறவினர்கள் சுமந்து போன்ற கேவலமான குழந்தை தொழிலாளர் ஈடுபட. வறுமை தொலைதூர நிலங்கள் தெரியாத ஆன்மா பாதித்துள்ள ஒரு அனுமான நிலையில் இருந்தது, ஆனால் அது என்னை சுற்றி ஒரு வலி மற்றும் தெளிவான உண்மை இருந்தது, நான் குருட்டு அதிர்ஷ்டம் மூலம் தப்பி ஒரு உண்மை. அங்கு இருந்து, நான் சிங்கப்பூரில் ஒரு மேல் நடுத்தர வர்க்க இருப்பை என் வழி நகம் நிர்வகிக்கப்படத்தேன், மிகவும் உலக தரத்திற்கு நிறைந்த. இந்த பயணம், இது மிகவும் மரபணு விபத்துக்கள் அடிப்படையில் குருட்டு அதிர்ஷ்டம் காரணமாக (கல்வி உளவுத்துறை போன்ற) அல்லது மற்ற அதிர்ஷ்டம் இடைவேளையின், அதன் சொந்த சரியான ஒரு சுவாரசியமான ஒன்று. நான் அதை ஒரு நகைச்சுவையான சுழற்சியை வைத்து சில நாள் அதை எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன். அதை வேடிக்கையான என்றாலும் இந்த வகையான தற்செயலான புகழை கடன் எடுக்க, நான் அதை பெருமையாக கூறினார் என்றால், நான் நேர்மையான குறைவாக இருக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமரணம்காமா கதிர் வெடிப்புகள்வாழ்க்கைசாமர்செட் மாம்சமச்சீர் ரேடியோ ஆதாரங்கள்\nமுந்தைய இடுகைகள்அங்கு இங்கிருந்து செல்ல\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,663 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,423 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2019-08-23T06:51:22Z", "digest": "sha1:TB7RILOFMLTAU7UL7VSPPHSJCYWX46H3", "length": 7812, "nlines": 162, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சத்தான சுவையான நவதானிய சுண்டல் - Tamil France", "raw_content": "\nசத்தான சுவையான நவதானிய சுண்டல்\nதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நவதானியங்களை சேர்த்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி – தலா 4 டேபிள்ஸ்பூன் அல்லது சமஅளவு,\nகடுகு, உளுந்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 2\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nபெருங்காயத்தூள் – அரை சிட்டிகை\nதேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 4,\nஇஞ்சி – சிறிய துண்டு.\nசோம்பு – கால் டீஸ்பூன்,\nபட்டை – சிறிய துண்டு.\nதானியங்கள் அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து 2 மணிநேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.\nஅரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த தானியம், அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.\nபச்சை வாசனை போனதும், இறக்கவும்.\nசத்தான சுவையான நவதானிய சுண்டல் ரெடி.\nநார்ச்சத்து நிறைந்த அவகோடா பச்சைப்பயிறு தோசை\nதினை அரிசி வெஜிடபிள் உப்புமா\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nபலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி\nஅமெரிக்கா பச்சைக்கொடி காட்டியதா கோத்தபாய போட்டியிடுவதற்கு\nஆரோக்கியமான கொள்ளு காரப் பொங்கல்\nசத்து நிறைந்த ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/09/blog-post_2.html", "date_download": "2019-08-23T07:18:15Z", "digest": "sha1:F74UFAID5YRU6WLSBZJQG4DNTVXB6RJD", "length": 13290, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "வயிறு குலுங்கி சிரிக்க!! ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19...\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா...\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16...\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15...\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14...\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஇலங்கைச் செய்திகள்- 23 -august-2019\nsrilanka tamil news 👉 செயற்பாட்டு உறுப்பினர் அபு இக்ரிமா கைது அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை அலுவலகத்திற்கு கி...\nஇந்தியா செய்திகள் 23 august,2019 📺\n👉 17 வயது சிறுமி கர்ப்பம்: 18 வயது சிறுவன் கைது ஆரணியில் , 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய , 18 வயது சிறுவனை ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன் . நான் எவரையும் அல்ல...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்த�� அறிவ...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nமுதலில் தமிழ்நாட்டுக்குள் சிறிது தலையை நுழைத்துவிட்டுத் திரும்புவோம். தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் சவங்கள் இன்னும் பாடையிலேய...\nஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/star-temple-arulmigu-varatharaajaperumal-thirukoyil-t621.html", "date_download": "2019-08-23T07:12:16Z", "digest": "sha1:5SKK3D4AB3RI2GOMQJHIYXRDPZKZR4AT", "length": 21340, "nlines": 252, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் | arulmigu varatharaajaperumal thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் [Sri varadaraja Perumal Temple]\nகோயில் வகை நட்சத்திர கோயில்\nபழமை 500-1000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பசுபதி கோயில் அய்யம்பேட்டை 614 201, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.\nமாவட்டம் தஞ்சாவூர் [ Thanjavur ] - 614 201\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,\nவாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் இது. பெரியநம்பிகள் மார்கழி மாதம்\nகேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.. மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு.\nகேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற\nவஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும்\nச���ர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன்\nகூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக்\nராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் இது. பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.\nமாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற\nவஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும்.\nஇந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.\nஅருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்\nஅருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்\nஅருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்\nஅருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்\nஅருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்\nஅருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்\nஅய்யனார் கோயில் யோகிராம்சுரத்குமார் கோயில்\nசாஸ்தா கோயில் வல்லடிக்காரர் கோயில்\nபட்டினத்தார் கோயில் சித்தர் கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் சடையப்பர் கோயில்\nஅம்மன் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nதியாகராஜர் கோயில் விஷ்ணு கோயில்\nராகவேந்திரர் கோயில் பிரம்மன் கோயில்\nவள்ளலார் கோயில் சூரியனார் கோயில்\nசேக்கிழார் கோயில் விநாயகர் கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் நட்சத்திர கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இ��ற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/2019-kawasaki-versys-1000cc-launched-in-india-rate-rs-10-69-lakh-news-1992482", "date_download": "2019-08-23T07:32:11Z", "digest": "sha1:HIW5Z6WCAHHTDHCNW3Z2JZ3ZKHTTPGWS", "length": 5103, "nlines": 62, "source_domain": "auto.ndtv.com", "title": "அட்வென்ச்சர் பிரியர்களுக்கான கவசாகி 1000 சிசி பைக் லான்ச் - விலை ரூ. 10.69 லட்சம்", "raw_content": "\nஅட்வென்ச்சர் பிரியர்களுக்கான கவசாகி 1000 சிசி பைக் லான்ச் - விலை ரூ. 10.69 லட்சம்\nஅட்வென்ச்சர் பிரியர்களுக்கான கவசாகி 1000 சிசி பைக் லான்ச் - விலை ரூ. 10.69 லட்சம்\nகவசாகி வெர்சிஸ் பைக் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.\nமார்ச் மாதத்தில் இருந்து டெலிவரி தொடங்குகிறது\n17 இன்ச் அலாய் வீல்கள், 840 மி.மீ. சீட, ஆன்ட்டி லாக் பிரேக்குகள்\n21 லிட்டர் பெட்ரோலை இதில் நிரப்பிக் கொள்ள முடியும்.\nகவசாகியின் வெர்சிஸ் 1000 சிசி பைக் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டிருக்கிறது. டெல்லி ஷோ ரூம்களில் இதன் விலை ரூ. 10.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு அம்சங்கள் இதில் இருப்பினும், ஒரேயொரு கலரில் மட்டுமே பைக்கை களத்தில் இறக்கியுள்ளது கவசாகி.\nஇந்த பைக் மாடல்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட்டவை. குறிப்பாக அட்வென்ச்சர் மற்றும் நீண்ட தூர டிராவல் பிரியர்களை குறி வைத்து வெர்சிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.\n4 சிலிண்டர் எஞ்சின் இதில் உள்ளன. வெர்சிஸை கடந்த 2018 நவம்பரில் பலர் புக் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு மார்ச் மாதத்தில் இருந்து டெலிவரி தொடங்கி விடும்.\n1043 சிசி எஞ்சின் வெர்சிசுக்கு அசுர பலத்தை அளிக்கிறது. திறன்களை பொருத்தளவில் ஆர்.பி.எம். 9000- ஆக உள்ளது. 17 இன்ச் அலாய் வீல்கள், 840 மி.மீ. சீட, ஆன்ட்டி லாக் பிரேக்குகள் உள��ளிட்டவை இதன் முக்கிய அம்சங்கள்.\n255 கிலோ எடை கொண்டதாக இந்த பைக் உள்ளது. ஒரே நேரத்தில் 21 லிட்டர் பெட்ரோலை இதில் நிரப்பிக் கொள்ள முடியும். டுகாட்டி மல்ட்டி ஸ்ட்ராடா மற்றும் ஹோண்டா ஆப்ரிகா ஆகிய பைக்குகளுக்கு டஃப் தரும் என்று கவசாகி தெரிவித்துள்ளது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/11/14/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-23T07:10:20Z", "digest": "sha1:GB3Q5SZSKEW2C2QBYTBHWWKG6TAXSOO3", "length": 9159, "nlines": 430, "source_domain": "blog.scribblers.in", "title": "பரத்தியானமும் சிவத்தியானமும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அட்டாங்க யோகம் » பரத்தியானமும் சிவத்தியானமும்\nவருமாதி யீரெட்டுள் வந்த தியானம்\nபொருவாத புந்தி புலன்போக மேவல்\nஉருவாய சத்தி பரத்தியான முன்னுங்\nகுருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. – (திருமந்திரம் – 598)\nநம் பிறப்பிற்கு காரணமானவை பூதங்கள் ஐந்து, புலன்கள் ஐந்து, கரணங்கள் நான்கு, மாயை ஒன்று, ஆருயிர் ஒன்று. இந்த பதினாறு ஆதாரங்களிலும் நாம் தியானம் செய்வோம். தியானத்தினால் நம் அறிவும் புலன்களும் ஒன்றுக்கொன்று மாறுபாடு இல்லாமல் இயங்கச் செய்யலாம். வடிவுடைய சக்தியை நினைத்து செய்யப்படுவது பரத்தியானம். ஒளி உருவான சிவனை நினைத்து செய்வது சிவத்தியானம் ஆகும். இவ்விரெண்டும் யோகத்தின் இரண்டு பகுதிகளாம்.\nவரும் ஆதி – வந்த காரணம், பொருவாத – உராய்தல் இல்லாத, மேவல் – அடைதல், குரு – ஒளி\nஅட்டாங்க யோகம் ஆன்மிகம், ஞானம், தாரணை, திருமந்திரம், நிலையாமை, மந்திரமாலை\n‹ ஆன்மா சிவனோடு பொருந்தியிருக்கும் நிலை தாரணை\nதியானத்தில் குண்டலினியின் ஒளியை உணரலாம் ›\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/09/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-23T06:27:58Z", "digest": "sha1:IZLJD43TYYI546LLHS3EJGNXFQFWLIS6", "length": 8970, "nlines": 429, "source_domain": "blog.scribblers.in", "title": "மது விலக்கு – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » மது விலக்கு\nகழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா\nமுழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்\nசெழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே. – (திருமந்திரம் – 324)\nஅரிசி வடித்த நீரான கழுநீரை விரும்பிக் குடிக்கும் பசுக்கள், குளங்களைத் தேடிச் சென்று நல்ல நீரைப் பருகாது. நல்ல நீரைப் பருகாமல் கழுநீரை மட்டுமே பருகுவதால், அந்தப் பசுக்கள் தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றன. சில மனிதர்களும் அது போலத்தான். மதுவில் தனக்கு தேவையான எல்லாமே இருப்பதாக நினைத்துப் பருகுகிறார்கள். அப்படி மது அருந்துபவர்கள் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து விலகுகிறார்கள். அவர்கள் உயர்வு தரும், உண்மையான இன்பம் மிகுந்த சிவானந்தத் தேனை அறியாதவர்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கள்ளுண்ணாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தோன்றிய துயரெல்லாம் துடைப்பான்\nஉண்மையான இன்பம் தரும் மது ›\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6422/amp", "date_download": "2019-08-23T06:38:33Z", "digest": "sha1:GQWBPKEFGUE7GR4UCUZB5AUTD4TVQU54", "length": 8154, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "நரம்பியல் துறையை கலக்கிய முதல் பெண் மருத்துவர் | Dinakaran", "raw_content": "\nநரம்பியல் துறையை கலக்கிய முதல் பெண் மருத்துவர்\nஆசியாவின் நரம்பியல் அறுவை சிகிச்சையின் முதல் பெண் நிபுணரும், உலக அளவில் மூன்றாவது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் டி.எஸ். கனகா தனது 86 வயதில் இறுதி மூச்சை கடந்த புதன்கிழமை அன்று நிறுத்திக்கொண்டார். பெண்கள் அதிகம் விரும்பி நரம்பியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க முக்கியத் தூண்டுகோலாக இருந்ததோடு, குறைந்தது 80 பெண்களையாவது தனது பணிக்காலத்தில் நரம்பியல் துறையில் அறுவைசிகிச்சை நிபுணராக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் இந்த மருத்துவர்.\nபேராசிரியராய் நீண்டகாலம் சென்னை மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் துறையிலும், நரம்பியல் அறுவை சிகிச்சை துறையிலும் பணியாற்றியதோடு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்த போது, ராணுவத்தில் முக்கிய மருத்துவ அதிகாரியாகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். தனக்கு கிடைத்த ஓய்வூதியத்தினைக் கொண்டு, சென்னை குரோம்பேட்டையில் ஸ்ரீ சந்தான கிருஷ்ணா பத்மாவதி சுகாதாரம் மற்றும் ஆய்வு மையத்தை நிறுவி, தனது இறுதி மூச்சுவரை ஏழை எளிய மக்களுக்கும், முதியோர்களுக்கும் மருத்துவ உதவிகளைச் செய்து வந்தார்.\n‘‘என்னுடைய 11 வயதில் இருந்து நான் அத்தையைப் பார்த்து வளர்ந்து வந்தேன். அதனால்தான் அவரைப் போலவே நரம்பியல் நிபுணராக என்னால் சிறப்பாக வர முடிந்தது. எங்கள் குடும்பத்தில் நான் 2-வது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்’’ எனத் தன் அத்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், டாக்டர் கனகாவின் மருமகளான டாக்டர் விஜயா. தனது அத்தையான டாக்டர் கனகா ‘மூளை பேஸ்பேக்கர்’ பிரிவில் மிக அதிகமான ஆர்வத்துடன் செயல்பட்டதாகவும் நினைவு கூர்ந்தார்.“ஸ்டீரியோடாக்டிக் பிரிவு மற்றும் பெருமூளை வாதம் (செரிபல் பிளாசி) பிரிவிலும் மருத்துவர்களோடு இணைந்து மருத்துவர் கனகா பணியாற்றியுள்ளார்.\nபெண் சொல்வதைத்தான் உலகம் நம்புமா\nகல்லிலே கலை வண்ணம் கண்டாள்\nசஹானா சாரல் தூவுதோ...இளையராஜா சார் மாதிரி இசையமைப்பாளரா வரணும்\nசுயசக்தி விருதுகள்... வாருங்கள் விருதினை அள்ளுங்கள்...\nவெற்றிக் கோப்பைகளுடன் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்\nபெண் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் : செய்துத்தர வேண்டும்\nஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை\nதுக்க புத்ரி மட்டுமல்ல, வெற்றி நாயகியும் கூட... ‘ஊர்வசி’ சாரதா\nஉலகின் சிறந்த வீரர்களை வெல்வேன்\nநான் கட்டியக்காரி - தியேட்டர் ஆர்டிஸ்ட் ரோகிணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-23T06:56:27Z", "digest": "sha1:FNLG35P2TG3JOR5R56ZE55EM36TS6VGR", "length": 4971, "nlines": 92, "source_domain": "perambalur.nic.in", "title": "உள்ளாட்சி அமைப்புகள் (கிராமப்புறம்) | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகிராம உள்ளாட்சி (மாவட்ட பஞ்சாயத்து, வட்டாரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை\nபெரம்பலூர் ஆலத்தூர் 39 (PDF 461 KB)\nவேப்பந்தட்டை 29 (PDF 452 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T08:20:46Z", "digest": "sha1:5FSZMGRMGKODR4ZYFCKWN4GXF7SRG25Y", "length": 6763, "nlines": 77, "source_domain": "ta.wikinews.org", "title": "டா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "டா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது\nசெவ்வாய், அக்டோபர் 13, 2009, பாரிசு:\nஇதுவரையில் அடையாளம் காணப்படாதிருந்த பெண் ஒருத்தியின் ஓவியம் ஒன்று அதன் மேலிருந்த கையடையாளம் மூலம் லியொனார்டோ டா வின்சி வரைந்ததாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nபாரிசில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில் இடம்பெற்ற ஆய்வுகளில் இவ்வோவியத்தில் உள்ள வத்திக்கானில் இருக்கும் டா வின்சியின் ஓவியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கையடையாளத்துடன் ஒத்துப் போகிறது.\nஆண்டிக்ஸ் டிரேட் கசெட் என்ற நிறுவனம் முன்னர் இந்த ஓவியத்தை \"செருமன், 19ம் நூற்றாண்டின் முற்பகுதி\" எனக் குறிப்பிட்டிருந்தது. இது இப்போது பல மில்லியன் பெறுமதியாக உள்ளது. இது முன்னர் $19,000 டாலர்களுக்கு கைமாறியது.\nமையினாலும், சுண்ணாம்புக் கட்டிகளினாலும் தீட்டப்பட்ட இந்த ஓவியத்தில், இளம் பெண்ணின் ஆடைகள், மற்றும் தலையலங்காரம் 15ம் நூற்றாண்டு மிலான் பண்பாட்டை ஒத்தது எனக் கருதப்படுகிறது.\nஒக்சுபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்ட்டின் கெம்ப் கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஓவியத்தில் உள்ள பெண் மிலானின் இளவரசர் லுடோவிக்கோ சுபோர்சா (1452-1508) என்பவரின் மகள் பியான்க்காவினூடையதாக இருக்கலாம் என்றார்.\nஅடுத்த ஆண்டு சுவீடனில் இடம்பெற்றவிருக்கும் ஓவியக் கண்காட்சியில் இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2010, 10:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?tag=srilanka", "date_download": "2019-08-23T06:40:39Z", "digest": "sha1:BYNO2NUHTM7EBDAMYO77XWE6ZMQGIHZB", "length": 12820, "nlines": 157, "source_domain": "sangunatham.com", "title": "srilanka – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nஅரச ஊழியர்களுக்கு விரைவில் இலவச விமானச் சீட்டு\nஅரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரயில் வொரன்ட் சலுகைக்கு மாற்றீடாக இலவச உள்ளூர் விமானப் பயணச் சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பிலான பிரேரணை வெகு விரைவில்…\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவெறுமனே அமைச்சர்களின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக தனியான ஒரு உறுப்பினரை சேர்த்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக்…\nதேர்தலை நடாத்த தயார் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய\nதேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவை தமது ஆணைக்குழுவிற்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சில மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ளமை…\nதீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. வேதன பிரச்சினையை முன்னிறுத்தி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் தொடருந்து…\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nஅரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட…\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nஇலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்­து­ வீச்­சாளர் லசித் மலிங்க எமது அவ­தா­னிப்­பில்தான் இருக்­கிறார் என்று இலங்கையின் துடுப்­பாட்டப் பயிற்­சி­யாளர் திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர் எதிர்­வரும்…\nவவுனியா சதொசவில் வாங்கிய சீனியில் யூரியா கலந்துள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம்\nவவுனியா நகரத்தில் உள்ள சதொச விற்பனையகத்தில் விற்கப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வவுனியா நகர சதொச விற்பனையகத்தில் நேற்று சீனியை கொள்வனவு செய்த பொதுமக்கள்…\nயாழில் கிராமசேவகருக்கு வாள் முனையில் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராமசேவகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் நேற்று பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல்…\nவடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின்…\nஇலங்கையின் முக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து பற்றும் தீ‍ – வலுக்கும் சந்தேகங்கள்\nஇன்றயதினம் கொழும்பு துறைமுகத்தில் இந்தியா செல்ல தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றிகொண்டது. எனினும் தீயணைப்புப்படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதிலும் தீக்கான காரணம்…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொ��்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-23T06:20:57Z", "digest": "sha1:E73TD2KNOCWMFIXNPU5A45GR33O337GV", "length": 4870, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "நியான் - சீன நாட்டின் புது வருட கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nநியான் – சீன நாட்டின் புது வருட கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. முன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஎம் எஸ் ஹார���மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nA. P. J. அப்துல் கலாம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/rio-tweet-about-new-movie", "date_download": "2019-08-23T07:03:37Z", "digest": "sha1:7TSRECHEBHZ2PJR6ZJHDNQ2SK4O2SGPS", "length": 14009, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " எனக்கா இவ்வளோ மரியாத...? அதிர்ச்சியில் ரியோ | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமுன்னணி ஹீரோக்களுக்கு மட்டும் கிடைக்கும் கெளரவம் இப்ப ரியோக்கு\nகனா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகாத்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் இரண்டாவது படம் தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் நடிக்க. youtube பிரபலங்களான ஆர்ஜே விக்னேஷ்காந்த், சித்து, ஷெரிப், சுட்டி அரவிந்த் என பலர் நடிச்சிருக்காங்க. மேலும் நாஞ்சில் சம்பத், ராதா ரவி\" போல சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிச்சிருக்காங்க. ஷபீர் இசையில் உருவான இந்த படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் internet பசங்க பாடலை படக்குழு வெளியிட்டுருக்காங்க. மேலும் ஜீன் 14ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை ஒரு பிரபல திரையரங்கில் காலை 5 மணி ஷோவில் திரையிட இருக்காங்கலாம்.\"முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த கெளரவம் தனக்கு முதல் படத்திலே கிடைத்தது என்னால் நம்ப முடியவில்லை\"னு நடிகர் ரியோ அவரோட twitter page-ல வெளியிட்டுருக்காரு.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nWC19 : ஆஸ்திரேலிய அணியை வெல்லுமா பாகிஸ்தான்..\nமீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்\nமுதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை...\nலடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/04/semman-devathai-16.html", "date_download": "2019-08-23T07:42:51Z", "digest": "sha1:LQSE2EI6QTN5TKQBQT3F4JE5CVLU3ZYJ", "length": 12268, "nlines": 205, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "கண்ணாடி வளையல்கள்...(Semman Devathai # 16) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், ஏப்ரல் 21, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, அழகு, கருப்பழகி, கவிதை, காதல், காதலி, செம்மண் தேவதை, தாவணி, ராசா\nஇயற்கை அழகு சிறப்பு ...\n21 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:22\n21 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:31\nகவிதை வெகு ஜோர் அரசன்.\n21 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:54\nஉண்மைதான் :) உங்க கவிதையை நான் திருடிக்கொள்ளப் போறேன்.\n21 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:59\nஅதுதான் நிஜ அழகு. பவுடர் பூசியதெல்லாம் வெறும் பகட்டு. எல்லாம் சரி, இதான் உனக்கு அழகுன்னு நீயும் வரப்போறவளுக்கு தங்கம், புடவைன்னு வாங்கித் தர மாட்டியா\n21 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:26\nஅழகி போதுமே.. பேரழகி கூட வேண்டாமே..\n22 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:49\nரூபக், திருடி யாருக்கு கொடுக்க போறீங்க\n22 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:54\n// நீயும் வரப்போறவளுக்கு தங்கம், புடவைன்னு வாங்கித் தர மாட்டியா\nராஜிக்க்கா, வாங்கித் தரேலேன்னா கேக்காம இருந்திட போகுதா என்ன கவிதைல சொல்ற பொய்களை நிஜத்தில் எதிர்பார்க்கலாமா ;-)\n22 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:55\nஅரசரு அடிச்சு தொம்சம் பண்றாரு ..\nநீ கலக்கு அரசா ...\n22 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:01\nஎளிமை தான் அழகுக்கு அழகு சேர்ப்பது\nநல்ல கவிதை அரசன். பாராட்டுகள்.\n23 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிழைப்பற்ற பொழுதுகளில் சுட்டது ....\nஉதடு கவ்விய முத்தங்கள் ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்��ும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/vietnam-soldiers-indian-president/", "date_download": "2019-08-23T07:13:16Z", "digest": "sha1:RVK3XU3U4SDTWYIMIUNRZ62WZ7SJBPI5", "length": 5501, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "வியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய இந்திய ஜனாதிபதி | | Chennaionline", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு\nஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள்\nவியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய இந்திய ஜனாதிபதி\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.\nநாளை வரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.\nஇந்நிலையில், தனது பயணத்தின் 3ஆம் நாளான இன்று ஹனோய் நகருக்கு சென்றார் ராம்நாத் கோவிந்த். அவரை தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகான் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.\nஇதையடுத்து ஹனோயில் உள்ள போர் வீரர்கள் மற்றும் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய சபையில் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.\n← இறந்த பெண் உடலை கடித்த பூனை – கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nசத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் – 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியது →\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை\nபிரதமர் மோடி அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சரான பெண் துறவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/28/9192/", "date_download": "2019-08-23T07:04:58Z", "digest": "sha1:FBV7XIVG22JABC2FKM3P3BTD4AVDJTEO", "length": 15319, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு:பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு:பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு:பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு:பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, முதல் கட்டமாக, 320 பள்ளிகளுக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கையேட்டை, பள்ளி கல்வித்துறை அமைச்��ர், செங்கோட்டையன் வழங்கினார்.இதுகுறித்து, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, தனியார் பங்களிப்போடு, அரசு பள்ளிகளில், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். முதல் கட்டமாக, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளி மாணவர்களுக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கையேடு வழங்கப்பட உள்ளது.கையேட்டில், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை, அதை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மற்ற பள்ளிகளுக்கு பயிற்சி அளிப்பர்.’ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது’ என, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.\nஅனைத்து பள்ளிகளிலும், ஜனவரிக்குள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.தனியார் பள்ளிகளிலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கடிதம் எழுதி உள்ளார். அதேபோல, 6 மற்றும், 9ம் வகுப்புகளுக்கு, புதிதாக வழங்க உள்ள, மூன்றாம் பருவ புத்தகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பாடத்திட்டம் இணைக்கப்பட உள்ளது.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.\nPrevious article‘நெட்’ தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு\nNext articleசி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை\nசந்திரயான்-2 விநாடி – வினா போட்டி கால அவகாசம் நீட்டிப்பு.\n19 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு இலவசப் புத்தகம்.\nதமிழகத்தில் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.(Link).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்க���் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சிக்கல்.\nதிண்டுக்கல், கலந்தாய்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையால், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.ஜூலை 8 முதல் நடக்க உள்ள ஆசிரியர் இடமாறுதலில் கலந்தாய்வில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/articlelist/65120203.cms?curpg=6", "date_download": "2019-08-23T07:19:46Z", "digest": "sha1:3UBQ4J2SFR46CN3VDP5UFQMUHIY2KROK", "length": 10393, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 6- Petrol Price in Chennai:Today Petrol Diesel Rates in Chennai, Tamil Nadu (TN) | சென்னை பெட்ரோல் விலை", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: ஆட்டம் காணாத பெட்ரோல்; எகிறி அடிக்கும் டீசல் - இன்றைய விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் கண்டுள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.73.88 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.69.66ஆகவும் தொடர்கின்றன.\nஅமெரிக்கா தரும் நெருக்கடியால் பெட்ரோல், டீசல் வில...Updated: May 4, 2019, 03.01PM IST\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nபெட்ரோல் & டீசல் விலை: சூப்பர் ஹிட்\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு; வாகன ஓட்டிகள் மகி...\nPetrol Price: பெட்ரோல் கம்மி தான்; ஆனால் அதை விட குறைந்த டீச...\nPetrol Price: இன்னைக்கு பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியும...\nPetrol Price: இன்னைக்கு டீசல் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nமுகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை\nByju’s: நான்கே ஆண்டுகளில் கோடீஸ்வரன் கேரள இஞ்சினியரின் அசுர வளர்ச்சி\nBank Holidays: ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\n உங்களுக்காகவே எல்ஐசி ஜீவன் அமர் இன்சூரன்ஸ் பாலிசி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100259", "date_download": "2019-08-23T07:08:28Z", "digest": "sha1:ODQWFWSRM7K2IUFFOW7TVHBDEPSKGZVF", "length": 7669, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "மதுமிதா தினமும் இதைத் தான் பக்தியுடன் கும்பிடுகிறாரா? பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவீங்க – | News Vanni", "raw_content": "\nமதுமிதா தினமும் இதைத் தான் பக்தியுடன் கும்பிடுகிறாரா பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவீங்க\nமதுமிதா தினமும் இதைத் தான் பக்தியுடன் கும்பிடுகிறாரா பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவீங்க\nவவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை\nபிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த கிராமத்து டாஸ்க்கின் மூலமாக சாண்டியை நேருக்கு நேராக சண்டையிட்டு பிக்பாஸ் வீட்டில் தானும் இருக்கிறேன் என்று உறுதி செய்தார் மதுமிதா.\nஅதே போல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி தன்னந்தனியாக பேசுவதும், படுக்கை அறையில் சாமி படங்களை வைத்து வழிபடுவதையும் பலமுறை பார்வையாளர்கள் அவதானித்திருப்பார்கள்.\nஆனால் இவர் எந்த சாமி படத்தை வைத்து வழிபடுகிறார் என்று தெரிந்தால் நிச்சயம் அதிர்ச்சியடைவீர்கள். ஆம் “தமிழ்” என்ற சொல்லையே அட்டையில் எழுதி அதனை வழிபட்டு வருகின்றார்.\nஇவரது இந்த தமிழ் பற்று பாராட்டக்கூடியது தான் என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் என்ற அடையாளத்தை வைத்து மக்கள் மத்தியில் இன்னும் நற்பெயரை பெற இப்படி செய்கின்றாரோ என்ற எண்ணம் எழுந்து வருகின்றது.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வரமாட்டாரா.. இது தான் காரணமாம்..\n புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை, இதோ\n… கொளுத்தி போட்ட கஸ்தூரி\nலொஸ்லியாவின் உண்மை முகம் இதுதான் கிழிந்தது முகத்திரை… பிக் பாஸில் நீக்கப்பட்ட…\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்��லில் போட்டியிட வலியுறுத்தும்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/18095027/1022062/Supreme-Court-order-on-Dance-Bar.vpf", "date_download": "2019-08-23T07:52:16Z", "digest": "sha1:T77TFXA2QW7RSW62SFWK2ZQCW5HRSTYF", "length": 11357, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நடன விடுதிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது உச்சநீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடன விடுதிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது உச்சநீதிமன்றம்\nமும்பையில் நடன விடுதிகள் தொடங்க அம்மாநில அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள உச்சநீதிமன்றம், நடன விடுதிகளில் மதுவும், நடனமும் இணைந்தே பயணிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nமும்பையில் நடன விடுதிகள் தொடங்க அம்மாநில அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள உச்சநீதிமன்றம், நடன விடுதிகளில் மதுவும், நடனமும் இணைந்தே பயணிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், கேளிக்கை நடன விடுதி தொடங்கவும், நடத்தவும், அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. நடன விடுதிகளை முழுமையாக மூடி விட முடியாது என்றும், வேண்டுமென்றால் கட்டுப்பாடுகளை உருவாக்கி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நடன பெண்களுக்கு டிப்ஸ் கொடுப��பவர்கள் பணத்தை வாரி இறைக்க கூடாது என்றும், நடன விடுதிகளில் சி.சி.டி.வி. கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற விதியையும் உச்சநீதிமன்றம் தளர்த்தி தீர்ப்பளித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் கனமழை எதிரொலி : சுவர் இடிந்து விழுந்து 18 பேர் பலி\nமும்பையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், இருவேறு இடங்களில் சுவர் இடிந்து 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"இயற்கைக்கு முரணான பாலியல் உறவு குற்றச்செயலா\" இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்யலாமா என்பது குறித்து, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\n69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nமருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nவெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்\nதிருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்\nதர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்\nநியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு\nதந்��ி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்\nகாரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/01/15183107/1021827/Austalia-open-Serena-Willaims-Win.vpf", "date_download": "2019-08-23T06:23:35Z", "digest": "sha1:E63D3WMXYGQBN437PJJYPV2DPIEWEODS", "length": 9791, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்,ஜெர்மனி வீராங்கனை TATJANA MARIA-வை 6க்கு பூஜ்ஜியம், 6க்கு 2 என்ற நேர்செட் கணக்கில் செரினா வெற்றி பெற்றார். இதேபோல், ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனை முகுருசா, 6க்கு 2, 6க்கு 3 என்ற நேர்செட் கணக்கில் சீன வீராங்கனை \"சென்- ஐ வீழ்த்தி 2 வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்சும் 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் ஸ்வெரேவ் மு��ல் சுற்றில் வெற்றி பெற்றார்.\nமெல்பர்ன் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து : நகரத்தை சூழ்ந்த கரும்புகை\nஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில், தனியார் தொழிற்சாலை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.\nஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nஇந்தியா Vs ஆஸி: நாளை கடைசி ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரம்\nஇந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.\nஏழுமலையான் கோயிலில் பி.வி.சிந்து சாமி தரிசனம்\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவாமி தரிசனம் செய்தார்.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா\nஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,\nசின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்\nசர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23744&page=8&str=70", "date_download": "2019-08-23T07:32:29Z", "digest": "sha1:5IPU2GDGMZAGNE4WEROWH5FG7MMNKEE6", "length": 6513, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nநிரவ் மோடி விவகாரம்: காங். குற்றச்சாட்டிற்கு பா..ஜ. பதிலடி\nமும்பை :முந்தைய காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் லலித் மோடி, விஜய்மல்லையா விவகாரம் போன்று தான் நிரவ் விவகாரம் என நிரவ் மோடி விவகாரத்தில் காங். குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத், பதிலடி கொடுத்துள்ளார்.\nபிரபல நகைக் கடை உரிமையாளர் நிரவ் மோடி, 46, உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செய்தது அம்பலமானது. எனினும் கடந்த ஜனவரி மாம் 1-ம் தேதி நிரவ் மோடி வெளிநாடு தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. நிரவ் மோடி தப்பிக்க உதவியதே பா.ஜ.அரசு தான் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.\nஇதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியது, பிரதமர் மோடியின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே நிரவ் மோடி விவகாரத்தை காங். கிளப்பி வருகிறது. டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் மோடி பங்கேற்ற குழுவில், நிரவ் மோடியும் இடம் பெற்றிருந்ததாக கூறுவது, தவறான தகவல். இந்திய தொழில் கூட்டமைப்பினரின் குழுவில் தான், அவர் இடம் பெற்றிருந்தார் என்றார். உண்மை தெரியாமல் புகைபடத்தை காண்பித்து காங்.. குறைவது சரியல்ல என்றார்.\nகடந்த 2013-ம் ஆண்டு டில்லியில் இம்ப்ரீயல் என்ற சொகுசு ஒட்டல் ஒன்றை நிரவ் மோடி கட்டினார் அதன் திறப்பு விழாவில் காங்.தலைவர் ராகுல், அசோக் சவான், ராஜிவ் சுக்லா ஆகிய காங். தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் புகைபடத்தை பா.ஜ. நேற்று வெளியிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1623-2019-04-25-13-03-18?tmpl=component&print=1", "date_download": "2019-08-23T06:22:27Z", "digest": "sha1:LMPC3X4JLPQG7JRJSI5FUQIUPAFUXRHY", "length": 4346, "nlines": 37, "source_domain": "acju.lk", "title": "தேசிய பாதுகாப்பைப் பேணுவோம் - ACJU", "raw_content": "\nமுஸ்லிம்கள் என்ற வகையில் நாம் பொறுப்புவாய்ந்த இலங்கைப் பிரஜைகளாகவும் எமது தாய் நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டில் சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் கடமைப்பட்டுள்ளோம். இவ்வடிப்படையில் பாதுகாப்புப் படையினருக்கும், சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கும் ஒத்தாசையாக இருக்கும்படி அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்.\nகுறிப்பாக நம்நாட்டில் தற்போது நிலவுகின்ற நெறுக்கடியான நிலைமையை கவனத்திற்கொண்டு நடந்துகொள்ளுமாரும் பாதுகாப்புப் படையினர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொழுது அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுமாறு வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.\nஎனவே, எமது சகோதரிகள் தற்பொழுதுள்ள நிலமையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகின்றோம். அவ்வாறே அனைவரும் தேவைப்படும் போது தன்னை அடையாளப்படுத்த தேசிய அடையாள அட்டையை தன்னுடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தெரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=5&rid=11", "date_download": "2019-08-23T07:59:29Z", "digest": "sha1:6PNDJTQ3KY3X5ZTFREXKDXYIZYRQUVWV", "length": 17423, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்���ள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகும்ப ராசிக்கு கேது 12ம் இடத்திலிருந்து 11ம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கும், ராகு ஆறிலிருந்து 5ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆக உள்ளார்கள். கும்ப ராசியைப் பொறுத்த வரை ராகு நற்பலன்களையே அதிகமாகத் தருவார். 5ம் இடத்து ராகுவினால் சிந்தனைத்திறன் கூடும். மனதில் உள்ள கற்பனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சிப்பீர்கள். இதுநாள் வரை கண்ட கனவினை நனவாக்கும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றியும் காண்பீர்கள். நினைப்பது நடக்கும் என்றாலும் எதற்கும் ஒரு முறை வைத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுத்த முடியாது. வாய்ப்பு கிடைக்கும்போது டக்கென்று பயன்படுத்திக் கொள்வீர்கள். இதுநாள் வரை விடை தெரியாமல் இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மனதில் இருந்த விரக்தியை தூரவிரட்டி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயம் என்பதே இல்லாமல் தைரியத்துடன் பணியாற்றுவீர்கள். ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுபகவான் எதிர்பாராத இடமாற்றத்தைத் தோற்றுவிப்பார்.\nகுடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணை, மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். எதிர்பாராத இடமாற்றத்தினால் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வருபவர்கள் பிரிவினையை சந்திக்கக் கூடும். பிள்ளைகளின் வாழ்வியல் நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உருவாகும். உடன்பிறந்தோரின் நலனுக்காக ஒரு சில தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களுக்குச் சொல்லும் ஆலோசனைகள் வெற்றி பெறும். நீங்கள் முன்நின்று செயல்படும் விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக இந்த நேரத்தில் கோயில் கும்பாபிஷேகம், அரசாங்கத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் முதலான பொதுத்தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் அடைவீர்கள்.\nகொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம். அசையாச் சொத்துக்கள் சேரும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கப் பெறுவீர்கள். பாகப்பிரிவினை பிரச்னைகள் முடிவிற்கு வரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும் அதே நேரத்தில் 11ம் இடத்தில் வாசம் செய்ய உள்ள கேது தான தர்மங்களுக்காக அதிகம் செலவழிக்க வைப்பார். விரயம் அதிகமானாலும் கூட நற்பெயர், புகழ் ஆகியவற்றை கேது தருவார். அலுவல்பணி காரணமாக எதிர்பாராத பயணங்களையும், இடமாற்றத்தினையும் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உத்யோகஸ்தர்கள் தங்கள் தனித்திறமையின் காரணமாக அலுவலகத்தில் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்டுவார்கள். மேலதிகாரிகள் செய்யும் தவறுகளையும் சரி செய்து நிறுவனத்திற்கு நற்பெயர் வாங்கித் தருவீர்கள்.\nஉங்களுக்குக் கீழ் பணி செய்வோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஸ்யூரன்ஸ். சாஃப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். வியாபாரிகள் எதிர்பார்க்கும் லாபத்தினைக் காண்பது சிரமம் என்றாலும் தொழில் ரீதியான பயணங்கள் வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும். கூட்டுத்தொழில் செய்து வருவோர் கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தொழில் முறையில் புதிய பங்குதாரர்களைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். மளிகை, கமிஷன் ஏஜென்சி, தரகு, உணவுப்பொருள் விற்பனை ஆகிய தொழில்கள் ஏற்றம் அடையும். மொத்தத்தில் இந்த ராகுகேதுப் பெயர்ச்சியினால் ஓய்வு என்பது குறைந்தாலும், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயரும் என்பதில் ஐயமில்லை.\nசனிக்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடாழ்வார் சந்நதியில் நெய்விளக்கேற்றி வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். கருடசேவை உற்சவத்தின்போது புளியோதரை நைவேத்யம் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதும் நல்லது. நேரம் கிடைக்கும் போது நாச்சியார் கோவில் திருத்தலத்திற்குச் சென்று கல்கருடனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/photos/celebs", "date_download": "2019-08-23T06:53:26Z", "digest": "sha1:YJGU2N46JT2WP2RV7OIIDGZIII6J7X6R", "length": 6231, "nlines": 152, "source_domain": "bucket.lankasri.com", "title": "Celebs | List of all Celebrities | Latest Celebrities | Trending | Celebrities | Popular Celebrities | Actrors | Actress | Producers | Directors | Singers | Lankasri Bucket", "raw_content": "\nகஸ்தூரி விஷயத்தில் பொய்யை பரப்பிய வனிதா பிக்பாஸே அவர் பக்கம் தான் போல\nபிக்பாஸ் மோகன் வைத்தியா மாதிரி அப்பப்ப கிஸ் அடிக்கனும் வைபவ்வின் செம்ம காமெடியான ட்ரைலர்2\nகாமெடி அதகளம், ஜாம்பி படத்தின் செம்ம காமெடி ட்ரைலர்2\nபிக்பாஸில் அபிராமியின் பிரிவால் வாடும் முகேன்- அவரை மறக்க என்னவெல்லாம் செய்கிறார் பாருங்க\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nதிரிஷா நடித்துள்ள கர்ஜனை படத்தின் டீரைலர்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA வி���ுது விழா HD புகைப்படங்கள்\nமுக்கியமான விதியை மீறிய கஸ்தூரி ஹார்ன் அடித்து எச்சரித்த பிக்பாஸ், முழு தகவல்கள் இதோ\nமீரா மிதுன் நண்பர்களுடன் பார்ட்டியில் குத்தாட்டம் - வீடியோ\nபிக்பாஸ் பிரபலங்களை வைத்து படம் எடுத்தால் இப்படிதான் இருக்கும், செம்ம கலாய் மீம்ஸ்\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nபுடவையில் தொகுப்பாளினி டிடி எடுத்த கலக்கல் புகைப்படங்கள்\nகுழந்தை பெற்றபிறகு செம ஸ்டைலாக மாறிய தொகுப்பாளினி அஞ்சனாவின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiinbam.blogspot.com/2007/07/blog-post.html", "date_download": "2019-08-23T07:09:10Z", "digest": "sha1:SQY3GY6ZNK24SRVXSVQL2KRXDSET6OMD", "length": 13309, "nlines": 149, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: பாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்கோல்!", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nபாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்கோல்\nஅது ஒரு மிகப்பெரிய வித்துவானின் கச்சேரி. யாரும் ஓசியில் உள்ளே நுழையக்கூடாது என்பதால் காரியதரிசியே வாசலில் நின்று கண்காணித்துக் கொண்டு இருந்தார்.\nமிருதங்க வித்வான் மிருதங்கத்துடன் வந்தார் உள்ளே அனுப்பினார்.\nபிறகு வயலின் வித்வானும் அவர் பின்னால் மற்றொருவரும் வந்தார். வயலினோடு வந்தவரை அனுப்பிவிட்டு பின்னால் வந்தவரை நிறுத்திவிட்டார் கையில் வாத்தியம் இல்லாத காரணத்தால்.\nவந்தவர் சொன்னார் நான்தான் இன்று கச்சேரிக்கு கொன்னக்கோல் வாசிக்கப் போகிறேன் என்றார். எங்கே உங்கள் கொன்னக்கோல் வாத்தியத்தை காண்பியுங்கள் என்பதற்கு முழித்தார்.\nபின்னால் வ்ந்த பாடகர் சொன்னார்....கொன்னக்கோல் கையில் வைத்திருக்கும் வாத்தியம் இல்லை. வாயால் சொற்கட்டுகளுடன் வாசிக்க வேண்டிய வாத்தியம் என்று.\nஅந்த நாள் கச்சேரியில் மதுரை சோமு, போன்றவர்கள் பக்கவாத்தியமாக கொன்னக்கோ���ை வைத்துக் கொள்வார்கள் வாத்தியங்களோடு\nகொன்னக்கோல் வாசிப்பவரும் தனி ஆவார்த்தனத்தின் போது சொற்கட்டுகளை வாயினால் மிருதங்கம், கடம் கஞ்சிரா போன்ற தோல்/மண் வாத்தியத்திற்கு இணையாக வாசிப்பார்.\nநடன நிகழ்ச்சிகளிலும் கூட பாடுபவரைத் தவிர நட்டுவனாரும் அவ்வப்போது ஜதிகளை சொற்கட்டுகளாக கூறி அதற்கேற்ப நடனம் செய்பவரும் ஆடுவார்.\nகொன்னக்கோல் வாத்தியம் வாசிப்பவர்களூக்கு பற்கட்டு நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் சொற்கட்டுகள் நன்றாக வரும்.\nஅதுமாதிரி நல்ல தாள ஞானம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.முறைப்படி தாளவாத்தியக் கலைஞரிடம் கற்றுக்கொண்டு இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவருடைய கலை பரிமளிக்கும்\nகாஞ்சிபுரம் திரு பச்சையப்ப பிள்ளை மற்றும் திரு. பக்கிரியாப்பிள்ளை கொன்னக்கோல் வாத்தியத்தில் சிறந்த விற்ப்பன்னர்கள்\nஇதோ மேற்க்கத்திய கலைஞர் ஒருவர் நம் கொன்னக்கோல் வாத்தியத்தை வாசிப்பதைக் கேளுங்கள் பாருங்கள்\nதிரு. டி ஹஎச் சுபாஷ் சந்தரன் கடத்திலும் கொன்னக்கோலிலும் நிபுணர்.\nஅவர் கடம் வாசித்து கொன்னக்கோலையும் உபயோகித்து அமர்களபடுத்துகிறார் பாருங்கள் கேளுங்கள்\nதிருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் திரு கே வி மஹாதேவன் இசையில் டி. எம் சௌந்திரராஜன் பாடிய பாட்டும் நானே பாவமும் நானே பாடலிலும் கொன்னக்கோல் வாத்தியம் பிரமாதமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது பார்த்து கேட்டுப்பாருங்கள்\nLabels: கொன்னக்கோல் , நட்டுவாங்கம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஅந்த வெள்ளைக்கர அக்காக்கு அப்படி என்னதான் கர்நாடக சங்கீதம் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சிட்டு போட்டு விட்டா,அவிங்க வாயிலையே கச்சேரியே வாசிக்கராங்க\n\"பாட்டும் நானே\" பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு டி.எம்.எஸ் போட்டு தாக்கி இருப்பாரு\nஅருமையான பதிவு தி.ரா.ச ஐயா\nஆஹா, வெள்ளை யக்கா கலக்கறாங்க. எதிர்பார்க்கவே இல்லை. இப்படி ஒரு பதிவிட்டது நன்றிங்க\nபல பேர் கொன்னக்கோல் என்றால் அதுவும் ஒரு வாத்தியக் கருவி-ன்னே நினைச்சிக்கிட்டு இருக்காங்க\nநினைவிருக்கா...உங்களை நானும் அது என்ன கருவி ஐயா என்று தான் கேட்டேன் முன்பு)\n இறைவன் தனே கொடுத்த கருவி\n//கொன்னக்கோல் வாத்தியம் வாசிப்பவர்களூக்கு பற்கட்டு நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் சொற்கட்டுகள் நன்றாக வரும்//\nஅப்போ, பீடா வெத்தலை எல்லாம் ரொம்ப போட மாட்டாங்கன்னு சொல்லுங்க\nசுபாஷ் சந்தரன் வீடியோ அருமை\nவெள்ளக்கார அக்கா சும்மாஆஆஅ பின்னி எடுக்கறாய்ங்க\nஅக்கா பேரு லோரி கோட்லர்\nயக்கா நியுயார்க்கில், சிம்பனி ஸ்பேசில் அடிக்கடி பாடுவாங்களாம்\nகொன்னக்கோல் என்றால் வாயில வாசிக்கிறதா.\nஎடுத்துப் போட்டு இருக்கும் படங்களும் சூப்பர்.\nஎன்னமா நாக்குப் பிரளுகிறது இந்தப் பொண்ணுக்கு.\nதிருவிளையாடல் கேக்கணுமா. பாட்டு,தாளம்,பாவம் அத்தனையும் குழைத்துப் பக்தியோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஇன்னிக்குப் பதிவு செய்துவிட்டீர்கள்.நன்றி தி.ரா.ச.\nஅருமையான நகர்படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nகொன்னக்கோல் - ஒரு இசைக்கருவின்னா நினைச்சேன்\nவாசிக்கறது - கருவி இல்லையா\nஅன்னை - அவளே இசை வெள்ளத்தின் ஆதார ஊற்று\nசினிமா காரம் காபி - பாகம் 5\n3 இன் 1 - மூன்று ஸ்வரங்களுக்குள்...\nபாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்க...\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/34-115.html", "date_download": "2019-08-23T06:44:50Z", "digest": "sha1:RLPGAFK74PZPRYHVJQHCQJDCKRN5EYJU", "length": 35970, "nlines": 245, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இரத்த ஒலிம்பிக் ! 34 வருடங்களுக்கு முன் விண்ணில் கொல்லப்பட்ட 115 கொரியர்கள்!!", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்க�� அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையி���் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம��பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \n 34 வருடங்களுக்கு முன் விண்ணில் கொல்லப்பட்ட 115 கொரியர்கள்\n வரலாற்றை சொல்லும் போது சிலவேளைகளில் எவ்வளவு சுருக்கினாலும் நீண்டுவிடுவதை தவிர்க்க இயலாது, வாசகர்கள் பொறுமை காக்கவும்\nதென் கொரியாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிப் 9 முதல் 25 வரை நடைபெற்று வருகின்றன. இதற்கு முன் தென் கொரியாவில் 1988 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் செப். 17 முதல் அக். 2 வரை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தன ஆனால் இப்போட்டிகளை சீர்குலைப்பதற்காக நடத்தப்பட்ட சதியில் சிக்கி 115 பேர் மரணமடைந்தனர் என்ற சோகமும் பின்னியுள்ளது.\nஇன்று தென், வட கொரியாக்கள் என இருக்கும் தேசங்கள் ஒன்றுபட்ட கொரியாவாக இருந்தவை. 1910 முதல் 1945 ஆம் ஆண்டு 2 ஆம் உலகப் போர் முடியும் வரை ஜப்பான் ஆண்டு வந்தது. ஜப்பானிய காலனியாட்சி முடிவுக்கு வந்தபின் 1948 ஆம் ஆண்டு அன்றைய வல்லரசுகளான சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச அரசியல் பனிப்போர்களுக்கு (cold War) இடையே சிக்கி 2 நாடுகளாக பிரிந்தன. எனினும் கம்யூனிச ஆதரவு வட கொரியா இப்பிரிவையோ எல்லைகளையோ இன்றுவரை ஏற்றுக் கொள்ளவே இல்லை.\n1950 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் கம்யூனிச தேசங��களான சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் சுமார் 75,000 வட கொரிய துருப்புக்கள் தென் கொரியாவை கைப்பற்றும் நோக்குடன் திடீர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த செயலால் ஐக்கிய நாடுகள் சபையின் ராணுவம் என்ற பெயரில் 21 நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய கூட்டுப்படைகள் களமிறங்கின. இதில் 88 சதவிகித ராணுவத்தினர் அமெரிக்கர்கள் என்பதால் இயல்பாகவே தென் கொரியாவிற்கு ஆதரவாக போரிட்டது ஐ.ந. அமைதிப்படை.\nஇந்த கொரியப் போர் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 வரை சுமார் 3 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் 'ராணுவ நடமாட்டம் இல்லாத மண்டலம்' (Korean Demilitarized Zone) அமைத்துக் கொள்வது என்ற ஒப்பந்தத்துடன் அடங்கியது என்றாலும் அமைதிக்கான ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளப்படாததால் 'டெக்னிக்கலாக' இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் அமைதிக்கான போர் நிறுத்தம் ஏற்படவேயில்லை.\nஎனவே, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய கலாச்சாரப் புற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவை வென்றெடுத்து மீண்டும் ஒருங்கிணைந்த கொரியாவாக மாற்ற வேண்டும் என்ற தாகம் மட்டும் கம்யூனிச வாதநோயால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவிற்கு தீரவேயில்லை.\nஇன்றைய சர்வதேச உலகில் அடிக்கடி அமெரிக்காவை வம்புக்கிழுப்பவராக வட கொரிய அதிபர் 'கிம் ஜோங் உன்' என்கிற சர்ச்சைக்குரிய மனிதர் உள்ளார். இவருடைய தாத்தா 'கிம் இல் சுங்' வட கொரிய அதிபராக இருந்த போது தான் தென் கொரியாவில் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறுவதற்கு சுமார் 1 வருடம் இருக்கையில் (1987) தான் இன்றைய அதிபரின் தந்தையான 'கிம் ஜோங் இல்;' என்பவரின் உத்தரவாக சர்வதேச மொழிகளை பயிற்றுவிக்கும் கல்லூரியில் ஜப்பானிய மொழி படித்து வந்த 16 வயது சிறுமி 'கிம் ஹயொன் ஹூய்;' என்பவரிடம் தேசப்பற்றை\nதேசத்திற்காக உழைப்பதற்காக அந்த அப்பாவிப் பெண் பெற்றோர்களிடமிருந்து நிரந்தர பிரியவிடை பெற வைக்கப்பட்டாள் பின்பு வட கொரிய உளவுத்துறையின் ஏற்பாட்டில் பல பயிற்சிகளையும் சில புதிய மொழிகளை கற்றுக் கொண்டாள் அதிலும் மிக முக்கியமாக உன் தாய் நாட்டை மீண்டும் இணைப்பதற்காகத் தான் நீ உழைக்கப் போகின்றாய் என நம்ப வைக்கப்பட்டாள்.\nபயிற்சிகளுக்குப் பின் தயாரான 'கிம் ஹயொன் ஹூய்' அவர்களுக்கு 'மயூமி ஹச்சியா' (Mayumi Hayachi) என்ற ஜப்பானிய பெயர் சூட்டப்பட்டது, இன்னொரு வயதான வட கொரிய ஆண் உளவாளி அவருடைய ஜப்பானிய தந்தையாக உடன்வந்தார். இருவருக்கும் போலி ஜப்பானிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.\nஜப்பானியர்களாக வேஷமிட்ட அந்த 2 வட கொரிய உளவாளிகளும் ரஷ்யாவின் மாஸ்கோ அழைத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து ஹங்கேரி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா என சுற்றிவிட்டு இராக்கின் பாக்தாத் வந்து சேர்ந்தனர்.\nபாக்தாதின் சத்தாம் சர்வதேச விமான நிலையத்தில் தென் கொரிய விமானம் எண்: 848ல் விமானமேறிய அவர்கள் இருவரும் அபுதாபி வந்தடைந்தனர். அப்போது தங்களின் தலைக்கு மேல் இருந்த கேபினில் 'நேஷனல் பானாசோனிக்' டிரான்ஸிஸ்டர் ரேடியோ வடிவில் தரப்பட்ட வெடிக்குண்டையும் அது பற்றி எரிவதற்கான இன்னொரு வேதிப்பொருளையும் வைத்துவிட்டு அபுதாபியில் இறங்கி மீண்டும் இன்னொரு விமானம் மூலம் ஜோர்டான் செல்ல முயற்சித்தனர்.\nஎதிர்பாராதவிதமாக எழுந்த விசா பிரச்சனையையொட்டி பஹ்ரைன் சென்று அங்கிருந்து மீண்டும் ஜோர்டான் செல்வதாக திட்டம் ஆனால் பஹ்ரைன் விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களை அதிரடிப்படை போலீஸ் சுற்றிவளைத்தது. மாட்டிக்கொண்டதை உணர்ந்த இருவரும் தங்களிடமிருந்து சயனைட் விஷம் தோய்க்கப்பட்ட சிகரெட்டை வாயில் வைத்து கடிக்க சம்பவ இடத்திலேயே ஜப்பானிய தந்தையாக நடித்த பெரியவர் சாக, இந்தப் பெண் மயங்கினார்.\nஇதற்கிடையில் அபுதாபியிலிருந்து புறப்பட்ட அந்த கொரிய விமானம் தனது அடுத்த நிறுத்தமான தாய்லாந்தின் பேங்காக் விமான நிலையத்தை அடைய மிகச்சில நிமிடங்கள் இருக்கையில் வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பயணிகள், 11 விமான சிப்பந்தி என 115 பேரும் பரிதாபமாக மாண்டனர். அவர்களில் 113 பேர் கொரியர்கள், ஒருவர் இந்தியர் மற்றொருவர் லெபனானியர்.\nகைது செய்யப்பட்டும், சயனைட் தற்கொலையிலிருந்தும் காக்கப்பட்ட'கிம் ஹயொன் ஹூய்' விசாரணையின் இறுதியில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் அவரது மரண தண்டனை அன்றைய கொரிய அதிபரால் ரத்து செய்யப்பட்டு தென் கொரியாவிற்குள் ஒரு ரகசிய இடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். மரண தண்டனை ரத்திற்கு அதிபர் சொன்ன காரணம், கல்லை எறிந்தவனுக்குத் தான் தண்டனை தரப்பட வேண்டுமேயொழிய கல்லுக்கு அல்ல என்றார்.\nதவறான தேசபக்தியால் தவறா�� வழிநடத்தப்பட்டு 115 பேரின் மரணம் மற்றும் அவர்களது குடும்பத்தின் துயருக்குக் காரணமான 'கிம் ஹயொன் ஹூய்' தன்னுடைய சுயசரிதையை The Tears of My Soul என்ற தலைப்பில் எழுதியுள்ளார். தன்னை விசாரித்த தென் கொரிய அதிகாரி ஒருவரையே திருமணமும் செய்து கொண்டு 2 பெண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ள அவர் 'தன்னுடைய பெரும் பாவம் மன்னிக்க முடியாதது, யாரும் மன்னிக்கவும் மாட்டார்கள் தான் என்றாலும் நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன் என வேண்டுகிறார்.\nஇவருடைய கதை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமான தாக்குதல் மூலம் சர்வதேச நாடுகளை பயமுறுத்தி 1988 ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை நாசப்படுத்த மேற்கொண்ட சதிகளையும் கடந்து வெற்றிகரமாக நடந்து முடிந்ததுடன் தற்போது 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது ஆனால் ஒரேயொரு வித்தியாசம், அன்று தென் கொரியா நடத்திய ஒலிம்பிக் போட்டிகளை சிதைக்க முயன்ற வட கொரியா, இன்று தென் கொரியாவுடன் கரம் கோர்த்து ஒரே அணியாக அணிவகுத்துச் செல்கிறது. மேலும் ஐஸ் ஹாக்கிப் போட்டியில் இரு கொரிய வீராங்கணைகளும் இணைந்து ஒரே அணியாக விளையாடுகின்றனர். வட கொரிய அதிபரின் தங்கை அரசின் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.\nமிகவும் விறுவிறுப்பும், திருப்பங்களும் நிறைந்த இந்த வலிமிகுந்த வரலாற்றை இதற்கு மேலும் சுருக்கமாக எழுத இயலவில்லை.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37430/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-23T07:08:11Z", "digest": "sha1:DYPIHOEPZZY4BCJLLG7BZ5PLJCRQ4MIG", "length": 11397, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "அலோசியஸ் உட்பட 8 பேருக்கு பிணை | தினகரன்", "raw_content": "\nHome அலோசியஸ் உட்பட 8 பேருக்கு பிணை\nஅலோசியஸ் உட்பட 8 பேருக்கு பிணை\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் சம்பந்தமான வழக்கின் பிரதிவாதிகள் 08 பேருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றையதினம் (19) விசேட மேல் நீதிமன்றத்தில் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகி ராஜரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.\nஇவ்வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் 10 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அஜஹான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை என்பதோடு, அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை.\nஇதனை தொடர்ந்து, நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிரதிவாதிகள் 08 பேருக்கும் குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டதோடு, அவர்கள் ரூ. 10 இலட்சம் கொண்ட ரொக்கப் பிணை மற்றும் ரூ. 25 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்\nஅமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான...\nமித்தெனிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nமித்தெனிய, சமூககொவிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள...\n\"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப்...\nபிரிடிஸ் கவுன்சிலுடன் கைகோர்க்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபை, முஸ்லிம் எய்ட்\nமுஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவு���ன்...\nடோக்கியோ சீமெந்தின் புதிய நிலையம் திருகோணமலையில் திறப்பு\nடோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான...\nவாகன விபத்தில் 22 பேர் காயம்\nசீகிரியா, தம்புள்ளை – ஹபரண வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22...\nஅட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு\nபாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம்...\nவாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயிக்க பரிசோதனை கூடங்கள்\nவாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்கு நாடளாவியரீதியில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14628", "date_download": "2019-08-23T06:28:59Z", "digest": "sha1:UQCLH5RK5RRJFKWYZ6KA6F7KPIULGLG3", "length": 7341, "nlines": 136, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு நவரத்தினம் கணேசானந்தன் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 29 மே 1966 — இறப்பு : 23 செப்ரெம்பர் 2017\nயாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Dubai, Swiss, Germany Badsoden(M.T.K), Oberhausen, Dortmund ஆகிய நாடுகளை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் கணேசானந்தன் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுகிர்தரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜெயரஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,\nஅஜந்தா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசாந்தா(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(இலங்கை), நாகேந்திரன்(ஜெர்மனி), புஸ்பலதா(ஜெர்மனி), சுகந்தி(ஜெர்மனி), கணேசலிங்கம்(சிறீ- ஜெர்மனி), இராசேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற ஆந்தவடிவேல், அருந்தவநாயகி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,\nகாலஞ்சென்ற கந்தசாமி, கருணாதேவி(இராசா) தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,\nகாலஞ்சென்ற இரத்தினம், மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nஜெயந்தி, ஜெயக்குமார்(ஜெர்மனி), ஜெயரஞ்சன்(நோர்வே), ஜெயமணி(ஜெர்மனி), ஈஸ்வரன்(மகேஸ்- பாரிஸ்), நாகராசா(ஜெர்மனி), றஜனி(ஜெர்மனி), கணேசலிங்கம்(குஞ்சன்- ஜெர்மனி), அன்றியா(ஜெர்மனி), விஜித்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான அபூர்வசிங்கம் அன்னபூரணம் அவர்களின் அன்பு மருமகனும்,\nகருணாகரன், விஜயலட்சுமி, சிறீஸ்கந்தராசா குணசேகரம், ஞானசேகரம், விஜயகுமார், விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 26/09/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 28/09/2017, 12:00 பி.ப — 02:30 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 28/09/2017, 03:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=4652", "date_download": "2019-08-23T07:09:53Z", "digest": "sha1:WSD6MWPOZHZHTZCJBZUQGV6B4BZJFWOT", "length": 4869, "nlines": 123, "source_domain": "www.thuyaram.com", "title": "தம்பு அழகராஜா | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 5 ஒக்ரோபர் 1954 — மறைவு : 13 ஒக்ரோபர் 2015\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு அழகராஜா அவர்கள் 13-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், தம்பு பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், ஞானப்பிரகாசம் சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவிஜி அவர்களின் அன்புக் கணவரும்,\nடிலன், ஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநடராஜா, செல்வராஜா, பரமேஸ்வரி, தர்மவதி, குணவதி, யோகவதி, யோகராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nடெய்சி, ஜெசி, லெஸ்லி, ஜொய்சி, கொன்சி, ஜான்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்��ிக்கிழமை 16/10/2015, 06:00 பி.ப — 09:00 பி.ப\nவிஜி — ஐக்கிய அமெரிக்கா\nஆனந்தராஜா — ஐக்கிய அமெரிக்கா\nபேனாட் — ஐக்கிய அமெரிக்கா\nலோகேஸ் — ஐக்கிய அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/13085813/1008432/Vigilanceand-Anti-Corruption-Bureau-raid-in-Vellore.vpf", "date_download": "2019-08-23T06:24:20Z", "digest": "sha1:XUU3K3QTFIO7B7F5WF6MMPV6XPH6GIMU", "length": 10415, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை...\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 08:58 AM\nவேலூரில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.\nவேலூரில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மண்டல மேலாளரும், துணை ஆட்சியருமான சோபியா ஜோதிபாயிடம், மாவட்ட கண்காணிப்பாளர்கள், லஞ்ச பணம் கொடுக்கபோவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nவேலூர் : குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - சுகாதார சீர்கேடு எழுவதாக புகார்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, வி.சி.மோட்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காலியிடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகுடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில், கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.\nமின்கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 37 பயணிகள்\nவேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்த��ல் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.\n\"இலவச பஸ் பாஸ் உண்டு, பேருந்துகள் இல்லை\" - படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.\nதிருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்\nதிருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்\nதர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்\nகாரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.\nதமிழகத்திற்கு அலர்ட் : 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்\nதீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=5&rid=12", "date_download": "2019-08-23T07:59:06Z", "digest": "sha1:EJDBSMTTGOOQL5FAULLZ4MSG35JSGOIS", "length": 16698, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nநான்காம் இடமாகிய வித்யா ஸ்தானத்தில், அதுவும் வித்தைக்கு அதிபதியாகிய புதனின் வீட்டில் ராகுபகவான் அமர உள்ளார். ராகுவின் சஞ்சாரத்தால் உங்களது செயல்பாடுகள் சிறப்பான வெற்றியைப் பெறும். ஒவ்வொரு செயலிலும் புத்திகூர்மை வெளிப்படும். திட்டமிட்டுச் செயல்படுவதை விட நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுவதே சிறந்தது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ராகுவின் சுக ஸ்தான சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். வீடு, வாகனம், மனை ஆகிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் புதிதாய் சேரும். சனியின் இணைவினைப் பெறும் கேது, ஓய்வினைக் கெடுத்து, சிறிது அலைச்சலைத் தந்தாலும் செயல்வெற்றியில் தடை உண்டாகாது. வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். நான்காம் வீட்டில் இணைந்திருக்கும் ராகுவோடு சூரியன் சேரும் காலத்தில், அதாவது வருகின்ற ஆனி மாதத்தில் மட்டும் பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது.\nமாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 10ம் இடத்துக் கேது ஆன்மிப் பணிகளில் அதிக நாட்டம் கொள்ளச் செய்வார். உங்களை நாடி வருவோருக்கு பிரதிபலன் எதிர்பாராது உதவி செய்து வருவீர்கள். பொதுத் தொண்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்நின்று செயல்பட வேண்டியிருக்கும். எந்த ஒரு செயலையும் சிறிது காலத்திற்கு முன்னதாகவே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தி வந்த நீங்கள் கேதுவினால் சற்று சிரமம் காண்பீர்கள். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பணிகளை கடைசி நேரத்தில் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவீர்கள். இதனால் நீ���்கள் எதிர்பார்க்கும் பலனில் பெருத்த மாற்றம் ஏதும் உண்டாகாது என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான்காம் இடத்தில் இணைவு பெறும் ராகு உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார்.\nஜெனன ஜாதகத்தில் லக்னாதிபதியின் வலிமை பெற்றவர்கள் சிறப்பான வாழ்வியல் நிலையை அடைவார்கள். ராசிநாதன் குருவின் பார்வையும் 2019 அக்டோபர் மாதம் வரை ஜென்ம ராசியின் மீது விழுவதால் வாழ்வியல் முன்னேற்றம் என்பது சிறப்பாகவே இருந்து வரும். 11ம் இடத்தில் இருந்து கேது விலகுவதால் மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவினை எட்டும். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். தொழில் முறையில் காணும்போது வங்கி, இன்ஸ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள் சிறப்பு பெறுவார்கள்.\nதொழில்நுட்பம், மெக்கானிகல் மற்றும் இதர அறிவியல் துறை சார்ந்த பணியாளர்கள் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைப்பதோடு பதவி உயர்வும் கிட்டும். கீழ்நிலைப் பணியாளர்கள் செய்யும் தவறினை பிறர் அறியாதவண்ணம் சுட்டிக்காட்டி அவர்களையும் நல்வழிப்படுத்துவீர்கள். மொத்த வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானத்துடன் செயல்படுவது நல்லது. 10ம் இடத்து சனி மற்றும் கேதுவினால் உண்டாகும் அலைச்சல் காரணமாக நாள் முழுவதும் உழைப்பதால் இரவினில் நிம்மதியான உறக்கம் காண்பீர்கள். பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் அசுப கிரஹங்கள் நன்மையைத் தருவார்கள் என்பதால் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி மீன ராசியினருக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.\nதினமும் ஹயக்ரீவர் வழிபாடு செய்து வாருங்கள். தேர்விற்கு செல்லும் ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் முதலான எழுதுபொருட்களை வாங்கித் தாருங்கள். வசதி படைத்தவர்கள் ஏழை மாணவர் ஒருவரின் கல்விச் செலவினை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போது திருவஹீந்திரபுரம் சென்று ஹயக்ரீவரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வியல் தரம் உயர்வடைய���ம்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE/", "date_download": "2019-08-23T07:53:13Z", "digest": "sha1:GWJXTM5D56LCGIHPCFBOBC45EGIZUTJM", "length": 7819, "nlines": 88, "source_domain": "geniustv.in", "title": " சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழா - Genius TV - Tamil News Web TV", "raw_content": "\nசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔\nகண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…\n கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்\nதனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்\nசிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழா\nசென்னை இராயபுரம், சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nஇதனையொட்டி நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா 27-3-19 புதன்கிழமை அதிகாலை 3-30 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது. வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் ஒரு சட்டி முதல் ஐநூறு சட்டி வரை ஏந்தி அம்மனை வணங்கியது பரவசப்படுத்தியது.\nஔிப்பதிவு – எஸ் அசோக்ராஜ், ஆர். கந்தன், டி. முத்தரசு\nஇயக்கம் – நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்\nTags ஆன்மீகம் இராயபுரம் சென்னை பொங்கல் ஸ்ரீமுத்துமாரியம்மன்\nமுந்தைய செய்தி டி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை\nஅடுத்த செய்தி இராயபுரம், ஸ்ரீபிரசன்ன இராகவப் பெருமாள் தேவஸ்தானம் தேர்த்திருவிழா\nமூன்றாவது கண் (CCTV) திறப்பு விழா…\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா\n மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்\nஇதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க …\nBBC – தமிழ் நியுஸ்\n'தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்' - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் - விரிவான தகவல்கள் 23/08/2019\nப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா - முன்னாள் அதிகாரி ரகோத்தமன் பேட்டி 23/08/2019\nஇணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nபிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது - இயக்குநர் அமீர் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம் மற்றும் பிற செய்திகள் 23/08/2019\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை 23/08/2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல் 22/08/2019\nப.சிதம்பரம் கைது: சுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன\n'நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்' - ஓர் எச்சரிக்கை 22/08/2019\nFacebook – ல் ஜீனியஸ் டிவி\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=2", "date_download": "2019-08-23T07:46:58Z", "digest": "sha1:ZZRCZBAFYDUJGWBBOS3YOTS77BXXVC5B", "length": 5256, "nlines": 67, "source_domain": "maalaisudar.com", "title": "TOP-1 | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n6 பயங்கரவாதிகள் ஊடுருவல்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nநிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன்-2\nமகாராஷ்டிராவில் லாரி-பஸ் மோதல்: 13 பேர் பலி\nபால் விலை: முதல்வர் பேட்டி\n6 பயங்கரவாதிகள் ஊடுருவல்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nசென்னை, ஆக.23: பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை […]\nப.சிதம்பரம் கோர்ட்டில் பிற்பகல் 3.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார்\nசென்னை, ஆக.22: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் […]\nடெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம்\nபுதுடெல்லி, ஆக.22: சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள ரோஸ் […]\nநிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன்-2\nபுதுடெல்லி, ஆக. 20: புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயான் 2 நிலவின் […]\nசேலம், ஆக.19: முதலமைச்சரின் குறை தீர்க்கும் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் இன்று முதல்வர் […]\nமகாராஷ்டிராவில் லாரி-பஸ் மோதல்: 13 பேர் பலி\nமும்பை, ஆக.19: மகாராஷ்டிரா மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் 13 […]\nபால் விலை: முதல்வர் பேட்டி\nசென்னை, ஆக.18: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலையும், நுகர்வோர் விலையும் […]\nசென்னை, ஆக.17: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக […]\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு\nபுதுடெல்லி, ஆக.16: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தில் தலையிடவும், கட்டுப்பாடுகளை நீக்கவும் உச்சநீதிமன்றம் மீண்டும் […]\nவாஜ்பாய் நினைவிடத்தில் மோடி மரியாதை\nபுதுடெல்லி, ஆக.16: வாஜ்பாயின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19736", "date_download": "2019-08-23T07:02:15Z", "digest": "sha1:WWOFLMPGFGDX5FNMAW6AUD2OGBIETOHC", "length": 12208, "nlines": 167, "source_domain": "www.arusuvai.com", "title": "தாயா? அல்லது தாரமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n ( நம்ம தல (அஜித்) சிட்டிசன் படத்தில் சொல்வார்கள் ஒரு தாரத்தில் தாயை காணலாம், ஒரு தாயில் தாரத்தை காண முடியாது என்று நான் தல சொன்னதை தான் சொன்னேன், அதற்காக தவறாக எண்ண வேண்டாம்.) இந்த கூற்று சரியா அல்லது தவறாதோழிகள் தங்கள் அருமையான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளவும்.\nஹய்யா..என்ன மல்லிகா இப்படி எல்லாம் தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கீங்க...ஏதும் உள்நோக்கமாஇது பட்டிமன்றம்தானே..சரி சரி..நீங்க சொல்றது என் காதுல விழுது..மல்லிகா அக்கா கூப்பிட்டதே கேட்ட போது நீங்க சொல்றது விழாம இருக்குமா\nஇருந்தாலும் இப்போ நடைமுறையில் உள்ள ஒரு பிரச்சனையைதான் தலைப்பா எடுத்துருக்கீங்க..வாழ்த்துக்கள்...ஆனால் முன்னுரையிலேயே முடிவுரையும் சேர்த்து எழுதின மாதிரி இருக்கு..நல்ல வாதங்களுடன் வருகிறேன்..\nஅஸ்வினி நான் சினிமா படத்தில்\nஅஸ்வினி நான் சினிமா படத்தில் வந்ததை தான் நான் சொன்னேன்.ஏன் அஸ்வினி, எம்ஜியார் அவர்கள் தாயிக்கு பின் தாரம் என்று சொல்லவில்லையா\nஇது முடிவுரை இல்லை, தொடக்கம் தான். எந்த உள்நோக்கமும் இல்லை.சரியா. முதன் முதலில் உங்கள் பதிப்பை போட்டதற்கு நன்றி\nசாரிப்பா,நான் சும்மாதான் சொன்னேன்..கோவிச்சுக்காதீங்க என்ன..நான் வாதங்களுடன் வருகிறேன்..\nபட்டி இப்ப தானே முடிந்தது... அதுக்குள்ள அடுத்த பட்டி அதுவும் தலைப்பு பட்டி தலைப்புகள் பகுதியில் இல்லாதது அதுவும் தலைப்பு பட்டி தலைப்புகள் பகுதியில் இல்லாதது தோழி பட்டிமன்றம் என துவங்குவதென்றால் அறுசுவையில் சில வழக்கங்கள் உண்டு. நீங்க புதிது என்பதால் தெரியாது என்றே நினைக்கிறேன். அதனால் இந்த தலைப்பை “பட்டிமன்றம்” என்று இல்லாமல் மாற்றுங்கள். பட்டி அடுத்த வாரம் திங்கள் துவங்கும், அதன் நடுவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதை பொதுவான இழையாக மாற்றும்படி அன்போடு கேட்டுக்கறேன். :)\nஉங்களூக்கு இத்தலைப்பு பட்டியில் வாதிடப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் “பட்டிமன்ற தலைப்புகள்’ என்ற இழையில் இதை பதிவு செய்யுங்கள்.\nநடுவராக வர விருப்பம் இருந்தால் இதற்கு முன் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டிருந்தால் பட்டிமன்ற சிறப்பு இழையில் உங்கள் விருப்பத்தை பதிவு செய்யுங்கள்.\nபட்டிமன்றம் - 44 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா\nசோனியாவுக்கு முதலம் ( 1-9-09 ) ஆண்டு திருமண நாள் வாழ்த்த வாங்கபா\n\"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 69 : நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா\nபட்டி மன்றம்-17 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது\nசமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்\nபட்டிமன்றம்- 78 \"மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம் யார்\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/07/", "date_download": "2019-08-23T07:46:06Z", "digest": "sha1:M5VD6L5A67VOUUH5NP7T6THL5F5M2I3V", "length": 23250, "nlines": 299, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "July 2012 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், ஜூலை 30, 2012 30 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், காதலி, ராசா\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - ஆலோசனை கூட்டம்\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - ஆலோசனை கூட்டம்\nவருகிற ஆகஸ்ட் 19 நடைபெற இருக்கும் தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு\nகுறித்து ஆலோசனை கூட்டம் வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கின்றது பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..\nநாள் : 29.07.2012 ஞாயிறு மாலை 3.00\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nபாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்\nகே கே நகர் ,\nமேலும் விபரங்களுக்கு : திரு. மதுமதி (தூரிகையின் தூறல்) அவர்களின் பக்கத்தில் பாருங்கள்\nநான் இரசித்த பாடல் (6)..\nபாடல் : உன் உதட்டோர சிவப்பே\nஇசை : தேனிசை தென்றல் தேவா\nஇந்த பாடலை நான் இரவு நேர தொலைதூர பேருந்து பயணத��தில் ஒரு நாள் கேட்க நேர்ந்தது. அப்படியே உறைந்து விட்டேன், நேர்த்தியான வரிகளை கொண்ட இனிமை ததும்பும் அருமையான பாடல்...\nஉள்ளம் கொள்ளை கொள்ளும் பாடலிது ...\nஅந்த மருதாணி கடனா கேட்கும் .. கடனா கேட்கும் ..\nநீ சிரிச்சாலே சில நேரம்\nஅந்த உளவு பார்க்கும் உளவு பார்க்கும் ..//\nபாடல் முழுதும் மிக மெல்லிய வரிகளையே பயன் படுத்தி இருக்கின்றார் கவிஞர்...\nஅந்த மருதாணி சிவப்ப போல இந்த பாடலும் மனசுல செவக்க வைக்குது .\nஉன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்ச குத்துது\nஅட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது //\nசிங்கம், புலி , கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும்\nபொட்டுக்கண்ணி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும்//\nவழக்கு மொழியை பயன்படுத்தி முழு பாடலையும் வழங்கிய கவிஞரை உள்ளம் கரைந்து வாழ்த்துகிறேன்.\nபிறகு இந்த வரிகளுக்கு உயிர் கொடுத்தவர்கள் திரு. ஹரிஹரனும் , திருமதி. அனுராதா ஸ்ரீராம்..இவர்களின் குரல் வளத்தில் இந்த பாடலை\nஎத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிப்பு வரவே இல்லை..\nதேனிசைத் தென்றல் தேவா இவ்வரிகளுக்கு உயிர் மூச்சை வழங்கியவர், இவரின் மென்மையான இசையில் வரிகள் சிதறாமல் நம்மை சிறகடிக்க வைக்கின்றது அவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன்.\nஇறுதியாக இந்த மாதிரி ஒரு பாடலை வைக்க வேண்டும் என்று விரும்பிய இயக்குனர் திரு. சீமான் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்...\nஇந்த பாடலை எழுதியவர் யாரென்று நானும் பலமுறை தேடிவிட்டேன்\nஎங்கும் சிக்கவில்லை ... இந்த மாதிரி ஒரு ரம்மியமான பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கு என் உள்ளம் கசிந்த என் நன்றிகளும் வாழ்த்துக்களும்...\nஉங்களுக்கு தெரிந்தால் இந்த வரிகளின் சொந்தக்காரரை கருத்துரையில் தெரிவியுங்கள் தோழமைகளே\nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, ஜூலை 27, 2012 19 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவிரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)\nஅசாம் மாநில குழந்தைகள் தமிழ் பாடம் படிக்க அதிக ஆர்வம்//\nஇவங்களாவது படிக்க ஆசைபடுதுக ...\nநம்ம புள்ளைக தான் வெட்கபடுதுக\nஹசாரே குழுவின் உண்ணாவிரதம் நியாயமற்றது: வீரப்ப மொய்லி//\nநீங்க(காங்கிரஸ்) ரொம்ப நியாயமானவங்கதான் ..\nலண்டன் டைம்ஸ் ல கூட போனவாரம் சொல்லிருந்தாங்க ..\nதமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் மின் தடை பிரச்னை தீரும்//\nஅப்படியே எந்த வருடத்தில் என்றும் சொல்லிடுங்களேன்\nநிலமையை சமாளிக்க கூடுதலாக மின்வெட்டு: பொதுமக்களின் அசவுகரியங்களுக்கு மின்சாரவாரியம் வருத்தம்//\nஉங்க கடமை உணர்ச்சியை கண்டு புல்லரிக்கின்றது ,....\nவாக்களித்த ரகசியத்தை வெளியே சொன்னால் வாக்குகள் செல்லாது: ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள்//\nஊருக்கே தெரிஞ்ச விசயத்தை வெளியில் சொல்லி தான் தெரியணுமா\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு//\nஎதுக்கு இந்த வறட்டு கௌரவம் ... அப்பவே ஒத்திருக்கலாமில்ல ...\nதேமுதிக வென்றுள்ள தொகுதிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது: எழும்பூர் எம்எல்ஏ குற்றச்சாட்டு//\nஅட போங்க பாஸ் அது என்னைக்கோ எங்களுக்கு தெரியும்...\nநித்யானந்தா சீடர்கள் மீது மதுரை ஆதீனம் அதிருப்தி//\nஎல்லா பதறுகளையும் தூக்கி உள்ளார போட்டுட்டு , சொத்தை எல்லாம் அரசுடமை ஆக்கிட்டா இந்த பிரச்சினைக்கே இடமிருக்காது ...\nஅரசியல் வாரிசு இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்: பாரிவேந்தர் //\nஎப்பவுமே நீங்க தேர்தல சந்திக்க மாட்டிங்க என்று சொல்லுங்க ...\nதமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள்: கலைஞர்//\nஅய்யயோ இவருக்கு என்னமோ ஆச்சு ... நேத்து ஒன்னு , இன்னைக்கு ஒன்னு இப்படி ஏதேதோ சொல்லிக்கிட்டு அவரும் குழம்புறார் , அடுத்தவரையும் குழப்ப பாக்குறார்\n(இதில் வேறு உள்குத்தும் இல்ல, சும்மா என் கருத்தை இதில் பதிவு செய்கிறேன் அட சத்தியமா நம்புங்க நான் வாக்கு கேட்டு உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணமாட்டேன் , முக்கியமா இலவசம் தருவேன் என்றும் சொல்ல மாட்டேன்)\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், ஜூலை 25, 2012 20 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசெம்மண் தேவதை # 2 (தேக நறுமணம்)\nஎன் நண்பன் ஜானி அஹ்மத் முதல் முயற்சியாய்,அவரே பாடல் எழுதி, பாடியும் இருக்கின்றார்... அதையும் ஒருமுறை நீங்கள் கேட்டு பாருங்கள் தோழமைகளே\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஜூலை 17, 2012 30 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், காதலி, செம்மண் தேவதை, ராசா\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஜூலை 10, 2012 28 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், ராசா\nஉன் விழி மோதிய பின்பு...\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், ஜூலை 02, 2012 22 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், காதலி, படக்கவிதை, ராசா, விழி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - ஆலோசனை கூட்டம்\nவிரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)\nசெம்மண் தேவதை # 2 (தேக நறுமணம்)\nஉன் விழி மோதிய பின்பு...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவ��யம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2017/08/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-08-23T06:25:06Z", "digest": "sha1:G653ZHDA6NOXJLYN26HHDNUS3U5MRUXQ", "length": 8435, "nlines": 429, "source_domain": "blog.scribblers.in", "title": "பொறுமை உடைய ஞானி! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » பொறுமை உடைய ஞானி\nஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்\nபாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய\nமாலுக்கும் ஆதி பிரமற்கும் .மன்னவன்.\nஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. – (திருமந்திரம் – 540)\nதேவலோகத்தின் கொலுமண்டபத்தில் சூழ்ந்திருக்கும் தேவர்கள் எல்லாம் பாலைப் போன்ற தூய்மையான மேனியைக் கொண்ட சிவனின் பாதம் பணிந்தார்கள். அவர்களிடம் சிவபெருமான் சொல்கிறான் – “பொறுமை உடைய ஞானி உலகத்திலேயே மிக நல்லவன் ஆவான். பொறுமை உடையவன் திருமாலையும் பிரமனையும் விட மேலானவன் ஆகிறான்”.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பொறையுடைமை, மந்திரமாலை\n‹ பொறாமை என்னும் பல்லி\nஞானியை மன்னனும் வணங்குவான் ›\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/chapter:15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-08-23T07:08:48Z", "digest": "sha1:FYDR4RM43VSXRBWMZMC4NMTB6RKY77BO", "length": 20149, "nlines": 282, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural | பிறனில் விழையாமை", "raw_content": "\nஅதிகாரம் : பிறனில் விழையாமை\nஅதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nபிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nபிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து ���ண்டவரிடம் இல்லை.\nசாலமன் பாப்பையா உரை :\nஇவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.\nபிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை\nஅறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nஅறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.\nசாலமன் பாப்பையா உரை :\nபாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை\nபிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்\nவிளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்\nதீமை புரிந்து ஒழுகு வார்.\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.\nசாலமன் பாப்பையா உரை :\nதன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்\nநம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்\nஎனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nதினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன\nபிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்\nஎளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nஇச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்\nசாலமன் பாப்பையா உரை :\nஅடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.\nஎளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்\nபகைபாவம் அச்சம் பழியென நான்கும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nபகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.\nபிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை\nஅறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nஅறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்\nபிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்\nபிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nபிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்\nவெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்\nநலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nகடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவ���ே ஆவர்\nசாலமன் பாப்பையா உரை :\nஅச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே\nபிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்\nஅறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : பிறனில் விழையாமை\nஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது\nசாலமன் பாப்பையா உரை :\nஅறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.\nபிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/?date=2019-5-1&t=full", "date_download": "2019-08-23T07:12:27Z", "digest": "sha1:JPOGV274RZL3DFMS7DOGUSUCLQYU7CSZ", "length": 14437, "nlines": 203, "source_domain": "nammalvar.co.in", "title": "Nammalvar – Organic Farming Revolution | The Farmer‘s Market", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஇயற்கையை வளர்ப்போம் மனிதம் காப்போம்....\nகருப்புச்சீரகச்சம்பா பூங்கார் குள்ளங்கார் மைசூர்மல்லி\nகாட்டுயானம் தேங்காய்ப்பூச்சம்பா கருங்குறுவை வெள்ளைப்பொன்னி\nசிகப்புக்கவுனி\t கந்தசாலா சீரகச்சம்பா தூயமல்லி\nதங்கச்சம்பா ஆத்தூர்கிச்சிலி கருப்புக்கவுனி மாப்பிள்ளைச்சம்பா\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ...\nஉடல் ஆரோக்கியம் பேணிக் காக்க ...\nஇயற்கை உரங்கள் தயாரிப்பு | இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு’\nஇயற்கை உரங்கள் தயாரிப்பு | இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு’\nஇயற்கை உரங்கள் தயாரிப்பு | இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு’\nகால்நடைத் தீவன வளர்ப்பு’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’ | கறவை மாடு வளர்ப்பு’ | ஆடு வளர்ப்பு’\nகால்நடைத் தீவன வளர்ப்பு’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’ | கறவை மாடு வளர்ப்பு’ | ஆடு வளர்ப்பு’\nகால்நடைத் தீவன வளர்ப்பு’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’ | கறவை மாடு வளர்ப்பு’ | ஆடு வளர்ப்பு’\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’\nகால்நடைத் தீவன வளர்ப்பு’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’ | கறவை மாடு வளர்ப்பு’ | ஆடு வளர்ப்பு’\nகால்நடைத் தீவன வளர்ப்பு’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’ | கறவை மாடு வளர்ப்பு’ | ஆடு வளர்ப்பு’\nகால்நடைத் தீவன வளர்ப்பு’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’ | கறவை மாடு வளர்ப்பு’ | ஆடு வளர்ப்பு’\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’\nகாளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உ���ர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1266002.html", "date_download": "2019-08-23T06:43:47Z", "digest": "sha1:WZIQK7VHMQRPCU7XEK377BX72TNQAQEF", "length": 17242, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன அதிகாரிகள்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன அதிகாரிகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன அதிகாரிகள்\nகும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, ஓட்டு போட பொதுமக்கள் செல்லவில்லை. பொதுமக்கள், ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணித்ததால் பூத் வெறிச்சோடி காணப்பட்டது.\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில், சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இரும்புத் தாது உருக்கு தொழிற்சாலை திறக்கப்பட்டது. அதற்கு, ஒட்டுமொத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டகளையும் நடத்தினர். ஆனால் ஆலை மூடப்படவில்லை. இதனால், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். அதோடு, தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், அதிகாரிகளும் வேட்பாளர்களும் எப்படியும் மக்கள் மனமாறிவிடுவார்கள் என்று நம்பினர்.\nஇந்தச் சூழ்நிலையி,ல் நாகராஜ கண்டிகை கிராம மக்களுக்கான வாக்குச்சாவடி அங்குள்ள பள்ளியில் அமைக்கப்பட்டது. வாக்குச்சாவடி எண் 52ல், 537 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், அந்தச் சாவடிக்கு யாரும் இன்று காலை முதல் வரவில்லை. இதனால், அந்த பூத் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் மட்டுமல்ல, பூத் ஏஜென்ட்டுகளும் வரவில்லை. தேர்தல் பணிக்காக வந்திருந்தவர்கள், `ஒருத்தரும் ஓட்டு போட வரல, என்ன செய்வது’ என்ற தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் வராததால் தேர்தல் பணிக்கு வந்த ஊழியர்கள் பூத்திலேயே அமர்ந்திருந்தனர்.\nநாகராஜ கண்டிகை கிராமத்தில் உள்ள பூத்துக்க��� ஓட்டு போட வராத மக்கள்\nஇதையடுத்து, தேர்தல் அலுவலர்களும் போலீஸாரும் சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் மனம் மாறவில்லை. ஆலையை மூடினால் வாக்களிப்போம் என்று திட்டவட்டமாகக் கூறினர். தொடர்ந்து, அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇதுகுறித்து நாகராஜ கண்டிகை கிராம மக்கள் கூறுகையில்,“தனியார் இரும்பு உருக்காலை வெளியிடும் நிலக்கரிப் புகையால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகிறோம். குறிப்பாக, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டும் குறைந்துவிட்டது. இதன்காரணமாக, எங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். ஆலையை மூடநடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, இன்று தேர்தலை புறக்கணித்துள்ளோம். ஆலையை மூடினால் மட்டுமே வாக்களிப்போம்” என்றனர்.\nநாகராஜ கண்டிகை கிராமத்தில் உள்ள பூத்துக்கு ஓட்டு போட வராத மக்கள்\nஇதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டதற்கு, “நாகராஜ கண்டிகை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். மாவட்ட நிர்வாகத்திடமும் தகவல் தெரிவித்துள்ளோம். ஆலையை மூடுவதாக மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்தால், வாக்களிப்போம் என மக்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். மக்கள் மனமாறினால், இந்த பூத்தில் உள்ள வாக்களிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்றனர்.\nநாகராஜ கண்டிகை கிராமத்தில் உள்ள பூத்துக்கு ஓட்டு போட வராத மக்கள்\nதிருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் கும்மிடிப்பூண்டி நாகராஜ கண்டிகை கிராம மக்கள் எடுத்த முடிவால், வேட்பாளர்களும் தேர்தல் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிராம மக்களின் மனநிலையை மாற்ற தேர்தல் அதிகாரிகளும் கட்சியினரும் போலீஸாரும் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஒட்டுமொத்த கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் டி.எஸ்.பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nயாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா\nரெயில் நி��ையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது..\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர்..\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால்…\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது…\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை:…\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக…\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை –…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildi.com/astro/rasi-palan/capricorn", "date_download": "2019-08-23T07:02:22Z", "digest": "sha1:KETY36FR6R7B2VGLJWWY3GV5XCN3TNDZ", "length": 11449, "nlines": 62, "source_domain": "www.tamildi.com", "title": "♑ Capricorn ( இராசி பலன் - மகரம்) | Rasi Palan 2019", "raw_content": "\nமுக்கியமான கிரஹங்களின் சாதகமான சஞ்சார நிலையோடு இந்த மாதத்தினைத் துவக்க உள்ளீர்கள். இந்த மாதத்தில் உண்டாக உள்ள தொழில்முறை முன்னேற்றத்தினால் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரக் காண்பீர்கள். ராசிநாதன் சனிபகவான் 12ல் இருந்தாலும், ஜீவன ஸ்தானத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் இணைந்து உங்கள் உழைப்பின் பெருமையை ��ற்றவர்கள் உணரச் செய்வார்கள். 9ம் இடத்தில் பகை கிரஹமான சூரியன் இணைவு பெறுவதால் உடனிருப்போர் மனதில் பொறாமை எண்ணம் உண்டாகலாம். நம் மீது அதிகாரம் செய்பவர்களைக் கண்டால் மனதிற்குள் கோபம் உண்டானாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும்.\nபுதிய நண்பர்களின் இணைவு தொழில் மாற்றத்தை உண்டுபண்ணும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பொறியியல் துறை மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ போன்றவற்றில் வெற்றி அடைவர். குடும்ப விவகாரத்தில் உறவினர் ஒருவரின் தலையீடு சிறிது குழப்பத்தினைத் தோற்றுவிக்கலாம். பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடித்து வாருங்கள்.மனதில் அவ்வப்போது தத்துவார்த்த சிந்தனைகள் முக்கிய இடத்தினைப் பிடிக்கும். ஆன்மிக விவகாரங்களில் தேடுதல் அதிகரிக்கும்.\nவாழ்க்கைத்துணையின் வேகமான செயல்பாடுகள் சிறிது மன வருத்தத்தினைத் தோற்றுவித்தாலும் இந்தக் காலத்தில் இப்படி இருந்தால்தான் சமாளிக்கமுடியும் என்று எண்ணுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் விரயம் உண்டாகக் கூடும். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் குணத்தினால் நல்லதொரு முன்னேற்றம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை அடைவார்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை உடனுக்குடன் காண இயலும். கலைத்துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த பெரிய வாய்ப்பு தற்போது வந்து சேரும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு விசா முதலான பிரச்னைகள் தீரும். நற்பலன்களை அனுபவித்து உணரும் மாதம் இது.\nபரிகாரம்: மஹாளய அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்\nவந்துவிட்டது ஏழரை சனி என்று பயந்துவிடாதீர்கள். பயமுறுத்த பலர் இருப்பார்கள். உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வந்திருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ஆனால் கெடுக்க மாட்டான். ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். இதுநாள்வரை இறப்பர் போல் இழுத்துக் கொண்டு இருந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள். உங்கள் வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில் மட்டும் கண்டிப்பாக கவனம் தேவை. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் சில நேரங்களில் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். மனைவியால் லாபம் உண்டு. மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனமும் பொறுமையும் தேவை. 12-ம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் கவலையில்லை. இந்த ஏழரை உங்களுக்கு வளமையும், பெருமையும் தரும்.\nஉங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம் சனிக்கிழமையில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்குங்கள். வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\nமகர ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கன்னி, மகரம் மற்றும் மீனம். மகர ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் துலாம்.\nநேரம் கடைபிடிப்பது, பணத்தை சரியாக முதலீடு செய்வது போன்றவற்றில் மகர ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். இவர்களுக்கு ஏற்ற பணிகள், மேலாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்றவை ஆகும்.\nமகர ராசியை ஆளும் கிரகம் சனி. எனவே இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.\nஎழுதப்பட்ட நாள் 07 Oct 2018 .\nRasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/07/2016_11.html", "date_download": "2019-08-23T07:33:35Z", "digest": "sha1:XSIQP75WFYXBUVUE6QVYOCMTBKEXSLWW", "length": 10246, "nlines": 105, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும்கவிதைப் போட்டியில் இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கே.என். இராமகிருஷ்ணன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும்கவிதைப் போட்டியில் இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கே.என். இராமகிருஷ்ணன்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும்கவிதைப் போட்டியில் இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கே.என். இராமகிருஷ்ணன்\nகவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கே.என். இராமகிருஷ்ணன்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும்கவிதைப் போட்டியில் இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கே.என். இராமகிருஷ்ணன்\nஉண்மை விளம்பி என நடித்தே\nநெஞ்சுக்கு நீதி செய்தே வாழ்வோம்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-08-23T07:12:38Z", "digest": "sha1:N2ZHA36VA7KAB7OMIN5IF7JYGHHTRWDH", "length": 5126, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "போலியான கால்செண்டர் மூலம் அமெரிக்கர்களை ஏமாற்றிய 2 பேர் கைது! | | Chennaionline", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு\nஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள்\nபோலியான கால்செண்டர் மூலம் அமெரிக்கர்களை ஏமாற்றிய 2 பேர் கைது\nகுஜராத் மாநிலம் கரஞ்ச் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள பங்கோர் நாகா என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தில் போலி கால்சென்டர் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கட்டிடத்தின் மாடியில் இயங்கி வந்த அந்த அலுவலகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.\nபோலீஸ் சோதனையில் அங்கு அமெரிக்காவில் வாழும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை ‘மேஜிக் ஜேக்’ என்ற நவீன கருவி மூலம் திருடி, பல்வேறு சமூக வலைத்தள இணையதளங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏமாற்றி ஆன்லைனில் பணம் பெற்றது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அந்த கால்சென்டரை நடத்தி வந்த ஷாஹேசாத் பதான், புருசோத்தம் சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அங்கு இருந்த மேஜிக் ஜேக் கருவி, லேப்டாப்கள், 3 செல்போன்கள் உள்பட பல கருவிகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n← விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\nமாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி – காங்கிரஸ் முடிவு நாளை அறிவிப்பு →\nபாராளுமன்ற தேர்தலையொட்டி அதிகாரிகள் இடம் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/diet/how-to-raise-paneer-pride-1187.html", "date_download": "2019-08-23T07:26:53Z", "digest": "sha1:ZCDVVGQXETCGX2YUWQN3JLYFHHKYPGLR", "length": 10362, "nlines": 158, "source_domain": "www.femina.in", "title": "பன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி? - How to Raise Paneer Pride | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி\nபன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | August 13, 2019, 3:22 PM IST\nகுழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் சேர்த்து அழகான பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபன்னீர் - ஒரு கப்\nபாஸ்மதி அரிசி - ஒரு கப்\nபச்சை மிளகாய் - 2\nபூண்டு - 2 பல்\nவெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி - கால் கப்\nவெங்காயத்தாள் பச்சைப் பகுதி - அரை கப்\nஉப்பு, மிளகு - தேவையான அளவு\nஎண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி\nப.மிளகாய், பூண்டு, கேரட், பீன்1, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெந்நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள். இத்துடன் நறுக்கிய பன்னீரைச் சேர்த்து காய்கறிகளோடு பன்னீர் சேரும் வரை வதக்குங்கள். இதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும். இறுதியாக உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து காரமான கிரேவியோடு பரிமாறுங்கள்.\nஅடுத்த கட்டுரை : மாலையில் மயக்கும் மசாலா இட்லி\nகறுப்பு உப்பின் மருத்துவப் பயன்கள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - விதைகள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - முழு தானியங்கள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - தண்ணீர்\nவைட்டமின் பி12 உணவுகளும் பலன்களும்\nவெயில் காலங்களில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் வரகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/19022513/1022158/DMK-Congress-Pon-Radhakrishnan.vpf", "date_download": "2019-08-23T07:58:22Z", "digest": "sha1:26KVOUFJ6EVEOKBTZPC5LHRHGD73AYHH", "length": 10381, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதேனி கூட்டத்தில் துரைமுருகன் - ரவீந்திரநாத் குமார் சந்திப்பு\nதேனியில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் சந்தித்து பேசினர்.\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்தி�� அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n\"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை\" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு\nஇந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.\n\"தம் மீது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன்\" - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி\nதம் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-23T07:54:11Z", "digest": "sha1:B7GKSY6VORQSXBG3EEKOZYUYACH3UKH2", "length": 7766, "nlines": 80, "source_domain": "geniustv.in", "title": " தூத்துக்குடி Archives - Genius TV - Tamil News Web TV", "raw_content": "\nசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔\nகண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…\n கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்\nதனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ச்சி\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ச்சி\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பொது மக்கள் வன்முறையில் …\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி\nஅரசியல், செய்திகள், முக்கியசெய்திகள் 0\nஉள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை, தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி 1,16,593 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளார் 31,708 வாக்குகள் பெற்றார். பிற கட்சிகள் 1305 வாக்குகள் பெற்றுள்ளன. கோவை கோவையில், அதிமுக வேட்பாளர் கணபதி 1,13,180 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். பாஜக வேட்பாளர் 37,585 வாக்குகளும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் …\nBBC – தமிழ் நியுஸ்\n'தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்' - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் - விரிவான தகவல்கள் 23/08/2019\nப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா - முன்னாள் அதிகாரி ரகோத்தமன் பேட்டி 23/08/2019\nஇணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nபிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது - இயக்குநர் அமீர் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம் மற்றும் பிற செய்திகள் 23/08/2019\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை 23/08/2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் மு��்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல் 22/08/2019\nப.சிதம்பரம் கைது: சுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன\n'நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்' - ஓர் எச்சரிக்கை 22/08/2019\nFacebook – ல் ஜீனியஸ் டிவி\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T06:50:33Z", "digest": "sha1:DRAT4YL3ZXWNGQOIM2DCPPYKKEDE556K", "length": 22506, "nlines": 76, "source_domain": "maatru.net", "title": " குகன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆதவன் எழுதிய 'என் பெயர் ராமசேஷன்'\nஅதிகமான ஆங்கில வார்த்தைகளில் எழுதப்பட்ட தமிழ் நாவல். ஆங்கில அகராதி பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் இந்த தமிழ் நாவலை படிக்க வேண்டும். காரணம், கதை மேல்தட்டு மனிதர்கள் சுற்றி நகர்வதால் வாக்கியத்திற்கு 'நான்கு வார்த்தை ' ஆங்கிலம் பேசுவது போல் எழுதியிருக்கிறார் ஆதவன். 1980ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த 'என் பெயர் ராமசேஷன்' நாவல், உயிர்மை பதிப்பகத்தின் மூலம் இரண்டாம் பதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »\nஒருவன் கிழவனாக பிறந்து குழந்தையாக இறந்தால் எப்படி இருக்கும்.... எம்பது வயது கிழவன் இருபது வயது பெண்ணை 'அம்மா' என்று அழைப்பான். மகள் தன்னை விட வயதானவளாக தெரிவாள். பல விஷயங்கள் தெரிந்த பிறகு தான் குழந்தை பருவத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அள்ளவா.... இது தான் “Curious Case of Benjamin Button” இது தான் படத்தின் கதை கரு.நீயூ ஓர்லியன்ஸ் மருத்துவமனையில் வயதான...தொடர்ந்து படிக்கவும் »\nகதாநாயகர்களை மையமாக கொண்ட சினிமாவில் மிக அறிதாக தான் கதாநாயகிகள் பற்றின படங்கள் வருகின்றன. இதில் ஹாலிவுட், பாலிவுட், கொலிவுட் என்று விதிவிளக்கில்லை. அப்படியே வந்தாலும் வியாபார ரிதியாக வெற்றி பெறுவது என்பது மிகவும் சிரமம். ( அப்படி வெற்றி பெற்றாலும் 'அம்மன்' படமாக தான் இருக்கும்)ஹாலிவுட்டில் அத்திப்பூ புத்தது போல் கதாநாயகிகள் மையமாக கொண்டு வெளிவந்த படங்கள் வெற்றி...தொடர்ந்து படிக்கவும் »\nநீண்ட நாட்களாக ‘கேபிள்’ சங்கர் அண்ணனிடம் \"உலக சினிமாவை பற்றி எழுதுங்கள், மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள்\" என்று சொல்லியிருக்கிறேன். இப்போ��ு தனது \"STAR MAKER\", \"No Country For Old Men\" பதிவு மூலம் நமக்கு உலக சினிமாவை அறிமுக செய்துள்ளார். அவரை சொல்லி விட்டு நான் சும்மா இருந்தால் எப்படி.... இதோ நான் பார்த்த உலக சினிமா... \"Spring, Summer, Fall, Winter... and Spring\" (2003.நல்ல திரைப்படங்களுக்கு மொழி...தொடர்ந்து படிக்கவும் »\nஜெயமோகன் எழுதிய 'கண்ணீரைப் பின்தொடர்தல்'\n'நான் விரும்பி படித்ததில் பிடித்தது' பதிவு தொடங்கியது முதல் ஒவ்வொரு புத்தகத்தில் இருந்து எனக்கு பிடித்ததை மட்டும் தான் பகிர்ந்துள்ளேன். பிடிக்காததையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன். தனிப்பட்டவர்களின் சந்தோஷத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் எழுதவில்லை. எத்தனையோ நூல்கள் வாசகர் பார்வைக்கு வராமல் இருக்கிறது. என் பார்வைக்கு வந்த நூலை பகிர்ந்து கொள்ளும் போது,...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழில் : வை. சண்முகசுந்தரம் M.A.,B.Lஆங்கில நாடக இலக்கியங்களில் மறக்க முடியாத முக்கிய நபர் ஷேக்ஸ்பியர். இன்று வரை , ஆங்கில நாடக இலக்கியங்கள் எடுத்துக் கொண்டால் ‘ஷேக்ஸ்பியர்’ போன்ற எழுத்தாளரை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் எழுதிய நாடக கதாப்பாத்திரங்கள் காலம் கடந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோமியோ, ஜூலியட், ஹெம்லெட், ஒதெல்லோ போன்ற கதாப்பாத்திரங்கள் இன்று வரை...தொடர்ந்து படிக்கவும் »\nவிலை.90. பக்கங்கள் -166‘அரவான்’ - தமிழக அரசு விருது பெற்ற நூல்.எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' படித்ததில் இருந்து நான் அவருடைய தீவிர வாசகனாகிவிட்டேன். அவருடைய எழுத்துக்களும், போதை மருந்தும் ஒரே மாதிரி தானோ அவருடைய ஒரு புத்தகம் படித்த பிறகு அவருடைய பல புத்தகங்களை தேடி படித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது அவருடைய வலைப்பதிவுக்கு சென்று வருகிறேன்....தொடர்ந்து படிக்கவும் »\nHIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்\nநாகூர் ரூமி.எய்ட்ஸ்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.அதை பற்றிய விழிப்புணர்வு வர நமது அரசாங்கம் சுவரொட்டியிலும், தொலைக்காட்சியிலும், வானோலியிலும் பிரசாரம் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தும், எதுவுமே நமக்கு பலன் அளிக்கவில்லை. இந்தியாவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கும் மாநிலம் தமிழ் நாடு தான் (இந்த புத்தகத்தில் கிடைத்த...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்த நூலை படிக்கும் வரை ஹிய���கோ சாவேஸ் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், இப்போது இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே அரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை படித்த பிறகு சாவேஸ் பற்றி நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் :- எந்த வித புரட்சியிலும் இறங்காமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தாமல் தேர்தல் மூலமாக தான் ஆட்சியை பிடித்தார். பின்தங்கியிருந்த தனது நாட்டை வளரும் நாடாக...தொடர்ந்து படிக்கவும் »\nபழனியப்பா பிரதர்ஸ் : பதிப்புலக சகோதரர்கள்\nஇன்றைய அவசர உலகத்தில் பதிப்பகம், சிற்றிதழ் என்று நடத்துவது மிகவும் சிரமம். சில கார்ப்பிரெட் நிறுவனங்கள் பதிப்பு உலகில் நுழைந்த பிறகு கொடிக்கட்டி பறந்த சில பதிப்பகங்கள் கூட தள்ளாடிக் கொண்டிருக்கிற நிலையில், திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெற்றியை பற்றி சொல்லியாக வேண்டும்.பெரும்பான பதிப்பகங்கள் எடுத்துக் கொண்டால் சென்னையில்...தொடர்ந்து படிக்கவும் »\nஜெயா நியூஸ் vs சன் நியூஸ்\nJAYA NEWS MANAGER : என்னப்பா.... நியூஸ் படிக்க நம்ம ஆளு எங்க...ASST.. MANAGER : அவரு நேத்து resign பண்ணி வேற டி.வியில சேர்ந்துட்டாரு...JAYA NEWS MANAGER : அட பாவி... இப்போ அவன் எந்த டி.வியில இருக்கான்..ASST.. MANAGER : அவரு நேத்து resign பண்ணி வேற டி.வியில சேர்ந்துட்டாரு...JAYA NEWS MANAGER : அட பாவி... இப்போ அவன் எந்த டி.வியில இருக்கான்..ASST.. : மெகா டி.வி ஆபர் இருந்தது... அத வச்சு சன் டி.வி ஆபர் வாங்கி... இப்போ ராஜ் டி.வியில நியூஸ் படிக்கிறான்...JAYA NEWS MANAGER : : வர..வர... டி.வி க்கூட ஐ.டி கம்பெனி மாதிரி ஆயிடுச்சு... சரி..அத விடு... இப்போ நமக்கு நியூஸ் படிக்க போற ஆளு யாரு...ASST.. : மெகா டி.வி ஆபர் இருந்தது... அத வச்சு சன் டி.வி ஆபர் வாங்கி... இப்போ ராஜ் டி.வியில நியூஸ் படிக்கிறான்...JAYA NEWS MANAGER : : வர..வர... டி.வி க்கூட ஐ.டி கம்பெனி மாதிரி ஆயிடுச்சு... சரி..அத விடு... இப்போ நமக்கு நியூஸ் படிக்க போற ஆளு யாரு...ASST.. : ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\nநான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன்....தொடர்ந்து படிக்கவும் »\nநில நிற மேகம் வாகனத்தில் என்னை கடந்து சென்றதை பார்த்தேன். ஆண்களை விட பெண்கள் வேகமான வாகனங்கள் ஓட்டுவார்கள் என்று உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். உன் வலையல்களை கூட நீ இப்படித்தான் வளைப்பாயா என்று கேட்கும் அளவிற்கு உன் வாகனத்தை அப்படி வளைத்து செல்கிறாய். எனக்கு பழைய வண்டி வாங்கி தந்த தந்தையை திட்டிக் கொண்டு இருந்தேன். என்னால் உன்னை முந்தி உன் முகம் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »\nவெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry labs.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள். Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அ வ ளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக்...தொடர்ந்து படிக்கவும் »\nவிலை.70. சிபி கே. சாலமன்.கிழக்கு பதிப்பகம்இன்று வெற்றி பெற்ற பல நிறுவனங்களின் மந்திரச் சொல் - சிக்ஸ் சிக்மா. ‘பிரம்மாண்ட வெற்றியின் ஃபார்முலா சிக்ஸ் சிக்மா’ என்று முன் அட்டையிலும், ‘பாடப்புத்தகம் போல் பாட்டிக்காமல், ரசித்துப் படித்து பயன் படுத்திக் கொள்ளலாம்’ என்று பின் அட்டையிலும் உள்ளது.முதல் முன்று, நான்கு அத்தியாயத்தில் பள்ளியில் படித்த Standard Deviation (SD), Mean, Mode பற்றி...தொடர்ந்து படிக்கவும் »\nவெ.சாமிநாத சர்மாவிலை.60., ராமையயா பதிப்பகம்இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லரின் தோழனாக இருந்த முசோலினியின் வாழ்க்கை சரித்திரம். இந்த நூலை படித்து முடிக்கும் போது முசோலினி வாழ்க்கையை பற்றிய முதல் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், முசோலினி தன் சொந்த மருமகனை கொன்றது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருடன் கூட்டனி செர்ந்தது, ஹிட்லர் இராணுவத்தால்...தொடர்ந்து படிக்கவும் »\nமுகில்.விலை ரூ.100, கிழக்கு பதிப்பகம்.5000 வருட வரலாற்றில் இரத்ததால் எழுதப்பட்ட சரித்திரம். உலகின் மிக பழைமையான மதம் தான் - யுதமதம். ஆனால் அவர்களுக்கு என்று இஸ்ரேல் நாடு உருவானது நவம்பர் 29,1947ல் தான். அதற்கு முன்பு வரை அவர்கள் நாடோடியாக தான் வாழ்ந்தார்கள். தனி நாடு கிடைத்த பின்பும் அவர்கள் பிரச்சனை ஓய்ந்த பாடுடில்லை. இன்றும் பாலஸ்தீனத்து���ன் யுத்தம் நடத்திக் கொண்டு தான்...தொடர்ந்து படிக்கவும் »\nகாதல் துளிகள் - 3\nதேவதைகள் மாநாடு என்று அறிவிப்பை கேட்டேன் எனக்கு சிரிப்பு தான் வந்ததுநீ மட்டும் தனியாகஅங்கு என்ன செய்ய போகிறாய்...எனக்கு சிரிப்பு தான் வந்ததுநீ மட்டும் தனியாகஅங்கு என்ன செய்ய போகிறாய்...********கவிதை -தபால்துறைக்கு அனுப்பப்படாத கடிதம் ********கவிதை -தபால்துறைக்கு அனுப்பப்படாத கடிதம் காதல் கவிதை -எச்சில் தபால்தாள் ஒட்டப்படாமல்வேறும் எச்சில் மட்டும் இருக்கும் கடிதம்********நீ என்னைஒவ்வொரு முறையும் கடக்கும் போதும்என்னை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-08-23T07:27:34Z", "digest": "sha1:BJCYDNDZGJT4IF5GSHN7BWA25U76K4US", "length": 52645, "nlines": 222, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை - சமகளம்", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nபளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புடைய மூவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பொலிஸ் பதிவுகள் ஆரம்பம்\nகொழும்பு அரசியலில் இன்று நடக்கப் போவது என்ன\nஅடைக்கலம் தந்த வீடுகளே : குலம் அக்காவை நினைவு கூர்ந்து சில குறிப்புகள்\nO/L மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து விசாரிக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை\nபரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை\nதமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான பணியை தமிழ்த் தலைமையைச் சீர் செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். தமிழீழக் கோரிக்கை ஜனநாயக ரீதியில் தந்தை செல்வா, தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், தளபதி அமிர்தலிங்கம், சிம்மக்குரல் மு.சிவசிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களால் முன்வைக்கப்பட்டது.\nதமிழீழக் கோரிக்கை ��ரம்பிக்கப்பட்ட காலத்தைவிடவும், அதற்கான தேவையும், பரப்பும், நியாயமும் மிகப்பெரிதாய் வளர்ந்திருக்கும் காலம் இது. மேற்படி மூத்த தலைவர்களினால் உருவாக்கப்பட்ட இக்கோரிக்கையும், போராட்டமும் பின்பு அவர்களால் முன்னெடுக்கப்படாத நிலையில் இளைஞர்கள் முன்னெடுத்துப் போராடும் நிலை உருவானது.\nஇளைமைத் துடிப்பும், இலட்சிய வேட்கையும், தூய சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட இளைஞர்கள் சட்டத்தாலான அரச ஒடுக்குமுறைகளையும், இராணுவ பொலீஸ் அட்டூழியங்களையும் எதிர்த்து தியாக உணர்வுடன் போராடத் தொடங்கினர். ஒடுக்குமுறையின் பொருட்டு யுத்தத்தை அரசு திணித்தது. தமிழ் மக்கள் யுத்தத்தை எதிர்கொண்டனர்.\nதமிழீழப் போராட்டத்தை முன்வைத்த தந்தை செல்வாவாலோ அல்லது மூத்த தலைவர்களோ அதற்கான வழிமுறைகளை முன்னிறுத்தத் தவறினர். இங்கு விசுவாசப் பிரமாணங்களைக் கடந்து ஒரு சரியான மதிப்பீட்டை மேற்கொள்ளும் அரசியல் பண்பாட்டிற்கு தமிழ் மக்கள் தம்மை ஆளாக்கிக் கொள்ள வேண்டும்.\nஎப்படியோ ஒரு நூற்றாண்டு காலத் தோல்விகளின் வரலாறு தொடர்கதையானது. இறுதி அர்த்தத்தில் தமிழ் மக்கள் எதிரியின் காலடியில் சிக்குண்டு கிடக்கின்றனர். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடனும், வெற்றி கொண்ட இராணுவம் என்ற மமதையுடனும் தமிழ் மண் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. மேய்ப்பர் அற்ற மந்தைகளாய், நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பாலைவனத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.\n20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 1914ஆம் ஆண்டு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்மீனியர்களை துருக்கியப் பேரரசு கொன்று குவித்தது. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 60 இலட்சம் யூதர்களை ஹிட்லரின் நாஸிச ஜெர்மனி கொன்று குவித்தது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் 1968ஆம் ஆண்டு 11 இலட்சம் மக்களை பியஃப்ராவில் நைஜீரிய இராணுவம் கொன்று குவித்ததுடன் மேலும் 20 இலட்சம் மக்களைப் பட்டினிச் சாவிற்கு உள்ளாக்கியது. அரச இயந்திரம் ஆடை அணிவதில்லை. எனவே அதற்கு வெட்கமும் இல்லை, துக்கமும் இல்லை. கூடவே அதற்கு இதயமும் இல்லாததால் அதனிடம் இரக்கமும��� இல்லை என்ற உண்மைதான் இந்த வரலாற்றைப் படிக்கும் போது ஏற்படுகிறது.\n21ஆம் நூற்றாண்டில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கேட்பாரின்றி, பார்ப்பாரின்றி, நியாயம் கேட்பாரின்றி முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இதன் மூலம் ஒரு நூற்றாண்டுகால உலகளாவிய இனப்படுகொலை வரலாற்றில் ஈழத் தமிழரின் வரலாறும் ஓர் அத்தியாயமாய் பதிந்துள்ளது. ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்ட மக்களின் தொகை 1,40,000. ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அதையும் விஞ்சியுள்ளது.\nஉதைத்து வீழ்த்தியவனின் கால்களைத் தழுவுமாறு உதைக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பவனை கோருவதற்குப் பெயர்தான் நல்லிணக்கம். அவ்வாறு கோருபவர்களுக்குப் பெயர்தான் நல்லாட்சி. இவர்களுக்குத் துணைபோவதற்குப் பெயர்தான் தற்போதைய தமிழ்த் தலைமை.\nபடுகொலைக்கு உள்ளான, அநீதி இழைக்கப்படும் அநாதரவான அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்கவல்ல தலைவர்கள் யார் தமிழ் மக்களுக்கான நீதிக்கும், விடிவிற்கும், வாழ்விற்கும் வழிகாட்டவல்ல திறமையை, ஆற்றலை, வல்லமையை, ஆளுமையைக் கொண்ட தலைவர்கள் யார் தமிழ் மக்களுக்கான நீதிக்கும், விடிவிற்கும், வாழ்விற்கும் வழிகாட்டவல்ல திறமையை, ஆற்றலை, வல்லமையை, ஆளுமையைக் கொண்ட தலைவர்கள் யார் வெற்றிக்கு வழிகாட்டவல்ல சீரிய பண்புகொண்ட தலைவர்கள் யார் வெற்றிக்கு வழிகாட்டவல்ல சீரிய பண்புகொண்ட தலைவர்கள் யார் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பாதையில் கடந்த பத்தாண்டுகளாய் தோல்வியடைந்தவர்கள் தோல்விக்குப் பொறுப்பேற்பதும், அவர்களைத் தாண்டி மாற்றுத் தலைவர்கள் உருவாக வேண்டியதும் வரலாற்றின் கட்டளையாக உள்ளது.\nமாற்றுத் தலைமைப் பற்றி முதல் முறையாக அரசியல் ரீதியில் குரலெழுப்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அதற்கான முதலடியை எடுத்து வைத்தவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலமாவார்.\nஅதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்இம் வெளியேறியது. இவர்கள் இணைந்து மாற்றுத் தலைமைக்கான ஓர் அமைப்பை தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் ஆரம்பித்தனர். அதற்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனைத் தலைவராகவும், மருத்துவர் லஷ்மனை இணைத் தலைவராகவும் ஆக்கினர். மாற்றுத் தலைமைக்கான புதுவரவை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் நிலை உருவானது.\nதாம் அனைவரும் பலம்பொருந்திய மாற்றுத் தலைமையை உருவாக்க வல்லவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இவர்கள் அனைவருக்கும் உண்டு. தூக்கிய காவடியை ஆடியாக வேண்டும். துயரப்படும் தமிழ் மக்களுக்கு விடிவைக் காட்ட வேண்டும். அதற்கான ஆளுமையை, ஆற்றலை வெளிப்படுத்த முடியாதுவிட்டால் வரலாறு நிச்சயம் அனைவரையும் பழிகூறும்.\n” உடைந்து போவதற்குக் காரணங்களைத் தேடாமல் இணைந்து பலமான மாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கு காரணங்கள் தேடவேண்டும். 1984ஆம் ஆண்டு யாழ் கைலாசபதி கலையரங்கில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் பின்வருமாறு நான் கூறிய கருத்தை இங்கு நினைவுபடுத்துவது நல்லது.\nஎங்களுக்குள் நாங்கள் விட்டுக்கொடுத்து ஐக்கியப்படத் தவறினால் எதிரிகளிடம் அனைவரும் சரணடையவேண்டி நேரும். நாம் அனைவரும் தற்போது எதிரிகளின் காலடியில் வீழ்ந்துகிடக்கிறோம் என்பதைக் கணக்கில் எடுக்கத் தவறக்கூடாது. வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தவறக்கூடாது.\nஇப்போது மாற்றுத் தலைமைக்கான ஒரு குறியீடாய் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஷ்வரன் காணப்படுகிறார். அவரது கடந்த ஐந்தாண்டுகால அரசியல் நடைமுறைகள் அவரை நம்புமாறு ஆணையிடுகின்றன.\nஅன்றைய ஜனாதிபதி ராஜபக்ஷவின் முன்னிலையில் திரு.விக்னேஷ்வரன் வடமாகாண முதலமைச்சராய் பதவிப்பிரமாணம் செய்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.ஆர். சம்பந்தனுக்கு விசுவாசமாய் தன் அரசியலை ஆரம்பித்தார்.\nஇலங்கையில் தலைசிறந்த நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய சேர். பொன். அருணாசலம் ஓய்வு பெற்றபின் அரசியலில் ஈடுபட்டார். சிங்களத் தலைவர்களுடன் இணைந்து ஒரு புதிய நவீன இலங்கையை உருவாக்க முற்பட்டார். அதற்காகத் தானே முன்னின்று தலைமைப் பதவியைப் பொறுப்பேற்று இலங்கைத் தேசியக் காங்கிரஸ் என்னும் அமைப்பை 1919ஆம் ஆண்டு உருவாக்கி சிங்களத் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் அடியெடுத்து வைத்தார். ஆனால் சிங்களத் தலைவர்களுடனான அனுபவம் கசப்பான இனவாதத்தை வெளிப்படுத்தியதால் அதிலிருந்து விலகி 1921ஆம் ஆண்டு தமிழர் மகாசபை என்னும் ஓர் ���மைப்பை உருவாக்கினார்.\nஇது முற்றிலும் திரு.விக்னேஷ்வரனுக்கும் பொருந்தும். அவர் சிங்களத் தலைவர்களுடன் இணைந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவர்களுடன் இணைந்து நீதியான வரலாற்றை முன்னெடுக்கலாம் என நம்பியிருக்க வேண்டும். ஆனால் அனுபவம் எதிர்பக்கமாக அமைந்த நிலையில் அவர் தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் தன்னை நிலைநிறுத்தினார். அவர் வசதிகருதி அரசாங்கத்தின் பக்கமோ, திரு.ஆர்.சம்பந்தன் தலைமையிலானோர் பக்கமோ செல்லவில்லை.\nமலையில் இருந்து தரைக்குப் பாயும் நதி மீண்டும் மலையேறாது என்பது போல அவர் தான் தொடங்கிய இடத்தில் இருந்து நீதியையும், தமிழ் மக்களின் உரிமையையும் நோக்கிய பாதையில் திடமாகப் பயணிக்கலானார். சேர். பொன். அருணாசலம் ஆத்மீக நாட்டங்கொண்டு பின்னர் அரசியலைக் கைவிட்டது போல, தன்னை நம்பிய மக்களை விக்னேஷ்வரன் கைவிட்டுவிடக்கூடாது என்பதை அருணாசலத்திடமிருந்து கற்கத் தவறியிருக்க மாட்டார்.\nஓடும் நதி சுத்தமாகிவிடும். பாயும் நீர் புனிதப்பட்டுவிடும். ஆதலால் அனைவரும் கூட்டுச் சேர்ந்து இலக்கை நோக்கி ஓடும் போது பாதையில் இருக்கக்கூடிய அழுக்கக்களையும் கடந்து அது சுத்தமாகிவிடும். குப்பைகள் குறுக்கே கிடந்தாலும் ஆறுகள் ஒடும்போது குப்பைகள் ஒதுங்கும் அல்லது அந்த குப்பைகள் ஆற்றோடு கரைந்து வண்டல் மணலாக மாறும். இது நடைமுறை சார்ந்த இயல்பு. மக்களுக்குப் பொறுப்பாக இருப்பதன் மூலம் மக்களுக்கான விடுதலையை முன்னெடுக்க முடியும்.\nஇப்போது வெளிப்படையாகத் தெரியும் நடைமுறைக்குப் பொருத்தமான விடயம் என்னவெனில் தன் ஐந்துவருட அரசியல் நடைமுறையால் தன்னை நிரூபித்திருக்கும் விக்னேஷ்வரனை முன்னிறுத்தி ஏனைய தலைவர்கள் கூட்டிணைந்து ஒரு பொறுப்பான கூட்டுத் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். விக்னேஷ்வரன் தமிழ் மக்களின் உரிமைக்கான குறியீடாக உள்ளார். மக்கள் மத்தியில் அவருக்கு அங்கீகாரமும், மதிப்பும் உண்டு. அவர் ஒரு முதிய தலைவர் என்ற வகையில் அவருக்கான சமூக அங்கீகாரம் உண்டு. அவர் தமிழ்த் தேசியத்திற்கான கௌரவத்தை நிச்சயம் பிரதிபலிப்பார் எனத் தெரிகிறது. அவரது குரல் சர்வதேச அரங்கில் மதிப்பார்ந்த வகையில் எடுபடக்கூடியது. இது தமிழ் மக்கள் முன் தற்போது காணப்படும் ஒரு முக்கிய வளம். அவரைப் பலப்படுத்���ி தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது ஏனைய அனைத்துத் தலைவர்களினதும் பொறுப்பு.\nதமிழ் மக்களின் உரிமையின் பொருட்டு இரத்தத் தியாகம் செய்த திரு. குமார் பொன்னம்பலத்தின் பெயரால் அவரது மகனான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இதயசுத்தியுடன் செயற்படுவதற்கான பின்புலம் உண்டு. அவர் விலைபோக மாட்டார் என்பதற்கு அவரது வரலாறும் சாட்சியாக உள்ளது. இப்போது வேறுபாடுகளைக் கடந்து பலதரப்பினரையும் அரவணைத்து விக்னேஷ்வரனோடு கைகோர்த்து செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இளந்தலைவரான அவருக்கு உண்டு.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிற்கும் இடையே கசப்பான வகையில் முரண்பாடுகள் முற்றியுள்ளன. விடுதலைப் புலிகளும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கிகளால் பேசிய கடந்தகாலம் உண்டு. அதனைக் கடந்து ஈபிஆர்எல்எப் தலைவரும், விடுதலைப் புலிகள் தலைவரும் வன்னியில் கைகோர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒன்று கலந்தார்கள். அப்போது அவர்களது துப்பாக்கியால் பேசப்பட்ட பழைய அரசியலின் கசப்புக்கள் கடக்கப்பட்டன. மீண்டும் அந்த இடத்திற்கு திரும்புவது தமிழ் மக்களுக்கு நல்லதல்ல. பழைய இரும்புப் பூட்டுக்களினால் எதிர்காலத்திற்கான பயணத்தை பூட்டிட்டு பூட்டிவிடக்கூடாது. தற்போது ஏற்பட்டிருக்கும் கசப்பான விடயங்களை தமிழ் மக்களுக்கான நன்மையின் பேரால் இருதரப்பினரும் பேசித் தீர்த்து ஒரு புள்ளியில் ஐக்கியப்பட வேண்டும். இருதரப்பினரும் ஒரு கட்சியினர் அல்லர். வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும். ஆனால் ஓர் இலக்கைக் குறித்து அந்த குறித்த இலக்கின் பேரால் அனைவரும் ஐக்கியப்பட்டு ஒரு பலமான மாற்றுத் தலைமையை உருவாக்கத் தவறினால் போர்க்குற்ற விசாரணை என்பது சர்வதேச அரங்கில் இருந்து விலகி எதிரியின் காலடியில் வீழ்ந்துவிடும். இது உடனடிப் பிரச்சினை.\nஆதலால் போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்னும் இந்த இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்தி அதன்போரால் ஐக்கியப்படக்கூடிய அனைவரையும் ஒன்றிணையுங்கள். ஜெனிவாவில் மீண்டும் இலங்கைக்குக் காலஅவகாசம் வழங்க டெலோ மறுப்பு என்றும் இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கும் தமிழ்க் கட்சி��ளையும் ஒன்றிணைத்து போராடத் தயார் என்றும் திருகோணமலையில் 17ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவ்வாறு நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிவரத் தயார் என்றால் அவற்றையும் மாற்றுத் தலைமை உள்வாங்கி முன்னெடுக்கக்கூடிய தகுதியையும், ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மேற்படி கொள்கையின் அடிப்படையில் வெளியேறி மாற்றுத் தலைமையில் இணையத் தயாராக இருப்பவர்களையும் உள்வாங்க வேண்டும். இப்போதைய உடனடித் தேவை காற்றில் கற்பூரம் கரைவது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு போர்க்குற்ற விசாரணை சர்வதேச அரங்கில் கரைந்து போகக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது. முதலில் அதைக் காப்பாற்றுங்கள்.\nகடவுளைக் கும்பிடுங்கள். ஆனால் வெடிமருந்தை நனையவிட்டுவிடாதீர்கள் என்று நெப்போலியன் கூறியது போல எல்லாவித இலட்சிய விசுவாசங்களுக்கும் அப்பால் அதற்கான அடிப்படையை பறிபோகவிடாது முதலில் பாதுகாக்க வேண்டும்.\nபோர்க்குற்ற விசாரணை என்பதுதான் தற்போது போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஈட்டிமுனை. சரியும் தமிழ் மக்களின் குடித்தொகையையும், அதன் அடிப்படையில் பறிபோகும் அரசியல் பலங்களையும் கருத்திற் கொண்டு உள்முரண்பாடுகளை இரண்டாம் பட்சமாக்கி தமிழரின் அடிப்படைப் பலத்தைப் பேணவல்ல மாற்றுத் தலைமையை கெட்டியாக வடிவமைக்க வேண்டும்.\nஒரு பரந்த கூட்டணியை உருவாக்க முற்படும் போது பிரச்சினைகள் எழுவது இயல்பு. இவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். முதலில் பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை கொள்கை வரைவை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் கூட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.\nஒரு பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கு ஏதுவாக தமிழீழ மண்ணில் காணப்படுகின்ற அறிஞர்கள், மதத் தலைவர்கள், பெண் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்போரை உள்ளடக்கிய ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு வடக்குகிழக்கு இரு மாகாணங்களைச் சேர்ந்தவர்களையும், கூடவே இரண்டு பெண்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைவது நல்லது.\nமதத் தலைவர்கள், ஓய்வு பெற்ற கல்லூரி அதிபர்கள், பல்கலைக்கழக அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், வழக்குரைஞர்கள் எனப் பலதரப்பட்ட மட்டங்களில் இருந்தும் இக்குழுவிற்குப் பொருத்தமானோரை நியமிக்கலாம். மாற்றுத் தலைமையை விரும்புவோர் இக்குழுவின் அறிக்கைக்கு மதிப்பளித்து நடப்பதன் மூலம் ஒரு தொடக்கப் புள்ளியை உருவாக்கிவிடலாம். பின்பு தவறுகள் காணப்படின் இந்த அறிக்கையின் அடிப்படையில் தவறிழைப்போரை சரிசெய்து கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மாற்றுவழியுண்டு. எனவே பிரச்சினைகளுக்கு மாற்றுவழிகளுக்கு ஊடாக தீர்வுகாண முனைய வேண்டுமே தவிர எதிரிகள் பலமடையக் காரணமாகிவிடவும் கூடாது, அதற்கு இடமளிக்கவும் கூடாது.\nஅரசியல் முன்னெடுப்பு என்பது மனவிருப்பங்களைத் திணிப்பதல்ல. மாறாக காணப்படும் சாத்தியக் கூறுகளைப் பொருத்தமான வகையில் ஒருங்கிணைத்து முன்னெடுப்பதாகும்.\nஉள்ளும் புறமும் எதிரிகள் பலமானவர்கள். பலமான எதிரிகளைக் கையாளப் பலமான தலைமைத்துவம் வேண்டும். கூடவே அது புத்திசாலித்தனமான தலைமைத்துவமாகவும் இருக்க வேண்டும். எனவே ஒரு நாணயத்தின் இருபக்கங்களென பலமும் புத்திசாலித்தனமும் ஒருங்கிணைந்த தலைமைத்துவம் இல்லாமல் தமிழ் மக்கள் எதனையும் அடைய முடியாது.\nதோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள தமிழ்த் தலைவர்கள் இதுவரை தயாராக இல்லை. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து தோல்விகளை அடைவதற்கான காரணத்தைக் கண்டு புத்திபூர்வமாக எதிர்காலத்தை முன்னெடுக்கத் தேவையான மனப்பாங்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் உருவாக மறுக்கின்றது.\nதமிழ் மக்களுக்கு ஏற்படும் தொடர் தோல்விகளுக்கு முதலில் தமிழ்த் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.\nகாலில் கல்லடித்துவிட்டது என்று கூறும்போது, கல்லுடன் கால் மோதுண்டுவிட்டதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம்.\nமலையேறும் ஒருவன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டியது அவனது பொறுப்பு.\nபொருட்களை மூழ்கடிப்பது கடலின் இயல்பு. கடலில் கப்பலை மூழ்கிடாமல் செலுத்த வேண்டியது மாலுமியின் பொறுப்பு அப்படியென்றால் தடம்புரண்ட தலைமைக்குப் பதிலாக மாற்றுத் தலைமையை உருவாக்குவது பற்றிய விடயத்தை பின்வருமாறு பார்க்கலாம்.\n“இணூஞுச்tடிதிஞு ஈஞுண்tணூதஞிtடிணிண”, “இணிணண்tணூதஞிtடிதிஞு ஈஞுண்tணூதஞிtடிணிண”என்று இரண்டு கோட்பா���்டுப் பதங்கள் உண்டு. இதில் முதலாவது பதம் இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது பதம் வலதுசாரிகளால் முன்வைக்கப்ட்டது. அடிப்படையில் இரண்டும் ஒருகுடும்பப் பதங்களானாலும் இரண்டிற்கும் இடையே விசித்திரமான வேறுபாடுண்டு. முதலாவது பதத்தில் இருக்கின்ற பழையதை இடைவிடாது உடைத்து இன்னொரு புதியதை இடைவிடாது ஆக்கிக்கொள் என்பதாகும். உதாரணமாக பாழடைந்த கட்டடத்தை அழித்து புதிய அழகிய கட்டடத்தை உருவாக்கு என்பது. இங்கு பழய பொருள் முற்றிலும் அழித்துக் கைவிடப்படுகிறது.\nஇரண்டாவது பதத்தின் பொருள் பயனற்றுப் போன பழயதில் இருந்து புதியதை ஆக்குவதாகும். உதாரணமாக உடைந்து போன கண்ணாடிப் பொருளை உருக்கி புதிய அழகிய கண்ணாடிப் பொம்மையை உருவாக்கு என்பது. இங்கு உடைந்து போன பழய கண்ணாடி கைவிடப்படாமல் அதிலிருந்து புது வடிவம் உருவாகிறது.\nமேற்படி இரு கோட்பாடுகளையும் கருத்தில் எடுத்து ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க வேண்டும். அது போர்க்குற்ற விசாரணை என்ற ஒரு திட்டவட்டமான புள்ளியில் ஆரம்பித்து அறிஞர்கள், கலைஞர்கள், பண்பாட்டு செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என்போரை அரவணைத்து ஒரு தமிழ்த் தேசிய பேரியக்கத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இந்தப் பெரும் பணியை செய்யவல்லத் தலைவர்களை வரலாற்று அன்னை தலைதடவத் தவறமாட்டாள். நன்றி-ஞாயிறு தினக்குரல்\nOne thought on “பரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை”\nஇந்த எழுத்தாளர் ஒரு மாகாண சபையை வினைத் திறனோடு நிருவாகம் செய்யத் தெரியாத ஒரு முன்னாள் முதலமைச்சர், காற்றுப் போன சைக்கிளை – தனது குடும்பச் சொத்தை – விற்பனை செய்ய அலையும் கஜேந்திரகுமாரை, உள்ளூராட்சி தேர்தலில் படுதோல்வியடைந்த இபிஆர்எல்எவ் – தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் ஆனந்தசங்கரி மற்றும் சுரேஸ், அவ்வப்போது சன்னதம் கொள்வதும் பின்னர் அடங்கிப் போவதுமாக இருக்கு சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் இவர்களை ஒரு பட்டியில் அடைக்க மெத்தப் பாடுபடுகிறார். அதற்காக இந்தத் தலைவர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். குறிப்பாக பாலியல் ஆசாமி பிரேமானந்தாவின் சீடரான விக்னேஸ்வரன் என்ற விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார். கஜேந்திரகுமா பத்து இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமையை பறித்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியை 2010,2015 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் துகில் உரிந்தார்கள். கட்டுக் காசை இழக்கச் செய்தார்கள். இப்படிப்பட்ட போலி தேசியவாதிகளை – மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு ஆட்டு மந்தைகள் போல் அழைத்துச் செல்ல இவர்கள் படாதபாடு படுகிறார்கள். ஐநா மனித உரிமை பேரவைத் தீர்மானம் 30-1 மற்றும் 34-1 ஒன்றை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்கள் சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராசா போன்றவர்கள்தான். தமிழர்களது அரசியல் சிக்கலை ஐநா மனித உரிமைப் பேரவையில் இன்று பேசு பொருளாக ஆக்கியவர்களும் இந்தத் தலைவர்களே ததேகூக்குத்தான், குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்குத்தான் சர்வதோச நாடுகளின் ஆதரவு இருக்கிறது. எனவே நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிக் கிடக்கும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஒன்றிணைத்து மாற்றுத் தலைமையை உருவாக்க நினைப்பது பகற்கனவு. மணல் வீடு.\nPrevious Postதெஹியோவிற்ற பிரதேச சபை உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு Next Postதொழிலாளர்களுக்கு அடுத்த மாத சம்பளம் 800 ரூபாயாக வழங்க 1350 மில்லியன் ஒதுக்கீடு - அமைச்சர் திகாம்பரம்\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-08-23T07:24:10Z", "digest": "sha1:SY5SHIGXITPLINCLRFZKRV3RRMP73QZY", "length": 5946, "nlines": 143, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இன்று நடைபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம் - Tamil France", "raw_content": "\nஇன்று நடைபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம்\nநடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம் இன்று (11-02-2019, திங்கட்கிழமை) காலை சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 7.19க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.\nபிசிசிஐ-யின் டைட்டில�� ஸ்பான்சர்ஸ் உரிமத்தை பெற்றது ‘பே டிஎம்’\nபுதிய ஜோடியுடன் களம் இறங்கிய இயக்குநர் ஆர்.கண்ணன்\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nபலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி\nகதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “சத்ரு” மார்ச் 1 ம் தேதி வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37016/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T07:10:48Z", "digest": "sha1:XQXRZRR57LXUGL5DL4EIYQMX7ATHEHTM", "length": 16061, "nlines": 227, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு | தினகரன்", "raw_content": "\nHome இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு\n2015 இல் பெற்றோல் ரூ. 150; டீசல் ரூ. 111 : இன்று பெற்றோல் ரூ. 136; டீசல் ரூ. 104\nஇன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஅந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும் சுப்பர் டீசல் ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளதோடு, ஒட்டோ டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என, நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஉலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்ததையடுத்து, குறித்த நிவாரணத்தை பாவனையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஎரிபொருள் விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பலதடவைகள் எரிபொருளின் விலை உயர்வடைந்தும் குறைவடைந்தும் மாற்றமடைந்த போதிலும், தற்போது எரிபொருளின் விலை இவ்வரசாங���கம் ஆட்சிக்கு வந்த வேளையில் இருந்த எரிபொருள் விலையிலும் பார்த்த குறைவாகவே காணப்படுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த 2015 ஜனவரி முதலாம் திகதி ரூபா 150 ஆக விற்கப்பட்ட ஒக்டேன் 92 பெற்றோல், இன்று ரூபா 136 இற்கும், ரூபா 111 ஆக விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசலின் தற்போதைய விலை ரூபா 104 இற்கும் சந்தையில் விற்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை திருத்தம் அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்த விலை மறுசீரமைப்புக்கு அமைவாக, கடந்த ஜூன் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டன.\nஇதன்போது பெற்றோல் ஒக்டேன் 92 மாத்திரம் ரூபா 3 இனால் அதிகரிக்கப்பட்டன.\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்\nபெற்றோல் Octane 92 - ரூபா 138 இலிருந்து ரூபா 136 ஆக ரூபா 2 இனாலும்\nபெற்றோல் Octane 95 - ரூபா 164 இலிருந்து ரூபா 159 ஆக ரூபா 5 இனாலும்\nஒட்டோ டீசல் - ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்\nசுப்பர் டீசல் - ரூபா 136 இலிருந்து ரூபா 131 ஆக ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) பெற்றோல் 92 விலையை ரூபா 3 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும், சுப்பர் டீசல் ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளதோடு, ஒட்டோ டீசல் விலையில் எவ்வித மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nIOC - இந்தியன் ஒயில் நிறுவனம்\nபெற்றோல் Octane 92 - ரூபா 147 இலிருந்து ரூபா 144 ஆக ரூபா 3 இனாலும்\nபெற்றோல் Octane 95 - ரூபா 167 இலிருந்து ரூபா 162 ஆக ரூபா 5 இனாலும்\nஒட்டோ டீசல் - ரூபா 104 (மாற்றமில்லை)\nசுப்பர் டீசல் - ரூபா 136 இலிருந்து ரூபா 131 ஆக ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளன.\n92 ஒக்டேன் பெட்ரோல் விலை அதிகரிப்பு\nவிலைச்சூத்திரத்தின் படி எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்\nஅமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான...\nமித்தெனிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nமித்தெனிய, சமூககொ���ிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள...\n\"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப்...\nபிரிடிஸ் கவுன்சிலுடன் கைகோர்க்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபை, முஸ்லிம் எய்ட்\nமுஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவுடன்...\nடோக்கியோ சீமெந்தின் புதிய நிலையம் திருகோணமலையில் திறப்பு\nடோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான...\nவாகன விபத்தில் 22 பேர் காயம்\nசீகிரியா, தம்புள்ளை – ஹபரண வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22...\nஅட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு\nபாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம்...\nவாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயிக்க பரிசோதனை கூடங்கள்\nவாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்கு நாடளாவியரீதியில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-08-23T07:17:05Z", "digest": "sha1:R25XIFZEFHQWCLZWBYDQ3BRTINOBRCEJ", "length": 3931, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "உதயம் நேர் காணல்கள் (பாகம் 2) – N Store", "raw_content": "\nHome / novel / உதயம் நேர் காணல்கள் (பாகம் 2)\nஉதயம் நேர் காணல்கள் (பாகம் 2)\nஉதயம் நேர் காணல்கள் (பாகம் 2) quantity\nநெய் பாயாசம் | Nei Payasam\nஅறியாத பெண்ணின் அஞசல் | Ariyatha Pennin Anjal\nகடலூரில் குற்ற செயலில் ஈடுபட்டு வந்தவர்களை அதிரடியாக கைது செய்தது காவல்துறை\nகடலூரில் குற்ற செயலில் ஈடுபட்டு வந்தவர்களை அதிரடியாக கைது செய்தது காவல்துறை\nஎஸ்எஸ்எல்சி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nஎஸ்எஸ்எல்சி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉணவு கிடங்கை ஆய்வு செய்த சட்டப்பேரவை ஏடுகள் குழுவினர்\nஉணவு கிடங்கை ஆய்வு செய்த சட்டப்பேரவை ஏடுகள் குழுவினர்\n“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு\n“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் க [...]\nYou're viewing: உதயம் நேர் காணல்கள் (பாகம் 2) ₹45.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100109", "date_download": "2019-08-23T07:36:47Z", "digest": "sha1:VGJGK2CSNGYFZG2KCV4WSB6Z5JV6U3GK", "length": 8561, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "லொஸ்லியாவின் உண்மை முகம் இதுதான்! கிழிந்தது முகத்திரை… பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி – | News Vanni", "raw_content": "\nலொஸ்லியாவின் உண்மை முகம் இதுதான் கிழிந்தது முகத்திரை… பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nலொஸ்லியாவின் உண்மை முகம் இதுதான் கிழிந்தது முகத்திரை… பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nலொஸ்லியாவின் உண்மை முகம் இதுதான் கிழிந்தது முகத்திரை… பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபிக் பாஸ் வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாத புதிராக உள்ளது.\nதற்போது பிக் பாஸ் குடும்பத்தினரின் நடவடிக்கையிலும் அதை காணமுடிகின்றது. ஆரம்பத்தில் எல்லோரினதும் கனவு கன்னியாக இருந்த லொஸ்லியாவை ரசிகர்கள் வெறுக்கவும் ஆரம்பித்துள்ளனர்.\nகாணோலினை காண இதனை கிளிக் செய்யுங்கள்\nசிறந்த எடுத்து காட்டு கவீனுடனான காதல் சர்ச்சைகளை கூறலாம்.\nவாழ்க்கையில் மாற்றங்கள் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும், மாற்றங்களுக்கு ஏற்றாற்போல நாமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு அவரின் நடவடிக்கைகள் சிறந்த உதாரணமே.\nஇன்னொரு விடையத்தையும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எல்லா மனிதர்களும் எல்லா நேரத்திலும் ஒரே மா���ிரியாக இருப்பது கிடையாது.\nலொஸ்லியாவின் மாற்றம் கூட அப்படி நடந்ததாக இருக்கலாம். அவரின் உண்மை குணம் இதுதான்.\nகாணோலினை காண இதனை கிளிக் செய்யுங்கள்\nமற்றவர்களிடம் இருந்து நாம் எடுக்க வேண்டாம். நமக்கு கிடைப்பதை பாதுகாப்பாக வைத்து கொள்வோம் என்று கூறுகின்றார். இந்த காட்சி நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக வில்லை.\nஇதனை லொஸ்லியாவின் ஆர்மி வைரலாக்கி வருகின்றனர். அன் கட் சீனில் குறித்த காட்சியை பிரபல தொலைக்காட்சி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வரமாட்டாரா.. இது தான் காரணமாம்..\nமதுமிதா தினமும் இதைத் தான் பக்தியுடன் கும்பிடுகிறாரா பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவீங்க\n புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை, இதோ\n… கொளுத்தி போட்ட கஸ்தூரி\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/13035124/1025297/Indian-Heritage--Kumbakonam-Kovil-Rahu-Bhagavan.vpf", "date_download": "2019-08-23T07:04:09Z", "digest": "sha1:DMQOOJHASHYAJQE2OYGMTAKEMYD2YUR4", "length": 4597, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ராகு பகவான் கோயிலில் இரண்டாம் கால யாக பூஜை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன���றம்\nராகு பகவான் கோயிலில் இரண்டாம் கால யாக பூஜை\nராகு-கேது பெயர்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி கும்பகோணம் அருகில் உள்ள ராகு பகவான் கோவிலில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.\nகும்பகோணம் அருகே உள்ள நவக்கிரக கோவிலான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் தனி சன்னதியில் மங்கள ராகுவாக ராகுபகவான் இருக்கிறார். இன்று பகல் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி முதல்கட்ட லட்சார்ச்சனை முடிந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. ராகு பகவானுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/20243/", "date_download": "2019-08-23T07:15:02Z", "digest": "sha1:MHGM356JNDQUYCX7J7QCXOCLDVS5XXRI", "length": 5799, "nlines": 59, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "திருமணத்திற்கு பணம் இல்லாமல் பெற்றோர் எடுத்த முடிவு : வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!! -", "raw_content": "\nதிருமணத்திற்கு பணம் இல்லாமல் பெற்றோர் எடுத்த முடிவு : வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nவீட்டை அடமானம் வைக்கலாம் என பெற்றோர் எடுத்த முடிவால் மனவேதனை தாங்காமல் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ராஜதுரை (23) என்ற மகனும், சங்கீதா (21), முத்துலட்சுமி (26) என்ற மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் பட்டதாரி மகளான முத்துலெட்சுமிக்கு, ராஜாமணி மாப்பிள்ளை தேட ஆரம்பித���துள்ளார். ஆனால் வீட்டில் அதற்கேற்ற வசதி இல்லாததால், வீட்டை அடமானம் வைக்கலாம் என மனைவியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.\nஇதனை கேட்ட முத்துலட்சுமி மனவேதனை தாங்காமல் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nவேறொரு பெண்ணுடன் நட்பு : கணவனை கொ டூரமாகக் கொ ன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபணத்திற்காக பிக் பாஸ் குழுவை மி ரட்டிய மதுமிதா : போலீஸ் புகாரின் முழு பின்னணி\nஆ பாச படங்களால் பிரபலமான பெண் கௌரவக் கொ லை : கொ லையாளிகளுக்கு மன்னிப்பா\nஎன்னை பிடித்து படுக்கையில் தள்ளினான் : தனி ஆளாக போ ராடிய 11 வயது சிறுவன்\nஉன்னை குப்பை மாதிரி தூக்கி எரிஞ்ச சாண்டிக்கு சொம்பு தூக்கிட்டு இருக்க : ரசிகரின் கருத்துக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/09/26/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-23T06:48:31Z", "digest": "sha1:OGZ7FFYI5SPIRO2NLJIHHXX7XRSHIS7V", "length": 11005, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் அடுத்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பட தலைப்பு | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nதயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் அடுத்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பட தலைப்பு\nரசிகர்கள் எந்த மாதிரியான கதைகளை விரும்புகிறார்கள், அவர்களின் ரசனை என்ன என்பதை நன்கு ஆராய்ந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்வது தான் ஒரு தயாரிப்பாளரின் தலையாய கடமை. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளராக தனது பணியை சிறப்பாக���ும், செம்மையாகவும் செய்து வருகிறார் ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் எல்ரெட் குமார். இவர் தயாரிப்பில் வெளியான ‘கோ 2’ ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற, தற்போது இவர் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘கவலை வேண்டாம்’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி தரம் வாய்ந்த படங்கள் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்க, அடுத்து இவர் தயாரித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வீரா’.\nஅதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இந்த ‘வீரா’ படத்தை ராஜாராம் இயக்க, கிருஷ்ணா, கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களிலும், தம்பி ராமையா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் சரண்தீப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்க உள்ளனர். இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், பாக்கியம் ஷங்கர் (கதை, திரைக்கதை , வசனம்), கலை இயக்குனர் செந்தில் ராகவன் மற்றும் இணை தயாரிப்பாளர் வி. மணிகண்டன் என வலுவான கலைஞர்கள் இந்த ‘வீரா’ படத்தில் பணியாற்ற இருப்பது மேலும் சிறப்பு.\n“நல்ல தரம் வாய்ந்த கதை களம் தான் ஒரு திரைப்படத்தின் முழுமையான வெற்றியை நிர்ணயிக்கும். அப்படி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு கதை களத்தை தேடி கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் ராஜாராம். நாங்கள் தயாரித்த ‘யாமிருக்க பயமே’ படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்த நடிகர் கிருஷ்ணாவோடு நாங்கள் மீண்டும் இந்த ‘வீரா’ படத்திற்காக கைக்கோர்த்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் கூட்டணி ஒரு அதிர்ஷ்ட கூட்டணி என்று கூட சொல்லலாம்… விளம்பர பட உலகில் சிறந்த மாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் இந்த ‘வீரா’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி குவிக்கும் கருணா, இந்த வீரா படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நிச்சயம் அவருடைய கதாப்பாத்திரமானது ரசிகர்களின் ஆழ்மனதில் பதியுமாறு இருக்கும் என்பதை நான் உறுதியாகவே சொல்வேன். ‘யாமிருக்க பயமே’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்ட கருணாவோடு நாங்கள் மீண்டும் இந்த ‘���ீரா படத்திற்காக இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது…\nரஜினி சாரின் பட தலைப்பை எங்கள் படத்திற்கு வைத்திருப்பது எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பெருமை…இந்த தலைப்பின் மூலம் அந்த சிறந்த மனிதரின் முக்கியத்துவத்தை நாங்கள் உணருகிறோம்..’வீரா’ என்னும் தலைப்பை வழங்கியவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம் சார் தான்…தமிழ் திரையுலகின் மிக பெரிய ஜாம்பவானாக கருதப்படும் பஞ்சு அருணாச்சலம் சாருக்கு இந்த தருணத்தில் எங்களின் மரியாதையை செலுத்த கடமை பட்டிருக்கிறோம்…” என்று கூறினார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.\nமுண்டாசுப்பட்டி’ ராம் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை தயாரிக்கிறது ‘ஆக்சஸ் பிலிம் பேக்டரி’\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samsari.blogspot.com/2008/08/75.html", "date_download": "2019-08-23T06:45:26Z", "digest": "sha1:ODF5M4CH4HAVKFZJSEHBWVXDGFH63BTU", "length": 16532, "nlines": 55, "source_domain": "samsari.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: மேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்!", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்\nஇன்று நேற்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்துவிட்டது காவிரி ஆறு. ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் என்று பல மாவட்டங்களில் இருக்கும் விவசாயப் பெருமக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதும் காவிரி ஆறுதான்.\nஅப்படிப்பட்ட காவிரி ஆறு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வரும்போது, தன் மடியில் தேக்கி வைத்துக் கொண்டு, அமைதிப்படுத்தி, சீராட்டி, தேவைப்பட்ட போது தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கும் மிக முக்கியமான வேலையைச் செய்கிறது மேட்டூர் அணை. காவிரி ஆற்றுப் பாசன விவசாயிகள் காவிரி ஆற்றோடு மேட்டூர் அணையையும் கரிகாலன் கட்டிய கல்லணையையும் மறப்பதே இல்லை.\nஅத்தகைய சிறப்பு கொண்ட மேட்டூர் அணைக்கு இன்று 75-வது பி���ந்த நாள். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1934-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அன்றுதான் மேட்டூர் அணை பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nசேலத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கும் மேட்டூர் என்கிற ஊர். இரு பக்கம் மலைக் குன்றுகள். நடுவே உள்ள பள்ளத்தில் கரை புரண்டு ஓடுகிறது காவிரி ஆறு. வெள்ள காலத்தில் பெருக்கெடுத்து ஓடி, நாடு முழுக்க இருக்கும் கழனிகளை நாசம் செய்தது. தடுத்து நிறுத்துவதற்கு வழி இல்லாததால், மழை இல்லாத காலத்தில் காவிரி ஆற்றுத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.\nஇதன் காரணமாக, காவிரி ஆற்றுக்குக் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும் என்கிற யோசனை 1801-ஆம் ஆண்டே பிரிட்டிஷ் கிழக்கிந்திய சபையினருக்கு வந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கியவுடன் மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அணையைக் கட்டும் முயற்சியைக் கைவிட்டது கிழந்திந்திய சபை.\n1835-ஆம் ஆண்டில், சர் ஆர்தர் காட்டன் என்கிற பொறியாளரை மீண்டும் மைசூருக்கு அனுப்பி மேட்டூரில் அணை கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று வர அனுப்பியது. அணை கட்ட மைசூர் சமஸ்தானம் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டாவது முறையாகவும் திட்டம் கைவிடப்பட்டது.\n1923-ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பகதூர் சி.பி. ராமசாமி அய்யரிடம், தஞ்சை விவசாயிகள் ஒன்று திரண்டு ஒரு கோரிக்கையை வைத்தனர். மேட்டூர் அணை கட்ட நிச்சயம் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றித் தர சம்மதித்தார் சி.பி.ராமசாமி அய்யர். காரணம், இவரது முன்னோர்கள் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதே.\nதிவான் பகதூர் சி.பி. ராமசாமி, மைசூர் சம்ஸ்தானத்தினரை அணுகி, திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்துப் பேசினார். வழக்கம் போல மைசூர் சம்ஸ்தானத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தஞ்சை விவசாயிகள் வேறு ஒரு கோரிக்கை வைத்தனர்.\nஆண்டு தோறும் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தினால், பல நூறு கிலோ மீட்டர்களுக்கு பலத்த சேதம் ஏற்படுகிறது. இந்த சேதத்துக்கு நஷ்ட ஈடாக ஆண்டு 30 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தஞ்சமை மாவட்ட கலெக்டர் மூலமாக ஒரு கோரிக்கை மைசூர் சமஸ்தானத்துக்கு அனுப்பினர்.\nஒவ்வொரு ஆண்டும் 30 லட்ச ரூபாயைக் கொடுப்பதைவிட, மேட்டூரில் அணை கட்டிக் கொள்ள சம்மதிப்பதே புத்திசாலித்தனம் என்று சி.பி.ராமசாமி அய்யர் மைசூர் சமஸ்தானத்திடம் எடுத்துச் சொல்லி மேட்டூரில் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார். (மேட்டு அணை வரலாறு - நன்றி தமிழ் விக்கிபிடியா) நம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாம் அணை கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம் பார்த்தீர்களா\nஅணை கட்ட அனுமதி வாங்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே, அதற்கான ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்து வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 1905 முதல் 1910-ஆம் ஆண்டு வரை ஆய்வுப் பணிகள் நடந்தன. ஆய்வுப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு 1924-ஆம் ஆண்டு 31-ஆம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி அனுமதியும் வழங்கப்பட்டது. 1925-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி மேட்டூர் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\nதலைமை மற்றும் வடிவமைப்பு என்ஜினியர் எல்லிஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமைய்யர், முதன்மை தலைமை முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்து மேட்டூர் அணையைக் கட்டி முடித்தனர்.\n1934-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி கடைசிக்கல் வைத்து அணை கட்டும் பணி முடிந்தது. அதற்கடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 21-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுப் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்டார் அப்போதைய சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த ஜான் பெடரிக் ஸ்டான்லி. அவரது நினைவாகவே, மேட்டூர் அணை ஸ்டான்லி அணை என்று அழைக்கப்படுகிறது.\nஅந்த காலகட்டத்தில் மேட்டும் அணையைக் கட்டி முடிக்க ஆன செலவு 4.80 கோடி ரூபாய். மேட்டூர் அணையின் உயரம் 124 அடி. 120 அடி தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி உண்டு. அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர். இரண்டு சிறிய மலைகளுக்கு நடுவே உயரமான, நீளமான சுவரை எழுப்பி இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. இந்த அணையின் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. அணையிலிருலிருந்து ஒரு டி.எம்.சி. தண்ணீர் வெளியேறும் எனில், அணையின் உயரத்தில் 1.25 அடி குறையும்.\nகர்நாடக எல்லையைத் தாண்டி ஒக்கனேக்கல் எல்லைக்குள் நுழைந்தவுடன், கரடுமுரடான மலைகளில் ஓடி, ம��ட்டூர் அணைக்குள் தஞ்சமடைந்துவிடுகிறது காவிரி ஆறு.\nமேட்டூர் அணை பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் நமக்கு வந்து சேரவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஒரு பெரிய அணை கட்டும் போது மிகப் பெரிய அளவில் மக்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். மேட்டூர் அணை கட்டும் போது எத்தனை கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டன அணை கட்டும் பகுதியில் என்னன்ன இருந்தன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.\nஅணை கட்டுவதற்கு 10 ஆண்டுகளுக்கு காவிரி அணை தடுத்து வைப்பட்டிருந்ததா அப்படியெனில், அந்த 10 ஆண்டுகளுக்கு காவிரி ஆற்றுத் தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகள் எப்படிச் சாமளித்தனர் அப்படியெனில், அந்த 10 ஆண்டுகளுக்கு காவிரி ஆற்றுத் தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகள் எப்படிச் சாமளித்தனர்\nநடந்தாய் வாழி காவேரியைக் கட்டுப் போடும் மேட்டூர் அணை இன்னும் பல நூறு ஆண்டு காலம் சீறும் சிறப்போடும் இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்\nஇப்போ தான் நானும் ஒரு பதிவு போட்டேன். http://maraneri.blogspot.com/2008/08/blog-post_21.ஹ்ட்ம்ல்\nஎன்னைவிட நீங்கள் பல தகவல்களை கொடுத்துள்ளீர்கள். இது அணைக்கு 74வது பிறந்த நாள், இன்று 75 ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.\nஉங்கள் பதிவுக்கு தஞ்சை மாவட்ட உழவன் மகனின் நன்றிகள்.\nநீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்\nஅந்தநாள் ஞாபகம்... முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு...\n நீங்க சுத்த சைவம் கிடையாது\nராமதாஸின் வெள்ளைக்கொடியும் கருணாநிதியின் பச்சைக்கொ...\nநாடாளுமன்றத் தேர்தல் - கூட்டணி எப்படி அமையும்\nமேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்\nமரம் வளர்த்தார்; குரோர்பதி ஆனார்\nமருத்துவர் அய்யாவின் கவலை உண்மைதானா\nவிளைச்சலைப் பெருக்க நினைக்கும் வீரபாண்டியார் கவனத்...\nஅக்ரி இன்சூரன்ஸ் என்பது ஏமாற்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/10/blog-post_7.html", "date_download": "2019-08-23T07:08:52Z", "digest": "sha1:YDKY4A7J6PXXODI2EASNZZ2VRETBTGWH", "length": 7176, "nlines": 115, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகத் தாமரைப் பூ கவினுறு கலைகள் வளர்ப்போமே (கவிதை )சையத் முகமட் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் தடாகத் தாமரைப் பூ கவினுறு கலைகள் வளர்ப்போமே (கவிதை )சையத் முகமட்\nதடாகத் தாமரைப் பூ கவினுறு கலைகள் வளர்ப்போமே (கவிதை )சையத் முகமட்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-23T07:23:44Z", "digest": "sha1:CFEOIHYWZWRECLERTL5ALOUNTW2YAJK2", "length": 7345, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி - Tamil France", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\n‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.\nஇந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார்.\nஇந்தியன்-2 ல் இணையும் நடி��ர் இவர்தான்..\nபிகில் திரைப்படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா\nரகுல் ப்ரீத்சிங் – NGK பற்றி பிரபல நடிகை சர்ச்சை பதிவு\nஇவர் என்னைப் போன்று விளையாடுகிறார்… மஹேலாவின் பதில்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா..\nமக்களுக்கு பேரிடியாக மாறிய பிரதமர் ரணிலின் அறிவிப்பு…\nவிடுமுறைக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nஅனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nகோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nதிருமணமான இரு வாரங்களிலேயே தற்கொலை முயற்சி\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-08-23T07:05:22Z", "digest": "sha1:VHXGRVZTURCUN3XOSETZWCADL2KMJXSX", "length": 10215, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோதிலால் நேரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவழக்கறிஞர், இந்தியச் சுதந்திர போராளி\nமோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.\nதனது குடும்பத்தினருடன் நடுவில் அமர்ந்திருக்கும் மோதிலால் நேரு\nகாஷ்மீர் பண்டித் குடும்பத்தில் பிறந்த மோதிலால் அக்கால ஜெய்ப்பூர் மாநிலத்தில் வசித்துவந்தார். இவரது தாத்தா லெட்சுமிநாராயண், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர். இவரது தந்தை கங்காதர் நேரு டெல்லியில் காவலராகயிருந்தவர். கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். பின்னர் சுயாட்சிக் ��ட்சியில் இணைந்து பிரித்தானிய அரசுக்கெதிராய் போராடினார். சைமன் குழுவிடம் பேச்சு நடத்த 1928ல் அமைக்கப்பட்ட நேரு குழுவின் தலைவராகயிருந்தவர். இவர் ஐரோப்பிய நாகரிகத்தை பின் பற்றினார் .முன்கோபம் உள்ளவர்.இவர் தமது இருபதாவது வயதில் லாகூரில் காஷ்மீரத்துப் பெண்மணியை திருமணம் செய்து கொண்டார் .ஒரு ஆண் மகவைப் பிரசவித்த பின் அந்தப் பெண் இறந்து விட்டாள் .பின் அந்த குழந்தையும் இறந்துவிட்டது .இவரது இரண்டாம் மனைவி துஸ்சூ என்ற பெயருடைய சொரூப ராணியைத் திருமணம் செய்து கொண்டார் .\nஇவரது துணைவியார் பெயர் சொருப் ராணி ஆகும். 1889ல் ஜவகர்லால் நேரு என்ற ஒரு புதல்வரும், 1900ல் பிறந்த விஜயலட்சுமி பண்டிட் மற்றும் 1907ல் பிறந்த கிருஷ்ண ஹுதீசிங் என்ற இரு புதல்விகளும் இவருக்குண்டு.\nShort description இந்தியச் சுதந்திரப் போராட்டவீரர்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T06:27:36Z", "digest": "sha1:BOPEZOYHNWB4ECZICSBUO263BOICGTLA", "length": 28777, "nlines": 115, "source_domain": "ta.wikisource.org", "title": "சோழர் வரலாறு/கோப்பெருஞ் சோழன் - விக்கிமூலம்", "raw_content": "\nசோழர் வரலாறு ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார்\n414120சோழர் வரலாறு — கோப்பெருஞ் சோழன்டாக்டர். மா. இராசமாணிக்கனார்\nமுன்னுரை: இவன் உறையூரைக் கோநகராகக் கொண்டு சோணாட்டை ஆண்ட அரசன். இவன் நற்குணங்கட்கு இருப்பிடமானவன்; சிறந்த தமிழ்ப்புலவன்; அறத்தின் நுட்பங்களை உணர்ந்து அறவழி ஒழுகிய பெரியோன், பொத்தியார் என்றவரை அவைப் புலவராகக் கொண்டவன்; கண்ணகனார், புல்லாற்றுார் எயிற்றிய னார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், பிசிராந்தையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்ற பெருந்தகையாளன்.\nபழகா நட்பு: பாண்டிய நாட்டிற் பிசிர் என்பதோர் ஊர் ஆகும். அதனில் ஆந்தையார்[1] என்றொரு தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் சோழனுடைய நல்லியல்புகளைப் பலர் வாயிலாகக் கேட்டு, அவன் மீது பேரன்பு கொண்டார்; தம் பாராட்டல���ப் பலர் வாயிலாகச் சோழற்கு அறிவித்து வந்தார். சோழனும் அவரது நட்பையும் புலமையையும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்து அவரை மதித்து வந்தான்.\nஒரு நாள் பிசிராந்தையார் சோழனை நினைந்து அன்னச் சேவலை விளித்துப் பாடிய பாட்டு அவரது நட்பினை நன்கு விளக்குவதாகும்.\n எம் அண்ணல் தன் நாட்டினைத் தலையணி செய்யும் திருமுகம் போல் மதியம் விளங்கும் மாலைப் பொழுதில் யாம் செயலற்று வருந்துகின்றோம்; நீதான் குமரிப் பெருந்துறையில் அயிரை மேய்ந்து வடதிசைக் கண்ணதாகிய இமய மலைக்குச் செல்வையாயின், இடையில் உள்ள சோணாட்டை அடைக உறையூரின் கண் உயர்ந்து தோன்றும் மிாடத்தினிடத்தே நின் பெடையோடு தங்கி, வாயிற் காவலர்க்கு உணர்த்தி விடாதே தடையின்றிக் கோவிலிற் புகுக, எம் கோவாகிய கிள்ளி கேட்க, ‘யான் பிசிராந்தையின் அடியுறை எனக் கூறுக, அவன் உடனே நின் பேடை அணி யைத் தன் அணிகலம் தருவன்.”[2]\nதந்தையும் மக்களும்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகட்கு மாறாக அவன் மக்கள் தீய இயல்புகளைப் பெற்றிருந்தனர். அவர்கள் தந்தையாண்ட பேரரசின் சில பகுதிகளை ஆண்டுவந்தனர்(). அவர்கள் தந்தைக்குக் கீழ்ப்படியவில்லையோ அல்லது தந்தையை வென்று தாமே முழு நாட்டையும் ஆள விழைந்தனரோ அறியோம். கோப்பெருஞ் சோழன் பெரும் படையுடன் தன் மக்கள் மீது போர் புரியச் சென்றான்.\nஅந்நிகழ்ச்சியைக் கண்ட அவைப் புலவராகிய புல்லாற்றுார் எயிற்றியனார் என்ற புலவர் பெருமான் அரசனை நல்வழிப்படுத்த விழைந்தார். அவர் கோப்பெருஞ்சோழனை நோக்கி,\n\"பகைவரை வெல்ல வல்ல வேந்தே, பேரரசனாகிய கிள்ளியே, நின்னுடன் போர் செய்ய வந்தவர் நின்பகைவர் அல்லர், நீ உலகை வெறுத்துத் தேவர் உலகம் எய்த பின்னர் இவ்வரசாட்சிக்கு உரியவர் அவரே யாவர். இதனை நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பை நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய் நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய் ஆதலின், நினது மறன் ஒழிவதாக விண்ணோர் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ள நல்வினை செய்தல் நல்லது அதற்கு விரைந்து எழுக நின் உள்ளம் வாழ்வதாக”[3]\nஅரசன் வடக்கிருத்தல்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகள் மிக்கவன்; ஆதலின், அவனது கோபம், புலவர் அறிவுரை கேட்டபின், இருந்த இடம் தெரியாது ஒழிந்த��ு. அவன் தன் அரசைத் தன் மக்களிடம் ஒப்புவித்து, அவரால் தனக்கு நேர்ந்த பழியை நினைத்து நாணி வடக்கிருந்தான். வடக்கிருத்தல் என்பது - யாதேனும் ஒரு காரணம் பற்றி உயிர் துறக்கத் துணிந்தோர் ஆற்று இடைக்குறைபோலும் தூயதொரு தனி இடத்து எய்தி, வடக்கு நோக்கி இருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர் விடுவதாகும். இங்ஙனம் வடக்கிருந்த சோழன் தான் உணர்ந்த அறநெறிச் சாரத்தைத் தன் நண்பர்க்கு உணர்த்த விரும்பிக் கீழ் வருமாறு கூறினான்:\nஅறவுரை: “தெளிவற்ற உள்ளம் உடையோர், ‘அறத்தினைச் செய்வோமோ, செய்யாதிருப்போமோ’ என்று கருதி ஐயம் நீங்காதவராகின்றனர். யானை வேட்டைக்குச் செல்பவன் யானையையும் எளிதிற் பெறுவன், காடை வேட்டைக்குப் போகுபவன் அது பெறாமல் வெறுங்கையுடன் திரும்பினும் திரும்புவன். அதனால், உயர்ந்தவர்க்குத் தாம் செய்த நல்வினைப் பகுதியால், அதனை நுகர்தல் உண்டெனின், அவர் இருவினையும் செய்யாத உம்பர் உலகில் இன்பம் நுகர்தலும் கூடும். இல்லையாயின், மாறிப் பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும்; ‘மாறிப் பிறத்தலே இல்லை’ என்று கூறுவர் உளராயின், இமயச் சிகரம் ஓங்கினாற் போன்ற தமது புகழை நிலைநிறுத்தி வசையில்லாத உடம்போடு கூடிநின்று இறப்பது சிறந்ததாகும். அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தலே ஏற்புடைத்து.”[4]\nஎதிர்கால உணர்ச்சி: இங்ஙனம் சிறந்த அறவுரை புகன்ற அரசர் பெருந்தகை தன் பக்கத்தில் இருந்த சான்றோரைப் பார்த்து, “பாண்டிய நாட்டில் நெடுந்தொலைவில் உள்ள பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆந்தையார் என்ற எனது உயிர் நண்பன் இப்பொழுது இங்கு வருவன்”[5] என்றனன். அதுகேட்ட சான்றோர், “பாண்டிய நாட்டிலிருந்து ஆந்தையார் இந்நெடுந்தொலைவு கடந்துவருதல் சாலாது” என்றனர். அதுகேட்ட அரசன் நகைத்து,\"நிறைந்த அறிவினை உடையீர், என் உயிரைப் பாதுகாக்கும் நண்பன் நான் செல்வம் உடைய காலத்து வராதிருப்பினும் வறுமையுற்ற இக்காலத்து வந்தேதீருவன். அவன் இனிய குணங்களை உடையவன் தனது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது, 'என் பெயர் பேதைமையுடைய சோழன்' என்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமை உடையவன். அவன் மெய்யாக வருவன்; அவனுக்கும் இடம் ஒழியுங்கள்”[6] என்றான்.\nபொத்தியார் பாராட்டுரை: இங்ஙனம் அரசன் அறைந்த சிறிது பொழுதிற்க��ள் பிசிராந்தையார் அங்குத் தோன்றினார்; அரசனைத் தன் மார்போடு தழுவிக் கொண்டு உவகைக் கண்ணிர் பெருக்கினார். இந்த அற்புதத்தைக் கண்ட பொத்தியார் பெருவியப்பெய்தி, “தனக்குரிய சிறப்புகளை யெல்லாம் கைவிட்டு இங்ஙனம் அரசன் வடக்கிருத்தல் என்பது நினைக்கும்பொழுது வியப்பினை உடையதாகும் வேற்று வேந்தன் நாட்டிலிருந்து விளக்கம் அமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தகைய துன்ப காலத்தில் வழுவின்றி இங்கு வருதல் அதனினும் வியப்புடையது. இப்புலவன் வந்தே தீருவன் என்று சொன்ன வேந்தனது பெருமையும் அவன் சொல் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந்துள்ளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும் சான்றோனது நெஞ்சத்தைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற புகழுடைய பெரியோனை இழந்த இந்நாடு என்ன துன்ப முறுங்கொல்லோ வேற்று வேந்தன் நாட்டிலிருந்து விளக்கம் அமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தகைய துன்ப காலத்தில் வழுவின்றி இங்கு வருதல் அதனினும் வியப்புடையது. இப்புலவன் வந்தே தீருவன் என்று சொன்ன வேந்தனது பெருமையும் அவன் சொல் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந்துள்ளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும் சான்றோனது நெஞ்சத்தைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற புகழுடைய பெரியோனை இழந்த இந்நாடு என்ன துன்ப முறுங்கொல்லோ இதுதான் இரங்கத்தக்கது”[7] என்று கூறி வியப்புற்று வருந்தினார்.\nஎன்றும் இளமை: சோழனைச் சூழ இருந்த சான்றோர் பிசிராந்தையாரை நோக்கி, ‘உனக்கு யாண்டு பல ஆகியும் நரையில்லாதிருக்கக் காரணம் என்னை’ என்று வியப்போடு கேட்டனர். அதற்குப் புலவர் புன்முறுவலுடன், ‘\"ஐயன்மீர், பெருமை பொருந்திய என் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர். ஏவலர் என் சொற்படி நடப்பவர்’ என்று வியப்போடு கேட்டனர். அதற்குப் புலவர் புன்முறுவலுடன், ‘\"ஐயன்மீர், பெருமை பொருந்திய என் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர். ஏவலர் என் சொற்படி நடப்பவர் எமது பாண்டியன் முறை வழுவாது குடிகளைப் பாதுகாக்கின்றான்; எமது ஊரில் அறிவு ஒழுக்கங்களால் மேம்பட்டு அடக்கத்தையே அணிகலனாகக் கொண்டே சான்றோர் பலர் வாழ்கின்றனர்.இந்நான்கு காரணங்களால் யான் நரை இன்றி இருக்கின்றேன்”[8] என்றார். கேட்டோர் வியந்தனர்.\nஆந்தையார் வடக்கிருத்தல்: மெய்யன்புடைய பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார். இதில் வியப்பில்லை அன்றோ இதனைக் கண்ட கண்ணகனார் என்ற புலவர்.\n“பொன்னும் பவளமும் முத்தும் மணியும் நிலம், கடல் முதலியவற்றில் உண்டாவன. இவை ஒன்றுக் கொன்று சேய்மைய ஆயினும், அரிய விலையினுடைய நல்ல அணிகலன்களைச் செய்யும்பொழுது அவை ஒரிடத்துத் தோன்றினாற்போல எப்பொழுதும் சான்றோர் பக்கத்தினர் ஆவர்.”[9]\nஎன்ற பொருள்படத்தக்க பைந்தமிழ்ப் பாவால் பாராட்டி மகிழ்ந்தனர்.\nபூதனார் பாராட்டு: கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்ற நல்லிசைப் புலவர், சோழர் பெருமான் வடக்கிருத்தலைக் கண்டு, “யாற்று இடைக்குறையுள் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்த உடம்பாகிய முழுத் தசையை வாட்டும் வீரனே, நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கு இருந்தார் பலராவர். யான் பிற்பட வந்தேன். நீ என்னை வெறுப்பை போலும்\nபொத்தியார் புலம்பல்: அரசன் வடக்கிருப்பின் அவனுடன் பலர் வடக்கிருந்து உயிர்விடல் பண்டை மரபு.[குறிப்பு 1] ஆதலின் கோப்பெருஞ் சோழனுடன் புலவர் பலர் வடக்கிருந்து உயிர்விட்டனர். ஆனால் பொத்தியார் ஒருவர் மட்டும் வடக்கிருந்திலர். அதற்குக் காரணம் அவர் மனைவி கருவுற்றிருந்தமையால், கோப்பெருஞ் சோழனே அவரைத் தடுத்து, நினக்கு மகன் பிறந்தபின் வருக என்று கூறிவிட்டனன். இதனால் புலவர் தம் நண்பன் சொல்லை மீறாது திரும்பிவிட்டார். அவர் திரும்பிப் போகையில் உறையூரைக் கண்டார். உடனே அவருக்கு அரசன் நினைவுண்டாயிற்று. அப்புலவர் பெருமான்,\n“பெருஞ் சோறு படைத்துட்டிப் பல ஆண்டுகள் பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தையுடைய பாகன், அந்த யானை இருந்த கூடத்தில் உள்ள கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மை போல - சிறந்த தேர்வண் கிள்ளியை இழந்த பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து யான் கலங்குகின்றேன்.”[11]\nஎன்று கூறிக் கண்ணிர் உகுத்தார்.\nபொத்தியார் பின்னொருகால் கோப்பெருஞ் சோழன் இறந்த இடத்தே நடப்பட்ட நடுகல்லைப் பார்த்து வருந்தி,\n“இவன் பாடுநர்க்குக் கொடுத்த பல புகழுடையவன்; கூத்தர்க்குக் கொடுத்த மிக்க அன்பினையும் உடையவன்; அறத்திறன் உடையோர் பாராட்டும் நீதி நூற்படி நடத்தும் செங்கோலை உடையவன்; சான்றோர் புகழ்ந்த திண்ணிய நட்பை உடையவன்; மகளிரிடத்து மென்மையை உடையவன், வலியோரிடத்து மிக்க வலியை உடையவன்; குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடமானவன்; இச்சிறப்புகளை உடையவன் என்பதைக் கருதாது கூற்றம் இவனைக் கொண்டு சென்றது; ஆதலால், நாம் அனைவரும் அக்கூற்றத்தை வைவோமாக, வாரீர், புலவீர், நம் அரசன் நற்புகழ்மாலையைச் சூடி நடப்பட்ட கல்லாயினான்.”[12]\nஎன்று கூறிப் புலம்பினார். அவர் தமக்கு மைந்தன் பிறந்த பிறகு, நடுகல்லான அரசனிடம் வந்து, ‘மகன் பிறந்த பின் வா’ என்று என்னை நீக்கிய உறவில்லாதவனே, எனது நட்பை மறவாத நீ யான் கிடத்திற்குரிய இடத்தைக் காட்டு”[13] எனக்கூறி ஒரிடத்தில் வடக்கிருந்து உயிர் விட்டனர்.\nசில செய்திகள்: இக்கோப்பெருஞ் சோழன் புலவர் வாய்மொழி கேட்டு நடந்தவன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முறையே வளர்த்தவன். இவன் நாட்டுக்களமர் மதுவை ஆமை இறைச்சியுடன் உண்பர்; கொழுவிய ஆரல் மீனாகிய இறைச்சியைக் கதுப்பகத்தே அடக்குவர். வரகரிசி சமைத்து, வேளைப் பூவைத் தயிரில் இட்டுச் செய்து புளிங்கறி உண்ணல் பாண்டிநாட்டு இடைநிலத்தார் வழக்கம் என்று கோப்பெருஞ் சோழன் குறிக்கின்றான். இவ்வுணவைச் சிலர் உண்டனர் போலும் உறந்தையில் இருந்த அறங்கூறவையம் புகழ் வாய்ந்தது என்பது பொத்தியார் வாக்கால் அறியலாம்.\n↑ ஆந்தையார் ஆதன் என்பானுக்குத் தந்தையார் அல்லது ஆதன் தந்தை வழி வந்து அப் பெயரிடப் பெற்றவர் என்றேனும் கொள்ளுதல் தகும்.\n↑ புறம் 191; வாழ்க்கையில் இன்பம் நுகர விழைபவர் இதன் பொருளை நன்குணர்ந்து கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவராவர்.\n↑ சுமேரிய நாட்டில் அகழப்பெற்ற அரசர் புதைகுழிகளை ஆய்ந்த அறிஞர் இம்முடிவிற்கு வந்துளர், Vide H.R., Hall’s ‘Ur of the Chaldees.’\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2017, 03:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/318", "date_download": "2019-08-23T06:28:04Z", "digest": "sha1:KXWZSBGDCPE3ZASXZO5UGSF5DLWXZUVE", "length": 7584, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/318 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/318\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n294 தமிழ் நூல் தொகுப்புக் கலை மூன்றாவதாகக் குறிஞ்சித் திணை வைக்கப் பெற்றுள்ளது. இதைப் பாடியவர் கபிலர். இவர் சங்கப் புலவர்களுள் தலைமைப் புலவர் ஆவார். பரிபாடல் தவிர மற்ற எல்லாத் தொகை நூல்களிலும் இவர் பாடல்கள் உள்ளன. மேலும், குறிஞ்சியில் மிக வல்லுநர் இவர், எனவே, கபிலரைச் சிறப் பிக்கும் முகத்தான், குறிஞ்சித் திணைக்கு நடுவிடம் கொடுத் ததில் வியப்பில்லை. குறிஞ்சித் திணையின் முதல் பத்திலுள்ள எல்லாப் பாடல்களும் அன்னாய் வாழி வேண்டன்னை' என் லும் வாழ்த்தொலியுடன் தொடங்கப் பட்டிருப்பதும், அத னால் அந்தப் பத்து அன்னாய் வாழிப் பத்து என்னும் பெயர் பெற்றிருப்பதும் இவண் குறிப்பிடத்தக்கது. - இன்னும் எஞ்சியிருப்பன பாலைத் திணையும் முல்லைத் திணையுமாகும். இவற்றுள், பாலை என்பது பிரிவு பற்றியது; முல்லை என்பது பிரிந்த பிறகு ஆற்றியிருப்பது. பிரிந்தபின் தானே ஆற்றியிருப்பது எனவே, இவ்விரண்டனுள் LffᎢ Gö] Gü முதலுரிமை பெற்று ஐங்குறு நூற்றில் நான்காவதிடம் பெற்றுள்ளது. எஞ்சிய முல்லை ஐந்தாவதாக இறுதியில் இருத்தப் பெற்றது. இவ்வாறு கூர்ந்து நோக்குவார்க்கு, ஐங்குறு நூற்று ஐந்திணை முறை வைப்பிற்குரிய பொருத்தமான காரணம் புலப்படாமற் போகாது. ஐங்குறு நூற்று அமைப்பும் தொகுப் பும் மிகவும் நயந்து வியந்து சுவைத்தற்குரியன. 22. பதிற்றுப் பத்து பெயர் வைப்பு 'பதிற்றுப் பத்து' என்பது ஒருவகைப் பெருக்கல் வாய்ப்பாடு ஆகும் - அதாவது பத்தாவது பெருக்கல் வாய்ப் பாட்டில் ஒரு கூறு ஆகும். இதன் விடை நூறு. பதிற்றுப் பத்து என்பதற்கு, 'பத்தால் பெருக்கப்பட்ட பத்து' என்பது பொருள். பத்தால் பெருக்கப்பட்ட பத்து (10x10=100) நூறு அல்லவா எனவே, இவ்விரண்டனுள் LffᎢ Gö] Gü முதலுரிமை பெற்று ஐங்குறு நூற்றில் நான்காவதிடம் பெற்றுள்ளது. எஞ்சிய முல்லை ஐந்தாவதாக இறுதியில் இருத்தப் பெற்றது. இவ்வாறு கூர்ந்து நோக்குவார்க்கு, ஐங்குறு நூற்று ஐந்திணை முறை வைப்பிற்குரிய பொருத்தமான காரணம் புலப்படாமற் போகாது. ஐங்குறு நூற்று அமைப்பும் தொகுப் பும் மிகவும் நயந��து வியந்து சுவைத்தற்குரியன. 22. பதிற்றுப் பத்து பெயர் வைப்பு 'பதிற்றுப் பத்து' என்பது ஒருவகைப் பெருக்கல் வாய்ப்பாடு ஆகும் - அதாவது பத்தாவது பெருக்கல் வாய்ப் பாட்டில் ஒரு கூறு ஆகும். இதன் விடை நூறு. பதிற்றுப் பத்து என்பதற்கு, 'பத்தால் பெருக்கப்பட்ட பத்து' என்பது பொருள். பத்தால் பெருக்கப்பட்ட பத்து (10x10=100) நூறு அல்லவா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-08-23T06:41:35Z", "digest": "sha1:AAQ5YZ5NSBI7TFAJJUGRP3ZYOUGIPYCT", "length": 4662, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகத்தழகி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெண்பால் பெயர்ச்சொல் அகத்தழகி, பெயர்ச்சொல்.\nஅகத்தழகி பாவேந்தரின் பாக்களைப் படியெடுக்கின்றாள்.\nஆதாரங்கள் ---அகத்தழகி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nதமிழில் பெயரிடுவோம்,பக்கம் 10, தமிழகம் வெளியீடு,சின்ன சேலம், திருத்தப்பெற்ற ஐந்தாம் பதிப்பு, பதிப்பாண்டு 2009\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2011, 06:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2019/jul/31/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-3203522.html", "date_download": "2019-08-23T06:24:11Z", "digest": "sha1:C632TH2V4BWU3NI6U5OWMUCACUSNQQAG", "length": 24272, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கர- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nBy DIN | Published on : 31st July 2019 01:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும்போது கூடுதலான ஊழியர்கள் தேவைப்படுவார்கள்; மாவட்ட ஆட்சியர் தொடங்கி பல்வேறு துறைகளுக்கு அலுவலர்களும், அலுவலர்கள் செயல்பட கட்டடங்களும் தேவை. இதனால், அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படுவது இயல்பானதுதான். பொது மக்களின் கோரிக்கைகளுக்காகவும், வசதிக்காகவும், அரசின் நிர்வாக வசதிக்காகவும் பெரிய மாவட்டங்களைப் பிரிப்பது அவசியமானதுதான்.\nஅனைத்து மாவட்டங்களிலும் லஞ்சம், முறைகேடு நிறைந்ததாகத்தான் நிர்வாகம் இருக்கிறது; இதைச் சரி செய்தாலே மக்களுக்கு நன்மை கிடைக்கும். புதிய மாவட்டங்களை ஏற்படுத்தினாலும் இதே நிலைதான் தொடரும் என்பதால் தேவையில்லாத ஒன்று. மேலும், புதிய மாவட்டத்தை அமைப்பதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அரசு அலுவலர்கள்தான் பலன் அடைவார்கள். அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. எனவே, அனைவருக்கும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் முதலில் ஏற்பாடு செய்யட்டும். புதிய மாவட்டம் தேவையா, இல்லையா என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nமக்கள்தொகைக்கு ஏற்ப புதிய மாவட்டங்கள் உருவாவது நல்லதுதான். நிர்வாகத் திறன் மேம்படுவதற்கு மாவட்ட பிரிப்பு நடவடிக்கை உதவும். மக்கள்நலத் திட்டப் பணிகள் விரைவாக நிறைவேற வாய்ப்புகள் உருவாகும். பொது மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியும். ஆனால், பிற இடங்களிலிருந்து மாற்றுப் பணி (டெபுடேஷன்) அடிப்படையில் புதிய பணியிடங்களில் பணியாளர்களை அமர்த்தும்போது, அவர்கள் ஏற்கெனவே இருந்த இடங்களில் பணிகள் தேக்கம் அடையாமல் அரசு பார்த்துக் கொள்வது அவசியம்.\nஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டால் அந்த மாவட்டத்துக்கு நீதிமன்றம், காவல் துறை, கல்வித் துறை முதலான துறை அலுவலகங்கள் தேவைப்படும்; அதிகாரிகளும் தேவைப்படுவார்கள். ஒரு மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில தேவைகள��� முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதே போன்று ஒவ்வொரு வட்டத்துக்கும் இந்தப் பிரச்னை உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், புதிய மாவட்டங்களை உருவாக்குவது என்பது வீண் செலவுதான். ஒரு மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் 150 கி.மீ. தொலைவில் மாவட்ட தலைநகரங்கள் அமையுமாறு மாவட்ட எல்லைகள், வருவாய் கோட்டம், வட்டங்கள் ஆகியவை திருத்தி அமைக்கப்பட வேண்டும். அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் நிதிச் சிக்கனம் எதிரொலிக்க வேண்டும்.\nபெருகி வரும் மக்கள்தொகை, வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் மொத்தம் 39 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவர பயண நேரமும் செலவும் அதிகமாகிறது. எனவே, புதிய மாவட்டங்களை உருவாக்குவது அவசியம்தான்.\nதமிழகத்தில் தற்போது மிக அதிக அளவில் மாவட்டங்கள் உள்ளன. எனவே, இனி புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியதில்லை. மேலும், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால் சில புதிய அலுவலகங்கள் வருகின்றன; ஒருசில துறைகளில் மாவட்ட தலைமை அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. புதிதாக ஊழியர் பணியிடங்கள்கூட உருவாக்கப்படுவதில்லை. இவை பெரும்பாலும் பணியிட மாற்றங்கள் மூலமே நிரப்பப்படுகின்றன. இதனால், பயண நேரம்-போக்குவரத்துக் கட்டணம் மீதமாவது ஆகிய நன்மை மட்டுமே பொது மக்களுக்குக் கிடைக்கிறது. அரசு நிர்வாகத்தில் சிவப்பு நாடா முறை தாமதங்கள் ஒழியாமல் மக்களுக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. எனவே, புதிய மாவட்டங்கள் உருவாக்குவதைவிட லஞ்சம், ஊழலை ஒழித்து, நிர்வாகம் செம்மையாக நடைபெற அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்தான். சுதந்திரத்துக்குப் பிறகு தமிழக மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் தேவைகளான வீடு, கல்விக் கூடங்கள், தொழிற்பயிற்சிக் கூடங்கள், வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகள், நவீன அறிவியல் சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் முதலானவை பல்வேறு இடங்களிலும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவதால், தமிழக அரசின் நிர்வகிக்கும் திறன் எளிமையாக்கப்படும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பமும், காவல் துறையும் செயல்பட மிகவும் பயனுள்ளதாக அமையும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.\nஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை என மத்திய அரசு முழங்குகிறது. ஆனால், தற்போதுள்ள மாவட்டங்கள் போதாதென்று மேலும் புதிய மாவட்டங்களை உருவாக்கி எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு விரும்புகிறது. 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றாக்கி நவீன இந்தியாவை உருவாக்கினார் வல்லபபாய் படேல். மொழிவாரி மாநிலங்கள் வரையறுக்கப்பட்ட பிறகு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்படுவது சரியல்ல. எனவே, மாவட்ட பிரிப்புகள் வேண்டாம்.\nஎன்னதான் ஆன்லைன் வசதி இருந்தாலும் இன்னமும் சில விஷயங்களுக்கு நேரில் செல்லத்தான் வேண்டியுள்ளது. பொது மக்களுக்கும் அரசுக்கும் நேரடித் தொடர்பு அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் ஒரு நாள் முழுவதும் செலவழித்தால் வேலை முடிந்து விடும்; ஆனால், இப்போதெல்லாம் ஒரே வேலைக்கு மீண்டும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்கு அலையும் நிலை ஏற்படுகிறது. அதுவும் தொலைவில் இருந்தால் நாள் முழுவதும் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. எனவே, மாவட்டங்களைப் பிரிக்க வேண்டியது அவசியம்தான்.\nமகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடி; தற்போது நாட்டின் மக்கள்தொகை சுமார் 130 கோடி. மக்கள் நலன் கருதி மாவட்டங்களை பிரிப்பது அவசியமாக இருந்தாலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் உருவானபோது, மகாகவி பாரதியை இழந்தது; இன்று திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் உருவாகும்போது குற்றால அருவியை இழக்கும். இவ்வாறு மாவட்டங்களிலிருந்து புதிய மாவட்டங்கள் உருவாகும்போதெல்லாம் அந்தந்த மாவட்டங்கள் அதனதன் அடையாளங்களைத் தொலைக்கின்றன என்பதால், மேலும் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்தானா\nதமிழகத்தில் வேலைவாய்ப்பை முன்னிட்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்தான். தமிழகத்தில் தற்போது பல பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொறியியல் படித்து முடித்த மாணவர்கள் பலர் குழுவாக பேக்கரி, மளிகைக் கடை வைத்து தொழில் புரிகின்றனர். புதிய மாவட்டங்களை உருவாக்கும்போது இது போன்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\nதமிழகத்தில் மாவட்டங்களைப் பிரிப்பது தேவையற்ற செயலாகும். இதனால் எந்தவித வளர்ச்சியும் ஏற்படாது. மாவட்டங்களை அடிக்கடி பிரிப்பதால் குழப்பம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படும். மாவட்டங்களைப் பிரிப்பதால் எந்தவிதப் பலனும் கிடைக்கப் போவதில்லை. பணி மாறுதல்கள், முகவரி மாற்றம் போன்றவை காரணமாக பொது மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். எனினும், அரசியல்வாதிகளுக்கு லாபகரமாக இருக்கும்.\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது சரியா\nஇதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில்\nஎழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு\nவிவாத மேடை பகுதி, தினமணி,\n29, இரண்டாவது பிரதான சாலை,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/46128-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:04:09Z", "digest": "sha1:NAMPCG3X4U2RQA753RDYZIQDMOPU7ZDP", "length": 4882, "nlines": 68, "source_domain": "www.lankanewsweb.net", "title": "பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nபயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்\nபயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியது போன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்நோக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிதாக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் இங்கிலாந்தினை இதற்கு உதாரணமாக கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n2001ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மட்டும் இங்கிலாந்தில் 15 தடவைகள் பயங்கரவாத இல்லாதொழிப்பு சட்டம் திருத்தப்பட்டுள்ளது.\nபயங்கரவாதத்தின் புதிய வழிமுறைகளுக்கு அமைய சட்டங்கள் திருத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\n2005ம் ஆண்டில் கோட்டா வாக்களித்தது எப்படி\nதெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த\nதாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது\nஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\nகடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hama.piojillo.es/index.php?/tags/142-calaveras&lang=ta_IN", "date_download": "2019-08-23T06:44:53Z", "digest": "sha1:7EBD6VL3RBPNFYBDEH3SG7UI4ZOBF2DP", "length": 4415, "nlines": 78, "source_domain": "hama.piojillo.es", "title": "குறிச்சொல் Calaveras | Las cosas de Hama de Ana y Santi", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\nஇல்லம் / குறிச்சொல் Calaveras [3]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=61007", "date_download": "2019-08-23T06:22:55Z", "digest": "sha1:2WDGNLDEQN55TUIMHW2QDEV6W37E5XJA", "length": 4841, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "டிரம்ப் யோசனை: இந்தியா நிராகரிப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nடிரம்ப் யோசனை: இந்தியா நிராகரிப்பு\nAugust 2, 2019 kirubaLeave a Comment on டிரம்ப் யோசனை: இந்தியா நிராகரிப்பு\nபாங்காக், ஆக.2: இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயாரென மீண்டும் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.\nஇந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும், மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nதாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ஆசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல்வேறு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.\nபிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பாங்காக்கில் தன்னைச் சந்தித்த மைக் பாம்பியோவிடம், இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் பிரச்சனைக்கு சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளும் சேர்ந்து தீர்வு காணும் என்றும், மூன்றாவது நாட்டின் தலையீடு எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.\nநான் தான் ‘கோமாளி’: ஜெயம்ரவி ஓபன் டாக்\nதங்கம் விலை சவரன் ரூ. 27 ஆயிரத்தை தொட்டது\nநாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி தேர்வு\nபானி புயல் கரை கடக்க ஆரம்பித்தது\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/husband-killed-her-wife-after-got-doubt-about-her-activities?qt-home_quick=1", "date_download": "2019-08-23T07:25:23Z", "digest": "sha1:TPUK7QCDNEL5S6RQIX2RKE4L2J4TFXN2", "length": 12831, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " நடத்தையில் சந்தேகம்..மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssajeev's blogநடத்தையில் சந்தேகம்..மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்..\nநடத்தையில் சந்தேகம்..மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்..\nமண்ணச்சநல்லூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேக மடைந்த கணவர், மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணம் குறித்து தனது மனைவி மகாலட்சுமியிடம் கணக்கு கேட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி சரியாக பதில் அளிக்காததால், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த பாலச்சந்தர், மகாலட்சுமியை வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nராகிங் கொடுமையால் 2 மாணவர்கள் பலி..மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..\nமீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்\nமுதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை...\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/36954/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-09072019", "date_download": "2019-08-23T06:25:17Z", "digest": "sha1:7W67ZTFE4YAMKKTXWU636Z2W4P6BU3SQ", "length": 11886, "nlines": 240, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.07.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.07.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 177.7867 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றையதினம் (08) ரூபா 177.8867 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.07.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 120.0153 124.9644\nஜப்பான் யென் 1.5902 1.6470\nசிங்கப்பூர் டொலர் 127.3937 131.5511\nஸ்ரேலிங் பவுண் 216.8621 223.6031\nசுவிஸ் பிராங்க் 174.1120 180.0519\nஅமெரிக்க டொலர் 174.1371 177.7867\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 46.9727\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.9613\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 27.06.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமித்தெனிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nமித்தெனிய, சமூககொவிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள...\n\"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப்...\nபிரிடிஸ் கவுன்சிலுடன் கைகோர்க்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபை, முஸ்லிம் எய்ட்\nமுஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவுடன்...\nடோக்கியோ சீமெந்தின் புதிய நிலையம் திருகோணமலையில் திறப்பு\nடோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான...\nவாகன விபத்தில் 22 பேர் காயம்\nசீகிரியா, தம்புள்ளை – ஹபரண வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22...\nவாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயிக்க பரிசோதனை கூடங்கள்\nவாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்கு நாடளாவியரீதியில்...\nவறிய மக்கள் சார்பாக செயற்படும் தலைவரே நாட்டுக்குத் தேவை\nவறிய மக்களின் தரப்பிலிருந்து செயற்படும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை....\nகொழும்பு நகரை உலகின் எழில்மிகு நகராகக் கட்டியெழுப்பும் திட்டம்\nஐந்து ஆண்டுகளில் பூரண வெற்றியளிக்கும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க50...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-23T07:34:10Z", "digest": "sha1:QVVDOL6ZYUJ3B2LMWX4RGZYAVXKXRUXX", "length": 8982, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "மண்சரிவு | தினகரன்", "raw_content": "\nநுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை\nநுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்து எதிர்வரும் 24...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nகஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட சிறைத்தண்டனை\nபாதாளக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கஞ்சிப்பானை இம்ரான் என்று...\nஅமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்\nஅமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான...\nமித்தெனிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nமித்தெனிய, சமூககொவிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள...\n\"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப்...\nபிரிடிஸ் கவுன்சிலுடன் கைகோர்க்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபை, முஸ்லிம் எய்ட்\nமுஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவுடன்...\nடோக்கியோ சீமெந்தின் புதிய நிலையம் திருகோணமலையில் திறப்பு\nடோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான...\nவாகன விபத்தில் 22 பேர் காயம்\nசீகிரியா, தம்புள்ளை – ஹபரண வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-23T07:40:04Z", "digest": "sha1:RY523TBKTQPUK24H2O4NGKDKPG4ZXMKH", "length": 5514, "nlines": 106, "source_domain": "chennaivision.com", "title": "நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு - Tamil Cinema News, Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு விழா\nபிரபல பல் மருத்துவ நிபுணர் எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய புதல்வி டாக்டர்.பத்மா பிரீத்தா – டாக்டர்.கிறிஸ் ஜோசப் அவர்களுடைய திருமணம் மற்றும் வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் கலந்துகொண்டு திருமண வரவேற்பு விழாவை இனிதே தொடங்கி வைத்தனர். மற்றும் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவக்குமார், கவிஞர் வைரமுத்து, நடிகர் பாக்யராஜ், பாண்டியராஜன் மற்றும் சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் பங்கேற்றனர்.\nவிழாவில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, திமுகவில் கனிமொழி, அதிமுகவில் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர்கள், தயாநிதி மாறன், துரைமுருகன், ஜகத்ராட்சகன், சபாநாயகர் தனபால், அமைச்சர் விஜய பாஸ்கர், ஏ.சி.எஸ்.சண்முகம், எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து, பா.ம.க. தலைவர் டாக்டர்.ராமதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.\n நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:57:44Z", "digest": "sha1:PK6A6ERLEO3C3AWMJXQWBTZRKNBB4I5V", "length": 17395, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காஜல் அகர்வால் News in Tamil - காஜல் அகர்வால் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nமுதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமீண்டும் சூர்யா��ுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nநடிகை காஜல் அகர்வால் மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டம்.\nவிரைவில் சொந்த குரலில் டப்பிங் செய்வேன்- காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், விரைவில் சொந்த குரலில் டப்பிங் செய்வேன் என தெரிவித்துள்ளார்.\nஇந்தியன்-2 வில் நடிப்பதை உறுதி செய்த பிரியா\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.\nகாஜல் அகர்வால் படத்துக்கு சென்சாரில் 25 கட்\nகாஜல் அகர்வால் படத்துக்கு சென்சாரில் 25 இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.\nகாஜல் அகர்வாலுக்கு கட்டுப்பாடு விதித்த ‌ஷங்கர்\nஇந்தியன் 2-வில் எனது கதாபாத்திரம் பற்றி பேட்டிகளில் தெரிவிக்ககூடாது என இயக்குனர் ‌ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nசினிமா தயாரிப்பை கைவிட்ட காஜல், தமன்னா- காரணம் இதுதானா\nசினிமா தயாரிக்கும் முடிவை நடிகைகள் காஜல் அகர்வாலும், தமன்னாவும் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினியை கேலி செய்யும் காட்சி- கோமாளி படத்திற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\n‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகாஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர்\nநடிகை காஜல் அகர்வாலுக்காக ரூ.60 லட்சத்தை ராமநாதபுரம் வாலிபர் இழந்துள்ளார். இணையதளம் மூலம் ஆசை காட்டி மோசடி செய்ததுடன், மிரட்டலும் விடுத்த சினிமா தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nபுதிய அவதாரம் எடுக்கும் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் காஜல் அகர்வால் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nஅடுத்த லெவலுக்கு செல்லும் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், புதிய படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு செல்ல இருக்கிறார்.\nஹாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகை\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் பிரபல நடிகை ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கைவசம் படங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் சமூக வலைதளத்தில் 100 நாள் உடற்பயிற்சி சவாலை ஏற்றிருக்கிறார்.\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம் மேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு நான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல் விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம் டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-08-23T07:18:16Z", "digest": "sha1:L73JT65JCC2ZXFXP5MYWWGHQAVVNFTLT", "length": 9722, "nlines": 106, "source_domain": "perambalur.nic.in", "title": "மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழு��்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஅலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி :\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, 2 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர்\nதுறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :\nதிட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர்.\nமக்களிடையே நிலையான மற்றும் சமத்துவமான வாழ்வாதாரத்தை சமூக மற்றும் சுற்று சூழல் ரீதியான ஊரக சொத்துக்களை ஏற்படுத்தி ( இயற்கை, கட்டமைப்பு, மனிதவளம். தொழில்நுட்பம் மற்றும் சமூதாய மூலதனம்) போன்ற சேவைகள் மூலம் உற்பத்தி மூலதனத்தை பெருக்கி நீடித்த மற்றும் சமமான வாழ்வாதாரத்தை வழங்குதலே ஊரக வளர்ச்சித் துறையின் முக்கிய நோக்கம்.\nஊரக பகுதியில் வாழும் மக்களின் வறுமை ஒழித்தல், வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து, மக்களின் சமூக பொருளாதார உள்கட்டமைப்பு மூலம் வேலைவாய்ப்பு வழங்குதல் மூலமும், ஊரக கிராமபுற வேலையில்லா இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல், சிறுகுறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பு வழங்குதல் மூலம் நகர பகுதிக்கு இடம் பெயர்தலை குறைக்க தொடர்ந்து இத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பப்படுகிறது.\nமுதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்\nபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(கி)\nசட்டமன்ற உறுப்பனர் உள்ளூர் வளர்ச்சி திட்டம்\nபாராளுமன்ற உறுப்பனர் தொகுதி மேம்பாட்டு திட்டம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்\nபிரதம மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டம் – தொகுதி 2\nதமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டம்\nபில்லங்குளம், குரும்பாபாளையம் மற்றும் மூங்கில்பாடி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை கிராம இயக்க விருது மற்றும் தலா ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப் பரிசாக அரசால் வழங்கப்பட்டுள்ளது.\nபெருந்திரள் மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 83,760 எண்ணிக்கையில் “ வேம்பு ”, “ பூவரசு “ மற்றும் “ புங்கை ” ஆகிய மரக் கன்றுகள் இம்மாவட்டத்தில் நடப்பட்டுள்ளது.\nதூய்மை பாரத இயக்கத்தின் கீழ், 50,226 எண்ணிக்கையில் தனி நபர் இல��லக்கழிப்பறைகள் இம்மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.\nபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(கி) மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 15,857 வீடுகள் கிராம புற நலிவடைந்த குடும்பங்களுக்கு இம்மாவட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/winstrol-supplements/", "date_download": "2019-08-23T06:48:09Z", "digest": "sha1:EMDIDHR7DOYNSYAKUOONXAXMTJMRCBPU", "length": 16446, "nlines": 223, "source_domain": "steroidly.com", "title": "Winstrol சப்ளிமெண்ட்ஸ் [பாதுகாப்பான & சட்டம் Winny மாற்று]", "raw_content": "\nமுகப்பு / Winstrol / Winstrol சப்ளிமெண்ட்ஸ் [பாதுகாப்பான & சட்டம் Winny மாற்று]\nWinstrol சப்ளிமெண்ட்ஸ் [பாதுகாப்பான & சட்டம் Winny மாற்று]\nCrazyBulk மூலம் Winsol ஒரு Winstrol ஒரு பாதுகாப்பான மற்றும் சட்ட மாற்று ஆகும் (Stanozolol). Winsol கொழுப்பு இழப்பு ஊக்குவிக்க சுழற்சிகள் கட்டிங் போது பயன்படுத்தப்படுகிறது, விளையாட்டுத் திறனை அதிகரிக்க மற்றும் வலிமை பராமரிக்க மற்றும் தசை வெகுஜன சாய்ந்து. அது ஒரு கடினமான பெறுவதற்கான சரியானதாக இருக்கிறது, தீவிர vascularity கொண்டு பிளவுபட்ட உடலமைப்பு. இங்கே படித்து தொடர்ந்து.\nஎடை இழப்பு ஐந்து Winstrol\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nGET அகற்றி & லீன்\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, ராக்-கடினமான ஒல்லியான தசை பாதுகாத்து தீவிர உங்கள் உடற்பயிற்சிகளையும் மற்றும் ஆற்றல் எடுத்து. இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nமேம்பட்ட வலிமை & உடல் உறுதி\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=681", "date_download": "2019-08-23T08:06:36Z", "digest": "sha1:BFBLI7QIH4QGVH7CRXGQQG2LWM3I277Y", "length": 23388, "nlines": 184, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sivanandar | சிவானந்தர் சீரிய வாழ்விலிருந்து ...", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\nபொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவில் விழா\nவரதராஜப்பெருமாள் கோயிலில் சுவாமி வீதியுலா\nதசரா விழாவுக்காக 6 யானைகள் புறப்பாடு\nராமேஸ்வரம் கோயிலில் காணிக்கை சேகரிப்பு\nபாண்டுரங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா\nசேலம் விநாயகர் சிலைகளில் ரசாயனம்; ஆய்வு மேற்கொள்ள அறிவுரை\nராமநாதபுரம் 350 இடங்களில் தேசபக்தி விநாயகர் சிலைகள்\nபுதுச்சேரி விநாயகர் சிலை வைக்க உள்ளாட்சி அமைப்பின் அனுமதி தேவை\nமக்கள் சேவையே மகேசன் சேவை: சுவாமி ...\nமுதல் பக்கம் » சிவானந்தர்\nசிவானந்தர் சீரிய வாழ்விலிருந்து ...\nதிருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் சிவானந்தர். பலரும் இவரைக் குருவாக ஏற்றனர். இவரைக் காணவரும் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். உலகின் பல பாகங்களில் இருந்தும் பணமும், அன்பளிப்புகளும் ஆஸ்ரமத்திற்கு வரும். அதன்மூலம் துறவிகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ உதவி, சிறந்த நூல்கள் என்று வேண்டியவற்றைச் செய்து மகிழ்ச்சி காண்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கிவ்ஆனந்தர் (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார்.\nஇடைவிடாத ஆன்மிகப்பயிற்சியாலும், தியானத்தாலும் சிவானந்தரிடம் எப்போதும் ஞானம் குடிகொண்டிருக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் ஞானவிஷயங்களை வழங்கிக்கொண்டிருப்பார். இருபது முக்கிய ஆன்மிக போதனைகள், நாற்பது நல்லுரைகள், சாதன தத்துவம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஞான தானத்தை எப்போதும் எல்லோருக்கும் கொடுங்கள் இவ்வாறு செய்தால், யார் யாருக்கு எதெது வேண்டுமோ அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்தவர்கள் ஆவீர்கள், என்கிறார் சிவானந்தர்.\nதரம் குறைந்த செய்திகளுடன் வரும் பத்திரிகைகளுக்கும் சிவானந்தர் கட்டுரை அனுப்புவது வழக்கம். இதனால் சிவானந்தரை பலரும் விமர்சித்தன���். சிலர் கண்டனமே தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிவானந்தர், ஒரே தராசில் ஆன்மிக விஷயத்தையும், காமச் சுவையையும் எடை போட்டுப் பார்க்கும் வாசகர்கள் விரைவிலேயே ஆன்மிகவாதிகளாக மாறிவிடுவார்கள். முதலில் நாத்திகர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் தான், நான் ஆன்மிகவாதியாக மாற்ற வேண்டும், என்று பதிலளித்தார். அவரது கட்டுரைகளைப் படித்து விட்டு, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர்.\nயாரும் எளிதில் அணுகும் விதத்தில் சிவானந்தர் மிக எளிமையான மகானாக வாழ்ந்தார். தரிசனநேரம் என்று தனியாக நேரம் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தம்மிடம் வரும் பக்தர்களிடம் அவரவருடைய தாய்மொழியிலேயே பேசுவார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வரவேற்று உபசரிப்பார். சிறுகுழந்தைகளையும் நீங்கள் என்று மதிப்புடன் உபசரிப்பார். ஒருமையில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்குகளிடம் கூட அன்புடன் கவனிப்பார். பசித்த உயிர்களுக்கு உணவிடுவதை ஒரு தாய்போல செய்வதில் அவருக்கு இணை அவரே. தன்னை பெரிய மகானாக எண்ணிக்கொள்ளாமல் சாதாரண மனிதராகவே பழகுவார்..\n1950, ஜனவரி 8 மாலையில், சிவானந்தரின் ஆஸ்ரமத்தில் சத்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மின்விளக்கு அதிகம் இல்லாத காலம் அது. அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அப்போது கோவிந்தன் என்னும் முரடன் சிவானந்தரைக் கொல்லும் நோக்கத்தில் கோடரியால் தாக்கினான். ஆனால், சிவானந்தர், தலைப்பாகை அணிந்திருந்ததால் அடி விழவில்லை. போலீசார் உடனே வந்து அவனைப் பிடித்தும் கூட அவனை தண்டிக்க சிவானந்தருக்கு மனமில்லை. பழங்கள், விபூதிபிரசாதம் கொடுத்து அவனை வழியனுப்பினார். திருடர், கொலைகாரர்களிடமும் இறைவன் இருக்கிறார் என்று எல்லாருக்கும் உபதேசம் செய்தார்.\nமவுனமான நேரம் மனதில் ஏது பாரம்\n* எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.\n* மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை ம��ழுமையாக தவிர்த்து விடுங்கள்.\n* தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.\n* தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.\n* உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.\n* நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.\n* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.\n* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.\n* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.\n* பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.\n* உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.\n* பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.\n* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.\n* கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.\n* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.\nமக்கள் சேவையே மகேசன் சேவை: சுவாமி சிவானந்தர் ஏப்ரல் 21,2011\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-five-indian-world-cup-bound-players-who-are-having-a-great-season-1", "date_download": "2019-08-23T07:30:34Z", "digest": "sha1:VZYTVVYVAVNFO3FJE6EXY54MPI6NTLWI", "length": 18519, "nlines": 358, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் நன்கு விளையாடி வரும் 5 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n.உலக கோப்பையில் விளையாட உள்ள இந்தியா பேட்ஸ்மேன்களின் பட்டியல் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் உள்ள சிலர், இந்த ஐபிஎல் சீசனில் பெரிதும் விளையாடவில்லை. எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிலரும் இப்பட்டியலில் இடம் பெறவும் இல்லை. எதுவாக இருந்தாலும் பட்டியலில் உள்ளோர் தங்கள் திறமையை இந்த ஐபிஎல் சீசனில் மேம்படுத்துவது மூலம் உலகக்கோப்பையை நோக்கிய இந்தியாவின் வெற்றி பயணம் அதிகரிக்கும்.\nஎனினும் ஒரு சில போட்டியாளர்கள் நன்றாகவே விளையாடி வருகின்றனர். அவர்களுள் ஒரு ஐந்து ஆட்டக்காரர்களை பற்றி காண்போம்.\nஸ்பின் பவுலரான யுஸ்வேந்திர சாஹல் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த பவுலர் ஆவர். எனவேதான், இவர் உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். 2018 ஐபிஎல்-இல் இவர் பெரிதும் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றபோதிலும், நடப்பாண்டு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஸ்பின் பவுலர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.\nஇன்னிங்ஸ்: 11, ஆவரேஜ் : 22.92, ஸ்டிரைக் ரேட் : 17.57, எக்கானமி ரேட்: 7.82, விக்கெட்டுகள்: 14\n2018 ஐபிஎல்-லில் அற்புதமாக விளையாடிய கே.எல்.ராகுல், அதன்பின் நடந்த போட்டிகளில் எந்த ஒரு முன்னேற்றங்களும் இல்லை. இருப்பினும் நடப்பாண்டு ஐபிஎல்லில் தன்னுடைய பொறுப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியை பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் மீட்டெடுத்து வெற்றி பெற்றுத் தந்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இவரும் கிறிஸ் கெயிலும் சிறப்பான தொடக்கத்தை அமைக்கின்றனர். மேலும், இது உலக கோப்பையில் விளையாடவிருக்கும் ராகுலிற்கு நல்ல ஒரு பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇன்னிங்ஸ்: 11, நாட் அவுட் : 3, ஆவரேஜ்: 55.12, ஸ்ட்ரைக் ரேட் : 130.08, 50s: 4, 100s: 1, ரன்கள்: 441.\nஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர் அற்புதமான ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை கொண்ட இவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பார்.\nஇவர் இந்த சீசனில் மும்பை அணியை பல்வேறு சூழ்நிலைகளில் மீட்டு எடுத்துள்ளார். மேலும். ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவராக உள்ளார்.\nஇன்னிங்ஸ்: 11, ஆவரேஜ் : 19.84, ஸ்டிரைக் ரேட் : 19.23, எக்கானமி ரேட்: 6.19, விக்கெட்டுகள்: 13.\nகாயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த ஹர்திக் பாண்டியா. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் பெஸ்ட் ஆல்ரவுண்டராக உள்ளார். 2018 ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் பெரிதும் விளையாடவில்லை என்ற போதிலும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இவர் ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தார். அதிரடி ஆட்டக்காரரான இவர், இந்தாண்டு ஐபிஎல் சீசனில் நடந்த அனைத்து போட்டிகளிலும் குறைந்தது 20 - 30 ரன்கள் விளாசியுள்ளார். மேலும் ரசலுக்கு அடுத்ததாக ஸ்டிரைக் ரேட் அதிகமாக வைத்துள்ள ஆல்ரவுண்டரும் இவர்தான்.\nஐபிஎல் பௌலிங் புள்ளி விவரங்கள்:\nஇன்னிங்ஸ்: 11, ஆவரேஜ் : 33.66 , ஸ்டிரைக் ரேட் : 21.00 , எக்கானமி ரேட்: 9.61, விக்கெட்டுகள்: 10.\nஐபிஎல் பேட்டிங் புள்ளி விவரங்கள்:\nஇன்னிங்ஸ்: 12, நாட் அவுட் : 4, ஆவரேஜ்: 50.71, ஸ்ட்ரைக் ரேட் : 198.32, ரன்கள்: 355.\n#5. மகேந்திர சிங் தோனி:\n2018-இல் நடத்தப்பட்ட போட்டிகளில் போதியளவில் சோபிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் மூன்று அரைச்சதங்களை விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார், தோனி. அதன்பின் இப்போது நடந்து வரும் 2019 ஐபிஎல்லில் இளம் வீரர்களைக் காட்டிலும் அதிரடியா�� விளையாடி வருகின்றார். கடந்தாண்டு போலவே நடப்பு ஆண்டும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் சென்னை அணியை மீட்டெடுத்து அதிக வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இவர் தனது பார்மை தக்க வைப்பதன் மூலம் உலகக் கோப்பையில் முக்கியமான துருப்புச்சீட்டாக விளங்குவார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.\nஇன்னிங்ஸ்: 7, நாட் அவுட் : 4, ஆவரேஜ்: 104.66, ஸ்ட்ரைக் ரேட் : 137.11, 50s: 3, ரன்கள்: 314.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தக்கூடிய இளம் வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஉலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இறுதிப்பட்டியலில் இணைவாரா விஜய் சங்கர்\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்பதற்கான 4 காரணங்கள்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் களமிறங்கும் இந்திய அணி\nடி20 ஸ்டார்களாக உருவாவதற்கு முன்னரே, இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் இடம் பெற்று 2019 ஐபிஎல் சீசனில் ஏமாற்றமளித்த 3 இந்திய வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/three-key-points-for-mumbai-win-and-srh-loss", "date_download": "2019-08-23T06:24:02Z", "digest": "sha1:JBJW4KIIXEJRKF4XVW6PXUVJGZZMAVMP", "length": 12536, "nlines": 87, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கான மூன்று காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சூப்பர் ஓவரில் தோற்கடித்தது, மும்பை அணி. இதன் மூலம், புள்ளி பட்டியலில் எட்டு வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. அதுமட்டுமல்லாது, பிளே-ஆப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20���வது ஓவரின் கடைசி பந்தில் 162 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் மணிஷ் பாண்டே 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே, ஆட்டம் சூப்பர் ஓவர் நோக்கி நகர்ந்து சென்றது.\nசூப்பர் ஓவரில் முதலாவதாக ஹைதராபாத் வீரர் மணிஷ் பாண்டே பேட்டிங் செய்ய பும்ரா வீசிய முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகினார். இரண்டாவது பந்தில் மார்டின் கப்தில் ஒரு ரன்னை எடுத்தார். மூன்றாவது பந்தை சிக்சருக்கு விளாசினார், முகமது நபி. நான்காவது பந்தில் முகமது நபியை அவுட் செய்தார் பும்ரா. எனவே, சன்ரைசர்ஸ் அணிக்கான சூப்பர் ஓவர் முடிவுக்கு வந்தது. பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்க ஆல்ரவுண்டர் ரஷீத் கான் தனது தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தார். இவரது முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா சிக்சரை அடித்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுக்க, மூன்றாவது பந்தில் பொல்லார்ட் 2 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nஇறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு அடி எடுத்து வைத்தது. எனவே, மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#3.பேட்டிங்கில் சுழற்பந்து வீச்சில் தடுமாற்றம் கண்டாலும் வேகப்பந்து வீச்சை நொறுக்கினர்:\nடாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தரோஹித் சர்மா, குயின்டன் டி காக் உடன் இணைந்து இன்னிங்சை ஆரம்பித்தார். சன் ரைசர்ஸ் அணியின் மாறுபட்ட பவுலிங் கூட்டணியால் மும்பை இந்தியன்ஸ் அணி சற்று ரன்களை குவிக்க தடுமாறியது. அதுவும், சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை செலுத்த தவறினர். ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோரின் 8 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே இவர்களால் எடுக்க முடிந்தது. இருப்பினும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி 162 என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது மும்பை இந்தியன்ஸ்.\n#2.தாமதமாக களமிறங்கிய முகமது நபி மற்றும் மணிஷ் பாண்டே:\nஇதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் தமது பேட்டிங்கால் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றினார், டேவிட் வார்னர்ர். இவர் விளையாடிய 12 போட்டிகளில் 692 ரன்களை குவித்து தொடரில் அதிக ரன்கள் குவித்த பட்டிய���ில் முன்னிலை வகிக்கிறார். இவருக்கு பதிலாக நேற்று மார்டின் கப்தில் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். விருத்திமான் சஹா உடன் இணைந்து இன்னிங்சை தொடங்கிய மார்ட்டின் கப்தில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த நேரத்தில், ஆல்ரவுண்டர் முஹம்மது நபி ஒருவர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிரடியாக விளையாடி 31 ரன்களை குவித்தார்.\nஇவரின் அதிரடி தாக்குதல் இன்னிங்சில் இறுதி ஓவர்களில் தான் எடுபட்டது. இவர் ஆட்டமிழந்த பிறகு, மனிஷ் பாண்டே களமிறங்கினார். எனவே, ஒருவேளை இவ்விரு வீரர்களும் முன்னதாகவே களம் இறங்கினால் மும்பை அணி சற்று நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும். இது மட்டுமல்லாமல் ஹைதராபாத் அணி வெற்றியையும் கூட பெற்றிருக்கும்.\n#1.சூப்பர் ஓவரில் நடைபெற்ற அற்புதம்:\nபும்ரா வீசிய கட்டுக்கோப்பான சூப்பர் ஓவரால் ஐதராபாத் அணியின் வீரர்கள் ரன்களை குவிக்காமல் தடுமாறினர். 4 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து சூப்பர் ஓவரை முடிவுக்கு கொண்டுவந்தனர். பின்னர், களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் பாண்டியா மற்றும் பொலார்ட் மும்பை அணியின் வெற்றிக்கு அச்சாரம் இட்டனர்.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆட்டங்கள்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ், ஒரு முன்னோட்டம்\n2019 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி விடுவிக்க போகும் மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: முதலாவது தகுதி சுற்றில் இரு அணி வீரர்களிடையே நடக்கவிருக்கும் மூன்று வெவ்வேறு போர்கள்\nஐபிஎல் 2019: பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளில் சென்னை அணியை வெற்றிபெற வைக்கும் மூன்று சாதகமான காரணங்கள்\nபொல்லார்டு தனி ஒருவராக போராடி, மும்பை அணியை வெற்றி பெறச் செய்த டாப் - 2 போட்டிகள்\nஐபிஎல் 2019 இறுதிப் போட்டி: மும்பை அணியின் முக்கியமான 3 வீரர்கள்\n2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்\n2019 ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு யார் முன்னேற போகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-23T06:56:54Z", "digest": "sha1:JJT34J3FR3KDXAQ3AZY5PTEIQHVOAIOH", "length": 4788, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஒடுக்கற்பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒடுக்கற்பிரிவு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2011, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120302?ref=ls_d_ibc", "date_download": "2019-08-23T07:15:46Z", "digest": "sha1:DTN4HUOAI5QFNDLY2XT4LXRPS642PJGH", "length": 10941, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "றிசாட்டின் வீட்டிலிருந்து சட்டவிரோத வாகன தகடுகள்: மூடி மறைத்த பாதுகாப்பு தரப்பினர்! வெளியாகிய உண்மை - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி\nசற்றுமுன் இலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி\nநீர்கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற அசம்பாவிதம்\nவெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்; தவிக்கும் பெற்றோர்\nபுலனாய்வு பிரிவின் துரித செயற்பாடு\nபெண் வைத்தியருக்கு நேர்ந்த கதி : சிக்கினார் இளம்குடும்பஸ்தர்\nயாழ் வரணி இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nறிசாட்டின் வீட்டிலிருந்து சட்டவிரோத வாகன தகடுகள்: மூடி மறைத்த பாதுகாப்பு தரப்பினர்\nமன்னார் - தாராபுரத்தில் அமைந்துள்ள, கைத்தொழில், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியூதினின் வீட்டிலிருந்து சட்டவிரோத வாகன தகடுகள் கைப்பற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nமீட்கப்பட்ட வாகனத் தகடுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்ததாக அமைச்சர் பதியூதீன் மீது குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மன்னார் - தாராபுரம் பகுதியிலுள்ள அவரது வீட்டை கடந்த 6 ஆம் திகதி பகல் சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nஇந்த சோதனையின்போது எந்தவித சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்த பாதுகாப்பு படையினர், வீட்டின் வளாகத்திலிந்து கூர்மையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையிலே அமைச்சர் றிசாட்டின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத வாகன தகடுகள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டினார்.\nஎவ்வாறாயினும் கூட்டு எதிர்க் கட்சியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வர்தக வணிக அமைச்சருமான ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்கப்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/06194702/1024472/Kumbakonam-Two-families-set-aside-to-leave-the-town.vpf", "date_download": "2019-08-23T07:42:43Z", "digest": "sha1:A7LXM3F2IFJLULDZAM2VNHEZOSZJL2EU", "length": 10816, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இரு குடும்பம் : பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இரு குடும்பம் : பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு\nகும்பகோணத்தில் கோவிலுக்கு பணம் கொடுக்காத இரு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகும்பகோணத்தில் கோவிலுக்கு பணம் கொடுக்காத இரு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மொழையூரில், புதிதாக கோவில் கட்டுவதற்காக, வீட்டுக்கு தலா 4 ஆயிரம் வீதம் பஞ்சாயத்தார் வசூலித்த நிலையில், பாண்டியன் மற்றும் குமார் ஆகிய இருவரும், 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது. இதனால், ஊர் பஞ்சாயத்தினர் கூடி, கோயிலுக்குள் வர அவர்களுக்கு தடை விதித்ததோடு, அவர்களுடைய குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கும்பகோணம் கோட்டாட்சியரை அவர்கள் சந்தித்து பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.\n75% கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் - கும்பகோணம் குத்துவிளக்கு தொழிலாளர்கள் திட்டவட்டம்\nகூலி உயர்வு கோரி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nநாகேஸ்வரர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் நடனம்\nகும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சியில் நடன பள்ளி மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி\nகும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.\nகட்டிய பணத்தை திரும்ப தராத தனியார் நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயன்ற குடும்பம்\nகும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்\nதிருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்\nதர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்\nகாரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.\nதமிழகத்திற்கு அலர்ட் : 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்\nதீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/165798", "date_download": "2019-08-23T07:51:27Z", "digest": "sha1:JJVI7IQKL3DUCZXFJERNB6VFQW2CLQA6", "length": 5525, "nlines": 27, "source_domain": "www.viduppu.com", "title": "என்னாதா சொல்லுங்க சன்னி லியோனுக்கு உள்ளயும் ஒரு தாய் ஒளிஞ்சிருக்கா... இந்த விஷயத்தை பாருங்க - Viduppu.com", "raw_content": "\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nமிக மோசமான கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து முகம் சுளிக்க வைத்த பேட்ட நடிகை, இந்த கொடுமையை பாருங்க\nவிஷால் பெயரில் நடந்த பெரும் மோசடி பல லட்சம் கொள்ளை - சர்ச்சையில் சிக்கிய இயக்குனர்\nஇதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட், நேற்றைய பிக்பாஸை செம்ம கலாய் கலாய்த்த வீடியோ\nபாடகி சின்மயியை அதிர்ச்சியாக்கிய படுகொலை சம்பவம் ரத்த வெள்ளத்தில் வீட்டு வாசலில் கிடந்த சடலம்\nசினிமா விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த யாஷிகா ஆனந்த், வைரலாகும் புகைப்படம் இதோ\nமேலாடை கழன்று புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. ரசிகர்களை முகழ்சுழிக்க வைத்த நடிகை..\nசிறுவன் செய்த மோசமான செயல் ஆணுறுப்பு ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nஎன்னாதா சொல்லுங்க சன்னி லியோனுக்கு உள்ளயும் ஒரு தாய் ஒளிஞ்சிருக்கா... இந்த விஷயத்தை பாருங்க\nஆபாசமான கவர்சியான படம் என்றாலே உடனே நம்முடைய எல்லாருடய கவனத்துக்கு அப்டி சரக்குன்னு வந்துட்டு போவாங்க சன்னி லியோன். இல்ல சொன்ன கண்டிப்பா வந்துட்டு போனாங்கனு அர்த்தம்.\nஇப்டி ஒரு பக்கம் ஆபாசமா நடிச்சாலும் ஒரு பக்கம் கணவர், குழந்தங்க குடும்பம் குட்டினு செட்டில் ஆனாங்க.\nஇன்னுக்கு வளர்ப்பு மகன்கள் ரெண்டு பேருக்கு பிறந்தநாள் அவங்களோட ஜாலியா சன்னி விளையாடுற வீடியோவ இன்ஸ்ட்டா பகிர்ந்துருக்காங்க. வாங்க பாப்போமா...\nசினிமா விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த யாஷிகா ஆனந்த், வைரலாகும் புகைப்படம் இதோ\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nஒரு வழியா சேரனுக்கு ஒரு நல்லது ந��ந்துருச்சுப்பா, பிக்பாஸ் வீட்டில் இனி சந்தோஷம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_08.html", "date_download": "2019-08-23T06:56:25Z", "digest": "sha1:NCZKGSRH3EUTK2YQ3AVQKHTT5SVLQDAN", "length": 54282, "nlines": 287, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: எழுதி மேற்ச்செல்லும் இலக்கியம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ���மேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழி��்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்கு��்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின�� நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட��டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்��ாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சர��் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: வடகரை வேலன்\nஇலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கும் சமுதாயமே முன்னேறும் என்பதும்,\nஎன்ற மேத்தாவின் கவிதை வரிகளும் என்னுள் ஆழப் பதிந்தவை.\nஇலக்கிய உலகில் ஏற்கனவே புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வலைப் பக்கமும் தங்கள் கை வரிசையைக் காட்டுவது ஆரோக்கியமான ஒன்று. அவ்வகையில் பெயர் பெற்றவர்கள் : எஸ்.ரா, ஜெயமோகன், சாரு.\nஇவரைத் துணையெழுத்து மூலம் தான் அறிந்து கொண்டேன். விகடனில் வெளியான கட்டுரை அது. பத்தி எழுத்துக்கள் எப்பொழுதும் ஒரு தட்டையான மொழியிலேயே வாசகனை அருகில் வரவிடாத ஒரு மேதாவித்தனத்துடன் எழுதப்பட்டிருக்கும். பத்தி எழுத்துக்களைத் தொடர்ந்து சுவராசியத்துடன் வாசிக்கச் செய்ததில் சுஜாதா, எஸ்.ரா மற்றும் ஜெயமோகனுக்கு முக்கியபங்கு இருக்கிறது.\nஇவரது எழுத்துக்களில் இயல்வாழ்வில் காணும் விஷயம் ஒரு புதிய பரிமானத்தில் வெளிப்படும். அதிகம் கையாளும் உவமைகளும் வித்தியாசமாக இருக்கும்.\nஇவரது சிறுகதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று\n2008-ன் முக்கிய படங்கள், நூல்கள் மற்றும் வலைப்பூக்கள் பற்றிய இவரது தேர்வுகள்\nதமிழ் இலக்கிய உலகில் இவருக்கென்று ஒரு இடமிருக்கிறது. தன்னுடைய பல்தரப்பட்ட எழுத்துக்களாலும் விமர்சனங்களாலும் ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். சிறுகதை, குறுநாவல், நாவல், இலக்கிய விமர்சனம் என எல்லாத் துறையிலும் பிரகாசிப்பவர்.\nஒரு ஹிப்பி பேருந்தில் அமர்ந்திருந்தான். காலில் ஒற்றைச் செருப்புடன்.\nஅருகே வந்து அமர்ந்த முதியவர் கேட்டார் ”ஒரு செருப்பு தொலைந்துவிட்டதோ\nஇந்த நகைச்சுவைக்கும் சிறுகதை எழுதுவது எப்படி என்பதற்கும் என்ன சம்பந்தம் இந்தக் கட்டுரையப் படிச்சுப் பாருங்க, சிறுகதை ஒரு சமையல்குறிப்பு\nநமது தேர்வு முறையைப் பற்ரி இவர் எழுதிய இந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தேர்வு\nசமீபத்தில் எழுதிய இந்தக் குறுநாவல் என்னை மிகவும் பாதித்தது மத்தகம் [குறுநாவல்]\nசாரு நிவேதிதா ஒரு கலகக்காரனாக அடையாளங் காணப்படுவது நமக்கு மாற்றுக் கருத்தை எதிர்கொள்ளும் பக்குவமில்லை என்பதைக் காட்டுகிறது. அவர் எழுதியதில் பிடிக்காததை விட்டுவிட்டு பிடித்ததைப் படிக்கலாம். மொத்தமாக ஒதுக்குவது சரியல்ல.\nஉயிர்மை மற்றும் தமிழினி ஆகிய பத்திரிக்கைகளில் வெளியாகும் அவரது எழுத்துக்கள் சில விமர்சனங்களை முன் வைப்பதுடன் பதில் தேடும் சில கேள்விகளையும் எழுப்புவன.\nகமலஹாசனைப் பற்றிய சமீபத்திய ஒரு கட்டுரை இந்தியா டுடேயில் வந்தது அவ்வாறான கேள்விகளை எழுப்புகிறது.\nஇவர் எழுதிய திரைப்பட விமர்சனங்களுள் என்னைக் கவர்ந்த ஒன்று சுப்பிரமணியபுரம்.\nதுபாயிலிருந்து பதிவெழுதும் அய்யனார் 30 வயதே ஆன இளைஞர். தீவிர வாசகர். நல்ல புத்தகங்களையும் திரைப்படங்களையும் அறிமுகப்படுத்துகிறார். இவரது புத்தக விமர்சனங்கள் தனி வகையிலமைந்து நம்மை படிக்கத் தூண்டுகின்றன.\nபெரும்பாலும் புறக்கனிக்கப்பட்ட எழுத்தாளரான கோபி கிருஷணன் பற்றிய இவரது பதிவுகள் முக்கியமானவை\nஇவரது கவிதைகளும் கவிதைகள் பற்றிய விமர்சனங்களும் இங்கே.\nஹைதராபாத்தில் வசிக்கும் வா மணிகண்டனுக்கு 28 வயதிருக்கலாம். இவரது கவிதைகளை நான் ஏற்கனவே உயிர்மை,காலச்சுவடு,புதிய பார்வை போன்ற சிற்றிதழ்களில் வாசித்திருக்கிறேன். அவை ஒரு தொகுப்பாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்- எனச் சொல்லும் சுந்தர், நன்றாக எழுதுகிறார் ஆனால் கொஞ்சமாக எழுதுகிறார்.\nஇவரது மொழி விளையாட்டு கவிதைகளில் துள்ளுகிறது. கவிதைக்கு(80) அடுத்தபடியாகக் காமம்தான்(30) இவருக்குப் பிடித்த விஷயம் போல.\nபெங்களூருவில் இருக்கும் முகுந்த் நாகராஜன், வீனாப்போனவன்() என்ற பெயரில் ஆகஸ்ட் 2004 முதல் எழுதி வருகிறார். வாழ்க்கை மீதான கூர்ந்த கவனிப்பும் அதை கவிதையாக்குதலும் இவரது பலம்.\nஇவரது கவிதைகளில் அதிகம் தென்படுவது குழந்தைகளும், ரயில் பிரயானங்களும். அனுபவங்களைக் கோர்த்தும் அதன் பின் ஏதும் சொல்லாமலே சொல்லிச் செல்வதும் இவரது சிறப்பு. பால்யத்தை ஞாபகப்படுத்தும் ஒரு கவிதை என் பங்கு சூரியன்\nஉணவகங்களில் கை கழுவுமிடத்தில் உள்ள கண்ணாடியில் நமதழகை நாமே பார்த்துப் பூரித்துத்தான் பழக்கம். ஆனால் இவர் அங்கிருந்த உயரம் குறைவான வாஷ் பேசினைப் பார்த்து வடித்த கவிதை நீர் தெளித்து விளையாடுதல்\nஅலுப்பூட்டும் ரயில் பயணங்களில் ஏதாவது ஒரு குழந்தை நம்மை ஈர்ப்பதுடன் அந்தப் பிரயானத்தை சுவையுள்ளதாக்கி விடும். அதைப் போன்ற குழந்தை ஒன்றைப் பற்றிய கவிதை முன்பல் விழுந்த ரயில் பெட்டி\nசுயமிழந்த பெண்ணொருத்தியின் வலியுணர்த்தும் கவிதை ஒன்று உடனே வரவும்\nவிட்டால் இந்தப் பதிவு முழுவதும் இவ்ரது கவிதைகளைச் சொல்லலாமென்றாலும் இன்னுமொரு கவிதைமட்டும், - அறிவிக்கப்பட்ட மின்வெட்டு\nநானொரு புதிய வாசகன். கொஞ்சம் படிக்கிறவன்.அவ்வப்போது கொஞ்சமே கொஞ்சம் எழுதவும் தொடங்கியிருப்பவன் எனச் சொல்லும் முத்துவேல் நல்ல கவிதைகள் எழுதுகிறார். நவீன விருட்சம், உயிரோசை போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகின்றன.\nஇவரது வி(ளை)லை நிலம் கவிதை எனக்குப் பிடித்த ஒன்று அதன் படிமம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்ற கவிதைககளை இங்கே வாசிக்கலாம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடேமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதன்தான் மாதவராஜ். பாண்டியன் கிராம வங்கியில் அதிகாரியாக, விருதுநகர் மாவட்டத்திலிருக்கிறார்.\nஇலக்கிய வட்டத்���ில் தீவிரமாக இயங்கியவர். பல்வேறு எழுத்தாளர்களுடன் பரிச்சயமும், நேரடித்தொடர்பிலும் இருப்பவர். இவரது வாசிப்பின் வீச்சை இங்கே காணலாம் பாட்டியின் குரலில் இருந்து விரிந்த கதை உலகம்.\nநம் நண்பனென்று நண்பனைப் போல் தோற்றமளிக்கும் வேறொவரை இம்சிக்கும் இடமாறு தோற்றப்பிழைக்கு எல்லோரும் ஆட்பட்டிருப்போம். அவ்வனுபவம் குறித்த இவரது கவிதை நானும் உங்கள் நண்பன்தான்\nவாழ்க்கையின்தீராத விளையாட்டுக்களிலொன்று, பால்யத்தின் தோழர்களை இடமாற்றிப் போட்டு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, அதனூடாக நடத்திச் செல்லும் நாடகம். ஆமாம் சார் என்று சொல்லும் கெண்டைக்கால் திமிர் கண்களில் வரவழைப்பது கண்ணிரல்ல குருதி.\nதனியே உட்கார்ந்து எழுதலாம், தனியாக உட்கார்ந்து பேசமுடியாது. தனியாளுக்கு எதுவும் லவிக்காது. பேசிபேசித் தீர்ந்தபின்னர்தான் நட்பு தழைக்கும், எழுத்து முளைக்கும். வலைகளின் வழியே நட்பின் எல்லைகளை பரவலாக்க வரும் காமராஜுக்கு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர்ப்பக்கம் நடுச்சூரங்குடி தான் பிறந்த ஊர். கிராமவங்கிப் பணி, தொழிற்சங்க அறிமுகத்தினூடாக உலகைக் காதலித்த நண்பர்களின் வட்டம் மூலம் கதை, கவிதை, நல்ல சினிமாக்கள் அறிமுககம். வங்கிப்பேரேடுகளில் பற்றும் வரவும் எழுதிக்கொண்டிருந்தவரின் பேனாவில் கதைகள் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்தது அவரது நண்பர்கள்தான்.\nஇவரது கவிதை இன்னும் காயாத ஈரத்தை ஸ்பரிசிக்கிறது இங்கே மணலுக்கடியில் இன்னமும் காயாத ஈரம்.\nசென்றவார ஆனந்த விகடனில் வந்த மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதை விவாதத்திற்குள்ளாக்கும் விஷயத்தை இங்கே இவர் கேள்வியாக எழுப்புகிறார்; விடைதேடி. கிடைக்குமாவென்ற இக்கேள்விக்கான விடையிலிருக்கிறது மதநல்லிணக்கம்; மத்தியதரக் குரங்குகளும், சுக்ரீவ அடயாளங்களும்\nமிக அருமையான பதிவர்களை அறிமுகம்(\nஇந்த காலை வேளையில் பல்சுவை விருந்து சாப்பிட்ட நிறைவு.\nசாமீ... நீங்க பெரிய ஆளு சாமி. இவ்வளவு பதிவுகள் வாசிக்கிறீங்களா வெயிலான், உங்களுக்கெல்லாம் எப்பிடித்தான் இவ்வளவு நேரம் கிடைக்குதோ வெயிலான், உங்களுக்கெல்லாம் எப்பிடித்தான் இவ்வளவு நேரம் கிடைக்குதோ நேர மேலாண்மை பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.\nமுகுந்த் நாகராஜன் கவிதைகள் ஒரு\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவ�� வேலு\nஎழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - III\nஅறிமுக(ப்) படலம் - IV\nஅறிமுக(ப்) படலம் - III\nநானும் இவங்க ஜாதி …\nஎழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - II\nஎழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - I\nகதை கேளு கதை கேளு ...\nஅறிமுக(ப்) படலம் - II\nஅறிமுக(ப்) படலம் ... I\nநன்றி விஜய்கோபால்சாமி - வருக வருக அதிரை ஜமால்\nஉயிரினும் மேலான அன்பு வலை மக்களே...\nஜிகு ஜிக்காங் ஜிகு ஜிக்காங் ஜிக்காங்...\nகார்க்கி - பிரிவுபசாரம் மற்றும் விஜய்கோபால்சாமி - ...\nஅச்சு ஊடகத்தில் நுழையும் பதிவர்கள்\nடூ யூ நோ கார்க்கி\nஇவங்க ரொம்ப 'நல்லவங்கனு' தாமிரா சொல்வாரு\nவேலனுக்கு நன்றியும் கார்க்கிக்கு வரவேற்பும்\nரிஷானுக்கு நன்றியும் - வேலனுக்கு வரவேற்பும்\nவருக 2009 ; வாழ்நாள் முழுதும் பயன்தரும் இவற்றைப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-08-23T07:49:40Z", "digest": "sha1:OQDVQIUXW6EGAQTQPVHQJ753ZW73D2HT", "length": 9610, "nlines": 216, "source_domain": "ithutamil.com", "title": "தினேஷ் ராம் | இது தமிழ் | Page 3 தினேஷ் ராம் – Page 3 – இது தமிழ்", "raw_content": "\nTag: குமரவேல், தினேஷ் ராம், பசுபதி, பொன்னியின் செல்வன் நாடகம், மு.ராமசாமி\nபொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்\nமு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும்...\nஅமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில்...\nசுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும்...\nமலாலா என் ஜானி மன்\nமலாலாக்கு நோபல் பரிசு அறிவித்த நாளன்று மனதுக்கு மிகவும்...\nசக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்\nநிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான்...\nயாரும் எதிர்பாராத சமயத்தில், திடீரென குழந்தை ‘தாத்தா’ என...\nகாணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய் நீணாக...\nதினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம்...\nஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு\nமு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன் ஒரு படம் எடுத்து...\n‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்\nஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம்...\nஎன்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை\nபொதுவாகவே எனக்கு யாரிடமாவது பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான...\n” – பாலு மகேந்திரா\n“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து...\nஇந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்தக் கவசம், அதற்குப்...\nடேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்\n“நான் டேஞ்சர் டயபாலிக்டா.. இரும்புத்தூணுடா” என ‘சரவணா (2006)’...\nஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம்....\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=59650", "date_download": "2019-08-23T07:26:48Z", "digest": "sha1:4TJTH5CINWMRHW7I2GDBOI5KFCZXS6HQ", "length": 4470, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nTOP-1 இந்தியா தொழில்நுட்பம் முக்கிய செய்தி\nJuly 22, 2019 MS TEAMLeave a Comment on சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 22: சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து சந்திராயன்-2 விண்கலத்தை ஏந்தியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.\nஇதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. கவுன்டவுன் வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து இன்று சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.\nஇதுவரை எந்தவொரு உலக நாடும் நிலவின் தென்துருவப் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பாத நிலையில் இந்தியாவின் சந்திராயன்-2 விண்கலம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக���கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதுபோன்ற பல்வேறு சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளதால், சந்திரயான்-2 திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமன்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஜெயலலிதாவுக்கு சிலை: அரசு பரிசீலனை\nமும்பை விமான நிலையம் தற்காலிக மூடல்\nவெளியே சாந்த சொரூபன் உள்ளே ‘சைக்கோ’\nசெல்போனுக்காக ரெயிலுக்கு அடியில் படுத்த வாலிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-23T06:45:29Z", "digest": "sha1:A562WAOE5LOVAJNLBDYGM3C2R3ZKGCQC", "length": 1911, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " புதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபுதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி\nபுதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி\nஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 17, 2008, 4:14 pm\nபுதுச்சேரிப் புத்தகக் கூட்டுறவுச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசியப் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரியில் நடத்துகிறது.இந்த ஆண்டு பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள் சற்றொப்ப அறுபதாயிரம் தலைப்புகளில் அமைந்த புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர்.இதில் தமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=7625", "date_download": "2019-08-23T06:29:48Z", "digest": "sha1:OXTPW6JMVL4HNGR2WIE6X7NV52PY5SBT", "length": 20051, "nlines": 137, "source_domain": "sangunatham.com", "title": "கையடக்க தொலைபேசி ஆபத்திலிருந்து தப்ப சில வழிமுறைகள்… – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதார���்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nகையடக்க தொலைபேசி ஆபத்திலிருந்து தப்ப சில வழிமுறைகள்…\nமொபைல் போன்களை நாம் ஒரு விளையாட்டு பொருட்களைப்போல பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது வெறும் ஒரு சிறிய கேஜெட் தானே என்று சாதாரணமாக நினைத்து கவனத்துடன் கையாளப்படாவிட்டால் அது எவ்வளவு ஆபத்தானது என்று நிரூபிக்கப்படலாம்.\nசமீப காலமாக திடீரென்று வெடித்துச் சிதறடிக்கப்படும் தொலைபேசிகளைப் பற்றிய பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் சிறிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் மரணத்திலிருந்து தப்பித்த, கை, கழுத்து, நாடி, மூக்கு, வாய் மற்றும் முகத்தில் கடுமையான காயங்களுக்கு ஆளான சம்பவங்களை பார்க்கையில் நமக்கு உள்ளூர ஒருவகையான பீதி கிளம்புகிறது.\nஒரு செல்போன் பேட்டரி ஏன் வெடிக்கிறது. எது அதை வெடிக்க தூண்டுகிறது. எது அதை வெடிக்க தூண்டுகிறது. ஒவ்வொரு மொபைலும் வெடிக்கும் வாய்ப்பு சதவிகித்ததை கொண்டுள்ளது என்ற நிலைப்பாட்டில் அதை எப்படி கையாளுவது. ஒவ்வொரு மொபைலும் வெடிக்கும் வாய்ப்பு சதவிகித்ததை கொண்டுள்ளது என்ற நிலைப்பாட்டில் அதை எப்படி கையாளுவது. மொபைல் போன் வெடிப்பு எப்படி, ஏன் நிகழ்கிறது. மொபைல் போன் வெடிப்பு எப்படி, ஏன் நிகழ்கிறது. தொலைபேசி மீது அதிக அழுத்தம் இல்லை என்பதை உறுதி செய்ய எடுக்கும் கவனிப்பு என்ன தொலைபேசி மீது அதிக அழுத்தம் இல்லை என்பதை உறுதி செய்ய எடுக்கும் கவனிப்பு என்ன மலிவான தொலைபேசிகளை வாங்குவது ஏன் ஆபத்தானது மலிவான தொலைபேசிகளை வாங்குவது ஏன் ஆபத்தானது முக்கியமாக உங்களின் மொபைலை ஏன் வாயில் கவ்வி பிடித்து வைத்திருக்கக்கூடாது முக்கியமாக உங்களின் மொபைலை ஏன் வாயில் கவ்வி பிடித்து வைத்திருக்கக்கூடாது\nஅதற்கு முன்னர் பட்டரி மற்றும் சார்ஜர் முடிந்தவரை ஒரு பிராண்ட் தொலைபேசியை வாங்குவது, உங்கள் தொலைபேசி சரியான ஐஎம்இஐ (IMEI) எண்ணை வைத்திருப்பதை உறுதி செய்து கொள���வது, போனில் உள்ள எண் பெட்டியிலும் ரசீதுகளிலும் அதே எண் பொருந்துகிறது என்பதைச் சரிபார்ப்பது போன்ற விடயங்களை தவறாமல் செய்யும் நாம் உடன் ஹெட்செட்கள், பேட்டரி மற்றும் சார்ஜர் போன்ற சாதனங்களையும் சரிபார்க்க நேரம் ஒதுக்குவதில்லை. சார்ஜரின் மின்னழுத்த மதிப்பு சில நேரங்களில் கைபேசியின் வெடிப்புக்கு இட்டுச்செல்லும் முக்கியமான காரணியாக திகழும்.\nமின்னழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு சார்ஜரின் மின்னழுத்த மதிப்பை (voltage value) பேட்டரி விளக்கவுரையுள் படித்து அறிந்துவைத்துக் கொள்ளவும்.\nமொபைல் போன் வெடிப்பு எப்படி, ஏன் நிகழ்கிறது.\nபொதுவாக சார்ஜ் செய்யப்பட்டு கொண்டு இருக்கும் போதுதான் மொபைல்கள் வெடிப்புக்கு உள்ளாகின்றன. வெடிக்கும் செல்போனின் பொதுவான காரணங்களில் ஒன்றாக சார்ஜிங் செய்யப்படும்போது தொலைபேசியின் மதர்போர்டு மீது கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக உள்ளது. மலிவான மின்னணு பாகங்கள் சார்ஜ் செய்யும் போது இந்த அழுத்தம் அதிகரித்து வரும் அதனால் சில மொபைல்களில் உள்ள மலிவான மின்னணு பாகங்கள் வெடிக்கும் நிலை ஏற்படுகிறது என்ற இயற்கையான ஒரு காரணம் இருக்க மறுபக்கம் கால் பாமிங் (Call Boming) மூலம் திட்டமிட்டு உங்களின் மொபைல் வெடிக்க வைக்கப்படலாம். மதர்போர்டு மீது கூடுதல் அழுத்தம் அதாவது குறிப்பிட்ட சர்வதேச இலக்கங்களில் இருந்து அழைப்புகள் அல்லது தவறிய அழைப்புகள் வரும். அந்த எண்ணில் வெகுநேரம் பேசினால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நேரத்திற்கு பின்பு தொலைபேசி வெடிக்கும். மறுபக்கம் சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் காணப்படும் தீம்பொருள் அல்லது பக் ஆனது சார்ஜ் செய்யும் சமயத்தில் மதர்போர்டு மீது கூடுதல் அழுத்தம் கொடுப்பதன் மூலம் மொபைல் வெடிப்பை தூண்டிவிடவும் செய்யலாம்.\nதொலைபேசி மீது அதிக அழுத்தம் இல்லை என்பதை உறுதி செய்ய எடுக்கும் கவனிப்பு என்ன\nபேட்டரி சார்ஜ் செய்யப்படும் போது தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் அழைப்பை நீங்கள் பெற விரும்பினால், அழைப்பை இணைப்பதற்கு முன்னர் சார்ஜரிலிருந்து தொலைபேசியைத் துண்டிக்கவும். பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பின்பு மின்சக்தி நீக்கம் செய்வதன் மூலம் அது அதிக சார்ஜ் வசூலிக்கவில்லை என்பதை உறுதி ச��ய்யவும். உங்கள் பேட்டரி வீங்கியதாக இருந்தால், உடனடியாக அதை மாற்றவும்.\nமலிவான தொலைபேசிகளை வாங்குவது ஏன் ஆபத்தானது\nசில மலிவான சீன கருவிகள் மிக மலிவான வன்பொருள் மற்றும் கூறுகளை கொண்டு மேலோட்டமாக உருவாக்கம் பெற்றிருக்கும். அவைகளை பிராண்டட் என்று நம்பினால் அது உங்களின் முட்டாள்தனமாகும் மற்றும் பெரும்பாலும் அக்கருவிகள் மிக தரக்குறைவாகதான் இருக்கும். கூறுபாடுகள் குறிப்பாக அதுபோன்ற கருவிகளின் பேட்டரி மற்றும் ஹெட்செட்கள் தரமானது பேரழிவு விளைவைக் கொண்டிருக்கும். இத்தகைய கூறுபாடுகள் உயர்தரமான வகையில் தொடர்ந்து பயன்படுத்த ஒத்துழைக்காது. அவற்றின் அடுக்கம் (SHELF) கூட குறுகியதாகவே இருக்கும்.\nகையடக்க தொலைபேசி ஆபத்திலிருந்து தப்ப சில வழிமுறைகள்…ஏன் உங்கள் வாயில் உங்கள் மொபைல் வைத்திருக்கக்கூடாது\nஅடிக்கடி உங்கள் வாயில் நெருக்கமாக அல்லது உங்கள் வாயில் செல்போனை வைத்திருக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், அந்த பழக்கம் பெரும்பாலும் புற்றுநோயை உண்டாக்கும், சுரப்பி புற்றுநோய் மற்றும் வாய் கட்டிகளுக்கு வழிவகுக்கும். மேலும் போன் பேசும்போது மொபைலை வைத்து பேசும் பழக்கம் கொண்டவர்கள் தூக்க மின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.\nஅதீத இணைய பயன்பாடு மற்றும் எதையும் பதிவிறக்க செய்வது மிகவும் ஆபத்தானதா\nஆமாம். மொபைல் போன்களுக்கான எதிர்ப்பு வைரஸ் மென்பொருட்கள் பாதுகாப்பானதல்ல, அவ்வளவு பயனுள்ளதல்ல என்பதால் மூன்றாம் தரப்பு விற்பனையாளரிடமிருந்து, அதாவது நேரடியாக இணைய உலாவியில் இருந்து எதையும் பதிவிறக்குவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக இயக்க அமைப்பு வழங்கிய உள்ளமைக்கப்பட்ட ஸ்டோர் அல்லது சிறந்த சந்தை பயன்பாடுகளை பயன்படுத்தலாம். இயக்க முறைமை மறுகையில் பொது அல்லது பாதுகாப்பற்ற வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், ஒரு ஹேக்கர் மொபைல் சாதனத்தை அணுக அது உதவும். இயக்க முறைமையை சிதைக்கும் தீங்கிழைக்கும் (பேட்டரி வெடிப்பு) கோப்புகளை அனுப்ப எதுவாக ப்ளூடூத் இணைப்பு பொது இடங்களில் மாற்றப்படவில்லை என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/saina-srikanth-advance-badminton-quarterfinals", "date_download": "2019-08-23T07:06:25Z", "digest": "sha1:QDIT3C7VT5HPJIWXKPDVER6Y2QPR3CBS", "length": 14002, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " பேட்மிண்டன் கால் இறுதி போட்டியில் சாய்னா,ஸ்ரீகாந்த் ..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blogபேட்மிண்டன் கால் இறுதி போட்டியில் சாய்னா,ஸ்ரீகாந்த் ..\nபேட்மிண்டன் கால் இறுதி போட்டியில் சாய்னா,ஸ்ரீகாந்த் ..\nஆல் இந்தியா பேட்மிண்டன் போட்டியில் சாய்னா, ஸ்ரீகாந்த் கால் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.\nஆல் இந்தியா பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது, இதன் பரிசுத் தொகை ரூ. 7 கோடி ஆகும். இதன் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் எதிர் கொண்டு வெற்றி பெற்றார். அதன் இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால் - லின் ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்ட்டை (டென்மார்க்) எதிர்கொண்டார்.\n51 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் சாய்னா 8-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் ஹோஜ்மார்க்கை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். சாய்னா கால் இறுதியில் இந்திய வீராங்கனையும், சீனாவின் நடப்பு சாம்பியனுமான தாய் ஜீ யிங்குடன் மோத வேண்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 11-21, 21-12 என்ற செட் கணக்கில் டென்மார்க்கை சேர்ந்த ஜோனதன் கிறிஸ்டியை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல்..\nஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது : மோடி பெருமிதம்..\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற உத்தரவு\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற���றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2019/08/26.html", "date_download": "2019-08-23T06:53:57Z", "digest": "sha1:BG636T4MGFMAW3XKGRMUIFMHDZJ2TMAY", "length": 58866, "nlines": 991, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "நீ வாழ, நீயே வாதாடு! - தன் வேலையை மீட்ட வாசக தொழிலாளி!! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nநீ வாழ, நீயே வாதாடு - தன் வேலையை மீட்ட வாசக தொழிலாளி\nDriver, Labour, Transfer, ஓட்டுநர், சமரசம், தொழிலாளி, பணியிட மாறுதல்\nஉலகின் ஈடு இணையற்ற உழைப்பாளிகள் ஆன தொழிலாளர்கள், தொழிற்சங்க வியாதிகளை நம்பி இருக்காமல், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள் என்பதை நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் ஆங்காங்கே வலியுறுதித்தி உள்ளதை காணலாம்.\nஇதற்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர்கள் தங்களின் சட்ட விழிப்பறிவுணர்வோடு சாதித்து வருகிறார்கள். இதில் வீண் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பே, அதனை மிகவும் புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்தியவர்களும் உண்டு என்பதற்கு, எங்களோடு பணி புரியும் ஒருவர் நிகழ்த்திய சாதனையைப் பற்றி, ஆட்சேபனையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தருவது எப்படி\nதொழிலாளிகள் எப்படி சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உண்மை\nஇந்த வகையில் நாம் சட்டப்படி அரைகுறை நிறுவனம் என்று சொல்லும் போக்குவரத்து கலகத்தில் உள்ள நம் வாசகர் ஊழியர் ஒருவர், தன் வேலையை மீட்டெடுத்தது தொடர்பாக அனுப்பியுள்ள செய்தி இது\nநான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம், புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை நகர் கிளையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தேன்.\nகடந்த 06-11-2018 அன்று ஏற்பட்ட விபத்தின் காரணமாக என்னால் ஓட்டுநர் பணி செய்ய இயலாமல் போனது. நான் எனது நிர்வாகத்தில் எனது உடல் தகுதிக்கு உரிய பணி வேண்டிய போது அவர்கள் தர மறுத்து வந்தனர்.\nநமது சட்ட நூல்களை படித்ததன் விளைவாக எனக்கு தெரிந்தவரை அவர்களுக்கு கடிதம் மூலமாக பணி கேட்டு வந்தேன்.\nஅதன் காரணமாக அவர்கள் வேறு வழியின்றி என்னை மருத்துவ குழுவிற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஅங்கு என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் எனது உடல்தகுதியை பற்றி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எனக்கு எனது உடல் தகுதிக்கு உரிய பணி வழங்க மறுத்து வந்தனர்.\nஇதனால் நான் தொழிலாளர் நல ஆணையர் சமரசம் அவர்களிடம் முறையிட்டு அதனை வழக்காக மாற்றி, சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நிர்வாகம் வேலை தருகிறேன்; தருகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்ததே தவிர, வேலையும் தரவில்லை, ஊதியமும் தரவில்லை.\nநான் உடனடியாக எனது சமரச முடிவு அறிக்கையினை கொடுங்கள் எனக்கு இங்கு நீதி கிடைக்கவில்லை. நான் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதியினை பெற்றுக் கொள்கிறேன் என்று கேட்டேன்.\nஅதைக் கேட்ட உடனே நிர்வாக தரப்பு அதிகாரி பதறிப் போய் அவருடைய உயரதிகாரியிடம் உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொண்டு வேலை தருவதாக கூறி அடுத்த வாய்தா வாங்கினார்.\nதொழிலாளர் நல ஆணையரும் அடுத்த முறை வேலை வழங்க வில்லை என்றால் உங்களது கிளை மேலாளருக்கும், நிர்வாக இயக்குனருக்கும் சம்மன் அனுப்பி விடுவேன் என்று கூறினார்.\nவேறுவழியின்றி தற்சமயம் எனக்கு காசாளர் பிரிவில் பணியினை நேற்று 06-08-2019 நாளன்று பணியில் சேர்ந்து பணி பார்த்து வருகிறேன்.\nஎனக்கு ஒரே ஒரு வருத்தம் தங்களது நூல்களில் தொழிலாளர்களுக்கு உண்டான பிரச்சனைகளுக்கு விரிவாக தீர்வு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஇதில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது இவ்வாசகர் கடிதம் மூலமே நிர்வாகத்திடம் நடவடிக்கை மேற்கொண்டது.\nஇவரும் ஒரு தொழிற் சங்கவாதிதான் என்றும், தொழிற் சங்கவாதிகள் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் இவரும் நடந��து கொண்டார் என்ற குற்றச்சாற்றுகளும் நமக்கு வந்தது உண்டு.\nஅனைவருக்கும் தேவையான அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வுக்கான நூல்களை மட்டுமே ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதி உள்ளார். இதெல்லாமே உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கு கூட தெரியாதவை என்பதை, பொது அறிவுள்ள எவரும் படிக்கும் போதே உணர முடியும்.\nபொதுவாக சட்டத்தை அனைவரும் புரிந்துக் கொள்ளும்படி சாதாரணமாக எழுதமாட்டார்கள். இதற்காக சொல்ல வேண்டியதை நேராக சொல்லாமல் சுத்தி சுத்தி சொல்லுவார்கள். ஏனெனில், முதலில் எழுதுபவர்களுக்கு புரிந்தால்தானே தெளிவாக எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் முடியும்.\nஇதனை சரியாகப் புரிந்து, எளிமையாக எடுத்து சொல்லி இருப்பது, யாருக்கும் இல்லாத ஆசிரியரின் தனித்திறன்.\nஇந்த எளிய அடிப்படை புரிதலோடு, உங்களின் பிரச்சினைக்கு தக்கவாறு சட்டத்தைப் படித்துக் கொள்ளுங்கள் என்றும், எப்படி பயன்படுத்தலாம் என்பதை சிந்தியுங்கள் என்றும் குறிப்பிட்டும் உள்ளார்.\nமேலும், ஆசிரியர் அடிப்படை இல்லாத, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான திருணம் விவகாரம், தொழிலாளர் நலன், நுகர்வோர் பாதுகாப்பு, மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு விசயங்களையும் தேவையான அளவிற்கு, வழக்கு அனுபவங்களோடு எழுதியுள்ளார். இதைக் கொண்டு சாதிக்கத் துடிப்பவர்கள் சாதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரக் கட்டுரைகளை கொடுத்துள்ளோம்.\n’’ நூலில் மனுவை தவிர்த்து நிறையவே எழுதி இருக்கிறார். ஆனால், வாசகர்கள் நூல்களை சரியாகவும், முழுவதுமாகவும் படிப்பதில்லை என்பதற்கு இத்தொழிலாளி வாசகரும் ஓர் உண்மை\nஇதே நேரத்தில் ஆசிரியர் சொன்னபடி ஓரளவேனும் முயன்றதன் விளைவாகத்தான், இவ்வாசகர் தன் வேலையை மீட்டெடுத்துள்ளார் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை. சிறு முயற்சிக்கே இவ்வளவு பலனென்றால், பெரும் முயற்சி செய்தால், ஆசிரியரைப்போல என்னென்னவோ சாதித்து இருக்கனும்; அவரைப் போல இன்னும் பலர் உருவாகி அனுபவ நூல்கள் பற்பல வந்திருக்கனும்.\nஆனால், உருவாகவில்லை; ஆகையால், வாசகர்கள் யாரும் நூல்களும் எழுதவில்லை. காரணம், ஆசிரியருக்கு இருக்கும் பரந்த சிந்தனையும், பெரும் மனப்பான்மையும், கடமை உணர்வும், வாசகர்களுக்கு சிறிதும் இல்லை என்பதை தவிர, வேறென்ன இருக்க முடியும்\nஇப்படியெல்லாம் கூட, நிதிபதிகள் உள்ளிட்டோரை விமர்சித்து, சட்ட நூல்களை தைரியமாக எழுதி வெளியிட முடியுமா அவர்களுக்கே கொடுக்க முடியுமா என்று பிரபல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களுமே ஆச்சரியப் படுகிறார்கள்.\nஆனாலும், உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், தங்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நூலை தேடும் முட்டாள்களாகவே இருக்க விரும்புகிறார்கள் என்றே சொல்ல வேண்டி உள்ளது.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nமனு எழுதத்தெரியாத மடையர்களே, ‘‘வக்கீழ்ப் பொய்யர்க...\nநீ வாழ, நீயே வாதாடு - தன் வேலையை மீட்ட வாசக தொழி...\nஆட்சேபனையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தரு...\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆங்கில அறிவு இல்லாமலா (1)\nஆங்கிலத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது (1)\nஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுப்பது (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் இரண்டாவது தலைமை நீதிபதி (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகாந்திய இலக்கிய சங்கத்துல (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந��திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழில் படித்தால் தலைமை நிதிபதியாக (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதாய்மொழி மூலம் ஒழுக்கத்தைப் போதிக்க (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபாழாப்போன கல்வித் திட்டத்துல. பீலா பார்ட்டி (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nரூம் போட்டு (யோ (1)\nவடிகட்டின முட்டாள்களா தமிழர்களான நாம்\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8049:2011-11-15-15-16-54&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-08-23T07:35:30Z", "digest": "sha1:K72LYWNQW2IHWVM36IAV4W5KWCDUFU2V", "length": 5565, "nlines": 116, "source_domain": "www.tamilcircle.net", "title": "சாணக்கிய சம்பந்தரின் அமெரிக்கப் பயணம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சாணக்கிய சம்பந்தரின் அமெரிக்கப் பயணம்\nசாணக்கிய சம்பந்தரின் அமெரிக்கப் பயணம்\nபிரபாகர அவதாரம் புலத்து ஆய்வாளர்களால்\nதமிழர் எஞ்சியுள்ள மூச்சும் இரைகொள்ளப்படுகிறது.\nஆயிரம் அர்த்தம் கொண்டதாய் மார்தட்டியபடியே\nஇந்திய அமெரிக்க உறவின் செல்லப்பிள்ளைகள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_724.html", "date_download": "2019-08-23T07:37:20Z", "digest": "sha1:N5GAGWZYDAABMNE6VBRDUE4ZVPLAFOAL", "length": 7611, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பெடரரை வீழ்த்தி நொவெக் ஜெக்கோவிச் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சம்பியன் ஆனார் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest விளையாட்டுச் செய்திகள் பெடரரை வீழ்த்தி நொவெக் ஜெக்கோவிச் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சம்பியன் ஆனார்\nபெடரரை வீழ்த்தி நொவெக் ஜெக்கோவிச் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சம்பியன் ஆனார்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டியில் ரொஜர் பெடரரை வீழ்த்தி சேர்பியாவின் நொவெக் ஜெக்கோவிச் வெற்றி பெற்றுள்ளார்.\n‪இறுதிப்போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரொஜர் பெடரரை நான்கில் மூன்று செட்களில் செட்களில் தோற்கடித்து இந்த வருடத்தில் தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார் ஜெகோவிச்.\nஇதன்மூலம் பட்டத்தை வெல்லும் பெடரரின் கனவு கலைந்து போனது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஜெக்கோவிச் இன் கையே மேலோங்கியிருந்தது. எனினும் போட்டியின் இரண்டாவது செட்டினை பெடரர் கைப்பற்றினார். எனினும் அடுத்த இரு செட்களிலும் ஜெக்கோவிச் வெற்றி பெறவே இந்த ஆண்டிற்கான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜெக்கோவிச் 3-1 எனும் கணக்கில் வெற்றி பெற்றார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2002_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88:_18_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-23T08:25:26Z", "digest": "sha1:MR52CIGAJM4OQOSVLPZ6QJDGIAQIILG6", "length": 9528, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "2002 குஜராத் வன்முறை: 18 பேருக்கு ஆயுள் தண்டனை - விக்கிசெய்தி", "raw_content": "2002 குஜராத் வன்முறை: 18 பேருக்கு ஆயுள் தண்டனை\nகுஜராத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n31 ஆகத்து 2012: 2002 குஜராத் வன்முறை: பாஜக தலைவர் மாயா கொட்னானிக்கு 28 ஆண்டு கால சிறைத்தண்டனை\n12 ஏப்ரல் 2012: 2002 குஜராத் வன்முறை: 18 பேருக்கு ஆயுள் தண்டனை\n23 டிசம்பர் 2011: குஜராத்தில் நச்சு சாராயம் குடித்து 127 பேர் இறப்பு\n30 சூன் 2011: 2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு\n1 மார்ச் 2011: 2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு\nவியாழன், ஏப்ரல் 12, 2012\n2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரங்களின் போது 23 முஸ்லிம்களைப் படுகொலை செய்த குற்றங்களுக்காக 18 பேருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 5 பேருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஓடே என்ற ஊரில் 2002 மார்ச் 1 ஆம் நாள் வீடொன்றில் தஞ்சமடைந்திருந்த 23 முஸ்லிம்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இறந்தவர்களில் பலர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இவர்கள் மேன்முறையீடு செய்யவிருப்பதாக குற்றவாளிகள் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.\n2002 பெப்ரவரி 27 ஆம் நாள் அயோத்தியாவிலிருந்து சபர்மதி விரைவு வண்டியில் திரும்பிக் ���ொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் இறந்த இந்நிகழ்வு 790 இசுலாமியரும் 254 இந்துக்களும் பரந்தளவில் கொல்லப்பட்ட குசராத் வன்முறைக்குத் தூண்டுதலாக அமைந்தது. அண்மைக்காலங்களில் இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான மதக்கலவரமாக இது பார்க்கப்படுகிறது.\nகுஜராத் வன்முறைகளின் போது 10 நிகழ்வுகள் மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் மூன்றாவது தீர்ப்பு இதுவாகும். 47 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஒருவர் வழக்குக் காலத்தில் இறந்து விட்டார்.\nகுஜராத்தில் சர்தார்ப்புரா கிராமத்தில் 33 முஸ்லிம்களை உயிருடன் தீயிட்டுக் கொலை செய்த நிகழ்வில் கடந்த ஆண்டு 2011 நவம்பரில் 31 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது.\nசபர்மதி தொடருந்தில் 59 இந்துப் பயணிகளைக் கொன்ற குற்றத்திற்காக கடந்த ஆண்டு பெப்ரவரியில், 11 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. 20 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு, மார்ச் 1, 2012\n2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு, சூன் 30, 2011\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kajal-agarwal-opts-out-indian-2-psm4ou", "date_download": "2019-08-23T07:30:47Z", "digest": "sha1:DTKJLHIXWG7WT3GTRFWG47ZOXVT2AMZC", "length": 11704, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'காஜல் அகர்வால்னு ஒருத்தி சினிமாவுல இல்லைன்னு நினைச்சுக்கங்க சார்’...ஒரு நடிகையின் கண்ணீர்க் கடிதம்...", "raw_content": "\n'காஜல் அகர்வால்னு ஒருத்தி சினிமாவுல இல்லைன்னு நினைச்சுக்கங்க சார்’...ஒரு நடிகையின் கண்ணீர்க் கடிதம்...\nஜூன் மாதத்தில் தன்னிடம் வாங்கிய கால்ஷீட்டை ‘இந்தியன் 2’ குழுவினர் காலவரையறையின்றி மீண்டும் ஒத்தி வைத்ததால், ‘என்னை ஆளை விடுங்க சார். நான் வேற படங்கள்ல நடிச்சி பொழச்சிக்குறேன்’என்று தயாரிப்பாளர் தரப்புக்கு நடிகை காஜல் அகர்வால் மெசேஜ் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.\nஜூன் மாதத்தில் தன்னிடம் வாங்கிய கால்ஷீட்டை ‘இந்தியன் 2’ குழுவினர் காலவரையறையின்றி மீண்டும் ஒத்தி வைத்ததால், ‘என்னை ஆளை விடுங்க சார். நான் வேற படங்கள்ல நடிச்சி பொழச்சிக்குறேன்’என்று தயாரிப்பாளர் தரப்புக்கு நடிகை காஜல் அகர்வால் மெசேஜ் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.\nகமலின் அரசியல் செயல்பாடுகள், ஷங்கருடன் தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடு ஆகியவற்றால் ஒரு சில நாட்களே நடந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அடுத்து திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இப்படத்தில் கமலுடன் கஜல் அகர்வால் ஓரிரு நாட்களே நடித்திருந்த நிலையில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பிலிருந்து ஒரு தகவலும் இல்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் காஜலால் அடுத்த படங்களுக்கு கால்ஷீட் தரமுடியவில்லை.சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் முதல் முறையாக இப்படி ஒரு தர்மசங்கடத்தில் சிக்கி இருப்பதால் அது குறித்து வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தார் காஜல். இப்படத்தை விட்டு வெளியேறாவிட்டால் ஏற்கனவே கமிட் ஆகி நடித்து முடித்திருக்கும் படங்கள் தவிர்த்து 2019ல் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாக நிலை. அவரின் தவிப்பைப் புரிந்துகொண்ட லைகா நிறுவனம் மே மாதம் மத்தியில் காஜலைத் தொடர்புகொண்டு கமலிடம் கறாராகப் பேசிவிட்டோம். ஜூன் இறுதிக்குள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அதற்கு முன்னதாக ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் உங்களுக்குப் படப்பிடிப்பு இருக்கும் என்று தெரிவித்திருந்தனராம். ஆனால் வழக்கம்போல் அடுத்து தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை. இதனால் நொந்துபோன காஜல் தயாரிப்பாளருக்கு அனுப்பிய நீண்ட மெஸேஜ் ஒன்றில்,...நான் வேற படங்கள்ல நடிச்சி பொழச்சிக்குறேன். என்னை விட்டுடுங்க சார்.'காஜல் அகர்வால்னு ஒருத்தி சினிமாவுல இல்லைன்னு நினைச்சுக்கங்க சார்’என்று அழுது புலம்பியிருக்கிறாராம்.\n’இந்தியன் 2’ விலிருந்து எஸ்கேப் ஆவது எப்படி\n’இந்தியன் 2’ இதுவரை வெளியே வராத ரகசியத்தை உளறிக் கொட்டிய நடிகை காஜல் அகர்வால்...\n\"இந்தியன் 2 \" முதல் முறையாக கமலுக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை\nபுது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா... ‘இந்தியன் 2’வில் கமலுடன் கைகோர்க்கும் ஆர்யா...\nமற்ற நடிகைகளை ஓரம்கட்டி சூதாட்டத்தில் இறங்கிய காஜல் அகர்வால் கோடி கோடியாய் கொட்டும் பணம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உ��ர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nபோல்ட் செய்த அதே சம்பவத்தை அதைவிட தரமாக செய்த சௌதி.. இலங்கையை துவம்சம் செய்யும் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி\nநீங்களும் சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டுமா.. பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nதமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவியது எப்படி... பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ac-shanmugam-leading-pvy8ui", "date_download": "2019-08-23T07:34:27Z", "digest": "sha1:LCYPEY7MSZI23TWPD6ZWEJDKKFJEV2UU", "length": 9211, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலூர் தொகுதி முடிவுகள் !! முதல் சுற்றில் ஏ.சி.சண்முகம் முன்னிலை !!", "raw_content": "\n முதல் சுற்றில் ஏ.சி.சண்முகம் முன்னிலை \nவேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான 3039 தபால் வாக்குளில் அதிமுக வேட்பாளர் சண்முகம் 1777 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ள நிலையில் முதல் சுற்றில் அவரை அதிகா வாக்குகள் பெற்று முன்னணிலை பெற்றுள்ளார்.\nவேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக . சார்பில் கதிர்ஆனந்த் மற்றும் , நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர்.\nதேர்தலன்று பதிவ��ன வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்வைக்கப்பட்டிருந்தன..\nஇந்த தேர்தலில் 3039 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. முதலில் இந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 6 இடங்களில் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.\nதபால் வாக்குகள் எண்ணப்படும் அதே நேரத்தில் தேர்தலில் பதிவான வாக்குளும் எண்ணப்பட்டு வருகின்றன.\nஇதன் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவர் 1777 வாக்குளைப் பெற்றுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து 6 சட்மன்ற தொதகுதிகளில் 5 தொகுதிகிளில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஏ.சி.சண்முகம் 21 449 வாக்குளும், கதிர் ஆனந்த 20 623 வாக்குகளும் பெற்றுள்ளார்,\n தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் முன்னணி \n வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று \nவேலூரில் நாளை வாக்கு எண்ணிக்கை... திமுக கை ஓங்கியே இருக்குமா..\nதேர்தல் பணியை ஜெட் வேகத்தில் தொடங்கிய ஏ.சி. சண்முகம்... முதல் ஆளாக கேப்டன் விஜயகாந்திடம் வாழ்த்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nபோல்ட் செய்த அதே சம்பவத்தை அதைவிட தரமாக செய்த சௌதி.. இலங்கையை துவம்சம் செய்யும் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி\nநீங்களும் சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டுமா.. பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nதமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவியது எப்படி... பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-statements-ramadoss-plan-pqq4n7", "date_download": "2019-08-23T06:53:30Z", "digest": "sha1:4OVTE2OUQZVOUKG2MK37X4Q3ES37TDUI", "length": 13595, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துவதற்கு ராமதாஸ் தயாராகி வருகிறார்... திருமாவளவன் பகீர் தகவல்!!", "raw_content": "\nமிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துவதற்கு ராமதாஸ் தயாராகி வருகிறார்... திருமாவளவன் பகீர் தகவல்\nவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துவதற்கு மருத்துவர் ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பதைத்தான் அவரது அறிக்கை புலப்படுத்துகிறது என ராமதாஸ் பகீர் தகவலை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.\nவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துவதற்கு மருத்துவர் ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பதைத்தான் அவரது அறிக்கை புலப்படுத்துகிறது என ராமதாஸ் பகீர் தகவலை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.\nபொன்பரப்பி வன்கொடுமையைக் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர் எஸ்றா சற்குணம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோரை மிரட்டும் தொனியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் . அவர்கள் இருவரும் வன்னியர் சமூகத்தைப் பற்றிப் பேசாதவற்றையெல்லாம் பேசியதாகப் புனைந்துரைத்து சாதிரீதியாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவரது அறிக்கை உள்ளது. அவர் அறிக்கை வெளியிட்ட பிறகு, குறிப்பாக தோழர் இரா முத்தரசன் அவர்களுக்கு பாமக தரப்பிலிருந்து தொலைபேசியில் மிரட்டல்களும் ஆபாச வசைகளும் வந்த வண்ணம் உள்ளதாக அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சனநாயகத்துக்குப் புறம்பான இத்தகைய அநாகரிகப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின��� சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nநீதிக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்களை மிரட்டுவதன்மூலம் சனநாயகச் சக்திகளின் ஒற்றுமையைச் சிதைத்துவிடலாம் என்றும் விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்திவிடலாம் என்றும் கணக்குப் போடும் பாமகவின் தந்திரம் பலிக்காது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.\nஇப்படி சாதியின் பெயரால் வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் மருத்துவர் ராமதாசின் வெறுப்பு அரசியலுக்கு தமிழக அரசு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.\nவாக்குப்பதிவுக்கு முன்பு வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற விதத்தில் மருத்துவர் ராமதாசும் அவரது மகன் அன்புமணி ராமதாசும் பேசிய பேச்சுக்களை தேர்தல் ஆணையமும் துறையும் காவல் பொருட்படுத்தி இருந்தால் இன்று பல இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடும் நிலை ஏற்பட்டிருக்காது. ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் இருவரும் தேர்தல் விதிகளுக்கும், சட்டங்களுக்கும் புறம்பாக வன்முறையைத் தூண்டி வருகிறார்கள். அதைத் தமிழக அரசு தொடர்ந்து அனுமதிப்பது வேதனை அளிக்கிறது.\nபாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துவதற்கு மருத்துவர் ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பதைத்தான் அவரது அறிக்கை புலப்படுத்துகிறது. இதை அலட்சியப்படுத்தாமல் தமிழக அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.\nபேராயர் எஸ்றா சற்குணம் அவர்களுக்கும், தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nதிருமாவளவனே பேசத் தயங்கும் நச்சு வார்த்தைகளை இந்த சாக்கடையில பொறுக்குறவன் பேசலாமா\nராமதாசுக்கு ஏன் அஞ்சி நடுங்க வேண்டும்..\nவேறு வழியே இல்லை... திருமாவுக்கு உதயசூரியன் சின்னம்தான்... தேர்தல் ஆணையம் அதிரடி..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா விடுதலைச் சிறுத்தைகள் கட்சி \nதிருமாவளவனுக்கு டெபாசிட் கிடைக்கக் கூடாது \nஉடல் உறுப்ப��களை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஒரே ஓவரில் ஆட்டத்தை புரட்டிப்போட்ட ட்ரெண்ட் போல்ட்.. புதிய மைல்கல்லை எட்டி சாதனை\nஊடுருவிய தீவிரவாதிகள் புகைப்படம் வெளியீடு... தமிழகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு...\nசாதி கொடுமையால் பாலத்தில் கயிறு கட்டி இறக்கப்பட்ட சடலம் .. சுடுகாடு அமைக்க அரசு நிலம் ஓதிக்கீடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/07/", "date_download": "2019-08-23T06:35:34Z", "digest": "sha1:3CXAMSBZQYEWFCYYYB3PIABRSG5KIS6M", "length": 5214, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 7, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார் \nசந்தாவாக 130 மில்லியன் சுருட்டிய தொழிற்சங்கங்கள்\nகடனுக்காக பங்குகள் பரிமாற்றப்படவில்லை - அம்பலம்\nதிரிபோலிக்கு பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தல்\nஆடைத்துறையின் ஏற்றுமதி இலக்கு 8 பில்லியன்\nசந்தாவாக 130 மில்லியன் சுருட்டிய தொழிற்சங்கங்கள்\nகடனுக்காக பங்குகள் பரிமாற்றப்படவில்லை - அம்பலம்\nதிரிபோலிக்கு பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தல்\nஆடைத்துறையின் ஏற்றுமதி இலக்கு 8 பில்லியன்\nஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மானம்\nஇலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய அதிகாரிகள்\nபுதுக்குடியிருப்பில் ஹெரோயின் கடத்தல்: பெண் கைது\nகேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது\nயூதக்குடியேற்றங்கள் மீண்டும் இஸ்ரேலுடன் இணைப்பு\nஇலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய அதிகாரிகள்\nபுதுக்குடியிருப்பில் ஹெரோயின் கடத்தல்: பெண் கைது\nகேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது\nயூதக்குடியேற்றங்கள் மீண்டும் இஸ்ரேலுடன் இணைப்பு\nமருந்துகளின் விலைகள் குறைப்பு -அமைச்சு\nதுபாய்க்கு சென்று விசாரணை மேற்கொள்ள தீர்மானம்\nIPL Match: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nதுபாய்க்கு சென்று விசாரணை மேற்கொள்ள தீர்மானம்\nIPL Match: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/05130814/1017365/Anna-university-Professors-and-Staffs-dont-original.vpf", "date_download": "2019-08-23T06:46:39Z", "digest": "sha1:7OUWEPQBFQJYBJ772NCDO5C662URZV4R", "length": 9795, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "சான்றிதழ் விவகாரம் - அண்ணா பல்கலை.அதிரடி உத்தரவு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசான்றிதழ் விவகாரம் - அண்ணா பல்கலை.அதிரடி உத்தரவு...\nமாற்றம் : டிசம்பர் 05, 2018, 01:10 PM\nபேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்க கூடாது என அண்ணா பல்கலை. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\n* பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்க கூடாது என\nஅண்ணா பல்கலை. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\n* நகல் சான்றிதழ்களை மட்டும் வைத்துக் கொண்டு அசல் சான்றிதழ்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்��� வேண்டும்\n* பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அண்ணா பல்கலை. அதிரடி உத்தரவு\n* அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை\nஅங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு\n537 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு 92 கல்லூரிகளில் 300 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை குறைத்து அறிவித்தது.\nஅண்ணா பல்கலை. விவகாரம் : முக்கிய பணிகளில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க மாட்டோம் - அமைச்சர் அன்பழகன்\nஅண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராயினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.\nஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.\nதிருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்\nதிருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்\nதர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்\nகாரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.\nதமிழகத்திற்கு அலர்ட் : 6 பயங்கர��ாதிகள் ஊடுருவல்\nதீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/cinema/06/162904?ref=ls_d_specialcard", "date_download": "2019-08-23T07:52:25Z", "digest": "sha1:UKNW6PXGCAXDOFL5YCEY67E2W6O57NQG", "length": 4684, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "வா... வெச்சு செஞ்ச சன்னிலியோன் சகோதரி - தாங்கமுடியாம கதறும் விமல் - Viduppu.com", "raw_content": "\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nலொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்\nமிக மோசமான கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து முகம் சுளிக்க வைத்த பேட்ட நடிகை, இந்த கொடுமையை பாருங்க\nவிஷால் பெயரில் நடந்த பெரும் மோசடி பல லட்சம் கொள்ளை - சர்ச்சையில் சிக்கிய இயக்குனர்\nஇதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட், நேற்றைய பிக்பாஸை செம்ம கலாய் கலாய்த்த வீடியோ\nபாடகி சின்மயியை அதிர்ச்சியாக்கிய படுகொலை சம்பவம் ரத்த வெள்ளத்தில் வீட்டு வாசலில் கிடந்த சடலம்\nசினிமா விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த யாஷிகா ஆனந்த், வைரலாகும் புகைப்படம் இதோ\nமேலாடை கழன்று புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. ரசிகர்களை முகழ்சுழிக்க வைத்த நடிகை..\nசிறுவன் செய்த மோசமான செயல் ஆணுறுப்பு ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nவா... வெச்சு செஞ்ச சன்னிலியோன் சகோதரி - தாங்கமுடியாம கதறும் விமல்\nசினிமாவில் வாரம் ஒரு படத்தில் நடித்துகொண்டிருந்தவர் விமல். ஆனால் ஹிட் கொடுக்கமுடியாமல் இன்றுவ��ை தவித்துக்கொண்டிருக்கிறார்.\nஇவர் தற்போது வேறு வழியில்லாமல் அடல்ட்காமெடி படத்தில் நடிக்கிறார். இருட்டுஅறையில் முரட்டு குத்து பாணியில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடிக்கிறார்.\nஇதில் சன்னிலியோனின் சகோதரி மியாராய் லியோன் நடிக்கிறார். இவர் விமலை படுக்கையில் செய்யும் கூத்தை பாருங்க...\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nஒரு வழியா சேரனுக்கு ஒரு நல்லது நடந்துருச்சுப்பா, பிக்பாஸ் வீட்டில் இனி சந்தோஷம் தான்\nசினிமா விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த யாஷிகா ஆனந்த், வைரலாகும் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-23T07:53:31Z", "digest": "sha1:LAIUXLAO5PQDIIJI4EZSK6JDF6JR2YBU", "length": 11434, "nlines": 84, "source_domain": "geniustv.in", "title": " தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ச்சி! - Genius TV - Tamil News Web TV", "raw_content": "\nசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔\nகண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…\n கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்\nதனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ச்சி\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பொது மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனிடையே வழக்கில் திடீர் திருப்பமாக பலியானவர்களுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது செய்தி ஏஜென்சி ஒன்றால் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் உடலில் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்து இருந்ததாகவும், அதில் பாதிக்கு பாதி பேர், பின்னாலிருந்து ��ுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை, என்டிடிவி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்டதில் மிக இளம் வயதானவர் ஸ்னோவ்லின் என்ற மாணவி. 17 வயதான இந்த இளம் பெண்ணின் தலை வழியாக சென்ற குண்டு, வாய் வழியாக வெளியே வந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.\nகொல்லப்பட்ட 13 பேரில் 11 பேரின் குடும்பங்களை, ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டதாகவும், அதில் 10 குடும்பத்தினர் தாங்கள் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளதாகவும், ஒரு குடும்பத்தினர் மட்டும் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு சட்ட நடவடிக்கை குறித்து பேசி வருவதாகவும், நீதிக்காக போராட போவதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.\n69 குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 30 எஸ்எல்ஆர் வகை துப்பாக்கியிலிருந்து வெளியாகியுள்ளதாகவும், 4 ரவுண்டுகள் .303 ரைஃபில்ஸ் மூலமாகவும், 12 ரவுண்டுகள் .410 வகை துப்பாக்கி மூலமாகவும் சுடப்பட்டதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.\nகலவரம் நடைபெற்றால் எச்சரித்தும் அது கட்டுக்கடங்காமல் போனால், முதலில், முட்டிக்கு கீழ்தான் சுட வேண்டும் என்று காவல்துறை விதிமுறை கூறுகிறது. ஆனால், சுடப்பட்டதில் பெரும்பாலானோருக்கு நெஞ்சு, அல்லது தலையில் குண்டு பாய்ந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.\nTags துப்பாக்கி சூடு தூத்துக்குடி ஸ்டெர்லைட்\nமுந்தைய செய்தி காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது\nஅடுத்த செய்தி இடைத்தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி, குஜராத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி\nBBC – தமிழ் நியுஸ்\n'தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்' - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் - விரிவான தகவல்கள் 23/08/2019\nப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா - ���ுன்னாள் அதிகாரி ரகோத்தமன் பேட்டி 23/08/2019\nஇணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nபிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது - இயக்குநர் அமீர் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம் மற்றும் பிற செய்திகள் 23/08/2019\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை 23/08/2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல் 22/08/2019\nப.சிதம்பரம் கைது: சுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன\n'நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்' - ஓர் எச்சரிக்கை 22/08/2019\nFacebook – ல் ஜீனியஸ் டிவி\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/09/25/kallattam-audio-launch-stills/", "date_download": "2019-08-23T07:45:14Z", "digest": "sha1:SGPJ7WOST4FEBIP3KQHTRYUSFRNDBY2Y", "length": 3040, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Kallattam Audio Launch Stills | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=namma%20nattu%20arasiyale%20ivlodhan%20assu%20ussu", "date_download": "2019-08-23T07:17:16Z", "digest": "sha1:EAO5JS6HEH7FQQXW3J4TNMUKQT7RFRQJ", "length": 7508, "nlines": 168, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | namma nattu arasiyale ivlodhan assu ussu Comedy Images with Dialogue | Images for namma nattu arasiyale ivlodhan assu ussu comedy dialogues | List of namma nattu arasiyale ivlodhan assu ussu Funny Reactions | List of namma nattu arasiyale ivlodhan assu ussu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஇனிமே நீ சிவப்பு கலர்ல குங்குமம் கூட வைக்க கூடாது\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\ncomedians Vadivelu: Vadivelu Removing His Cooling Glass - வடிவேலு அவருடைய குளிர்ச்சி கண்ணாடியை கழற்றுதல்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nபாண்டின்னு பேர் வெச்ச என்னைய\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nமீசைய வராத மாதிரி பண்ணிட்டாங்கமா\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nநடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கேன் சிம்ரன்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஇந்த பொண்ணு மட்டும் உலக அழகி போட்டிக்கு போயிருந்தாள்ன்னா\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஅவ என் வைப் டா\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஒட்டு மீச வெச்சது இவனுக்கு எப்படி தெரியும்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஅவன் என்னோட ஸ்கூல் பிரண்ட்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஅவன் கும்பத்த நான் கேவலமா பேசுவேன் என் குடும்பத்த அவன் ரொம்ப கேவலமா பேசுவான்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஓஹ நீதான் டேலெக்ஸ் பாண்டியன் பொண்டாட்டியா\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamiladvt.blogspot.com/2011/08/", "date_download": "2019-08-23T08:00:32Z", "digest": "sha1:PAL4YRVMHS5PBIPCPV3IOAMKFTSZ3EN5", "length": 16472, "nlines": 408, "source_domain": "tamiladvt.blogspot.com", "title": "August 2011 | தமிழ் விளம்பரங்கள் / Tamil Advertisements / Publicité Tamoul", "raw_content": "\nகவின் பால் Cavin Milk\nதமிழ் நகைச்சுவை நடிகர் திரு.பாண்டு\nLabels: நகைச்சுவை சிரிப்பு / Comedy\nPrince Jewellery பிரின்ஸ் ஜுவெல்லரி\n* பிரின்ஸ் ஜுவெல்லரியின் விளம்பரங்கள் : இங்கே\nஅதிக தேநீர் அருந்துவதால் வரும் பாதிப்பு\nசிட்டி யூனியன் வங்கி :\nLabels: நடிகை சிம்ரன் / Simran\nதமிழ் வெளி Tamil Veli\nகவின் பால் Cavin Milk\nPrince Jewellery பிரின்ஸ் ஜுவெல்லரி\nஅமீரகம் / UAE (1)\nஆரோக்கியம் / Health (4)\nஆர்.எம்.கே.வி / RMKV (3)\nஇலங்கை இனப்படுகொலை / Srilanka Genocide (1)\nஐக்கிய ராஜ்யம் / UK (1)\nஐரோப்பிய ஒன்றியம் / Europe (2)\nகல்யாணி 'கோல்டு' கவரிங் (1)\nகாமெடி சிரிப்பு / Comedy (7)\nகார்த்திகா ஷாம்பூ / Karthiga Shampoo (1)\nகுளிர்பானம்/ Cold Drink (6)\nகையடக்க தொலைபேசி / Mobile Phone (5)\nகோல்டு வின்னர் / Gold Winner (2)\nசமூக விழிப்புணர்வு / social awareness (1)\nசமையல் அறை சாதனங்கள் / Kitchen Appliances (5)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் (1)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் / Saravana Selvarathinam (1)\nதங்க நகை / நடிகை சிநேகா / Actress Sneha (1)\nதிருநெல்வேலித் தமிழ் / நெல்லைத் தமிழ் (1)\nதேங்காய் எண்ணெய் / Coconut Oil (3)\nநகைச்சுவை சிரிப்பு / Comedy (7)\nநடிகர் கார்த்தி / Actor Karthi (1)\nநடிகை அமலா பால் / Amala Pal (1)\nநடிகை அனுஷ்கா செட்டி / Anushka Shetty (7)\nநடிகை ஓவியா / Oviya (2)\nநடிகை காஜல் அகர்வால் / Kajal Agarwal (4)\nநடிகை குஷ்பூ / Kushboo (1)\nநடிகை சிம்ரன் / Simran (2)\nநடிகை தமன��னா / Tamanna (17)\nநடிகை பிரியாமணி / Priyamani (1)\nநடிகை ரம்யா கிருஷ்ணன் / Ramya Krishnan (5)\nநடிகை ரிச்சா கங்கோபாத்யாய் / Richa Gangopadhyay (1)\nநடிகை ஸ்ரீ தேவி / SriDevi (1)\nநடிகை ஹன்சிகா மொத்வானி / Hansika Motwani (1)\nபாதுகாப்பு காணொளி / Safety Video (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (1)\nபெட்ரோனாஸ் மலேசியா / Petronas Malaysia (8)\nபொங்கல் தை திருநாள் / Pongal (1)\nபொன்வண்டு சோப்பு / Soap (1)\nப்ரூக்பாண்ட் / Brookebond (2)\nமுருகப்பா குழுமம் / Murugappa Group (3)\nரமலான் / ரம்ஜான் / Ramadan (2)\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் / Vaddukoddai Referendum (2)\nவிளையாட்டு வீரர் / Sportsman (1)\nஜாய் அலுக்காஸ் ஜூவல்லரி / Joyalukkas Jewellery (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-23T07:26:56Z", "digest": "sha1:JAJ2PXSICACKEUWMZKEDO26RVQK7YG5X", "length": 3666, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "ஷ்ரத்தா ஸ்ரீநாத் Archives - Behind Frames", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம்\nஇரண்டு வருடத்திற்கு ஒரு அஜித் படம் என வெளியான நிலையில் ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது என்பது மிகப்...\nK 13 – விமர்சனம்\nசினிமாவில் உதவி இயக்குனராக படம் இயக்க வாய்ப்புத்தேடி வருபவர் அருள்நிதி.. கதை எழுதும் நாவலாசிரியர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர்கள் இருவரும் ஒருநாள்...\nஅருள்நிதியின் K13 பெயர்க்காரணம் இதுதான்\nஅருள்நிதி நடிப்பில் வரும் மே-1ம் தேதி ரிலீசாக இருக்கும் படம் K13. இந்த படத்தை அவரது பரத் நீலகண்டன் என்பவர் இயக்கியுள்ளார்....\nநிவின்பாலி முதன்முறையாக நேரடியாக தமிழில் நடித்துள்ள படம் தான் ‘ரிச்சி’.. எப்படி வந்திருக்கு பார்க்கலாமா.. சர்ச் பாதர் பிரகாஷ்ராஜின் மகன் ரிச்சி...\nஇவன் தந்திரன் டீசரை வெளியிட்டார் மணிரத்னம்..\nமினிமம் கியாரண்டி இயக்குனர் என அறியப்படும். தற்போது இவர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘இவன் தந்திரன்’ என்கிற படத்தை இயக்கிவருகிறார்....\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=4505", "date_download": "2019-08-23T07:17:42Z", "digest": "sha1:QXQSDIUPEJZUN3B6WSUKVV6L2NPFK32V", "length": 6575, "nlines": 131, "source_domain": "www.thuyaram.com", "title": "அன்னபூரணம் பசுபதி | Thuyaram", "raw_content": "\nமலர்வு : 30 மே 1940 — உதிர்வு : 3 ஒக்ரோபர் 2015\nயாழ். நீர்வேலி மத்தி அரசகேசரி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் பசுபதி அவர்கள் 03-10-2015 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற தம்பையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற பசுபதி அவர்களின் பாசமிகு பாரியாரும்,\nநித்தியானந்தன்(ஜெர்மனி), ஜெகன்(கனடா), சாயீஸ்வரி(கனடா), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nநடராசா(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, பாலசுப்பிரமணியம்(ஜெர்மனி), கமலாதேவி(இலங்கை), இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nதாரணி(ஜெர்மனி), கவித்தா(கனடா), நிமல்ராஐ்(கனடா), பிரகாஷ்(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,\nசிவக்கொழுந்து(இலங்கை), ஞானேந்திரன்(இலங்கை), அல்லிராணி(இலங்கை), ராஜேஸ்வரி(ஜெர்மனி), விக்னேஸ்வரமூர்த்தி(இலங்கை), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nவீஸ்வன், பிரவன்(ஜெர்மனி), யசாகன், தபிதா, கவிஷா, தாமிரா, பிரவீன், நவீனா(கனடா) ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 08:00 மு.ப — 09:45 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 09:45 மு.ப — 11:45 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 12:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=4659", "date_download": "2019-08-23T06:26:43Z", "digest": "sha1:L24OYLRHMSZ73KULRYFLBZOM7O5UEU2R", "length": 3942, "nlines": 108, "source_domain": "www.thuyaram.com", "title": "சுப்பிரமணியம் இராஜேஸ்வரி | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 19 ஒக்ரோபர் 1955 — மறைவு : 14 ஒக்ரோபர் 2015\nயாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராஜேஸ்வரி அவர்கள் 14-10-2015 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,\nசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 18-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கல்சிசை இந்து மயானத்தில் தகனம் செ��்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1558", "date_download": "2019-08-23T07:11:29Z", "digest": "sha1:OIIH32U7TSLY3ZBB6IHBTJ3CK7JONEI5", "length": 9386, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "1558 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2311\nஇசுலாமிய நாட்காட்டி 965 – 966\nசப்பானிய நாட்காட்டி Kōji 4Eiroku 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1558 MDLVIII\nஆண்டு 1558 (MDLVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி 7 – கைசு இளவரசர் பிரான்சிசு தலைமையில் பிரெஞ்சுப் படையினர் இங்கிலாந்தின் கலே நகரைக் கைப்பற்றினர்.\nஏப்ரல் 24 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் முதலாம் பிரான்சிசுக்கும் இடையில் நோட்ரே டேம் டி பாரிசில் திருமணம் நடந்தது.\nநவம்பர் 17 – கத்தோலிக்கரான முதலாம் மேரி இறந்ததை அடுத்து, அவரது ஒன்றுவிட்ட சகோதரியும், சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவருமான எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடி 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்.\nஅந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுனர் (இ. 1611)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100680", "date_download": "2019-08-23T07:10:38Z", "digest": "sha1:2O557CBZUHQO3N47MEEZ5YH47SBTQFJR", "length": 9533, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வெளிநாட்டில் சொகுசான வாழ்க்கை : கோடிக்கணக்கில் பணம் : வசமாக சிக்கிய தமிழ்ப் பெண்!! – | News Vanni", "raw_content": "\nவெளிநாட்டில் சொகுசான வாழ்க்கை : கோடிக்கணக்கில் பணம் : வசமாக சிக்கிய தமிழ்ப் பெண்\nவெளிநாட்டில் சொகுசான வாழ்க்கை : கோடிக்கணக்கில் பணம் : வசமாக சிக்கிய தமிழ்ப் பெண்\nவெளிநாட்டில் சொகுசான வாழ்க்கை : கோடிக்கணக்கில் பணம் : வசமாக சிக்கிய தமிழ்ப் பெண்\nசிலைக்க டத்தல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தமிழ் பெண் சென்னை விமானத்தில் பொலிசாரிடம் வசமாக ச��க்கியுள்ளார். 2016-ஆம் ஆண்டில் சிலைக்கடத்தல் புகாரில் தீனதயாளன் என்பவரும் அவரது கூட்டாளியான புஷ்பராஜனும் கைது செய்யப்பட்டனர்.\nதீனதயாளனின் வீடு மற்றும் கிடங்கிலிருந்து ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தன் பங்குக்கு 14 சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார் புஷ்பராஜன். இதோடு புதுச்சேரியைச் சேர்ந்த மரிய தெரசா என்பவரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்தச் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து உடனடியாக களமிறங்கிய பொலிசார் மரிய தெரசா வீட்டை சோதனையிட்டது. அவர் வீட்டு கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 பழங்கால சாமி சிலைகள் சிக்கின. எஞ்சிய 3 சிலைகளோடு சேர்த்து மரிய தெரசாவையும், அவரது கணவர் விஜய்யையும் காணவில்லை.\nபிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மரிய தெரசாவும் விஜயும் பிரான்சுக்கு தப்பிய நிலையில் அங்கு சொகுசாக வாழ்ந்துள்ளனர். தப்பியோடிவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தால் அவர்களைப் பிடிப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனினும் காவல்துறையின் முயற்சிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்பே தற்போது பலன் கிடைத்துள்ளது.\nதுபாயிலிருந்து சென்னைக்கு வந்த மரிய தெரசா விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளிடம் நேற்று சிக்கிக்கொண்டார். இதையடுத்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் மரிய தெரசாவின் மோ சடிகள் குறித்து மேலும் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து கொ ன்ற நபர்\nம ர்மமாக கொ ல்லப்பட்ட மொடல் அழகி : கடற்கரையில் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது\nஅவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த சோ கம்; மக்களே எச் சரிக்கை\nபேஸ்புக்கில் கொண்டுவரப்படும் மாற்றம்: மிகுந்த மகிழ்ச்சியில் பாவனையாளர்கள்\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/06/11/%E0%AE%89%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-08-23T06:48:32Z", "digest": "sha1:HGRWO2T7OU5LTYICUOMXZ73BLOUW4N6R", "length": 5375, "nlines": 76, "source_domain": "coimbatorelivenews.com", "title": "உகாண்டாவில் எபோலா உறுதிப்படுத்தப்பட்டது – புதிய பார்வை – Coimbatore Live News", "raw_content": "\nஉகாண்டாவில் எபோலா உறுதிப்படுத்தப்பட்டது – புதிய பார்வை\n11 ஜூன் ஜூன் 2019 09:38 PM சேர்க்கப்பட்டது\nகொங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள மாசாம்புவிலிருந்து ஆலன் பிவாம்பலே தனது தாயிடம் சென்று தனது தாத்தாவின் பேத்தி புணர்ச்சியில் பங்கேற்க சென்றார்.\nகொங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள மாசாம்புவிலிருந்து ஆலன் பிவாம்பலே தனது தாயிடம் சென்று தனது தாத்தாவின் பேத்தி புணர்ச்சியில் பங்கேற்க சென்றார்.\nஒரு எபோலா பயமுறுத்தல் கஸ்ஸஸ் மாவட்டத்தை தாக்கியது, இதில் ஒரு பையன், 5, ஒரு காய்ச்சல் மற்றும் வயிற்று காய்ச்சல் ஏற்பட்டது.\nகொங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள மாசாம்புவிலிருந்து ஆலன் பிவாம்பலே தனது தாயிடம் சென்று தனது தாத்தாவின் பேத்தி புணர்ச்சியில் பங்கேற்க சென்றார்.\nஅவரது தாத்தா எபோலா இறந்துவிட்டதாக சந்தேகிக்கப்பட்டது. மீண்டும், Bwambale காய்ச்சல் மற்றும் வயிற்று வலி, கூட்டு வலிகள், மற்றும் வாந்தி உணர்கிறேன். சேர்க்கை வெப்பநிலை அதிகமாக இருந்தது மற்றும் எபோலா சோதனைகள் நேர்மறை திரும்பியது.\nஅவர் மேலும் மேலாண்மைக்கு உட்பட்டதால், அந்தப் பையன் பெவர் மருத்துவமனை எபோலா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டார்.\nஒரு இலவச செய்திமடல் பெற உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி நிரப்பவும்\nமனநல மனச்சோர்வு நோயாளிகளுக்கு ஒலன்சபைன் மறுபிறப்பு அபாயத்தை குறைக்கிறது: ஜமா – சிறப்பு மருத்துவ உரையாடல்கள்\nடி 2 டிக்கு ஒமேகா -3 'ஏதோ அதிக பயனுள்ளதாக' பணத்தை செலவிடவும் – மெட்ஸ்கேப்\nமிசோரி முழுவதும் ஹெபடைடிஸ் ஏ பரவலாக வெடித்தது – ஃபாக்ஸ் 2 செயின்ட் லூயிஸ்\nபகுப்பாய்வு | உடல்நலம் 202: புலம்பெயர்ந்த குழந்தைகள் வாரங்களுக்கு பதிலாக பல மாதங்கள் காவலில் இருக்க முடியும், புதிய டிரம்ப் ஆட்சியின் கீழ் – வாஷிங்டன் போஸ்ட்\nயார்க்ஷயர் டீன் நவோமி சாவேஜ் மூளை புற்றுநோயை எதிர்த்துப் போராடிய பின்னர் வெற்றிகரமாக ஜி.சி.எஸ்.இ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151354-topic", "date_download": "2019-08-23T07:38:01Z", "digest": "sha1:UJI5JFR4AAF3XYLLEYRDYHGPX6YSBGCJ", "length": 20160, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மரவள்ளிக் கிழங்கு போண்டா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\n» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\n» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்\n» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை\n» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\n» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு\n» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\n» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\n» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ\n» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\n» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு\n» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\n» திறந்து வைத்த அலுவலக��்தில் உறங்கிய சிதம்பரம்\n» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது\n» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nமரவள்ளிக் கிழங்கு - கால் கிலோ\nபெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3\nபச்சை பட்டாணி - 1 மேஜைக்கரண்டி\nகடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க\nஎண்ணெய் - தேவையான அளவு\nமிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி\nகடலைமாவு - 50 கிராம்\nஅரிசி மாவு - 2 மேசைக்கரண்டி\nமரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக\nநறுக்கி வேகவைத்து எடுக்கவும். வெங்காயம், மிளகாய்\nஆறின மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை கையில் நன்கு\nஉதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு\nகடுகு, உளுந்தம் பரு���்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.\nபின்னர் உதிர்த்த மரவள்ளிக் கிழங்கு, மிளகாய், வெங்காயம் ,\nமஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடம் வதக்கி\nஆறினதும் எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப் பிடித்து\nவைக்கவும். கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து\nமிளகாய்த் தூள் சேர்த்து போதியளவு நீர் சேர்த்து தளர்ச்சியாக\nகலவை உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து,\nநன்கு காய்ந்த எண்ணெயிலிட்டு, பொன்னிறமாகப் பொரித்து\nஎடுக்கவும். மரவள்ளிக் கிழங்கு போண்டா தயார்.\nஇத்துடன் தேங்காய்ச் சட்னி வைத்து சாப்பிட\nRe: மரவள்ளிக் கிழங்கு போண்டா\nRe: மரவள்ளிக் கிழங்கு போண்டா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மரவள்ளிக் கிழங்கு போண்டா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உல���ம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/author/editor/", "date_download": "2019-08-23T07:52:43Z", "digest": "sha1:VRLAYVSIGE3XALAVRWGOWS7MGA5THGWB", "length": 20218, "nlines": 137, "source_domain": "geniustv.in", "title": " அமுரா, Author at Genius TV - Tamil News Web TV", "raw_content": "\nசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔\nகண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…\n கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்\nதனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்\nமூன்றாவது கண் (CCTV) திறப்பு விழா…\nPPFA, முக்கியசெய்திகள் Comments Off on மூன்றாவது கண் (CCTV) திறப்பு விழா…\nசென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை ஆணையாளர் எல்லைக்குட்பட்ட சூளைமேடு காவல் நிலையம் பகுதியினை சார்ந்த கிழக்கு நமச்சிவாயாபுரம் பகுதியில் சிசிடிவி கேமராவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நுங்கம்பாக்கம் காவல்நிலைய சரகத்தின் உதவி ஆணையாளர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் திறந்து வைத்தார். இப்பகுதியில் மக்களின் நிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் 23 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூட்டு நடவடிக்கை குழு தலைவர் திரு.T. பெருமாள் நம்மிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக PPFA மாநில …\nஆன்மீகம், ஜீனியஸ் ரிப்போர்ட்���ர், முக்கியசெய்திகள் Comments Off on அத்திவரதர் தரிசனம் நேரலையில்…\nஅத்திவரதர் தரிசனம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் சார்பில், சிறப்பு செய்தியாளரின் பார்வையில்… கடைசி நாளான 16. 08.19 மாலை 4 மணியளவில் அவரை பார்த்தே தீர்வது என கங்கணத்துடன் காஞ்சிபுரம் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். இன்று பொது வரிசை என்பதால் இந்த கூட்டத்தில் எப்படி செல்வது என யோசித்த வேளையில் முதியோர், ஊனமுற்றோர் செல்லும் மேற்கு கோபுரம் பாதையை அடைந்து நமது ஜீனியஸ் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா\nPPFA, ஜீனியஸ் ரிப்போர்ட்டர், முக்கியசெய்திகள் Comments Off on ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா\nஅன்பார்ந்த நண்பர்களே… நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளோம். ஒவ்வொருவரையும் நேரில் வந்து அழைக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் இதனையே அழைப்பிதழாக எண்ணி உங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு இவ் விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. என்றும் உங்களுடன்… திரு. B. வெங்கடேசன் ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் ” நட்பின் …\n மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on அத்திவரதர் வைபவம் மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்\nஇதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க முடியாமல் திரும்ப வைத்த மாவட்ட நிர்வாகத்தின் சீர்கேட்டை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒரு பக்கம் நாங்கள் மக்களுக்கு சரியான முறையில் வசதிகள் செய்து கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் அவ்வூரில் வசிக்கும் மக்களை அன்றாட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்தது, வெளியூர் மக்களை அலைக்கழித்து இந்த வைபவம் எப்ப முடியும் …\nசென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா\nசென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி இன்று ஆகஸ்டு 3, 2019, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் ” மாபெரும் அன்னதானம்” வழங்கப்பட்டது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக திரு. Ln. C.H.சண்முகம், (தலைவர், Lions …\nசென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா\nஆன்மீகம் Comments Off on சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா\nநுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி வருகின்ற ஆகஸ்டு மாதம் 3 ம் தேதி, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் “மாபெரும் அன்னதானம்” நடைபெற உள்ளது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக, PPFA மாநில தலைவர் “நட்பின் …\nபிபிஎஃப்ஏ திருவள்ளூர் மாவட்டத்தின் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”\nPPFA, முக்கியசெய்திகள் Comments Off on பிபிஎஃப்ஏ திருவள்ளூர் மாவட்டத்தின் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”\nநமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், “மெட்ரோ மேன்” மாத இதழின் நிறுவனர் & ஆசிரியருமான திரு. ” மெட்ரோ மேன்” S. அன்பு அவர்கள் தலைமையில், PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை செய்தியாளர் திரு. ” ஜீனியஸ்”P.K. மோகனசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் …\nPPFA மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய ஐயா A P J அப்துல் கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.\nPPFA, முக்கியசெய்திகள் Comments Off on PPFA மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய ஐயா A P J அப்துல் கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.\nPolice Public Friends Association மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா A P J அப்துல்கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில், இராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் இணைப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செ��ல் …\nசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔\nதமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔\nஇன்று திடீரென சென்னையில் மழை பெய்தது. முக்கால் மணி நேரம்தான், “சற்று” கூடுதலாக பெய்த மழையால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் தத்தளித்தது.இதனால் நகரவாசிகள் மிரட்சியுடன் நடக்க வேண்டிய நிலை. சட்டசபை மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவித்தாலும் இன்னும் நகர் முழுவதும் “நரக” சாலைகளாக தான் இருக்கிறது என்பதை சில மணி நேர அடை மழையில் நாமே கண் கூடாக கண்டோம். இதில் ஆட்சியாளர்கள், …\nஇராயபுரம் சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா…\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on இராயபுரம் சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா…\nஇராயபுரம் கிரேஸ் கார்டன் 2 வது தெருவில் அமைந்துள்ள சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு 108 திரு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் ஆரம்பித்து சாய்பாபா அலங்காரத்துடன் சிறப்பு பூஜையில் பகுதி வாழ் பெண்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியினை ஆலய நண்பர்கள் குழு ஏற்பாடு செய்து அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதங்களை வழங்கியது கூடுதல் சிறப்பாகும். ஒளிப்பதிவு…வே. …\nBBC – தமிழ் நியுஸ்\n'தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்' - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் - விரிவான தகவல்கள் 23/08/2019\nப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா - முன்னாள் அதிகாரி ரகோத்தமன் பேட்டி 23/08/2019\nஇணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nபிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது - இயக்குநர் அமீர் 23/08/2019\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம் மற்றும் பிற செய்திகள் 23/08/2019\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை 23/08/2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல் 22/08/2019\nப.சிதம்பரம் கைது: சுவர் ��றி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன\n'நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்' - ஓர் எச்சரிக்கை 22/08/2019\nFacebook – ல் ஜீனியஸ் டிவி\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/news/", "date_download": "2019-08-23T08:33:17Z", "digest": "sha1:SIVWHJR4LW2Q2UUYQR3VTNY3QI5U3NVY", "length": 21946, "nlines": 214, "source_domain": "pattivaithiyam.net", "title": "News |", "raw_content": "\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nதுலாம் ராசி ஜோதிடத்தின் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் துலாம் ராசியில் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் இரக்கம், பொறுமை, காதல் உணர்வு,அமைதி, சமநிலை என அனைத்து நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இருப்பார்கள். துலாம் ராசிக்குண்டான கடவுள் சுக்கிரன் ஆவார், பஞ்சபூதங்களில் இது காற்றை பிரதிபலிக்கும். அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் இவர்கள் வாயிலிருந்து இல்லை என்ற வார்த்தை வராது, Read More ...\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஉங்களுடைய பிறந்த தேதிப்படி உங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை இங்கு பார்ப்போம் பிறந்த எண் 1 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். இந்த தேதியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகிறவர்கள். இவர்கள் அதிக கற்பனைத்திறன் உள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஸ்டமானவராக கருதப்பட்டாலும் அவர்கள் அதிகம் செலவழிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதனையும் Read More ...\nமட்டன் கஞ்சி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : அரிசி – 2 கப் வறுத்த சிறு பருப்பு – 1 கப் மட்டன் – அரை கிலோ பெ.வெங்காயம் – 3 கேரட் – 4 உருளைக்கிழங்கு – 2 பட்டாண��� – சிறிதளவு மஞ்சள் தூள் – சிறிதளவு மசாலா தூள் – தேவைக்கு மிளகாய் தூள் – தேவையான அளவு தக்காளி – 4 பட்டை, ஏலக்காய் – சிறிதளவு இஞ்சி, Read More ...\nஇது பெண்களுக்கு மட்டும்…பெண்களின் சிறுநீர்க் கசிவுக்கான காரணங்கள் இவைதானாம்..\nசில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறுவர். இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் Read More ...\nசர்க்கரைநோய் வருமுன் காக்கும் இயற்கை உணவுகள், tamil helth tips\nசர்க்கரைநோய் வந்த பின்னும் அல்லது வருமுன் காப்பதற்கு சித்தர்கள் எளிமையாக இயற்கையான மூலிகைகளை பற்றி முன்பே நமக்கு குறிப்பிட்டுள்ளார்கள். வெந்தயம் : வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். மேலும் வெந்தயக்கீரையை வாரம் 2 முறை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம். நாவல் : நாவல் பழக்கொட்டைகளை காய வைத்து Read More ...\n பதில் அளிக்க சொன்ன உயர்நீதிமன்றம்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுகிழமை தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து வருகின்றனர். இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் பேசப்படுகிறது. இது இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசனின் தணிக்கை சான்று பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார் மற்றும் Read More ...\nஉங்கள் வீட்டில் பணம் பெருகுவதற்கு இப்படிச் செய்யுங்கள்…\nவாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம்.உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும்.அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் Read More ...\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஎந்தவொரு விடயத்திலும் இலகுவில் தோல்விகளை சந்திக்காது முன்னேறிச் செல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்…\nஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றிபெற அவர்களுக்கு அடிப்படை தேவை சுயஒழுக்கமாகும். சுயஒழுக்கம் ஒருவரிடம் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணங்களில் ஒன்றாகும்.சுயஒழுக்கம் இருப்பவர்கள் தன் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.இன்று நமது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான தவறுகளுக்கு சுயஒழுக்கம் இல்லாததே காரணமாகும். சில ராசிக்காரர்களுக்கு பிறவியிலேயே சுயஒழுக்கம் அவர்களுடன் பிறந்ததாக இருக்கும்.இவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் தவறான பாதைக்கு செல்லமாட்டார்கள். இந்தப் பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சுயஒழுக்கத்துடன் Read More ...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலக்கினாலும் புலம்பெயர் தேசத்திலுள்ள தந்தையின் பாசத்திற்காக தினமும் ஏங்கும் ஈழத்து மங்கை..\nஇந்தியாவிலுள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிலையில் முதல் இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் -3 சில தினங்களும் முன் தொடங்கியது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லொஸ்லியா என்பவர் பங்குபெற்றுள்ளார்.இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராகவும், தொகுப்பாளினியாகவும் இருந்தவர். இதேவேளை இவரை குறித்து அவரது நொருக்கிய தோழி ஒருவர் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More ...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nமந்திரம் – காத்தல் என்று பொருள்படும் சொல்லில் இருந்து மருவி மாந்திரீகம் என்று கூறப்பட்டது. அதாவது மாந்திரீகம் என்பதற்கு, ஒருவரின் துன்பத்தை நினைத்து, அ��ை அறிந்து அவர்களை காப்பது என்று பொருளாகும். நாம் மாந்திரீகத்தில் ஈடுபடும் போது, நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனதின் மூலம் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதைக் குறிக்கும். மாந்திரீகம் பற்றி தெரியாத சில உண்மைகள் நம் கர்மாவை மாற்றக் கூடிய சக்தி அன்னதானத்திற்கு Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது;...\nஇது சத்தான அழகு, beauty...\nபன்னீர் புலாவ், Paneer Pulau...\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஉங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா\n இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல், valaippoo thuvaiyal recipe in tamil health tips\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம், red rice idiyappam recipe in tamil samayal kurippu\nதேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/page/2/", "date_download": "2019-08-23T07:13:11Z", "digest": "sha1:Y3HYRTDIC74WNRZ73TLTJOSYE7B4PCAI", "length": 22841, "nlines": 200, "source_domain": "pattivaithiyam.net", "title": "Posts RSS", "raw_content": "\nதேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\nதனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். அவை என்னவென்று பார்க்கலாம். * பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும். * பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல Read More ...\nகருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கும் நிலக்கடலை, Groundnut prevents health tips in tamil\nநிலக்டலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படா��து மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். 100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது கார்போஹைட்ரேட் – 21 மி.கி, நார்சத்து – 9 மி.கி. கரையும் கொழுப்பு – 40 மி.கி. புரதம் – 25 மி.கி. விட்டமின் Read More ...\nபெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள், girls health tips in tamil samayal kurippu\nபெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம. பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், Read More ...\nபுதினா அனைத்து நோய்க்கும் தீர்வு தரும் காயகல்பம் என்பது தெரியுமா \nபுதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். Read More ...\nஉடல்வலி நீக்கும் நாவல் பழச்சாறு பற்றி தெரியாத விடயங்கள்\nமூட்டு வலி, சிறுநீரக கல் உட்பட பல பிரச்சனைகளை நாவல் பழச்சாறு குணப்படுத்தும் என்று நியூசிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் உள்ள ப்ளான்ட் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் ஹர்ஸ்ட் தலைமையிலான குழுவினர், மனித உடலுக்கு நாவல் பழம் அளிக்கும் நன்மைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தனர். நாவல் பழச்சாறை தொடர்ந்து 10 பேருக்கு அளித்து, பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், செய்த பிறகும், நாவல் Read More ...\nதேவையான பொருட்கள்: ஏதாவது பாஸ்தா இரண்டு வகை – தலா – 1/2 கப் வெட்டிய கரட் — 1/2 கப் வெட்டிய அஸ்பராகஸ் – – 1/2 கப் வெட்டிய பூசணிக்காய் — 1/4 கப் வெட்டிய தக்காளி – – 1/2 கப் (2) உப்பு – தேவையாக அளவு மிளகுத்தூள் – தேவையான அளவு பார்மஜான் சீஸ் — 2 மேசைக்கரண்டி காய்ந்த பேசில் — Read More ...\nசுவையையும் ஆபத்தையும் சேர்த்து தரும் அஜினோமோட்டோ, Ajinomoto danger and tasty health tips in tamil\nஉயிர் வாழ்வதற்காக உணவு சாப்பிடும் நுட்பமான தெளிவை மனிதர்கள் மறந்து அநேக வருடங்களாகிவிட்டது. உணவு உடம்பை ஆரோக்யமாக வளர்க்க என்பதை மறந்துவிட்டோம். கண்களைப் பறிக்கும் விதவிதமான உணவு வகைகள், நாக்கிற்கு சுவையைக் கூட்டும் வெந்த வேகாத அரைவேக்காட்டு உணவுகளைத்தான் அதிகம் விரும்புகிறோம்.இவை நிறத்துக்கு இவை சுவைக்கு என்று சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் தான் இன்று அனைத்து வயதினரையும் கட்டிப்போட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று அஜினோமோட்டோ உப்பு. மோனோ சோடியம் குளூட்டமெட் என்ற Read More ...\nமுதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழம்\nஉலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் உள்ளன. அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து 2 அல்லது 3 ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். நாம் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் செரிமானம் ஆக ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது. இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது. எலும்பு பலவீனம் அடைய கால்சியம் சத்து அவசியம். அத்திப்பழத்தில் Read More ...\nஉடலுக்கு ஆரோக்கியமான ஹர்பல் டீ…\nதேவையானப்பொருட்கள்: கிராம்பு, ஏலக்காய் – தலா 2, தனியா, மிளகு – தலா அரை டீஸ்பூன், சீரகம், சுக்குப்பொடி – தலா ஒரு டீஸ்பூன், கருப்பட்டி (அல்லது) வெல்லம் – 5 கிராம். செய்முறை: இருப்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு, ஒரு கிளறு கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்கவும். டீ Read More ...\nபீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா, is beer good for body health\nபீர் குடிப்பதால் உடல் நலத்திற்கு நல்லது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதுவும் அளவாக எடுத்து கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு கேடாக மாறிவிடும். • பீர் குடிப்��து மன அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது. • பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது. ஒரு நாளைக்கு சுமார் Read More ...\nஉணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணவு உண்டபின் ஏதாவது ஒரு பழம் சாப்பிடும்பழக்கம் இருக்கும். அது ஏனென்று கேட்டால் உணவுக்குப் பின் பழம் சாப்பிடுவது மலச்சிக்லைத் தவிர்க்கும் என்று நம்புகிறோம். ஆனால் உண்மையிலேயே உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா… அப்படி சாப்பிடலாமா என்றால் மருத்துவ நிபுணர்கள் நோ என்றே கூறுகிறார்கள். அவர்கள் கூறும் காரணங்களாவன, சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் Read More ...\nஅதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்,Cancer foods health tips in tamil\nஅதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் போன்றவற்றை, அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அவர்கள் வகைப்படுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது;...\nஇது சத்தான அழகு, beauty...\nபன்னீர் புலாவ், Paneer Pulau...\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது\nவெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை\nஉங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா\n இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல், valaippoo thuvaiyal recipe in tamil health tips\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம், red rice idiyappam recipe in tamil samayal kurippu\nதேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21514", "date_download": "2019-08-23T06:44:03Z", "digest": "sha1:LYMUWEBWOAGVJXT2AWTN2DOR4DRW2IW3", "length": 17116, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "லவண தைலம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nலவண தைலம் paris ல் எங்கு கிடைக்கும்\nhi shalli,நான் ஜெர்மனில் வசிக்கிறேன், லவண தைலம் நான் இந்தியாவில் இருந்து தான் எடுத்தேன், அது முழுமையான பலனை தரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.\nசமீபத்தில் அது பற்றிய உண்மையான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.முற்றிலும் பொய்யான சம்பவத்தை விளம்பரங்களால் நம் தலையில் கட்டி விடுகிறார்கள்..யாரும் அதை இனியும் வாங்காதீங்க என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\nநன்றி thalika and praba mam. நான் அதை லவண தைலம் 1 மாதம் use பண்ணினேன். இதனால் ஏதாவது problem வருமா\n உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கு தளிகா. இந்த காலத்தில் எதையுமே நம்ம முடியவில்லை போங்க... எப்ப‌வுமே இய‌ற்கைதான் ந‌ம்ப‌க‌மான‌து இல்லையா\nம்ம்ம்.. நம்ம அறுசுவையிலேயே இதைப்பற்றி கொஞ்ச நாளுக்கு முன்னாடி எல்லாம் விவாதிக்கப்பட்டது இல்லையா படித்த ஞாபகம் இருக்கு, ஆனா நல்லவிதமா, எப்படி யூஸ் பண்ணறது, பலன் இருக்கா என்பதுப்போலத்தான்னு நினைக்கிறேன். இப்ப என்ன பிரச்சனை, புதுத்தகவல் என்னன்னு தெரியலை. இங்கே பகிர்ந்துகொள்ள முடியுமானால் சொல்லுங்க தளிகா. தெரிந்துகொள்கிறோம்.\nஆனாலும் உங்களோட எச்சரிக்கை பதிவுக்கு தோழிகள் சார்பாக நன்றி நிறைய‌ பேருக்கு இத‌னால் ந‌ன்மை கிடைத்திருக்கும்.\nஅவர் ஒரு ஸைன்டிஸ்ட்&director Indian institute of scientific heritage. இல் வேலை செய்பவர் எங்கள் ஊரில் அவர் ரொம்பவும் ப்ரசித்தம்..இப்படிபட்ட ஆயுர்வேதம் மூலிகை என்ற பெயரில் மார்கெட்டில் இறங்கும் இன்னும் பல மூலிகை மருந்துகள் ,தலை முடி எண்ணைகள் முதல் இந்த லவன தைலம் வரை இஷ்டத்துக்கு விறபனையாகிறது..விளம்பரம���ம் பயங்கரமாக செய்யப் படுகிறது...இதில் எந்த பொருளுமே ஆயுர்வேதத்தோடு சம்மந்தப்பட்டதே இல்லையாம்..நாம தான் மூலிகை என்றதும் இயற்கையான ஒரு பொருள் என்று கண்ணை மூடி வாங்க கிளம்பிடுறோம்..இதனைப் பற்றி நமக்கு என்ன தெரியும் கேட்டதும் வாங்கி போடுவோம் அதனால் அவர் ஒரு விழுப்புணவர்வுக்காக இது பற்றி சொல்லியிருந்தார்..உணமையில் அவர் கேட்ட கேள்வி அதிர்ச்சியாக இருந்தது.உப்பு கலந்த அற்புத எண்ணை லவன தைலம் என்று போட்டிருக்கும் அதிலேயே ..அவர் கேட்டார் உப்பு எண்ணையோடு கலக்காது என்று நீங்கள் சிறுவர்களாக இருந்தபோதே பள்ளியில் படித்ததில்லையா என்று..இந்த சாதாரண விஷயத்தை கூட புரிந்து கொள்ளாத மக்களிடம் அற்புத மருத்துவகுணம் கொண்ட உப்பு கலந்த எண்ற பெயரில் ஏமாற்றி விற்கப்படுகிறது என்றார்..மேலும் இதற முடி எண்ணைகளும் இப்படித் தானாம்...லவன தைலம் தயாரிப்புக்குப் பின் ஒரு பெரிய விளம்பர கும்பலே உள்ளதாம்..இது தயாரிப்பவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்ப்ய் கிடைத்திருப்பதால் இவர் சொன்னார் அவர் வீட்டை விட்டு வெளியே வர ஒரு கதவு போதாதாம் அந்தளவுக்கு உடம்பும் வயிறும் பெருத்து இருப்பாராம்;-D...அவருக்கே லவன தைலம் உதவாத போது நாம வெறும் ஏமாளிகள்..அது கற்பப்பைக்கு தீங்கு விளைவிக்கிறது என்று இன்னொரு ஆர்டிகிளில் படித்தேன்.\nமட்டுமல்லாது குழந்தைகளுக்கு பரிட்ட்ச்சை காலங்களில் மூளை வளர்ச்சிக்கு ,நியாபக சக்திக்கு என இஷ்டத்துக்கு மருந்துகள் செலவாகிறதாம்..இம்மாதிரியான பொருட்களை தயாரிப்பவர்கள் சாதாரண ஆட்களாக தான் இருப்பார்கள் அதுக்கு பின்னால் விளம்பரப்படுத்தி பணத்தை அள்ள தான் ஒரு பெரிய ஆள்பலம் இருக்கும்.\nஎதுக்கு இந்த வீன் வம்பு..கூடுமானவரை விளம்பரங்களில் காண்பவற்றை தவிர்ப்போம்..எல்லா வகையான தானியங்களும் கலந்து செய்யப்பட்ட நூடுல்ஸாம் அது சாப்பிட்டதும் உஷார் பொங்கி எழுமாம் எல்லா வித ஷக்தியும் பாய்ந்து விடுமாம்..உடனே அதை வாங்கிடுறது...அதை வாயில வெச்சா வெளக்கெண்ணை அதை விட டேஸ்ட்..அதை விட நம்ப வீட்டு உப்புமா என்ன ஒரு டேஸ்டா இருக்கு.\nஇது வரை போட்டவங்க கவலை பட வேண்டாம்..தெரிஞ்சோ தெரியாமலோ இப்போ நாம நம்மையே கெடுத்துக்கற உலகத்தில் தான் வாழ்ந்துட்டிருக்கோம்..வீட்டுக்குள்ளே பெட்ரூமில் வைக்கும் மொபைல் கூட கேடு தான்..இருந்தா��ும் ஓரளவு நாமா போய் விழுந்து சிக்காமல் இருக்கணும்\nரொம்ப அருமையான செய்தி , அறிவுரை கொடுத்திருக்கிறீர்கள்.என்ன தான் உசாரா இருந்தாலும் பல சமயங்களில் விளம்பரங்களால் ஏமாந்துவிடறோம். நல்ல பயனுள்ள கருத்து.\nthalika mam லவன தைலம் பற்றி\nநீங்க சொன்ன இந்த விஷயம் மிக மிக உதவியாக எல்லாருக்கும் இருக்கும். எனது அம்மா இங்கு வந்த போது, ஏன் ஒரு பாட்டில் மட்டும் வாங்கினீர்கள் என்று கேட்டு கவலைபட்டேன். இந்த செய்தியை படித்தவுடன் நல்ல வேலை அம்மா ஒரு bottle மட்டும் வாங்கினது நல்லதா போச்சு.\nநன்றி வனி,அனு,ஷாகிலா..எனக்கு மற்றவர்கள் அனுப்பின வீடியோ உங்களுக்கு நானும் சொல்லிட்டேன்.\nபெல்ட் போட்டால் வயிறு குறையுமா\nசிறுநீரகத்தில் கால்சியம் கல் - எந்த காய்கறிகள் உணவில் சேர்க்க கூடாது\nஉதிர்ந்த முடி மீண்டும் வளருமா\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/confisicate-simbus-house-court-warns", "date_download": "2019-08-23T07:13:34Z", "digest": "sha1:SKSMNBPCEXRPJBMA4LQZAPCWZARO46SG", "length": 14070, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " சிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய நேரிடும் : நீதிமன்றம் எச்சரிக்கை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blog சிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய நேரிடும் : நீதிமன்றம் எச்சரிக்கை\nசிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய நேரிடும் : நீதிமன்றம் எச்சரிக்கை\nநடிகர் சிம்புவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சிம்புவை எச்சரித்துள்ளது.\nகடந்த 2013-ஆம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்தப் படத்திற்காக சிம்பு 50 லட்சம் ரூபாயை முன் பணமாக பெற்றார். ஆனால் அந்த படத்திற்காக சிம்பு இதுவரை கால்ஷீட் தராததால் அவர் பெற்ற முன்பணத்தை திரும்பித்தர உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் த���டரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குறித்த நேரத்தில் படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்காததால் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக சிம்பு தரப்பில் வாதிடப்பட்து. அதனை ஏற்க மறுத்த நீதிபதி 50 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து 85 லட்சம் ரூபாயாக 4 வாரங்களில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பணத்தை செலுத்தாவிட்டால் சிம்புவுக்கு சொந்தமான வீடு, கார், மொபைல்,டிவி,மிக்ஸி உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும் ஜப்தி செய்ய நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n2019-ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும்..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\n3 வாரங்களுக்கு பிறகு அமைச்சரவையை விரிவு செய்த எடியூரப்பா : 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதி���ள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/02/", "date_download": "2019-08-23T07:46:44Z", "digest": "sha1:SPNLKSAVKB64YZ5RAQ74ZP6RB7F7H5FL", "length": 16260, "nlines": 177, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "February 2014 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nதிருமணம் என்பதை வெறும் நிகழ்வாக , இரு மனங்களின் இணைவாக, புதிய உறவுகளின் தொடக்கப்புள்ளியாக கருதி இதுவரை கடந்து வந்து கொண்டிருந்த என்னை , திருமணம் என்பது சாதாரண நிகழ்வல்ல, அது பிரிவின் அழுத்தம் என்பதை சமீபத்திய, என் தங்கையின் திருமணம் மிக அழுத்தமாய் உணர்த்தி இருக்கிறது. மீண்டு வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ காயத்தின் மருந்தாக காலமிருக்கும் என்று நம்புகிறேன்\nபெண்ணாய் பிறந்து விட்டால் இன்னொரு குடும்பத்திற்கு வாழப் போய்த்தான் ஆகவேண்டும் தானென்று மூளை சொல்லும் ஆறுதலை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது மங்களகரமான நிகழ்வுதான், ஆனால் பூரண மகிழ்வை மாப்பிள்ளை குடும்பம் தான் அனுபவிக்க முடிகிறது, நிச்சயம் பெண் வீட்டாரால் முடியாது\nநிச்சயம் பண்ணியதிலிருந்து \"ஏதோ ஒன்றை இழந்த உணர்வு\" இருந்தாலும், திருமண நாள் நெருங்க நெருங்க , அழுத்திய பாரம் மிக கொடியது இத்தனை வருடங்களாக குடும்பத்தின் ஒரு அங்கமாய் இருந்த பெண்ணை, திருமணம் என்கிற வடிவில் இன்னொரு குடும்பத்தில் இணைப்பதின் மூலம் ஏற்படும் பிரிவின் வலியை பூரணமாக உணர்ந்தேன்\nகுடும்பமாக அமர்ந்து உணவருந்திய நாட்கள் ஏராளம் என்றாலும் திருமணத்துக்கு முந்திய நான்கைந்து நாட்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தியவைகள் வாழ்வின் உன்னத நாட்கள்\nமாப்பிள்ளை வீட்டார் தங்கையை அழைத்துக்கொண்டு செல்லும்போது, அம்மா, அப்பா உருகி அழுகையில், என்னை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டேன், அப்படி இருந்தும் திருமணம் முடிந்த மறுநாள், தங்கையின் பிரிவை உணர்த்திய சிறிய நிகழ்வில் உடைந்து அழுதேன்\nதங்கையுடன் போட்ட சண்டைகள், சில நெகிழ்வான தருணங்கள் அனைத்தும், அழகிய நிகழ்வுகளாக மனதில் பதிய தொடங்கிவிட்டன. என்றோ நடந்த வே��ிக்கையான நிகழ்வுகள் கூட இனிப்பான நினைவுகளாக உருமாறுவது இந்த மனித வாழ்வில் மட்டுமேதான் எத்தனை வியப்புகள் நிறைந்த வாழ்க்கையினை இரசிக்க நேரமின்றி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம் எத்தனை வியப்புகள் நிறைந்த வாழ்க்கையினை இரசிக்க நேரமின்றி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம் காலமும், சூழலும் தான் மனிதனை பண்படுத்தி பக்குவப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது என்னால்\nநம் வீட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த பட்டாம்பூச்சியின் சிறகில் சிறிதை கிள்ளுவது போல் தான் திருமணம். என்னதான் புகுந்த வீட்டில் சுதந்திரம் கொடுத்தாலும், பிறந்த வீட்டின் சுதந்திரம் போலாகாது என்பது என் அழுத்தமான நம்பிக்கை பிறந்த வீட்டின் வாழ்வியல் பழக்கத்திலிருந்து, புகுந்த வீட்டின் பழக்க வழக்கத்திற்கு மாறிக்கொள்ள சற்று காலம் ஆகும். மணமாகும் ஆண்களுக்கு வேறுமாதிரியான சிக்கல்கள் இருக்கின்றன. அதை வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்\nஇத்தனை காலமாக நம்முள் ஒருவராக, சுக துக்கங்களை பகிர்ந்து கொண்ட ஒருவரை, திடீரென இன்னொருவருக்கு சொந்தம், முன்பு போல் உரிமை எடுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணுகையில் சொல்ல முடியா சுமைகள் கூடினாலும், எத்தனை காலம் தான் இப்படியே வைத்திருக்க முடியும் என்ற நிதர்சனம் சமாதானம் சொல்லி சாந்தப் படுத்துகிறது.\nவேரோடும், வேரடி மண்ணோடும் இங்கிருந்து பிடுங்கி இன்னொரு குடும்பத்தில் சேர்ப்பித்து இருக்கின்றோம், செழித்து வளரும் என்ற நம்பிக்கையுடன். நம்பிக்கைதானே எல்லாமே\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், பிப்ரவரி 24, 2014 10 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, சமூகம், திருமணம், நினைவு, வாழ்க்கை\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், பிப்ரவரி 19, 2014 7 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஆசை, கவிதை, காதல், ராசா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்���ு என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arivudan.wordpress.com/2010/11/", "date_download": "2019-08-23T07:53:20Z", "digest": "sha1:3TEGSARQ3WHNE6ETZCQRNLWGJRVD2PBY", "length": 3975, "nlines": 63, "source_domain": "arivudan.wordpress.com", "title": "நவம்பர் | 2010 | அறிவென்றொன்று...!?", "raw_content": "\nவெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு.\nஇந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் ���ூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.\nஇப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா\nPosted by arivudan மேல் நவம்பர்2, 2010 in அரசியல், சமூகம்\n ஐரோப்பிய இலங்கை முஸ்லிம்கள் கேள்வி \nபுலியும் சிங்கமும் ஒரே கூண்டில் \nயாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவு\nமூன்று தசாப்தங்கள், மூவாயிரம் கோடி முரண்பாடுகள்\nஇணையங்களும் இன முரண்பாடுகளும் இல் suji91\nஇணையங்களும் இன முரண்பாடுகளும் இல் slmansooras@gmail.co…\nசீமானின் “கூத்து”… இல் agnicholan\nபிரபாகரனின் “அந்த”… இல் malaravan\nபுலியும் சிங்கமும் ஒரே கூண்டில… இல் wije\n« அக் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/google-maps/", "date_download": "2019-08-23T07:06:25Z", "digest": "sha1:PHVX2SEORKICFBNPZQC3NN433YZVLMF6", "length": 3729, "nlines": 27, "source_domain": "nutpham.com", "title": "Google Maps – Nutpham", "raw_content": "\nஆண்ட்ராய்டு கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக பாதுகாப்பு வசதி அறிமுகம்\nகூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் புதிதாக ஸ்டே சேஃபர் (Stay Safer) எனும் அம்சத்தை வழங்கி வருகிறது. புதிய அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துவோருக்கு […]\nகூகுள் மேப்ஸ் சரியாக வழி காண்பிக்கவில்லையா சரி செய்ய இதை செய்யுங்கள்\nஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தெரிந்த, ஒருமுறையேனும் பயன்படுத்தும் செயலியாக கூகுள் மேப்ஸ் இருக்கிறது. அன்றாட வாழ்வில், ஏதேனும் சூழலில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்த வேண்டிய கட்டத்தை நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம். கூகுளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் தெருக்களில் வலம் வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேப்ஸ் வசதியை நமக்கு வழங்கி […]\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nகூகுள் தனது I/O டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் புகுத்த இருப்பதாக அறிவித்தது. கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வழிதெரியாத இடத்திற்கு செல்ல சரியாக வழிகாட்டும். தற்சமயம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:34:30Z", "digest": "sha1:JSZRNB5AB44S5UFKO3BDAFSCEO3ULUPV", "length": 13062, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்ம பூசண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பத்ம பூஷன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபத்ம விபூசண் ← பத்ம பூசண் → பத்மசிறீ\nபத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு வரை, 1111 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர்.\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)\n2014ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள்\nஇந்திய அரசு வலைத்தளம் - 1954 முதல் 2013 வரை பத்ம பூசண் விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 19:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/kamal-haasan-speaks-about-vikram-and-kadaram-kondan.html", "date_download": "2019-08-23T06:32:03Z", "digest": "sha1:ZXA6JYHADXRV4N7J2WLR5X6HYQ2LQ23T", "length": 8015, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kamal Haasan speaks about Vikram and Kadaram Kondan", "raw_content": "\n''ஒரு பெரிய அரசாங்கமே துரத்துர அளவுக்கு...'' - கமல்ஹாசன் நக்கல் பேச்சு\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்திருக்கும் படம் 'கடாரம் கொண்டான்'. சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய கமல், ''எனக்கு இந்த படத்தின் மீது எந்த பதட்டமும் இல்லை. இந்த படம் துவங்கும் போது ஒரு நாளும், இடையில் ஒரு நாளும் வந்திருப்பேன். பாக்கி எனக்கு இந்த படத்தின் மீது எந்த பதட்டமும் இல்லை.\nஅதற்கு காரணம், இயக்குநர் ராஜேஷ். என்ன பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய திறமையை நான் வளர்த்து விட்டேன் என்று சொல்வதை விட, அவ்வளவு பிரச்சனைகளை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்திருக்கேன் என் படத்துல. ஒரு பெரிய அரசாங்கமே துரத்துர அளவுக்கு நாங்க சினிமா எடுத்திருக்கோம்'' என்றார்.\n''ஒரு பெரிய அரசாங்கமே துரத்துர அளவுக்கு...'' - கமல்ஹாசன் நக்கல் பேச்சு வீடியோ\nBigg Boss வீட்டுக்குள் Police - நடந்தது என்ன \nமீரா மிதுன் | பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா முழு பட்டியல் இதோ\nகதறி அழும் Mohan Vaidya.., காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12101732/1025176/Tamilnadu-school-education-tree.vpf", "date_download": "2019-08-23T07:33:59Z", "digest": "sha1:4YN5KHVS4JGKENEHCIXBCSDYAPY2DRBP", "length": 9323, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மர வளத்தை பெருக்க தமிழக அரசு புதிய திட்டம் : மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமர வளத்தை பெருக்க தமிழக அரசு புதிய திட்டம் : மரக்கன்ற���கள் நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்\nஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.\nபள்ளி மாணவ-மாணவிகள் இடையே மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டத்தை செயல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதல்-அமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடனேயே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்\nதிருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்\nதர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்\nநியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்\nகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு\nதந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்\nகாரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/05/09/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-23T06:32:33Z", "digest": "sha1:MLBMZXYEH352I5IGKABHSA4DKQXYZXMW", "length": 8499, "nlines": 71, "source_domain": "coimbatorelivenews.com", "title": "படங்கள்: ஷாஹித் கபூர் & மிரா ராஜ்புட் ஜிம்மினைத் தாக்கியதன் மூலம் தங்கள் காலைத் துவங்கலாம் மற்றும் அவர்கள் அனைவருக்கும் இடுப்பு பயிற்சி புன்னகைக்கிறார்கள் – பின் கில்லா – Coimbatore Live News", "raw_content": "\nபடங்கள்: ஷாஹித் கபூர் & மிரா ராஜ்புட் ஜிம்மினைத் தாக்கியதன் மூலம் தங்கள் காலைத் துவங்கலாம் மற்றும் அவர்கள் அனைவருக்கும் இடுப்பு பயிற்சி புன்னகைக்கிறார்கள் – பின் கில்லா\nஇன்று, ஷாஹித் கபூர் மற்றும் மிரா ராஜ்புட் ஆகியோர் தங்கள் ஜிம் அமர்வுகள் மற்றும் எப்பொழுதும் போடப்பட்டனர், இருவரும் அனைவரும் புன்னகைத்தனர் மற்றும் பாப்பராசிஸில் அசைத்தனர். படங்கள் பார்க்கவும்\nஷாஹித் கபூர் மற்றும் வைஃபை மிரா ராஜ்புத் ஆகியோர் வியாழக்கிழமை காலை அதிகாலையில் ஜிம்மிற்கு ஒரு ரன் மற்றும் அவர்களது கடுமையான வொர்க்அவுட்டை அமர்வின் பின்னர் தொடங்கியது, இருவரும் சிரித்தார்கள் மற்றும் ஜிம்மிலிருந்து வெளியே வந்தபின்னர் பாப்பராசிஸில் அலறினார்கள். இந்த படங்களில், மிரா ராஜ்புட் சாம்பல் ஜாகிங் அணிந்து சாம்பல் டீ மற்றும் ஒரு போனிடெயில் அணிந்து கொண்டிருக்கும் போது, ​​ஷாஹித் கபூர், கருப்பு டீஸுடன் கருப்பு நிற ஜாகர்காரர்கள் அணிந்து துணிகளை அணிந்திருந்தார்.\nஷாஹித் கபூர், கபீர் சிங்கிற்காக வைக்க வேண்டிய அனைத்து கூடுதல் கிலோகிராப்களைக் கொண்டும், இப்போது அவரது அடுத்த திட்டத்திற்காகப் பாய்கிறார் போலவும் தெரிகிறது. சனிக்கிழமை, மே 13, 2019 ஆம் ஆண்டு கபீர் சிங்கின் டிரெய்லர் டிரெய்லர் மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோரைப் பார்த்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்க சமூக ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். முன்னர் பார்த்ததில்லை. கபீர் சிங்கின் டிரெய்லர் வெளியீட்டு தேதி பகிர்ந்து கொள்வதற்காக ஷாஹித் தனது சமூக ஊடக சேனல்களில் கலந்து கொண்டார். படத்தின் புதிய சுவரொட்டியை வெளியிட்டபோது, ​​கோபமடைந்த, களைப்புற்ற மது டாக்டருக்கு ஒரு சொந்தமான காதலனாக இருந்து தனது பயணத்தை காண்பித்தார். ஒரு பேட்டியில் ஷாஹித் கபூர், கபீர் சிங்கின் பங்கு அவரை ஒரு நாள் 20 சிகரெட்களை புகைக்க வேண்டும் என்பதால், பேக் செய்த பிறகு, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து, அவர் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு புகைப்பிடிப்பதை விடுப்பார் அவரது குழந்தைகள்.\nகபீர் சிங்கைப் பற்றி பேசுகையில், இந்த படம் செஞ்சி ரெட்டி வேங்கவின் 2017 படத்தில் அர்ஜூன் ரெட்டியின் ரீமேக் ஆகும், மேலும் அசல் படத்தில் விஜய் தேவராகந்தா மற்றும் ஷாலினி பாண்டே நடித்தார். கபீர் சிங் ஜூன் 21, 2019 அன்று திரைக்கதைகளைத் தாக்கும்.\nமேலும் வாசிக்க: படங்கள்: மிரா ராஜபுதனின் சனிக்கிழமை மிஷாவுடன் நேரத்தை செலவழிப்பது பற்றி உள்ளது, ஆனால் அப்பா இல்லாத ஷாஹித் கபூர்\nரிஷி கபூரின் புற்றுநோய் சண்டையில் நீது: அவர் வலியில்லை என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் செய்ய விரும்பினார் – இந்தியா டுடே\nசல்மான் கானின் 'தபாங் 3' டிசம்பர் 20 அன்று நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது – டைம்ஸ் ஆப் இந்தியா\nகத்ரோன் கே கிலாடி 10: ரோஹித் ஷெட்டியை தொகுத்து வழங்கியதற்கு அடா கான் மன்னிப்பு கோருகிறார், இதுதான் காரணம் – பாலிவுட் வாழ்க்கை\nத்ரோபேக் வியாழக்கிழமை: சாரா அலி கான் மற்றும் தாய் அமிர்தா சிங் இந்த பழைய புகைப்படத்தில் ராயல்டிக்கு குறைவே இல்லை – டைம்ஸ் ஆப் இந்தியா\nசி��ஞ்சீவிக்கு நானி அஞ்சலி செலுத்துவது பார்வையாளர்களை ஈர்க்கவில்லை – தெலுங்கு செய்தி – இந்தியா கிளிட்ஸ்.காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2012/01/", "date_download": "2019-08-23T07:36:36Z", "digest": "sha1:KUOIPIKBPTINC66KQ3N7HMTHQT6YESOQ", "length": 16110, "nlines": 122, "source_domain": "www.aruvikovai.in", "title": "January 2012 ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்���ளை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nதிரைப்படக் கலையை முன்னெடுத்து சென்ற மேதைகளில் ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி முக்கியமானவர். தனக்கென தனிப் பாணியை உருவாகியவர். ஐஸென்ஸ்டைனைப் போல உலகெங்கும் அறியப்படும் ஒரே ரஷ்ய திரைப்பட மேதை.. இவர் வழியில் இயக்குநர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருப்பது இவரது கலை என்றும் வாழும் என்பதற்கு சாட்சியமாகிறது.1932 ஆம் வருடம் ரஷ்யாவில் மாஸ்கோவின் அருகிலுள்ள ஜவராச்சியில் பிறந்தார். அரசு திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவர் உருவாக்கிய குறும்படங்கள் சிறப்பானவை. தார்க்கோவ்ஸ்கி தனது குறுகிய வாழ்நாளில் உருவாக்கியது ஏழு முழு நீள திரைப்படங்கள் மட்டுமே. அவரது ஏழு திரைப்படங்களும் அமரத்துவ படைப்புகள்; என்றும் புதுமையுடன் பார்பவரை ஈர்ப்பவை. தார்க்கோவ்ஸ்கி திரைப்படத்தை கவிதையாக (Cinema as poetry) கண்டவர். காலத்தை முன் வைத்து. தனது திரைப்படங்களை உருவாக்கியவர். காலத்தை செதுக்கும் சிற்பியாக தன்னை எடுத்துக்கொண்டார். தனது திரைப்படங்களை பிறர் அர்த்தப்படுத்தி விளக்குவதை அறவே வெறுத்தார். திரைப்படங்கள் உணரப்பட்டு உள்வாங்கப்பட வேண்டியவை; அறிவு பூர்வமாக அணுகப்படவேண்டியவை அல்ல என்பதை வற்புறுத்தினார். தனது கலையையும் படைப்பாக்க முறையையும் பிறருக்கு எடுத்துச் சொல்வதற்காக அவர் எழுதிய நூல் ‘Sculpting in Time’.\nஇருபதாம் நூற்றாண்டில் நாடக உலகை மரபின் வழியே அதன் போக்கை வளப்படுத்தியவர் பேராசிரியர் சே ராமானுஜம். நாடகத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்டு பிரபஞ்ச உணர்வுடன், தீராத தாகத்துடன், இடைவிடாத தேடலுடன் இன்னும் தனது எழுபத்தி ஏழு வயதிலும் ஒரு இருபது வயது இளைஞனின் வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.\nநாடகம் ஒரு சுயமான கலைவடிவம் அது, மற்ற கலைகளுக்குள் உள்ள ஒருமைத்தன்மையை தன்னகத்தே கொண்டது. நிகழ்த்தப்படும் நிலையிலேயே நாடகம் முழுமையான கலை வடிவம் பெருகிறதெனக்கருதுகிறார், இவர். நவீன நாடகத்துக்கான இவரது பங்களிப்பின் தாக்கம் இந்திய நவீன நாடகப்பரப்பில் வரலாற்றுத்தன்மை கொண்டது. இயல்பான கலைஞன் சூழலை முன்வைத்து, நாடக மொழியின் வெளிப்பாட்டுத்தொனி, அழகு, நுட்பம் போன்றவற்றின் தாக்கத்தை மட்டும் முன்னிறுத்தி, நாடகம் பார்வையாளனிடம் ஒரு அதிர்வினை மட்டும் வேண்டி நிற்க்கும் கலைவடிவமாக இவர் நாடக வடிவத்தை முன்வைக்கிறார். கைதட்டல் பெறும் இடத்தில் கலை தனது சுயத்திலிருந்து சருக்குகிறது, என்கிறார் பேராசிரியர்.\nசாதாரணமாக, பழமை என்று ஒதுக்கிய வடிவங்களையும், அவற்றின் நுணுக்கங்களையும், அதன் அடி ஆழத்துக்குச்சென்று கிடைத்த புரிதலின் அடிப்படையில், வெளித்தெறியாத மக்களின் வாய் மொழிக்கூத்து, சொல்லாடல்கள், இசை மற்றும் நாட்டியக்கூறுகளைத்திரட்டி, அவற்றின் செழுமையான ஒரு வடிவத்தை மேடையேற்றுவதன் மூலம் அழியும் அந்த கலைவடிவங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு அரிய பணியினை அற்ப்பணிப்புணர்வுடன் செய்துகொண்டிருக்கும் இந்தப்பெரியவர், தனது வாழ்வுக்கும் நிகழ்த்துகலைக்குமான இடைவெளியினை இல்லாதாக்கி, நாடகமாகவே வாழ்கிறார். இந்தியாவின் தீவிரமான கலை வடிவங்கள், தொன்மையான நமது நாட்டுப்புறப்பாரம்பரியத்தைக்குறித்த புரிதலுடனே வளர்ந்து வந்திருக்கிறது. நிகழ்த்து கலைகள் அனைத்தும் எழுத்தப்பட்ட அல்லது பாடல் வடிவில் அறியப்படும் சொற்க்கட்டுகளிலிருந்து தனது சுயம்புவான வெளிப்பாட்டினை தொடங்குகிறது. அனுபவங்களின் அரூபமான கவிதையை நாடகம் நிகழ்த்திக்காட்டுகிறது. ஆதிவாசியின் முதல் கவிதைதான் நடனம் என்று கூறிச்செல்கிறார், ராமானுஜம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1268041.html", "date_download": "2019-08-23T06:38:44Z", "digest": "sha1:WPSU5L75E4MJIKL5KZIWZIHJUYVHRKJM", "length": 13973, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல் வார்த்தை என்ன தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல் வார்த்தை என்ன தெரியுமா\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல் வார்த்தை என்ன தெரியுமா\nஐக்கிய அமீரகத்தை சேர்ந்த தாய் ஒருவர், மகனை காப்பற்ற முயன்றபோது விபத்தில் சிக்கியதால், 27 வருடங்களுக்கு பிறகு கோமாவில் இருந்து விழித்து பேச ஆரம்பித்திருக்கிறார்.\nஐக்கிய அமீரகத்தை சேர்ந்த முனிரா அப்துல்லா என்கிற தாய், கடந்த 1991ம் ஆண்டு கார் ஒன்றில் தன்னுடைய 4 வயது மகன் ஒமர் உடன் பயணித்து கொண்டிருந்துள்ளார்.\nஅ��்போது வேகமாக வந்த பள்ளி பேருந்து ஒன்று அவர்களின் கார் மீது பலமாக மோதியிருக்கிறது. இதில் மகனை தன்னுடைய கைகளில் அணைத்தபடி காப்பற்றிவிட்டு விபத்தில் சிக்கியுள்ளார்\nபலத்த காயமடைந்த முனிரா கோமா நிலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய வயது 32. காப்பீட்டு தொகை காரணமாக அவரை பல்வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.அவர் இனிமேல் ஒருபோதும் மீண்டும் வர மாட்டார் என மருத்துவர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டனர்.\n1991ம் ஆண்டு முனிரா, ஜேர்மனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருடைய கை மற்றும் கால் தசைகளுக்கு பல்வேறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருடைய உடல்நலனை மேம்படுத்த மருந்துகளும் தொடர்ந்து வழங்கப்பட்டன.\nபின்னர் ஒருவருடம் கழித்து ஒரு நாள், தன்னுடைய அம்மாவை சரிவர பார்த்துக்கொள்வதில்லை என ஒமர் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.\nஅடுத்த மூன்று நாட்கள் கழித்து ‘ஒமர்’ என யாரோ ஒருவர் கூப்பிடுவதை போல குரல் ஒலித்திருக்கிறது. அந்த குரல் வந்த திசையை நோக்கி திரும்பியது ஓமருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.\nஅவனுடைய அம்மாவிற்கு வேறு எதுவும் பேச தெரியவில்லை. மகனுடைய பெயர் மட்டும் கூறி அழைத்துள்ளார்.\nகடந்த மாதம் மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், முனிரா தற்போது பேச ஆரம்பித்துவிட்டார் என தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருக்கும் ஒமர், தன்னுடைய தாய் பேச ஆரம்பித்திருப்பது, வானத்தில் பறப்பதை போன்ற மகிழ்ச்சியை தனக்கு தருவதாக கூறியுள்ளார்\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது..\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர்..\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி வலியுறுத்தல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது \nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால்…\nஅமேசான் காட்டில் பயங்கர தீ..\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது…\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை:…\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக…\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை –…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-23T07:11:27Z", "digest": "sha1:2XRLDYLG3KFPUK6WEE7VQGXV62L43JW7", "length": 13196, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உலகவாழ் தமிழர்களே விழிப்படைவீர்! விரைந்து செயல்படுவீர் - சமகளம்", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nபளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புடைய மூவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பொலிஸ் பதிவுகள் ஆரம்பம்\nகொழும்பு அரசியலில் இன்று நடக்கப் போவது என்ன\nஅடைக்கலம் தந்த வீடுகளே : குலம் அக்காவை நினைவு கூர்ந்து சில குறிப்புகள்\nO/L மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து விசாரிக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை\nஐ.நா.மன்றத்தின் பொதுஅவையின் கீழ் இயங்கும் மனித உரிமைகள் அவையின் 40 வது கூட்டத் தொடர் பிப்ரவரி 25தொடங்கி இம்மாதம் 22 தேதி முடிகிறது. ஈழப் போரில் நடந்த இன அழிப்பு, படுகொலைகள், போர்க் குற்றங்கள் ஆகியவையும், சிங்கள இனவாத அரசின் அலட்சியப் போட்டியையும் மனித உரிமைகளின் உயர் ஆணையரின் ஆண்டு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் மனித உரிமைக்குழுவின் உயர் ஆணையரின்ஆண்டு அறிக்கை படிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வறிக்கையின் 51 வது பத்தியில், உயர்ஆணையர் மனித உரிமைகள் மீறல்கள் தடையின்றி பெருகி வருகின்றன. கடுமையான குற்றங்களும் தொடர்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். இந்நாள் வரை ஸ்ரீலங்கா அரசிற்கு மனித உரிமை ஆணையம் அளித்த வாய்ப்பினை பயன்படுத்தி எவ்விதமான நம்பிக்கை தரும் அமைப்பின் வழியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்கள அரசு தவறிவிட்டது. அதற்காக முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. சில மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து பன்னாட்டு விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா.மன்றத்தின் பாதுகாப்பு அவையின் வழியாக குற்றங்களுக்கு மிகப் பொறுப்பானவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்தின் வழியாக விசாரணை செய்து தண்டனையை பெற்றுத் தரவேண்டும் . மனித உரிமை மீறல்களையும்,போர்க் குற்றங்களையும்,மற்ற விதி மீறல்களையும் செய்த சிங்களவர்கள் மீது பன்னாட்டுச் சட்டத்தின் விதிகள் படி உரிய நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற் கொள்வதை நாங்கள் மீண்டும் ஆதரிக்கிறோம். இந்நடவடிக்கைகள் உள்நாட்டில் வாழும் சந்தேகத்துக்குரிய சிலரருக்கு மட்டுமே பொருந்தலாம் . மாற்றாக பன்னாட்டு விசாரணை கடும் குற்றவாளிகளை இனம் கண்டு உரிய விசாரணையையும் தண்டனையையும் வழங்க முடியும்.\nPrevious Postஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லும் வியூகங்களை தமிழ் மக்கள் வகுக்கவேண்டும் : கிளிநொச்சியில் விக்னேஸ்வரன் Next Postஉல்லாச மற்றும் பௌத்த செயற்பாடுகளுக்காக இலங்கை வருபவர்களுக்கு விசா இலவசம்\nஎழுக தமிழ் 2019 பரப்புரை இன்று நல்லூரில் ஆரம்பமானது\nவவுனியாவிலிருந்த��� நல்லூருக்கு பாதை யாத்திரை இன்று ஆரம்பம்\nஇலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/shortstories/human-tendency.html", "date_download": "2019-08-23T07:23:34Z", "digest": "sha1:JZCHD2DBVK77OERWSA67H6F6EY3KJWL3", "length": 11006, "nlines": 69, "source_domain": "www.sangatham.com", "title": "மனித சுபாவம் | சங்கதம்", "raw_content": "\nதோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு என்று ஒரு பழமொழி உண்டு. மனித சுபாவத்தில் எதுவும் சுலபமாக கிடைத்தால் அதை மதிப்பதில்லை. இதை விளக்கும் சிறிய கதை இது. மலையில் வசிக்கும் ஒருவனிடம், அவன் வீட்டு வாசலில் கவனிப்பாரற்று விளங்கும் சிலை ஒன்று இருக்கிறது. அதனை ஒரு நாள் அங்கு வந்த நகரவாசி ஒருவன் கண்டு, சிலாகித்து என்ன விலை என்று கேட்கிறான்.\nமலைவாசி அது உபயோகமற்ற கருங்கல் என்று கூறி ஒரு ரூபாய்க்கு விற்று விடுகிறான். வேறொரு நாள் நகரத்திற்கு மலைவாசி வரும் போது, எல்லோரும் வியந்து போற்றும் சிலை ஒன்றை ஒரு கடையில் காண இரண்டு ரூபாய் கொடுத்துச் சென்று பார்க்கிறான். அது அவன் வீட்டு வாசலில் கிடந்த சிலை தன் வீட்டு வாசலில் கிடந்ததால் மதிப்பை உணராத அவன் இப்போது அதன் மதிப்பை உணருகிறான். சம்ஸ்க்ருதமும் இது போல தான். இப்போது செலவின்றி இலவசமாக ஆங்காங்கே சொல்லிக் கொடுக்க ஆளிருந்தாலும் ஆர்வமாக படிக்க வருபவர் குறைவே. இந்த தேசம் தாண்டி சர்வ தேசங்களாலும் மதிக்கப் படும்போது ஏராளமாகச் செலவு செய்து படிக்கவும் மக்கள் தயாராக இருப்பார். இதுவே மனித சுபாவம்.\nஉபயோகம், கதைகள், சம்ஸ்க்ருதம், மகத்துவம், மொழி\n← பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2\nபாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள் →\n1 Comment → மனித சுபாவம்\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\n தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம், பெருமை, பேரருளின் அம்மை, கண்ணகி வரலாறு பேசும் நவரத்ன மாலா புதிதாக இயற்றியது.. கண்ணகிக்கு ஈழத்தின் பல பாகங்களிலும் அநேக...\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nபாணின என்பவரின் மகன் அல்லது \"பணின்\" என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக \"பாணினி\" என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. \"பாணினி\" என்ற பெயரைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:26:06Z", "digest": "sha1:YDM5MJVCBAXI3UHV7SAYJFR2CLZS5E5A", "length": 13919, "nlines": 55, "source_domain": "www.sangatham.com", "title": "வியாகரணம் | சங்கதம்", "raw_content": "\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nவகை: தொடர், மொழிச்சிறப்பு\ton செப்டம்பர் 4, 2013 by\tसंस्कृतप्रिय: 3 Comments\nபாணின என்பவரின் மகன் அல்லது “பணின்” என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக “பாணினி” என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. “பாணினி” என்ற பெயரைத் தவிர தாக்ஷி புத்ர “தாக்ஷி என்பவரின் மகன்”, ஸாலாதுரீய “ஸாலாதுர” என்ற மற்ற பெயர்களும் உண்டு. கி.மு 7ஆம் நூற்றாண்டிலிருந்து 4ஆம் நூற்றாண்டு வரை, அறிஞர்கள் இவருடைய காலத்தை ஏதோவொரு நூற்றாண்டைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று நம்பப் படுகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸாலாதூர என்ற கிராமம் பாணினியின் பிறந்த இடமென்று நம்பப் படுகிறது. இது தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற இடமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து.\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nஇந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென நம்பப் படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா என்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி சம்ஸ்க்ருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. (முதன்முதலாக சம்ஸ்க்ருதம் என்ற சொல் மொழியின் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளதை இராமாயணத்தில்தான் காணலாம்) ஆயினும், பாஷாவின் தனிப்பட்ட வர்ணனையிலக்கணம் தான் அஷ்டாத்யாயி என்று கூறுவது பொருத்தமாகாது. காலத்தால் முற்பட்ட வேதமொழியின் மொழிக்கூறுகள் (சந்த³ஸி). இந்தியாவின் கீழ்பகுதி (ப்ராசாம்), வடபகுதி (உதீ³சாம்) ஆகியவைகளில் காணப்படும் மொழிக்கூறுகள், ஆகியவைகளையும் தனது இலக்கணத்தில் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிடுகிறார். இவைகளைத் தவிர தனது காலத்துக்கு முற்பட்ட காலத்து இலக்கண நூலார்களின் கருத்துக்களையும் மொழிக் கூறுகளின் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிட்டுள்ளார்.\nசம்ஸ்க்ருத வியாகரணத்தில் ப்ரத்யாஹாரம் என்பவை மிகவும் அடிப்படையும் முக்கியமானதும் கூட. எழுத்துக்களை தொகுத்து அவற்றை குறிப்பாக – ஸமிஜ்ஞை ஆக கொண்டு இலக்கண விதிகள் விதிக்கப் படுகின்றன. பாணினி இறைவன் நடராஜனாக ஆடிய தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு இந்த ப்ரத்யாஹார ஸமிஜ்ஞைகள் உருவானதாக கூறுவது மரபு.\nசரியான உச்சரிப்பு சரியான அர்த்தத்தைத் தரும் என்ற வகையில் சாத்திரங்கள் சொன்னாலும், இக்காலத்தில் அர்த்தத்தை விட்டு விட்டு வாயால் ஓதுவதே போதும் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள். ஒரு மந்திரம் எவ்வளவுக்கெவ்வளவு புரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறந்த புனிதமான மந்திரம் என்று கூட கருதத் துவங்கி விட்டனர். மந்திரங்களின் அர்த்தங்கள் வெகு சிலரே அர்த்தம் புரிந்து ஓத முடியும். பெரும்பாலும் புரோஹிதர்கள் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்த படியால் அப்படியே மனப்பாடம் செய்தவாறு ஓதுகிறார்கள். இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது – அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டால் அதன் ஒளிக்கதிர்கள் பட்டு அதிருஷ்டம் வரும் என்று சொல்வதைப் போன்றது தான் இது.\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\nசம்ஸ்க்ருத இலக்கணம் குறித்து திரு.ஜனார்தன ஹெக்டே அவர்கள் நடத்திய வகுப்புகளின் தொகுப்பு.\nகௌமுதி என்றால் நிலவொளி என்று அர்த்தம். அஷ்டாத்யாயியை கற்பதற்கு அணுகும் மாணவர்களை, சூரியனின் வெப்பம் போன்ற அதன் கடினத் தன்மை நெருங்க விடாமல் செய்துவிடக் கூடும். அதற்கு மாற்றாக அநேக உதாரணங்களுடன் நிலவொளியின் குளுமையை ஒத்ததாக அமைந்த நூலே வியாகரண சிந்தாந்த கௌமுதி என்று அழைக்கப் படுகிறது.\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nஉத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T06:38:20Z", "digest": "sha1:CFLXZ3PKKVGV4AYVUZX54SRWWWTSMV3H", "length": 26374, "nlines": 220, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இந்தியாவில் Archives - Tamil France", "raw_content": "\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nஇந்தியாவில் தாயே தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாக 17 வயது மகள் கண்ணீருடன் புகார் கொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் ஆஷா ராணி. கணவரை பிரிந்து 17...\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nஇந்தியாவில் பிரபல சாமியார் ஒருவர் சிறுமிகள், பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள பகிடா கலா கிராமத்தில் அமைந்துள்ளது சாமியார்...\nகணவனை வெட்டி வாளியில் உடலை அடைத்த மனைவி…\nஇந்தியாவில் முதியவரை அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கொலை செய்து உடலை துண்டு து���்டாக வெட்டி பக்கெட்டில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் மாருதி கிருஷ்ணா...\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு என்ன நடந்தது தெரியுமா\nஇந்தியாவில் 20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமியை கண்முடித்தனமாக அடிக்கும் நபரின் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆந்திரபிரதேசத்தின் ஆனந்தபுர் மாவட்டத்தின் டோடி கிராமத்தைச் சேர்ந்த...\nவீட்டில் இருந்த கர்ப்பிணி பெண் திருநங்கைகள் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்….\nஇந்தியாவில் கர்ப்பிணி பெண் மற்றும் அவர் கணவரிடம் பணத்தை திருடி கொண்டு ஓடிய திருநங்கைகளை பொலிசார் தேடி வருகிறார்கள். ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியுடன்...\nசந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை… தெரியுமா\nஇந்தியாவில் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமைச் சேர்ந்தவர் பவிஷ்யா புராஹோகைன். இவர் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் மனைவி குயின் சியாவுடன்...\nகுளியலறையில் அனுபவித்த வேதனை… கண்ணீர் விட்ட புதுப்பெண்\nஇந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாரால் தான் அனுபவித்த பல்வேறு துன்பங்கள் குறித்து புதுப்பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 19...\nசொகுசு ஹொட்டலில் தொழிலதிபர் செய்த மோசமான செயல்\nஇந்தியாவில் சொகுசு நட்சத்திர ஹொட்டலில் 100 நாட்கள் தங்கிய தொழிலதிபர் லட்சக்கணக்கிலான கட்டணத்தை செலுத்தாமல் தப்பிய நிலையில் பொலிசார் அவரை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...\n தவறான பாதைக்கு சென்ற பெண்..\nஇந்தியாவில் குடிபோதையில் நகைக்காக சகோதரியை கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42). இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக...\nசிக்கிய கடிதம்…. அழகான மகளை கொன்றுவிட்டு நடிகை தற்கொலை.\nஇந்தியாவில் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர், தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கல்வாயில்,...\nவாட்ஸ் அப்பில் பேசி கொண்டிருந்த மனைவி.. வாங்கி பார்த்த கணவன் கண்ட காட்சி\nஇந்தியாவில் மனைவி வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் அப்பில் பேசியதை பார்த்த கணவன் அவரை ஆத்திரத்தில் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவை சேர்ந்தவர்...\nதிருமணமான 18வது நாளில் அதிகாலை 3 மணிக்கு தூங்கி எழுந்த புதுப்பெண்\nஇந்தியாவில் திருமணமான 18 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் சப்னா தேவி (21). இவருக்கும் சந்தீப் சிங் என்ற...\nதிருமணமான சில மாதத்தில் மகளை பார்த்து கதறி துடித்த பெற்றோர்\nஇந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் (27). இவருக்கும் பாவனா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த...\nவானத்தில் இருந்து விழுந்த அதிசயக் கல்லில் பரபரப்பு\nஇந்தியாவில் பீகார் மாநில சிற்றூரில் விவசாய நிலத்தில் வந்து விழுந்த எரிகல் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரில் விவசாயிகள் வயலில் வேலை...\nமனோ- காமினி இந்தியா விஜயம்\nஇந்தியாவில் நடைபெறவுள்ள 5ஆவது சர்வதேச இந்து- பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனும் புத்த...\nஇந்தியாவில் கோடீஸ்வர கணவரை கொலை செய்த வழக்கில் கைதான இளம் மனைவிக்கு ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி திவாரி மகனும், கோடீஸ்வரருமான ரோகித்...\nகதறி அழுதபடி தாலி கட்டிய மணமகன்.. காரணம்\nஇந்தியாவில் துப்பாக்கி முனையில் வாலிபருக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருபவர் வினோத்...\nஇளைஞனுடன் தகாத உறவு வைத்திருந்த பெண்னுக்கு நேர்ந்த கதி…\nஇந்தியாவில் தன்னுடன் தவறான உறவு வைத்திருந்த பெண்னை, இளைஞர் அடித்து கொலை செய்து, புதைத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சித்தூர் மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் உள்ள பி.வி.புரத்தை சேர்ந்தவர் சேகர்....\nஇந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்…. யுஜிசி அறிவிப்பு.\nஇந்தியாவில் பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி அதிகாரமில்லாத பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருவது தெரிந்தது. இப்போதைக்கு நாட்டில்...\nகணவரின் நண்பர் என நம்பி அவர் வீட்டில் தனியாக தங்கிய இளம்பெண்… நடந்த விபரீதம்\nஇந்தியாவில் கணவரின் நண்பரை நம்பி அவர் வீட்டில் சென்று தங்கிய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த இளம் பெண்ணின்...\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nஇந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மனிஷா குமவாத் (25). மருத்துவ கல்லூரி மாணவியான...\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nஇந்தியாவில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர் கடந்த ஆண்டே இது குறித்து பயத்தில் வீடியோ பதிவு செய்திருந்ததை பொலிசார் தற்போது கண்டுப்பிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி திவாரி...\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஇந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்தள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ நாடுகளில் நடைபெற்றது....\nபுதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஹாஹே அலாம். இவருக்கும்...\nமனைவியின் ஆடைகளை கள்ளக்காதலிக்கு திருடி கொடுத்து உல்லாசமாக இருந்த கணவன்.\nஇந்தியாவில் உள்ள ம��்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த...\nநாடக காதல் மற்றும் நாடக காமகாதல் கொடூரன்களுக்கு இனி மரணம் தான்.\nஇந்தியாவில் பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பல குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இதுமட்டுமல்லாது பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் கடத்தல்.,...\nமனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த கணவன்… அதன் பின் அவருக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனைவியைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாததால், அங்கு சென்ற கணவன் பொலிசார் முன்பே கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம்,...\nகாதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம்பெண்..\nஇந்தியாவில் காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ரோசி (22). இவர் தனது காதலருடன் நேற்று பஹர்கஞ் பகுதியில்...\nதூக்கில் தொங்கிய இளம் பெண் மருத்துவர்… செல்போனில் இருந்த புகைப்படம்\nஇந்தியாவில் இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் புகைப்படமாக அவர் செல்போனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். மும்பையை சேர்ந்த இளம்பெண் பயல்...\nதற்கொலைக்கு முயன்ற பிரித்தானிய சுற்றுலாப்பயணி\nஇந்தியாவில் உள்ள ஹோட்டலில் தற்கொலைக்கு முயன்ற பிரித்தானியரை பொலிஸார் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தற்கொலைக்கு முயன்ற பிரித்தானியரை பத்திரமாக மீட்டுள்ளதாக...\nஎன் தாய்க்கு பலருடன் தொடர்பு.. என்னையும் கட்டாயப்படுத்தினார்.. மகளின் கண்ணீர் புகார்\nபிரபல சாமியார் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசம்\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்\nவால்மேட் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் K.ஶ்ரீதர் தயாரித்திருக்கும் திரைப்படம் “சிக்ஸர்”\nகணவனை வெட்டி வாளியில் உடலை ���டைத்த மனைவி…\nசல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nஉதயமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=6460", "date_download": "2019-08-23T06:22:47Z", "digest": "sha1:RCAJ7KAPYGNUCX3VNPYZMMMSYJ4NB36X", "length": 6619, "nlines": 125, "source_domain": "www.thuyaram.com", "title": "முத்தையா கணேசலிங்கம் | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 25 மார்ச் 1943 — மறைவு : 26 ஏப்ரல் 2016\nயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கணேசலிங்கம் அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதர்மலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nபூங்குழலி(லண்டன்), தர்மசீலன்(டென்மார்க்), அமுதமகிழ்நங்கை(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற தளையசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,\nசிவபாலசிங்கம்(லண்டன்), சுதாகரி(டென்மார்க்), ரவீந்திரநாதன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nதையல்நாயகி, தவமணிதேவி, தர்மபூபதி, கோமதி, சிவசோதி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை, புண்ணியமூர்த்தி(சுந்தரம்), தவபாலன், மருதலிங்கம், காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nரவிசங்கர், காலஞ்சென்ற ரஞ்சினி, சுபாஷினி, உமாசங்கர், ஜெய்சங்கர், ஜெயந்தி, விஜிதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nசஜிதன், பல்லவி, அஞ்சனா(லண்டன்), அன்புநிலா, சூரியா(டென்மார்க்), அபிரன், அகரன், அவினிகா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணி்முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatorelivenews.com/2019/06/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-23T07:05:37Z", "digest": "sha1:FGHFIQKNSGUHKCRGFUHEIKZLGGZUVRFT", "length": 7476, "nlines": 72, "source_domain": "coimbatorelivenews.com", "title": "அமீர் கான் மகள் இர் கான் தன் காதலியைப் பற்றி திறந்துள்ளார்; படிக்கவும் – PINKVILLA – Coimbatore Live News", "raw_content": "\nஅமீர் கான் மகள் இர் கான் தன் காதலியைப் பற்றி திறந்துள்ளார்; படிக்கவும் – PINKVILLA\nஆராய் கானின் காதலி மகள் ஐரா கான், இந்த இசைக்கலைஞருடன் தனது உறவை உறுதிப்படுத்த சமூக ஊடகங்களுக்கு எடுத்துச் சென்றார்; அதை பாருங்கள்\nஷாருக் கானின் பிள்ளைகள் சுஹானா, அபிராம் மற்றும் ஆரியன் அல்லது சைஃப் அலி கானின் மகள் சாரா மற்றும் மகன்கள் தெய்மூர் மற்றும் இப்ராஹிம், நட்சத்திர குழந்தைகளே நம் அனைவரையும் நேசிக்கிறார்கள். உண்மையில், தங்களின் சொந்த சமூக ஊடக கணக்கு கூட இல்லாத நட்சத்திர குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல ரசிகர் பக்கங்கள் உள்ளன. ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் எல்லாம் இப்போது அவற்றின் புகைப்படங்களை பார்க்க விரும்புகிறார்கள். இருப்பினும், வெளிச்சத்தைத் தவிர்ப்பதற்கு சிலர் இருக்கிறார்கள், ஆனால் இன்னும் தலைப்பு செய்திகளை முடிக்கிறார்கள். அமீர்க்கானின் மிக அழகான மகள் இர் கான் சமீபத்தில்.\nஒரு அரட்டை நிகழ்ச்சியில், அமீர் தனது மனைவியான ரெனா தத்தாவின் குழந்தைகளை திரைப்பட துறையில் தொழில் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். மகன் ஜுனாயின் கான் நடிப்பதை விரும்புகிறார், மகள் ஐரா ஒரு திரைப்பட தயாரிப்பாளராக விரும்புகிறார். சிறிது நேரம் கழித்து, ஈரா தலைமையிடங்கள் செய்து வருகிறார். சமீபத்தில், அவள் பச்சை மற்றும் வயிற்று குத்திக்கொள்வது பற்றி செய்தி வெளியானது. தலைப்பைக் கொண்டு தனது முதல் பச்சைப் படம் ஒன்றைப் பகிர்ந்து கொள்வதற்காக அவர் Instagram- க்கு அழைத்துச் சென்றார்: “நாங்கள் இல்லையென்றால் யார் யார்\nஇன்று, Instagram ஒரு ‘என்னை எதுவும்’ அமர்வு போது, ​​Ira யாரையும் டேட்டிங் என்றால் ஒரு பின்பற்றுபவர் கேட்டார். அதேபோல், நட்சத்திரக் குழந்தை ஒரு இசைத்தொகுப்பை இசைக்கலைஞர் மிஷால் கிரிபலனியை பதிவேற்றியதுடன் அதில் அவரை குறியிட்டார்.\nஐயா சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார், ஒவ்வொருவரும் இப்போது மிஷால் உடன் மகிழ்ச்சியான பதில்களை பகிர்ந்து கொள்கிறார். அறிக்கையிடும் வகையில், அவர் தனது காதலரின் இசை வீடியோ என்ற தலைப்பில் மாத்திரைக���் இயக்கினார்.\nரிஷி கபூரின் புற்றுநோய் சண்டையில் நீது: அவர் வலியில்லை என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் செய்ய விரும்பினார் – இந்தியா டுடே\nசல்மான் கானின் 'தபாங் 3' டிசம்பர் 20 அன்று நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது – டைம்ஸ் ஆப் இந்தியா\nகத்ரோன் கே கிலாடி 10: ரோஹித் ஷெட்டியை தொகுத்து வழங்கியதற்கு அடா கான் மன்னிப்பு கோருகிறார், இதுதான் காரணம் – பாலிவுட் வாழ்க்கை\nத்ரோபேக் வியாழக்கிழமை: சாரா அலி கான் மற்றும் தாய் அமிர்தா சிங் இந்த பழைய புகைப்படத்தில் ராயல்டிக்கு குறைவே இல்லை – டைம்ஸ் ஆப் இந்தியா\nசிரஞ்சீவிக்கு நானி அஞ்சலி செலுத்துவது பார்வையாளர்களை ஈர்க்கவில்லை – தெலுங்கு செய்தி – இந்தியா கிளிட்ஸ்.காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T07:43:02Z", "digest": "sha1:ALNQW76GPJ73T5PZ3G76OX26NLELURQW", "length": 28895, "nlines": 176, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சங்க இலக்கியம் | மு.வி.நந்தினி", "raw_content": "\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nதற்காலச்சூழலில் பெண்ணியம், தமிழ் நாடக வெளியில் இயங்கிவரும் ஆளுமை அ. மங்கை. குங்குமம் இதழில் வெளிவந்த நான் தொடருக்காக அவரைச் சந்தித்து எழுதிய தன்அறிமுகம் இது.\n”ஒரு பொண்ணுன்னா இப்படியிருக்கணும், அப்படியிருக்கணும்னு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். உட்கார்றது, நடக்கிறது, சிரிக்கிறதுன்னு பெண்ணை உடல்சார்ந்து ஒடுக்கி, தட்டி, கொட்டி வெச்சிருக்காங்க. அப்படிப்பட்ட பெண்ணை கையை வீசி, சுதந்திரமா நடக்க வைக்கிற இடமா மேடை இருக்கு. வளைஞ்சி, நெளிஞ்சி, குனிஞ்சி கிடக்கிற பெண்களைக் குறைந்தபட்சம் தங்களுக்கும் முதுகெலும்பு இருக்குன்னு உணர்த்துகிற வெளியா நாடகம் இருக்கு. யாராவது பார்த்தா தலையை குளிஞ்சிக்கணும்னு பெண்ணுக்குச் சொல்லித்தர்ற சமூகத்துல, நாலு பேரை தலை நிமிர்ந்து பார்த்து பேச வைக்கிற இடம்தான் நாடக மேடை. பெண் விடுதலைக்கான சாத்தியமா நான் மேடையைப் பார்க்கிறேன். நான் நாடகத்தை எனக்கான கலையா ஆக்கிக்கிட்டதுக்கும் இதுதான் காரணமா அமைஞ்சது.\nபாரம்பரியமா இருக்கிற கலைகள் எல்லாம் எத்தனை தூரம் பெண்களைப் பங்கெடுக்க வெச்சிருக்குங்கிறதை நாம ஆராய வேண்டியிருக்கு. பெண்கள் கூத்தாடக் கூடாதுன்னு ஒரு மரபே இருந்துக்கிட்டு இருக்கு. அப்போ கற்பனையா சொல்லப்படற கலைகள்லேயும் ஏற்றத்தாழ்வு இருக்குன்னுதானே அர்த்தமாகுது. கலைகள் கலாசாரத்தோட வெளிப்பாடுன்னு சொன்னா, நம்மோட கலாசாரமே ஏற்றத்தாழ்வோட இருக்கான்னு கேள்வி எழுது.\nதமிழ் கற்பு, தமிழ் சார்ந்த வாழ்க்கைன்னு அதிகமாக பேசப்படுது. சங்க இலக்கியம் சொல்ற கற்பை நாம எப்படி புரிஞ்சி வெச்சிருக்கோம் கற்புங்கிறது சொல் திரும்பாமைன்னு சங்க பாடல்கள்ல அவ்வை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கற்புங்கிறது அறவியல் சார்ந்த சொல், அதுல எப்படி பெண் சம்பந்தப்பட்டாங்கிறது ஆய்வுக்குரிய விஷயம். இவ்வளவு சொன்ன அவ்வையை நாம எப்படி உருவகப்படுத்துறோம்…எந்த ஆதாரமும் இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி, சங்க இலக்கியத்துல வாழ்ந்த அவ்வையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையும் ஒண்ணுங்கிறோம். ஆனா, அந்த காலத்திலயே தனியா வாழ்ந்த ஒரு பெண்ணா அவ்வை இருந்திருக்கா. கள் குடிச்சிருக்கா. அதியமானுடன் நல்ல பகிர்தலுக்குரிய நட்போட இருந்திருக்கா, புலால் சாப்டிருக்கா. பின்னாடி வந்த நாம என்ன பண்ணியிருக்கோம் கற்புங்கிறது சொல் திரும்பாமைன்னு சங்க பாடல்கள்ல அவ்வை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கற்புங்கிறது அறவியல் சார்ந்த சொல், அதுல எப்படி பெண் சம்பந்தப்பட்டாங்கிறது ஆய்வுக்குரிய விஷயம். இவ்வளவு சொன்ன அவ்வையை நாம எப்படி உருவகப்படுத்துறோம்…எந்த ஆதாரமும் இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி, சங்க இலக்கியத்துல வாழ்ந்த அவ்வையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையும் ஒண்ணுங்கிறோம். ஆனா, அந்த காலத்திலயே தனியா வாழ்ந்த ஒரு பெண்ணா அவ்வை இருந்திருக்கா. கள் குடிச்சிருக்கா. அதியமானுடன் நல்ல பகிர்தலுக்குரிய நட்போட இருந்திருக்கா, புலால் சாப்டிருக்கா. பின்னாடி வந்த நாம என்ன பண்ணியிருக்கோம் தமிழ் நாகாரிகம், பண்பாடுங்கிற பேர்ல குமரியா இருந்தவளை, கிழவியாக்கிட்டோம்.\nபெண்ணோட பார்வையை, இருப்பைக் கேள்வி கேட்கிற நாடகங்களைத்தான் நான் மேடையில கொண்டுவர்றேன்.எவ்வளவு தூரம் இதையெல்லாம் நாடகத்துல செய்ய முடியும்னு தெரியலை. சுயத்தை கேள்வி கேட்காத, வீட்டுல வளர்க்கிற வளர்ப்பு பிராணிமாதிரிதானே பெண்களை வெச்சிருக்கோம். பிராமணீயம் உண்டாக்கின சா��ி வேறுபாடுகளை எதிர்க்கிற நாம, அது முன்நிறுத்துகிற பெண் அடிமைத்தனத்தை மட்டும் ஏத்துகிறது முரண்பாடா தெரியுது. இதையெல்லாம் பேசினா ஆண்களுக்கு எதிரானவங்க நினைக்கிறாங்க. கவுரவம், அந்தஸ்துங்கிற பேர்ல சம்பாதிக்கிற மெஷினா ஆண்கள். காலம் முழுக்க அவங்க உழைப்பை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளா பெண்கள் இருக்காங்க. நினைச்சவுடனேயே வெட்கப்படாம அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு பொதுஇடத்துல அப்படி வெட்கப்படாம தன் உணர்ச்சியைக் கொட்ற ஒருத்தனை நான் உண்மையான ஆண்மகன், வீரத் திருமகன்னு ஒத்துக்கிறேன். ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ அவங்கவங்க சுயத்தோட இருக்கணும். அடிப்படையான மனிததேவையும் அதுதான். இதையெல்லாம் சொல்றதால நீங்க பெண்ணியவாதியான்னு கேட்கலாம். பெண்ணியவாதின்னு சொன்னாதான் உங்களுக்குப் புரியும்னா, என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்கிறதுல எந்த தயக்கமும் இல்லை.\nஒரு வழக்கமான குடும்பத்துலதான் நான் பிறந்தது. சின்ன வயசிலேயே படிக்கிறதுக்காக வீட்டை விட்டு வந்துட்டேன். அந்த வீட்டுக்குரிய பழக்க வழக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுக்கு பிறகு நானா எனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். யாரை திருமணம் செய்துக்கணும், தாலி கட்டிக்கணுமா வேண்டாமா, எப்போ குழந்தை பெத்துக்கணும், எப்படி வளர்க்கணுங்கிறதை நானே தேர்ந்தெடுக்கிட்டேன்.\nகணவர் அரசுக்கும் எனக்குமான உறவு ரொம்ப இணக்கமானதுன்னு சொல்லிக்க விரும்பலை. எல்லா குடும்பங்கள்ல இருக்கிறதுபோல நெருடல்களும் கருத்து மோதல்களும் எங்களுக்குள்லேயும் வந்ததுண்டு. நிச்சயம், இந்த இடத்துல என்னுடைய மாமியருங்கிற உறவைப் பத்தி சொல்லியாகணும். அவங்க கிராமத்துல பிறந்து, வாழ்ந்தவங்க.நான் செய்ற சில உணர்வுப்பூர்வமான செயல்களுக்கு அவங்கதான் எனக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. என்னோட நாடகத்துக்கு அவங்கதான் முதல் பார்வையாளரா இருந்தாங்க. நான் ஏதோ பொறுப்பான செயல்ல இருக்கேன்னு அவங்க நம்பினாங்க. அவங்களோட இருப்பு எனக்கு மிகப்பெரிய பலமா இருந்துச்சு.\nஅரசியல் பின்னணியோ, கலை பின்னணியோ எனக்குக் கிடையாது. 70களின் மத்தியில் எமர்ஜென்ஸி, வங்கப்போர்னு அரசியல் கொந்தளிப்பு இருந்த சமயம். கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ரொம்ப சீரியசான பகிர்தல் இருந்தது. அந்தப் பகிர்தல் பல மாணவர்களை ��ரசியலுக்குக் கொண்டு வந்தது. திராவிட கட்சிகளிலும் இடதுசாரி கட்சிகளிலும் இணைந்து பணியாற்றினாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் வந்தது. அரசியல் தெளிவோடதான் நாங்க செயல்பட்டோம்னு சொல்ல முடியாது. பின்னால அமைப்புரீதியா செயல்பட ஆரம்பிச்சப்போ நிறைய தெளிவு கிடைச்சது. அப்புறம் நாடகங்கள் மீது ஈடுபாடு. ஆரம்பத்துல நடிக்கவும் செஞ்சேன். பிறகு நெறியாள்கை செய்றது மனசுக்குப் பிடிச்ச வேலையா இருந்தது.\nசென்னையை ஒப்பிடும்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்கள்ல நாடகங்களுக்கு இருக்கிற மரியாதை அதிகம். நாடகத்தைச் சினிமாவும் டி.வி.யும் அழிச்சிருச்சின்னு சொல்லவே முடியாது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருக்கிற அளவுக்கு டி.வி.யும் சினிமாவும் இங்கே வளர்ந்துடலை. ஆனா, அங்க நாடகத்துக்குப் போறதை இன்னமும் முக்கியமான பழக்கமா வெச்சிக்கிட்டு இருக்காங்க. சரியான நாடக அரங்கங்கள், நாடக ஒத்திகைக்கான இடம், நடிகர்களுக்குக் குறைந்தபட்சம் போக்குவரத்து செலவைக்கூட கொடுக்க முடியாத சூழல்னு நிறைய வருத்தங்கள் தமிழ் நாடகத்துறையில இருக்கு. ஒண்ணும் தராத வேலைதான், ஆனாலும் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கோம்.’’\n27-9-2007 அன்று வெளியானது. நான் என்ற பெயரில் குங்குமம் இதழில் வெளியான இந்தத் தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது. காவ்யா பதிப்பகம் இதை வெளியிட்டது.\nPosted in அரசியல், கலாசாரம், கலைகள், சங்க இலக்கியம், சங்க பாடல்கள், சாதி, தமிழ் நாகாரிகம், தமிழ் நாடகத்துறை, தமிழ் பண்பாடு, பெண் விடுதலை, பெண்கள், பெண்ணியம், பெண்ணுரிமை\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அமெரிக்கா, அரசியல், அறவியல், அவ்வை, ஆண்மகன், இங்கிலாந்து, இடதுசாரி கட்சி, இன உணர்வு, எமர்ஜென்ஸி, கலாசாரம், கலைகள், குங்குமம், குழந்தை, கொல்கத்தா, சங்க இலக்கியம், சங்க பாடல்கள், சமூகம், சாதி, சினிமா, டி.வி., டெல்லி, தமிழ் கற்பு, தமிழ் சார்ந்த வாழ்க்கை, தமிழ் நாகாரிகம், தமிழ் நாடகத்துறை, தாலி, திராவிட கட்சி, திருநங்கை, நடிகர், நாடக ஒத்திகை, பண்பாடு, பெண் விடுதலை, பெண்ணியவாதி, மும்பை, வங்கப்போர், வளர்ப்பு பிராணி, வீரத் திருமகன்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதி���ி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_1_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T08:23:52Z", "digest": "sha1:BBWZTC5UN5V2VJ4Z27NACJP4EYE4RGVT", "length": 11020, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆத்திரேலியாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியருக்கு 1 மில். டாலர் இழப்பீடு - விக்கிசெய்தி", "raw_content": "ஆத்திரேலியாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியருக்கு 1 மில். டாலர் இழப்பீடு\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்��� விசாரணை\nபுதன், டிசம்பர் 22, 2010\n2007 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்புத் தொடர்பில் தவறுதலாகக் குற்றம்சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் கைதான இந்திய மருத்துவர் முகம்மது ஹனீப் பெரும் தொகையான பணத்தை ஆத்திரேலிய அரசிடம் இருந்து இழப்பீடாகப் பெற்று அந்நாட்டு அரசுடன் சமரசமாகப் போவதற்கு உடன்பாடு கண்டுள்ளார்.\nஇவ்வுடன்பாட்டின் படி, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக அவருக்கு வழங்கப்படும். ஆத்திரேலியாவின் முன்னைய ஹவார்ட் அரசின் குடிவரவுத்துறை அமைச்சருக்கு எதிரான அவரது அவதூறு வழக்கை அவர் திரும்பப் பெற்றுக் கொள்வார். அத்துடன் ஆத்திரேலிய அரசு அவரிடம் பகிரங்க மன்னிப்பையும் கேட்கும்.\nபிறிஸ்பன் நகரில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மரு. ஹனீப் \"இம்முடிவு எட்டப்பட்டது தனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்திருக்கிறது\" எனத் தெரிவித்தார். \"2007 ஆம் ஆண்டில் தாம் தவறுதலாகக் கைது செய்யப்பட்டமை தனக்கும் தனது குடும்பத்துக்கும் பெரும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது,\" என்றார்.\nஅடுத்த 12 மாதங்களில் தாம் மீண்டும் பிறிஸ்பேனுக்கு தனது மனைவி, மகளுடன் வந்து தனது மருத்துவப் பணியை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.\nபெங்களூரைச் சேர்ந்த முகம்மது ஹனீப் ஆத்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட்டில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். 2007 இல் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து, ஹனீப்பை ஆத்திரேலிய நடுவண் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும், கிளாஸ்கோ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டது. ஹனீப் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட கபீல் அகமது, சபீல் அகமது ஆகியோரின் ஒன்று விட்ட சகோதரர். ஆனாலும், ஹனீப்புக்கு எதிரான எந்த ஆதாரமும் ஆத்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டார்.\nஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனாலும், அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nஇச்செய்���ி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/astrology-zone/daily-astrology-july-16-2019-today-rasi-palan-in-tamil/articleshow/70230991.cms", "date_download": "2019-08-23T07:35:46Z", "digest": "sha1:J6S6YJEJIFTXCWXUCKNJNY2R3RIKT4BQ", "length": 41157, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "horoscope today: Rasi Palan: இன்றைய ராசி பலன்கள்(16/07/2019): இந்த ராசிக்கு வேலை தேடி வரும் - daily astrology july 16 2019; today rasi palan in tamil | Samayam Tamil", "raw_content": "\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள்(16/07/2019): இந்த ராசிக்கு வேலை தேடி வரும்\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (16-07-2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத...\nVijay: 'பிகில்’ படத்தின் ச...\nவேறு எதுவும் தேவையில்லை தா...\nசயன கோலத்தில் இருந்து, எழு...\nமேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள். நீங்கள் எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாகும் புதிய கடன்கள் உருவாகலாம் சொந்த தொழிலில் நீங்கள் எதிர்பார்த்திருந்த முதலீடுகள் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். அளவிற்கு உங்களுடைய வேலையானது சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும். தீய வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும் குடும்பத்தில் அமைதி தவழும் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். வெற்றியடைவார்கள் பொருளாதாரத்தில் ஏற்றமிகு நாளாக இன்றைய நாள்.\nஇன்றைய நாள் (16-07-2019) எப்படி\nரிஷப ராசி நேயர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழல் ஏற்படும் என்பதால் மனதை ஒருநிலைப்படுத்தவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது வீண் அலைச்சல்கள் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமதம் அடைவதாக இருக்கும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும் வெளியே உட்கார வெளியூர்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்ல எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள் பல புதிய வேலைகளில் ஈடுபட கூடிய சூழ்நிலைகள் உருவாகும். மேலதிகாரிகளை உங்களை புரிந்து கொள்வதற்கு சற்று சிரமப் படுவார்கள். இருப்பினும் உத்தியோகத்தில் மேல் நிலையை அடைய வாய்ப்பு உள்ளது மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் கூடுதலாகத் தேவை.\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரங்கள்: எளிய உபாயம் இதோ\nமிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றியடைவார்கள். புதிய முதலீடுகள் கைவரப் பெறும் என்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் இட மாற்றத்தை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். உயர்கல்வி கற்று உயர் கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்கள் மற்றும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள் படிப்பை முடித்து உத்தியோகத்தை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள். புதிதாக உத்தியோகம் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்தவர் களுக்கு குடும்பத்துடன் சேருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nசித்திரை மாதம் குழந்தை பிறப்பது பெற்றோரை பாதிக்குமா\nகடக ராசி நேயர்களே கடக ���ாசி நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மனநிம்மதி ஏற்படும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள். முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் மாணவர்கள் கல்வியில் மேம்பாடு அடைவார்கள். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார். கல்விக்காக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் விரும்பத்தகாத இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து இருப்பவர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் சேர்வதற்கான சுமூகமான சூழ்நிலை உருவாகும். பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய குடும்பங்கள் கூட ஒற்றுமை ஆவதற்கான வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nசிம்ம ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும் பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த காரியங்கள் முடியும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் ஆன்மீக பிரயாணம் செய்வது கோவிலுக்குச் செல்வது போன்றவற்றைப் பற்றி திட்டமிடுவீர்கள். அல்லது சென்று வருவீர்கள். வெளிநாடுகளில் வேலையை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு இருந்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களோடு அனைத்து கொள்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள்.\nகுரு பூர்ணிமா என்றால் என்ன - முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் தெரியுமா\nகன்னி ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வந்தவர்களுக்கு அவற்றில் தீர்வு உண்டாகும். ஒரு சிலருக்கு வாகன யோகம் சித்திக்கும் வாகன வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தர் இடமாற்றத்தை முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். ஒரு சிலருக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் எண்ணங்களும் ஏற்படும். அவைகளில் வெற்றியடைவார்கள் மாணவர்களின் கல்விநிலை சிறப்பாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைய இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி உள்ளது. வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான பிரச்சினைகளை பிரச்சினைகளின் தீர்வுக்கு வரும்.\nதுலாம் ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடைவதற்கு இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் தேசமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இவைகளில் வெற்றி அடைவார்கள் வெளிநாட்டுக்கு வேலை செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபடுவார்கள் இவர்களின் முன்னேற்றம் உண்டாகும் . மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும் ஆராய்ச்சிப் படிப்பு படித்துக் கொண்டிருப்பார் அவர்களுக்கு பல புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் தங்களுடைய வழிகாட்டுதலுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் .\nவிருச்சக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு வீடுகள் வாங்குவது மற்றும் சொத்து சேர்ப்பது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும் இவைகளில் வெற்றி அடைவீர்கள். இதற்காக ஒரு சிலருக்கு கடன் படக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும். இருப்பினும் கடனை அடைத்துவிடலாம் கவலை கொள்ள வேண்டாம் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடிவதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். கல்விக்காக ஒருசிலர் வெளிநாடு செல்லக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு அல்லது வேலையில் சிறிய அளவிலான இடமாற்றம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. பணிச்சுமை அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nதனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறப்பான நாளாகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கை வந்து சேரும் சிலருக்கு கடன் கிடைக்கும். வங்கிகளில்தன வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பது ஓரிரு நாட்கள் தாமதம் ஆகலாம். இருப்பினும் பேச்சு கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும். சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வேண்டியது வரும் என்பதால் இவைகளில் கவனம் கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு புதிய மொபைல் போன் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தை அடைவார்க��் இருப்பினும் சற்று கூடுதல் கவனம் தேவை அதிலும் ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டு அவர்களுக்கு பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தீமைகளை கவனமாக கைக்கொள்ளவும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nமகர ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் ஆதாயம் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பிரயாணங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது அவை வெளிநாட்டு பயணமாக அல்லது வெளியூர் பயணம் அமையும். மொத்தத்தில் பயணத்தினால் நன்மை கிடைக்கும் என்பதால் நீங்கள் தைரியமாக பயணத்தை மேற்கொள்ளலாம். திருமணம் போன்ற சுபகாரிய வாய்ப்புகள் ஓரிரு நாட்கள் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அவை தொடர்பான பேச்சுவார்த்தைகளை எழுதுவதை சற்று தள்ளி வைக்கலாம். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் அந்நியோன்னியம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை பெறுவீர்கள்சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். உங்கள் தொழிலுக்கான முதலீடு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும் அவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமீன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தாங்கள் விரும்பத்தக்க இடமாற்றத்தை அடைவார்கள். உத்தியோகத்தில் மன நிம்மதியை காண்பார்கள் பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த காரியங்கள் நன்மையில் முடியும். இதனால் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் அன்னியோன்யம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்றாக இருக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பொருளாதாரத்தில் சத்துப் பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். வெளிநாட்டில் வேலை செய்���ு கொண்டிருப்பவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். இதனால் குடும்பத்துடன் வெளியூர் சென்று விடுவது சுற்றுலா சென்று வருவது போன்றவற்றை நோக்கி திட்டமிடுகிறீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது எதிர்கால முதலீடு செய்வது போன்றவற்றை திட்டமிடுவீர்கள். இவைகளை வெற்றியும் பெறுவீர்கள் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள்.\nஇன்றைய நாள் (16-07-2019) எப்படி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 20) - விருச்சிக ராசியினருக்கு வேலை தேடி வரும்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 19) -துலாம் ராசியின் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்\nToday Rasi Palan, August 21st : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21) - தனுசு ராசிக்கு எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்\nToday Rasi Palan, August 17th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 17)- காதலிக்கும் சிம்ம ராசிக்கு நல்லது நடக்கும்\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஇன்றைய பஞ்சாங்கம் 23 ஆகஸ்ட் 2019\nToday Rasi Palan, August 23rd : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 23) - கும்ப ராசிக்கு..\nமருத்துவம் படிக்கும் நான் வாழ்க்கையை நினைத்து பயப்படுகிறேன்... ஜோதிடர் கூறும் தீ..\nVirgo Ascendant: கன்னி லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக..\nஇன்றைய பஞ்சாங்கம் 22 ஆகஸ்ட் 2019\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை செய்யும் ஜெயம் ரவியின் பைசா நோட் பாடல் வீடியோ\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம���\nமுன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி கோயில்\nகூகுளின் இந்த முடிவால் ஆண்ட்ராய்டில் \"ஒரு சகாப்தமே\" முடிந்தது; ரசிகர்கள் வருத்தம..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள்(16/07/2019): இந்த ராசிக்கு வேலை ...\nMars in Kadagam Lagna: கடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்ப...\nகுரு பூர்ணிமா என்றால் என்ன - முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2019/jun/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95-3179040.html", "date_download": "2019-08-23T06:41:20Z", "digest": "sha1:K7BJMO4CMYEJTSVD5OMDOIWYGGPFMOZ6", "length": 21949, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக எம்.பி.-க்களில் ஒருவர், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது சரியா என்ற க- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதமிழக எம்.பி.-க்களில் ஒருவர், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nBy DIN | Published on : 26th June 2019 01:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக எம்.பி-க்களில் ஒருவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பதில் ஏதோ தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம், அநீதியாகக் கருதுவது சரியல்ல. மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, அதனுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் களம் கண்ட அதிமுக ஆகிய இரண்டும் தமிழகத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில் கேபினட் அந்தஸ்து குறித்து இரண்டு கட்சிகளும் ஆசைப்பட வியூகம் வகுப்பது சரியாகாது.\nகேபினட் அந்தஸ்து அளிக்கப்படாதது இழுக்கல்ல. பதவியும் ��திகாரமும் இல்லாமலேயே, தமிழக மக்கள் நலன் காக்க எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மக்களவையில் குரல் எழுப்பினாலே இணையற்ற சேவையாகும்.\nசுதந்திர இந்தியாவில் முதல் மத்திய நிதிஅமைச்சர் ஒரு தமிழரே. 1962-களில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில், அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து பசிப் பிணியைப் போக்கியவர் ஒரு தமிழரே; அவர் திறமைமிக்க மத்திய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அவர் தோற்றபோது வெற்றி பெற்ற அண்ணா மட்டுமல்ல, இந்தியாவே வருத்தப்பட்டது. பின்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, உணவு உற்பத்திக்கான பொறுப்பை சி.சுப்பிரமணியத்திடமே ஒப்படைத்தார். வெற்றியைத் தீர்மானிப்பது தேர்தல் களம்; அதிகார களம் தமிழக எம்.பி.யை புறந்தள்ளியது தவறு. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மத்திய அமைச்சராக்கப்படாததில் தமிழனுக்கு நஷ்டமில்லை; ஆனால், இந்தியாவுக்கும் பாஜக அரசுக்கும் நஷ்டம்.\nதமிழக எம்.பி-க்களில் ஒருவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது சரியே. பாஜக கூட்டணியில் ஒருவர்தான் வெற்றி பெற்றிருக்கிறார். சற்றே மீள்பார்வையில் தமிழக அமைச்சரவையை பல ஆண்டுகளுக்குப் பின்நோக்கினால் கூட்டணி கட்சிக்கு அப்போதைய அரசு அமைச்சரவையில் பங்கு தரவில்லை. மைனாரிட்டி அரசு என்ற நிலையுடன் ஆட்சியின் காலம் நிறைவுபெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை அடைந்த கட்சி கூட்டணிக் கட்சியை கௌரவப்படுத்த வேண்டுமானால், அமைச்சரவையில் இடமளிக்கலாம். கட்சியிலிருந்தே ஒருவர்கூடத் தேர்வு பெறாத நிலையில், அது சாத்தியமில்லை, சரியும் அல்ல.\nதமிழக எம்.பி.-க்களில் ஒருவர், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது குறித்து புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். சுதந்திரத்திற்கு பின் முதலில் உருவான அமைச்சரவையில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தொடர்ந்து டி.டி.கே., சி.சுப்பிரமணியம், ப.சிதம்பரம் உள்பட பலர் கேபினட் அந்தஸ்தில் இடம்பெற்றனர். குடியரசுத் தலைவராக ஆர்.வெங்கட்ராமன் இருந்திருக்கிறார். ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் இல்லாததால், அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.எனவே, பாஜக அரசை குறை கூற முடியாது. வாக்களித்த மக்களையும் குறை சொல்ல முடியாது.\nஅனை��்து மாநிலங்களும் சேர்ந்ததுதான் இந்தியா. அப்படிப்பட்ட மத்திய அமைச்சரவையில் ஒரு தமிழராவது கேபினட் அந்தஸ்து பெற்றால்தான் அந்த அமைச்சரவையே நிறைவு பெற்றதாகும். தமிழகத்தில் மத்திய அரசை ஆதரித்த கட்சி பெருவாரியான வெற்றியைக் குவிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அமைச்சர் பதவி அளிக்க பாஜக அரசு விரும்பவில்லை; சரியில்லை.\nமத்திய அரசியல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்குகூட கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி வழங்காதது சரிதானா என்றால், அது பாஜகவின் பாரபட்சத்தையே காட்டுகிறது. நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களில் தமிழகமும் ஓரளவு பெரிய மாநிலம் ஆகும். சுதந்திரத்துக்குப் பின் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் இடம்பெற்றனர். பா.ஜ.க. அமைத்த கூட்டணியில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரே ஒருவர் (பி.ரவீந்திரநாத் குமார்) மட்டும் வென்றுள்ளார். இவர் அரசியலுக்கு இளையவர் என்றால், மாநிலங்களவை உறுப்பினர் ஒருவருக்காவது பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கலாம்.\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்றெல்லாம் பொதுவாக நடுநிலை வாக்காளர்கள் பார்ப்பதில்லை. மாறாக, நம் தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா, நமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா, நமது விவசாய விளைநிலங்களுக்கு, வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் திட்டம் போன்றவற்றைத் தடுக்கிறார்களா என்பதைத்தான் மக்கள் கவனிக்கின்றனர்.\nமத்திய அமைச்சரவையில் ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதியும் கேபினட் அந்தஸ்தில் இருந்தால்தான் அந்தந்த மாநிலங்களுக்கான தேவைகளைப் பெற்றுத் தர இயலும் என்பதில்லை. அதற்கு மாநில - மத்திய அரசுகளுக்கிடையே சுமுக உறவு இருந்தால் போதும். தன் சொந்த முயற்சியால் முன்பு தமிழகத்தின் தேவைகளை தலைவர்கள் பெற்றுத் தரவில்லையா எனவே, தமிழகத்துக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் கோரிக்கை தேவையில்லாதது.\nசரி அல்ல. மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழக சார்பில் ஒருவர் கூட மத்திய அமைச்சர் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட பாஜக, அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்க வேண்டும். தமி���கத்தை பாஜக அரசு வஞ்சிப்பதாக, புறக்கணிப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். எனவே, பிரதிநிதித்துவம் அளிப்பது அவசியம்.\nஅந்த ஒருவர் பெறல் தவறே தேர்தல் எனும் தேர்வு நடத்தப்பட்டதில் தமிழகத்தின் ஒரு தொகுதி சந்தேகத்துக்குட்பட்டுப் போனது. அது நிரூபணமாகியும் போனது. இந்த நிலையில் ஒருவர் வெற்றி பெற்றதே போதுமானது. அந்த ஒருவருக்கு கேபினட் அந்தஸ்து எதிர்பார்ப்பது சரி அல்ல.\nசரியில்லைதான். மத்தியில் ஆளும் கட்சியாக, கட்சியைச் சேர்ந்த ஒருவர்கூடத் தமிழகத்தில் எம்.பி.-யாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் ஓர் ஒளிக்கீற்றாக, மத்தியில் கேபினட் அந்தஸ்தில் இரண்டு தமிழர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்துக்கும் சேர்த்து குரல் கொடுப்பார்கள் என்று நம்புவோம். வருத்தப்பட்டு என்ன பயன்\nதமிழக எம்.பி.-க்களில் ஒருவர்கூட மத்திய அமைச்சரவையில் இல்லாதது சரியா, தவறா எனத் தெரியவில்லை. எனினும், மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றும்கூட பலனில்லாமல் போனதுண்டு.\nஎனவே, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவி மூலம், தொகுதி சார்ந்த வளர்ச்சியையும், இன்றியமையாத் தேவைகளையும் முழுவதும் ஆராய வேண்டும்; தொடர்ந்து தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு, அவற்றின் அடிப்படையில் துறை சார்ந்த அமைச்சகத்திலும் நாடாளுமன்றக் கூட்டங்களிலும் கோரிக்கை வைத்து செயல்படுத்தினால் போதும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/24263/", "date_download": "2019-08-23T06:33:51Z", "digest": "sha1:LDDNFFSOU6IJXGWUCHTYMJVOZEB4I6NP", "length": 7056, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்!! -", "raw_content": "\nமகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்\nமனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்\nதூத்துக்குடியில் மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த அரசுஊழியர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி (57) அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு நவமணி என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று வேலை விட்டு வீடு திரும்பிய செந்தூர்பாண்டி, மனைவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர் திடீரென அரிவாளை எடுத்து நவமணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.\nபின்னர் நேரடியாக காவல்நிலையம் சென்று மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் கொலைக்கான கரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.\nவாக்குமூலத்தில், நாங்கள் வசிக்கும் வீடு, நவமணியின் சித்தி சீவிலி பெயரில் உள்ளது. அந்த வீட்டை கட்டுவதற்கு நானும் சிறிது பணம் போட்டுள்ளேன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சீவிலிக்கு திருமணம் நடைபெறவில்லை.\nஅவர் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். அதனால் இந்த வீட்டை உன்னுடைய பெயருக்கு மாற்றிவிடு என மனைவியிடம் கூறிவந்தேன். ஆனால் அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் வெட்டிக்கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு செந்தூர்பாண்டியன் மகன் இதே வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nவேறொரு பெண்ணுடன் நட்பு : கணவனை கொ டூரமாகக் கொ ன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபணத்திற்காக பிக் பாஸ் குழுவை மி ரட்டிய மதுமிதா : போலீஸ் புகாரின் முழு பின்னணி\nஆ பாச படங்களால் பிரபலமான பெண் கௌரவக் கொ லை : கொ லையாளிகளுக்கு மன்னிப்பா\nஎன்னை பிடித்து படுக்கையில் தள்ளினான் : தனி ஆளாக போ ராடிய 11 வயது சிறுவன்\nஉன்னை குப்பை மாதிரி தூக்கி எரிஞ்ச சாண்டிக்கு சொம்பு தூக்கிட்டு இருக்க : ரசிகரின் கருத்துக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/dhuruvangal-pathinaaru-movie-review/", "date_download": "2019-08-23T07:39:58Z", "digest": "sha1:G6RCMMHH3VV6UU7SSRG2KP6JBHUY4JCK", "length": 15353, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "துருவங்கள் பதினாறு விமர்சனம் | இது தமிழ் துருவங்கள் பதினாறு விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா துருவங்கள் பதினாறு விமர்சனம்\n‘நைட் நாஸ்டால்ஜியா (Knight Nostalgia)’ என்பது கார்த்திக் நரேனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இப்பெயர், படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இரவை நாஸ்டாலஜியா போல் தான் மனக்கண்ணில் கொண்டு வந்து அலசுகிறார் ரஹ்மான். ரஹ்மான் தான் இந்தப் படத்தில் வரும் knight எனக் கொள்ளலாம். கதை சொல்லும் பாணியும், தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள விதமும் மிகவும் ஃப்ரெஷாக உள்ளது. 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன் பார்வையாளரை முழுவதும் தன் வயப்படுத்தி உள்ளார்.\nபூங்காவின் அருகே ஒரு வாலிபர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்; அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். இவ்விரு வழக்கையும் கவனிக்கும் இன்ஸ்பெக்டர் ரஹ்மானின் ஒரு பகலிரவு விசாரணை தான் படத்தின் கதை.\nமிக மிகச் சாதாரணமான ஒரு கதை. கதையைக் கோர்வையாக்கி நேர்க்கோட்டில் பார்த்தால், எந்த முடிச்சுகளும் திருப்பங்களும் இல்லாமல் ‘சப்’பென்று இருக்கும். லாஜிக் ஓட்டைகளும் உறுத்தும். ஆனால், கத்தி மேல் நடக்கும் லாவகத்தோடு நான்-லீனியராகத் திரைக்கதையைச் சுவாரசியப்படுத்தியுள்ளார் கார்த்திக் நரேன்.\nதுருவம் என்பதற்கு ‘குணத்தில் எதிரெதிர் நிலை’ என வரும் பொருள் இப்படத்திற்குப் பொருந்தும். “படத்தில் மொத்தம் 16 கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக உணர வைப்பார்கள். அது மட்டுமல்ல படத்தின�� மையக்கதை 16 மணி நேரத்தில் நிகழ்கிறது” எனச் சொல்லியுள்ளார் இயக்குநர். கொல்லப்பட்டு பூங்காவில் கிடப்பவனும், அவனது நண்பனும் ஒரே குணத்தைக் கொண்டவர்கள் என்றே வரையறுக்க முடியும். ரஹ்மானுடன் விசாரணையில் தன்னை இணைத்துக் கொள்ளும் கான்ஸ்டபிள் கெளதமும் கூட ஒரே மாதிரியான குணம் கொண்டவர்கள் தான். உண்மையில், ரஹ்மானைத் தவிர எந்தப் பாத்திரமுமே மனதில் பதிவதில்லை. ரஹ்மானைத் தவிர்த்துக் திரையிலும் கதையிலும் முக்கியம் பெறும் கதாபாத்திரம் எனக் கொண்டால், அது கான்ஸ்டபிள் கெளதமாக நடித்திருக்கும் பிரகாஷ். முக்கியமாக படம் நெடுகேவும் தேடப்படும் கொலைக்காரன் யாரெனத் தெரிய வரும் பொழுது கூட, அப்பாத்திரம் மனதில் பதியாததோடு, எந்தப் பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. படத்தில் வரும் அத்தனை நடிகர்களும், தங்கள் பங்களிப்பை மிக அற்புதமாக அளித்துள்ளார்கள்.\nஎன்ன நடக்கிறது, யார் செய்திருப்பார்கள் எனப் பார்வையாளனை யூகிக்கக் கூட அனுமதிக்காமல், ‘அடுத்து என்ன’ என்ற ஆவலைக் கடைசி வரை தக்க வைத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் தீபக்காக வரும் ரஹ்மானுக்கு இது அவரது வாழ்நாளின் சிறந்த கதாபாத்திரமாக அமையும். முன்பே, அமீரின் ராம் படத்தில் இப்படியொரு பாத்திரத்தினை அவர் ஏற்றிருந்தாலும், இப்படம் ரஹ்மானை மையப்படுத்தி முழுமையாய் வந்துள்ளது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சின்னச் சின்ன அசைவுகளில் இருந்து, வாய்ஸ் மாடுலேஷனின் ஏற்ற இறக்கம் வரை ரஹ்மான் பிரமாதப்படுத்தியுள்ளார். தானேற்ற கடைசி வழக்கை அசை போட்டவாறு படம் நெடுகே பேசிக் கொண்டேயிருக்கிறார். படம் ரஹ்மானின் வாய்ஸ்-ஓவரில் தொடங்கி அதிலேயே முடிகிறது. ரஹ்மானின் குரலோடு சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு போட்டி போட்டு விஷூவல் ட்ரீட்க்கு உத்திரவாதம் அளிக்கிறது.\nவிஷூவல் ட்ரீட் என்பது சரியான பதமில்லை. புதிரைத் தக்க வைக்கும் லைட்டிங்கும், DI கலரிங்கும் பார்வையாளனின் மனதோடு கண்ணாமூச்சி விளையாடுகிறது. விஷூவல் கேம் எனச் சொல்லலாம். இந்த கேமின் கீ-ப்ளேயர், DI கலரிங் செய்து படத்தைத் தொகுத்துள்ள எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் தான். எங்கும் சின்ன பிசிறு கூட இல்லாமல், கனக் கச்சிதமாக தன் வேலையைச் செய்துள்ளார். 105 நிமிடங்கள் தான் படத்தின் ஓட்ட நேரம் என்பதே அதற்கு சிறந்த உதாரணம். இவர்களோடு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயும் கலந்து கொள்ள படம் முழுவதுமே அதகளம் புரிந்துள்ளனர். மிகச் சிறப்பான பின்னணி இசை அதன் பலம். சட்டென முடியும் படம் தந்திருக்க வேண்டிய அதிருப்தியை, “காற்றில் ஒரு ராஜாளி” என்ற பாடலின் மூலம் நிறைவாய்ப் படத்தை முடித்து வைக்கிறார்.\n2016-இனை நிறைவாக முடித்து வைத்து, புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்.\nPrevious Postசிங் விமர்சனம் Next Postமன்னவன் வந்தானடி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nசமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்\nபிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=62272", "date_download": "2019-08-23T07:44:49Z", "digest": "sha1:JJFNQKDPJHABXXWP6BWKUB6OM7W3BUBG", "length": 4190, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "பார்க்கிங் பகுதியாக மாற்ற மக்கள் கோரிக்கை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபார்க்கிங் பகுதியாக மாற்ற மக்கள் கோரிக்கை\nAugust 12, 2019 MS TEAMLeave a Comment on பார்க்கிங் பகுதியாக மாற்ற மக்கள் கோரிக்கை\nசென்னை, ஆக. 12: வேலூரில் ரூ.1கோடியில் கட்டப்பட்ட நடைபாதை கடைகளை வியாபாரிகள் பயன்படுத்தாததால் அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே அந்த இடத்தை பார்க்கிங் பகுதியாக மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேலூரின் மைய பகுதியான சாரதி மாளிகை அருகே மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது அதை சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மக்கான் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது பழைய இடத்தை மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து ஒரு கோடி ���ூபாய் செலவில் 250 நடைபாதை கடைகளை கட்டி ஏலம் விட்டு வியாபாரிகளுக்கு நாள் வாடகைக்கு விடப்பட்டது.\nவாடகை அதிகமாக இருந்ததால் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக கடைகள் மூடியே உள்ளது. இதனால் அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே வேலூர் மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை பொது மக்களின் பயனுக்கு உதவும் வகையில் பார்க்கிங் மற்றும் வேறு ஏதேனும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதாம்பரத்தில் மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு\nகையும் களவுமாக சிக்கிய செல்போன் திருடன்\n34 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை\nமாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி\nமசாஜ் சென்டர் மூலம் ஆன்லைனில் பாலியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/will-indian-team-win-odi-series-against-australia", "date_download": "2019-08-23T07:07:06Z", "digest": "sha1:V3EDTMAZ67ZWLJUXT2EX4EYHBFZGHP4S", "length": 13328, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " தொடரை வெல்லுமா இந்தியா.? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssajeev's blogதொடரை வெல்லுமா இந்தியா.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி, ஜார்க்கண்டில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3 வது ஒருநாள் போட்டி ராஞ்சியில், இன்று நடைபெறுகிறது.\nஇதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இதனையொட்டி ராஞ்சி மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, யார் அதிக தூரம் சிக்சர் அடிப்பது என வீரர்கள் போட்டி போட்டு விளையாடினர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பிசிசிஐ பகிர்ந்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇன்று உலக மகளிர் தினம்..பெண் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த Air India..\n... பிரதமர் மோடி வேற லெவல் பெர்ஃபாமன்ஸ் : Man vs Wild மோடி ஸ்பெஷல்\nஜியோ ஃபைபர் சேவை அடுத்த மாதம் தொடக்கம்... அதிர்ச்சியில் DTH நிறுவனங்கள்\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் LeT தீவிரவாதிகள் ஊடுருவல்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/1281", "date_download": "2019-08-23T07:39:37Z", "digest": "sha1:R22GYULXJWGMVBUVDICOZVD2TQM6GEWN", "length": 5960, "nlines": 84, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமானின் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணி வேலைகள்… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமானின் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணி வேலைகள்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞானப் பெருமானின் திருக்கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு பல திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத் திருப்பணியில் தாங்களும் இணைந்து கொள்ளும் முகமாக தங்களது பங்களிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்து இளைஞர் களகத்தின் தேசிய சேமிப்பு வங்கி, யாழ் கிளை. சேமிப்புக் கணக்கிலக்கம் : 1-0006-02-7115-2 எனும் கணக்கில் வைப்புச் செய்து எமக்கு அறியத்தருவதனூடாகவோ அல்லது நேரடியாக கல்லூரி அலுவலகத்தில் பணத்தை செலுத்தி பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்வதன் மூலமாகவோ 2013 பங்குனி மாதத்தில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கும்பாபிசேகம் சிறப்புற நடைபெற தங்களின் ஒத்துழைப்பை வழங்கி எம்பெருமானின் திருவருட்கடாட்சத்தை பெற்று உய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nPrevious post: வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் சாதனைகள் தொடர்கின்றன…\nNext post: வருடாந்த இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகளின் படங்கள் – 3\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nசிறப்பாக நடைபெற்ற யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு-2015November 16, 2015\nயாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சங்காபிசேகம்…June 23, 2016\nஅகில இலங்தை தமிழ் மொழித்தின போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம்.July 19, 2017\nயாழ் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானது 1008 சங்காஅபிசேகம்…June 9, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/08/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-08-23T06:24:41Z", "digest": "sha1:A73VKDU65DODNTMJMEDHNCXVR2VYOFMA", "length": 9034, "nlines": 431, "source_domain": "blog.scribblers.in", "title": "தன்னை உணர்ந்தவர்க்கு அருள்வான் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » தன்னை உணர்ந்தவர்க்கு அ���ுள்வான்\nபுகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்\nஇகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்\nமகிழநின் றாதியை ஓதி உணராக்\nகழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. – (திருமந்திரம் – 308)\nஇந்த உலகில் மிகப் பழமையானவன் நம் ஈசன். பழமையான அந்தக் கடவுள் தன்னைத் துதிப்பவரிடம் நெருங்கி வருவான். தன்னை இகழ்வோர்க்குத் துன்பத்தின் இடமாய் இருப்பான். மகிழ்ந்து நின்று அந்த சிவபெருமானின் பெருமையை ஓதி உணர்வோம். அவன் பெருமையை உணர மறுப்பவர்களுக்கு அந்த சிவன் கற்பசு போலாவான்.\nகல்லினால் செதுக்கப்பட்டப் பசு பால் தருவதில்லை. அது போல தன்னை உணராதவர்க்கு அந்த சிவபெருமான் அருள் செய்ய மாட்டான்.\n(இடும்பை – துன்பம், கழிய நின்றார் – விலகி நின்றார்)\nதிருமந்திரம் ஆன்மிகம், கேள்வி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ சிவனடியை நினைத்தால் பிறவி நீங்கும்\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2019-08-23T07:52:10Z", "digest": "sha1:PUEGCRHDME46N7IJY2ZZNIOBRJGEF5XD", "length": 23337, "nlines": 173, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஷோபா டே | மு.வி.நந்தினி", "raw_content": "\nமெட்ரோபாலிடன் நகரங்களில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆண்களின் சகிப்பின்மைதான் காரணம்\nஷோபா டே… இந்தியாவின் ‘பெஸ்ட் செல்லர்’ எழுத்தாளர். ‘சூப்பர் ஸ்டார் இந்தியா’ என்கிற புத்தகத்தை சென்னையில் வெளியிட வந்திருந்த ஷோபாவைச் சந்தித்தோம்…\n”ஒரு பக்கம் பெண்களுக்கு அதீதமான சுதந்திரம் கிடைக்குது. இன்னொரு பக்கம் டெல்லி, மும்பை போன்ற மெட்ரோபாலிடன் நகரங்களில்கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாயிட்டே வருது. இதற்கு என்ன காரணம்\n”இத்தனை ஆயிரம் வருடங்களாக வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருந்த பெண்கள் வெளியே வர ஆரம்பித்திருப்பதில் ஆண்களுக்கு நிறைய வருத்தம். பெண்கள் தங்களோட எல்லா வேலை களையும் பறிச்சுக்கிறாங்க என்கிற எண்ணம் ஆண்கள் மனசில் கசப்பா படிஞ்ச���போயிருக்கு. பெண்களோட சுதந்திரமான சிந்தனை அவங்க உடை விஷயத்திலும் வெளிப்படுது. வேலைக்குப் போகிறதால பொருளாதார ரீதியாகவும் வலுவா இருக்காங்க. தங்கள் அம்மா போலவோ, பாட்டி போலவோ நடத்தப்படுவதை எதிர்க்கிறாங்க. ஆண்களால இதைச் சகிச்சுக்க முடியலை. பெண்களைவிட இயல்பிலேயே உடலால் பலப்பட்டிருக்கிற ஆண்கள் தங்களோட கோபத்தை, பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது மூலமாகத் தீர்த்துக்கிறாங்கன்னுதான் நான் நினைக்கிறேன். மும்பையில புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இரண்டு பெண்கள்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்ட அந்த கும்பலோட மனநிலையும் இதுதான். மற்ற பல விஷயங்களோடு ஆண்களின் இந்த மனநிலையைச் சமாளிக்கவும் பெண்கள் கத்துக்கணும்.”\n”நகர்ப்புறம் சார்ந்த பிரச்னைகளையே நாம் அதிக அளவுல பேசிக்கிட்டிருக்கோம். கிராமங்களில் தீர்க்க முடியாமல் நாளுக்கு நாள் சாதிப் பிரச்னைகள் வளர்ந்துக்கிட்டே இருக்கு. அதற்கு சமீபத்திய உதாரணம் உத்தப்புரம். இதுபோன்ற பிரச்னைகளை நீங்கள் கவனிக்கிறதுண்டா\n”கிராமங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் சாதி வேற வேற பேரோட இருந்துக்கிட்டு இருக்கு. நம்மோட தேசிய அரசியலே சாதியை அடிப்படையா வெச்சு தானே இருக்கு சாதி அடிப்படையில்தானே தேர்தல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்குறாங்க சாதி அடிப்படையில்தானே தேர்தல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்குறாங்க இப்போ இருக்கிற இளம் தலைமுறைகூட சாதியை விரும்புதே இப்போ இருக்கிற இளம் தலைமுறைகூட சாதியை விரும்புதே இந்தச் சாதியில், இன்ன உட்பிரிவுல உள்ள வரன் தான் வேணும்னு சாதியை வெளிப்படையா போட்டுக் காட்டுற எத்தனை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம் இந்தச் சாதியில், இன்ன உட்பிரிவுல உள்ள வரன் தான் வேணும்னு சாதியை வெளிப்படையா போட்டுக் காட்டுற எத்தனை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம் கலப்புத் திருமணங்கள் மூலமாதான் சாதி ஒழியும். ஆனா, எத்தனை இளைஞர்கள் சாதியை மறுத்து திருமணம் செய்ய முன்வருவார்கள் கலப்புத் திருமணங்கள் மூலமாதான் சாதி ஒழியும். ஆனா, எத்தனை இளைஞர்கள் சாதியை மறுத்து திருமணம் செய்ய முன்வருவார்கள் சமூகத்தோட முன்னேற்றதுக்கு சாதி என்பது பெரிய தடைக்கல் என்பதை சாதியைத் தூக்கிப் பிடிக்கிறவங்க உணரணும் சமூகத்தோட முன்னேற்றதுக்கு சாதி என்பது பெரிய தடைக்கல் என்பதை சாதியைத் தூக்கிப் பிடிக்கிறவங்க உணரணும்\n”நீங்க மகாராஷ்டிரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். ‘வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க மும்பையைவிட்டு வெளியேற வேண்டும்’னு தொடர்ந்து ராஜ் தாக்கரே சொல்கிறாரே உங்களுக்கு இதில் உடன்பாடு உண்டா\n”எனக்கு ராஜ் தாக்கரேவை நன்றாகத் தெரியும். ரொம்ப ரொம்பப் புத்திசாலியானவர். அவரோட புத்திசாலித்தனத்தை அரசியல்ல காட்ட நினைக்கிறார். புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கிற அவர் மாநில, தேசிய அளவுல தன்னை நிலைப்படுத்திக்கிறதுக்காகச் செய்த தந்திரம் இது. ஆனா, அதுக்கு மகாராஷ்டிரத்துல ஒரு சதவிகித ஆதரவுகூடக் கிடைக்கலை. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவங்க மீது எந்தவிதமான தாக்குதலும் இதுவரைக்கும் நடக்கலை. இனிமேலும் நடக்காதுங்கிறதுதான் உண்மை\n”நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கும்னு நம்பறீங்களா\n”எனக்கு இட ஒதுக்கீட்டில் சுத்தமா நம்பிக்கையில்லை. அது பெண்களுக்கான ஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதி ரீதியான ஒதுக் கீட்டுக்கும் பொருந்தும். நாடாளுமன்றத்தில் அந்த இடத்துக்குப் பொருத்தமான பெண்கள்தான் போகணும். இட ஒதுக்கீடு கொண்டு வந்தா, ஏற்கெனவே அந்த இடத்துல இருந்துட்டிருக்கிற ஆண் தன் மனைவியையோ, மகளையோ கொண்டு வருவான். பின்னாடி இருந்து அவளை இயக்குவான். ஜனநாயகத்துக்கு இது ஆரோக்கியமான விஷயமா இருக்காது\n”கணவர் திலிப். அன்பா, அறிவா ஆறு குழந்தைகள். ஆறு பேரும் அவங்களுக்குப் பிடிச்ச வேலைகள்ல செட்டிலாகிட்டாங்க. மூத்தவனுக்கு 34 வயசாகுது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிடுச்சு. அடுத்தடுத்து ரெண்டு பேருக்குத் திருமணம் ஆகப்போகுது. உலகத்திலேயே எனக்குப் பிடிச்சது என் குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கிறதுதான்\n2008ல் நான் பணியாற்றிய ஆனந்த விகடன் இதழுக்காக எடுத்த நேர்காணல் இது.\nPosted in இடஒதுக்கீடு, ஊடகம், சூப்பர் ஸ்டார் இந்தியா, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள், ராஜ் தாக்கரே, ஷோபா டே\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆனந்த விகடன், இடஒதுக்கீடு, உத்தப்புரம், ஊடகம், சாதி அடிப்படை, சூப்பர் ஸ்டார் இந்தியா'.பெண்களுக்கு எதிரான குற்றங்கள், டெல்லி, பாலியல் பலாத்காரம், மும்பை, மெட்ரோபாலிடன், ராஜ் தாக்கரே, ஷோபா டே\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்�� ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்ட��� ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T06:52:44Z", "digest": "sha1:XSKQ5L5N67EMXMJUCXSHZBQ2IT36NUSU", "length": 9551, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேமகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட இந்தியாவில் சிந்து ஆறு - கங்கை ஆற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த வேமகர்களின் வாழ்விடம்: அருகில் குலிந்தர்கள் யௌதேயர்கள், பௌரவர்கள், அருச்சுனயானர்கள், விருஷ்ணிகள் மற்றும் ஆதும்பரர்கள் சகலர்கள்\nவேமகர்கள் (Vemaka) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில், இமயமலையில் தற்கால உத்தராகண்ட் மாநிலத்தில் குலிந்தப் பேரரசின் வடக்கில் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார்.\nஇந்தோ கிரேக்க நாடு மற்றும் குலிந்தப் பேரரசின் வெள்ளி நாணயங்கள் மூலம் வேமகர்கள் மற்றும் ஆதும்பரர்கள் எனும் இனக் குழுவினரை அறிய முடிகிறது.[1]\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/anbe-en-anbe-song-lyrics/", "date_download": "2019-08-23T07:24:10Z", "digest": "sha1:PZGK5VWHZL5MXOJPTQ3MSC24DZCUDSH5", "length": 4119, "nlines": 101, "source_domain": "tamillyrics143.com", "title": "Anbe En Anbe Song Lyrics From Dhaam Dhoom", "raw_content": "\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nகனவே கனவே கண் உறங்காமல்\nகண்ணில் சுடும் வெயில் காலம்\nஉன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்\nஇனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்\nநீ நீ ஒரு நதி அலை ஆனாய்\nநான் நான் அதில் விழும் இலை ஆனேன்\nஉந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nகனவே கனவே கண் உறங்காமல்\nநீ நீ புது கட்டளைகள் விதிக்க\nநான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க\nஎதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்\nஎங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nகனவே கனவே கண் உறங்காமல்\nகண்ணில் சுடும் வெயில் காலம்\nஉன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்\nஇனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/kota-kota-rajasthan-india-february", "date_download": "2019-08-23T08:05:48Z", "digest": "sha1:GFRC7VNNA5TJMVKERW666TUJBBCRNUSO", "length": 9186, "nlines": 175, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, பிப்ரவரியில் கோட்டாவில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள கோட்டா வரலாற்று வானிலை பிப்ரவரி\nமேக்ஸ் வெப்பநிலை\t28.4 83° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t12.8 55° cf\nமாதாந்த மொத்த\t2.6 mm\nமழை நாட்களில் எண்\t0.3\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t78.7 mm\t(1915)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t50.8 mm\t(3rd 1915)\n7 நாட்கள் கோட்டா கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta?limit=10&start=150", "date_download": "2019-08-23T07:10:13Z", "digest": "sha1:NNMAIC3KFEIDVFLEHR77S6Q6C3LZBLH7", "length": 8277, "nlines": 173, "source_domain": "acju.lk", "title": "கிளை செய்தி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளை வர்த்தக சங்கங்களுடன் போதை ஒழிப்பு சம்பந்தமான கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழ��\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளை வர்த்தக சங்கங்களுடன் போதை ஒழிப்பு சம்பந்தமான கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டம் பன்னவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டம் பாணந்துறை பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467212", "date_download": "2019-08-23T08:01:50Z", "digest": "sha1:RYWT6Y7ABQPSROX5JRU5BG2SQNWZ4RNY", "length": 8607, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி | Tamil Nadu is excellence in education: Chief Minister Palanisamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநெல்லை: கல்வி, மருத்துவம், விளையாட்டு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வேளாண் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. வரும் 23 மற்றும் 24ம் தேதிக���ில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடாக கிடைக்க உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகல்வி தமிழகம் முதலமைச்சர் பழனிசாமி\nநிலுவைத் தொகைகளை செலுத்தாததால் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nஅமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 26ம் தேதி வரை தடை\nசந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் என எந்த புகைப்படமும் வெளியிடவில்லை : கோவை ஆணையர்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஎண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரத்தை இணைக்கும் சுற்றுவட்டச்சாலைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி\nகோவில் சுவர் இடிந்து விழுந்து பலியான 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி : மேற்கு வங்க அரசு\nதீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATP\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் ஏதும் வெளியிடப்படவில்லை : டிஜிபி திரிபாதி\n2021-ம் ஆண்டு மார்சுக்குள், கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டம் : வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்\nத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டது கோவை போலீஸ்\nஅரசியல் நோக்கத்திற்காக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nசீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்ப���ம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4054", "date_download": "2019-08-23T06:50:39Z", "digest": "sha1:EBCPGCBB3YUF3XKIJ73SA6U4FNXVWQVN", "length": 5681, "nlines": 84, "source_domain": "www.jhc.lk", "title": "வட மாகாண மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி முதலிடம்… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nவட மாகாண மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி முதலிடம்…\nயாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணியினர் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.யாழ் மத்திய\nகல்லூரியின் 5 வருட தொடர் வெற்றிக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்கப்படதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த மேசைப்பந்தாட்ட தொடரில் முதலாவதாக கிளி/பாத்திமா RCTMS கல்லூரியுடனும் அடுத்து வவுனியா சுந்தரபுரம் GTMS உடனும் விளையாடி அரையிறுதி போட்டிக்கு தெரிவான யாழ் இந்து மேசைப்பந்தாட்ட அணி யூனியன் கல்லூரியுடன் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திக்கு தெரிவானது.இறுதி ஆட்டத்தினை சிறப்பாக ஆடிய இந்து அணி யாழ் மத்திய கல்லூரியை வீழ்த்தி முதலிடம் பெற்று வெற்றிவாகை சூடியது.\nPrevious post: கொழும்பு நோக்கி பயணமாகியது யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் அணி…\nNext post: வட மாகாண பழுதூக்கும் போட்டியில் 28 பதக்கங்களை பெற்றுக் கொண்டது யாழ் இந்துக் கல்லூரி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி வ��ழாவும்…October 3, 2014\nயாழ் இந்து 16 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணி சென்.பற்றிக்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவு (படங்கள் இணைப்பு)March 15, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனைகள்February 27, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/05/blog-post_10.html", "date_download": "2019-08-23T07:45:16Z", "digest": "sha1:53EBCPFSV6G5MTWE35LW6ETPS5INH4K2", "length": 17206, "nlines": 276, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "வினோத பார்வை... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், மே 10, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், காதலி, ராசா\nம்ம்ம்..நமக்கு சம்பந்தமில்லாத ஏரியா...இருப்பினும் ரசிக்க முடிகிறது\n10 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:16\nகண்டிப்பா இருக்கும் அந்த ஏக்கம்\n10 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:41\nம்ம்ம்......நடக்கட்டும் நடக்கட்டும்....தம்பிக்கு அந்த பார்வை ஒன்றே போதுமா\n10 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:21\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஅந்த பார்வையே ஆயிரம் கதை சொல்லி உயிரை வாங்குமே மக்கா...\n10 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:27\n10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:00\nஆஹா பழைய ஞாபகத்த கிளப்பி விட்டீங்களே \n10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:23\nஇது சரியில்ல... இது சரியில்ல... அண்ணாச்சி.... இது சரியில்ல...\n11 மே, 2012 ’அன்று’ முற்பகல் 1:03\nரசிக்க வைக்கும் வரிகள் அண்ணே..\n11 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:49\n12 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 5:34\nவிடைகூறும் விநோதப் பார்வையை எதிர்பார்த்திருக்கும் விசித்திரப் பார்வையை எதிர்பார்த்திருக்கிறதாம் அந்தப்பக்கம். :)\nஅழகான கவிதைக்காட்சிக்குப் பாராட்டுகள் அரசன்.\n14 மே, 2012 ’அன்று’ முற்பகல் 8:12\nபேரூந்தில் ஏறியபிறகுதானே இன்னும் நிறையப் பேசவேணும் என்கிற எண்ணம் வரும்.இதுதான் காதல் அரசன் \n15 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:39\nஅதெல்லாம் காதலுக்கான கண்களின் அபிநயம்.\n17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:10\nம்ம்ம்..நமக்கு சம்பந்தமில்லாத ஏரியா...இருப்பினும் ரசிக்க முடிகிறது\nஇப்படி சொன்னா எப்புடி சார் ..\nஉங்களின் ரசனைக்கு என் நன்றிகள\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:03\nகண்டிப்பா இருக்கும் அந்த ஏக்கம்//\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:04\nம்ம்ம்......நடக்கட்டும் நடக்கட்டும்....தம்பிக்கு அந்த பார்வை ஒன்றே போதுமா\nவாங்க அக்கா வணக்கம் ..\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:06\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\nஅந்த பார்வையே ஆயிரம் கதை சொல்லி உயிரை வாங்குமே மக்கா...\nஉண்மைதான் அண்ணே .. அது கொடுக்குற குடைச்சல் இருக்கே ஐயோ ...\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:07\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:07\nஆஹா பழைய ஞாபகத்த கிளப்பி விட்டீங்களே \nஉடனே ஊருக்கு கெளம்புங்க ,,.,,\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:07\nஇது சரியில்ல... இது சரியில்ல... அண்ணாச்சி.... இது சரியில்ல...//\nஅண்ணாச்சி இப்படி சொன்னா எப்புடி ,.,. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க . சின்ன பையன் தெரிந்து கொள்கிறேன் ..\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:08\nரசிக்க வைக்கும் வரிகள் அண்ணே..//\nரசிப்புக்கு என் நன்றிகள் தம்பி\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:08\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:09\nவிடைகூறும் விநோதப் பார்வையை எதிர்பார்த்திருக்கும் விசித்திரப் பார்வையை எதிர்பார்த்திருக்கிறதாம் அந்தப்பக்கம். :)\nஅழகான கவிதைக்காட்சிக்குப் பாராட்டுகள் அரசன்.//\nஇருக்கும் இருக்கும் அக்கா ..\nஅன்பின் கருத்துக்கும் வருகைக்கும் என் நன்றிகள்\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:09\nபேரூந்தில் ஏறியபிறகுதானே இன்னும் நிறையப் பேசவேணும் என்கிற எண்ணம் வரும்.இதுதான் காதல் அரசன் \nஆம் அக்கா .. உண்மையை சரியாக சொன்னிரிகள் ..\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:10\nஅதெல்லாம் காதலுக்கான கண்களின் அபிநயம்.//\nஉங்க கிட்ட இருந்து நான் நிறைய கற்று கொள்ள வேண்டும் ...\n21 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 7\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண��டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2015/", "date_download": "2019-08-23T06:33:33Z", "digest": "sha1:67TLFCQ7AGTU7TLCXKG3BYYB3OG36BPT", "length": 12071, "nlines": 103, "source_domain": "www.puthiyavidial.com", "title": "செப்டம்பர் 2015 Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல��� செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nசிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nமத வாரியான கணக்கெடுப்பு உணர்த்தும் உண்மைகள்\n2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் மத அடிப்படையிலான விபரங்களை மோடி அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 1936ம் ஆண்டுக்கு பிறகு…More\nவரலாற்று நாயகர்கள்: மாலிக் பின் நபி\n– ரியாஸ் களத்தில் நின்று போராடுபவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், ஏன் அதைவிட அதிக முக்கியத்துவம், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒரு சமுதாயம்…More\nடீஸ்டா ஸெடல்வாட் வேட்டையாடப்பட காரணம் என்ன\n– செய்யது அலீ மனித உரிமை ஆர்வலர்களான டீஸ்டாவும், அவரது கணவர் ஜாவேதும் இணைந்து 1993ஆம் ஆண்டு மும்பை வகுப்பு…More\nசேஷசமுத்திரம் : பறிக்கப்பட்ட தலித் மக்களின் சுதந்திரம்\n– அஹமது சலீம் “ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறந்து போவதே சாலச்சிறந்தது” என்ற…More\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\n– செய்யது அலீ கஃபா மற்றும் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் வரலாறு தனிமனித வாழ்வுக்கும், சமூக வாழ்விற்கும் சில சிறப்பான…More\nஇந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை – வே.மதிமாறன் பேட்டி\nவிடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம் வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில்…More\nஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்��ும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sokenswitch.com/ta/soken-on-off-rocker-switch.html", "date_download": "2019-08-23T08:01:17Z", "digest": "sha1:JKPS3KAUBEBEZ4KCBUW4GA5XS2ZFR76O", "length": 11340, "nlines": 228, "source_domain": "www.sokenswitch.com", "title": "", "raw_content": "ராக்கர் ஸ்விட்ச் ஆஃப் மீது Soken - சீனா நீங்போ மாஸ்டர் Soken மின்\nவட்ட ஒளி புஷ் பட்டன் ஸ்விட்ச்\nSoken Gottak உடை 7 நிலை ஓவன் ரோட்டரி ஸ்விட்ச் 250V\nSoken கார்மெண்ட் ஸ்டீமர் புஷ் பட்டன் ஸ்விட்ச் 2 துருவம்\nரெட் டாட் வட்ட ராக்கர் ஸ்விட்ச் / சிறிய 10A 250VAC மாறுகிறது\nநைலான் ரோட்டரி 4 நிலைகள் (RT233-1-பி) மாறு\nSoken CQC T100 / 55 ராக்கர் ஸ்விட்ச் Kema Keur எஸ் மாறுகிறது ...\nSoken புஷ் பட்டன் ஸ்விட்ச் PS25-16-1\nநீர் இல்லுமினேடெட் Dpst ராக்கர் ஸ��விட்ச்\nமுகவரி: எண் .19 ZongYan St, தொழில் மண்டலம், Xikou, நீங்போ, சீனா.\nராக்கர் ஸ்விட்ச் ஆஃப் மீது Soken\nவிவரக்குறிப்பு மதிப்பீடு 16A 250VAC Operatingtemperature -25 ~ 85ºC தொடர்பு எதிர்ப்பு 100mΩ மேக்ஸ் காப்பு எதிர்ப்பு 100mΩ Min மின் வாழ்க்கை 10000cycles (16A 250VAC) பொருந்தும் நிலையான IEC61058-1 பொருள் பட்டியலில் தொடர்பு கால் பிராஸ் டி = 0.8mm தொடர்பு வெள்ளி கலவை டெர்மினல்ஸ் பிராஸ் டி = 0.8mm வழக்கு PA66 வரைதல் தயாரிப்பு காட்சி நிறுவனத்தின் introductionNingbo மாஸ்டர் Soken மின் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 1996 இல் நிறுவப்பட்டது, ஒரு இயக்குனர் உறுப்பினராக உள்ளார் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்Download as PDF\nவெப்பநிலை -25 ~ 85ºC\nதொடர்பு எதிர்ப்பு 100mΩ மேக்ஸ்\nகாப்பு எதிர்ப்பு 100mΩ Min\nதொடர்பு கால் பிராஸ் டி = 0.8mm\nடெர்மினல்கள் பிராஸ் டி = 0.8mm\nநீங்போ மாஸ்டர் Soken மின் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 1996 இல் நிறுவப்பட்டது, CEEIA மின் கருவிகள் மற்றும் அப்ளையன்ஸ் கட்டுப்பாட்டாளர்கள் கிளையின் ஒரு இயக்குனர் உறுப்பினராக உள்ளார். நாம் தொழில்முறை உற்பத்தியாளர் ராக்கர் சுவிட்சுகள், ரோட்டரி சுவிட்சுகள், புஷ்-பொத்தானை சுவிட்சுகள், சாவி சுவிட்சுகள், பரவலாக போன்ற வீட்டு உபகரணங்கள் தொழில்துறை வசதிகள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் காட்டி விளக்குகள் உட்பட ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி, மற்றும் பல்வேறு சுவிட்சுகள் விற்பனை சேவையில் ஈடுபட்டிருக்கும் , கருவிகள் மற்றும் மீட்டர், தொடர்பாடல் சாதனங்கள், உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள்.\nமுந்தைய: Soken மின் ராக்கர் ஸ்விட்ச் ஒளி T85 16A 250VAC\nஅடுத்து: Soken 4 நிலை ரோட்டரி ஸ்விட்ச்\n2 முள் ராக்கர் ஸ்விட்ச்\n2 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n2 நிலை ராக்கர் ஸ்விட்ச்\n3 முள் ராக்கர் ஸ்விட்ச்\n3 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n4 முள் ராக்கர் ஸ்விட்ச்\n4 முள் ராக்கர் ஸ்விட்ச் மின்கம்பிகள்\n4 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n6 முள் ராக்கர் Swit சாப்டர்\nவிருப்ப லெட் ராக்கர் சுவிட்சுகள்\nராக்கர் ஸ்விட்ச் 3 நிலை\nஸிங் லெ கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\nSpst ராக்கர் ஸ்விட்ச் மின்கம்பிகள்\nSoken Rk1-16 1x1 பி / ஆஃப் ராக்கர் ஸ்விட்ச் மீது ஆர்\nராக்கர் ஸ்விட்ச் T85 ஆஃப் Rk1-11 வீட்டு உபயோகப்பொருட்கள்\nSoken ராக்கர் ஒளி இல்லாமல் ஸ்விட்ச்\n4 பின்ஸ் வட்ட ராக்கர் / 3 நிலை ஸ்விட்ச் மாறுகிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=4509", "date_download": "2019-08-23T06:22:25Z", "digest": "sha1:LMFSWI3EDE7LRJGDJ7CA5G2NKAAR5AN4", "length": 5551, "nlines": 121, "source_domain": "www.thuyaram.com", "title": "சிவஞானம் கனகசபாபதி | Thuyaram", "raw_content": "\n(யாழ். நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர், வருமானவரித் திணைக்கள ஊழியர்- அவுஸ்திரேலியா)\nமலர்வு : 29 யூன் 1944 — உதிர்வு : 1 ஒக்ரோபர் 2015\nயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Campbelltown ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் கனகசபாபதி அவர்கள் 01-10-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் தையல்நாயகி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகமலாம்பிகை அவர்களின் அருமைக் கணவரும்,\nதயாளன், அரவிந்தன், கார்த்திகேயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான லீலாவதி, பத்மாவதி, மற்றும் புனிதவதி(கனடா), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகிரிஸ்ரின், கிரிஸ்ரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான ஸ்ரீபத்மநாதன், சின்னையா, மற்றும் தவமணிதேவி(சிங்கப்பூர்), புஸ்பராணி(அவுஸ்திரேலியா), குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஆரியன், லக்ஸ்மன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 06/10/2015, 01:30 பி.ப — 02:30 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 06/10/2015, 02:30 பி.ப — 04:30 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 06/10/2015, 04:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-afghanistan-squad-for-wc", "date_download": "2019-08-23T06:23:54Z", "digest": "sha1:CSQT4GCAZ6W3CSIERGFO7J2IT4GHDTU7", "length": 15242, "nlines": 332, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை தொடரில் விளையாட போகும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇங்கிலாந்தில் மே மாதம் 30ஆம் தேதி உலக கோப்பை தொடர் துவங்க இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு, இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் நாடுகள் 15 பேர் கொண்ட அணியை தொடர்ந்து அறிவித்துக் கொண்டு வருகின்றனர். அவ்வாறு, கடந்த வாரம் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவித்திருந்தன. அந்த வகையில் இன்று உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை குல்பாதின் நயிப் வழிநடத்த உள்ளார். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த ஆல்ரவுண்டர்களான ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோரும் 15 பேர் கொண்ட உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்னர், ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய ஆஸ்கர் ஆப்கான் அணியில் ஒரு வீரராக தொடர்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்ற வீரர்களான ரிஸ்ட் ஸ்பின்னர் ஜாகிர் கான், வேகப்பந்து வீச்சாளர்களான சபூர் ஜாத்ரன், ஃபரீத் அகமது மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜாவித் அகமதி ஆகிய நால்வர் இந்த உலக கோப்பை தொடரில் இடம்பெறவில்லை.\nஆப்கானிஸ்தான் அணியின் தேர்வுக்குழு கடந்த ஆறு மாத காலமாக வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் ஃபிட்னஸை கருத்திற்கொண்டு இந்த 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த நீண்டகால தொடரின் அங்கம் வகிக்கும் விக்கெட் கீப்பரான முகமது ஷேசாத்திற்கு மாற்று விக்கெட் கீப்பராக இளம் வீரர் இகிராம் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அணிக்கு மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஹமித் ஹாசன் திரும்பியுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தேர்வுக்குழுத் தலைவர் தவ்லத் கான் கூறியுள்ளார்.\nஅமித் ஹாசன் இனிவரும் பயிற்சி ஆட்டங்களில் தனது ஃபார்மை தொடர்வார் எனவும் தவ்லத் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்தார். மேலும், அதே ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி20 தொடரிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி ஜூன் ஒன்றாம் தேதி பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.\nஉலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி வருமாறு,\nகுல்பாதின் நயிப் (கேப்டன்) , அகமது ஷேசாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி, ஹஸ்ரத்துல்லாஹ் ஜாஜை, ரஹ்மத் ஷா, அஸ்கர் அஃப்கன், ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிடி, நஜிபுல்லாஹ் ஜாட்ரன், சமியுல்லாஹ் ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், டௌலத் ஜாட்ரன், அஃப்டாப் ஆலம், ஹமித் ஹாசன் மற்றும் முஜீப் உர் ரஹ்மான்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலக கோப்பை தொடரில் மிக இளம் வயதில் பங்கேற்கப் போகும் வீரர்கள்\nஉலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மேற்கொள்ள உள்ள மூன்று சோதனைகள்\nஉலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை சாதரணமாக எண்ணி விடாதீர்கள் - அணில் கும்ளே\nஉலகக் கோப்பை போட்டியில் விளையாடமலே வெற்றி பெற்ற அணியில் இருந்த 2 முக்கிய வீரர்கள்\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏமாற்றமளித்து வரும் நட்சத்திர வீரர்கள்\n2019 உலகக் கோப்பை தொடரின் காயத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்\nஇந்த உலக கோப்பை தொடரில் முறியடிக்க உள்ள மூன்று பேட்டிங் சாதனைகள்\nஐபிஎல் ப்ளே ஆப் சுற்றை போல உலக கோப்பை தொடரில் இருக்க வேண்டும்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\n2019 உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பிய ஏபி டிவில்லியர்ஸின் விருப்பத்தை நிராகரித்ததற்கான காரணத்தை விளக்கிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india?per_page=12", "date_download": "2019-08-23T06:24:32Z", "digest": "sha1:JOXCQC3O7HAFECHPJDVCN7UCUSNPOMDX", "length": 10470, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "National News in Tamil| Breaking India News in Tamil | Dinamani- page2", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:41:20 AM\nஇந்தியாவுடன் இனி பேச்சு இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nபாகிஸ்தானின் அமைதி நடவடிக்கைகளை ஏற்க மறுக்கும் இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\nகாஷ்மீரில் இருந்து படைகளை உடனடியாகத் திரும்பப் பெறும் திட்டமில்லை: கிஷண் ரெட்டி\nஜம்மு-காஷ்மீரில் இருந்து கூடுதல் பாதுகாப்புப் படைகளை உடனடியாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.\nநேபாள வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு\nநேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் ஞவாளியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இருவரும்\nமகாராஷ்டிரம், குஜராத் வெள்ள மீட்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்ட விமானப் படை\nமகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளி���் மீட்புப் பணியில் விமானப் படையினர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.\nஒடிஸா: லாரி மோதி 3 யானைகள் பலி\nஒடிஸா மாநிலம், கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி 3 யானைகள் உயிரிழந்தன.\nஉ.பி. : தலித் பெண்ணிடம் தகராறு செய்த 7 பேர் மீது வழக்கு பதிவு\nஉத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணிடம் தகராறு செய்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமோடியை அங்கீகரிக்காமல் அவரை எதிர்கொள்ள இயலாது: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்\nநரேந்திர மோடியின் ஆட்சி முற்றிலும் எதிர்மறையானது அல்ல; அவரது பணிகளை அங்கீகரிக்காமல், விமர்சிப்பதால் மட்டுமே எதிர்க்கட்சிகள் அவரை\n3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி\nமூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டை வியாழக்கிழமை சென்றடைந்தார்.\nஆப்கன்: பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் எடுக்க வேண்டும்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா, ஈரான், ரஷியா, துருக்கி போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.\nசென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்\nசென்னை - சேலத்தை இணைக்கும் ரூ. 10 ஆயிரம் கோடியிலான 8 வழிச்சாலை பசுமை வழித்தடத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nஉள்துறைச் செயலராக அஜய் குமார் பல்லா நியமனம்\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலராக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு\nகாஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை தளர்த்தப்பட்டிருந்தன.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவ��் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12092822/1039151/MEN-IN-BLACK-INTERNATIONAL-movie.vpf", "date_download": "2019-08-23T06:36:08Z", "digest": "sha1:YZ4CLFFILROKN4U3C6CKGJU7HRLKUOFK", "length": 3749, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "எம். ஐ.பி ஹாலிவுட் படம் : ஜூன் 14 -ல் ரிலீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம். ஐ.பி ஹாலிவுட் படம் : ஜூன் 14 -ல் ரிலீஸ்\nMEN IN BLACK : INTERNATIONAL என்ற புதிய ஹாலிவுட் திரைப் படம் இந்திய மதிப்பில் 767 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.\nMEN IN BLACK : INTERNATIONAL என்ற புதிய ஹாலிவுட் திரைப் படம் இந்திய மதிப்பில் 767 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. 3 - D, ஐ- மேக்ஸ் 3 -D ஆகிய தொழில் நுட்பத்தில் வருகிற 14 -ம் தேதி, வெள்ளிக் கிழமை, வெள்ளித்திரைக்கு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/14050738/1025429/Kiran-Bedi-Puducherry-CM-Narayanasamy-Protest.vpf", "date_download": "2019-08-23T07:30:55Z", "digest": "sha1:4AZYZYG3UMAUMHEGGKL6LD5NX36PSB7M", "length": 4282, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம்\" - முதல்வர் நாராயணசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம்\" - முதல்வர் நாராயணசாமி\nஇன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nகிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை என்றால் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2018/12/23/vodafone-vs-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-jio-vs-airtel-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-08-23T07:03:44Z", "digest": "sha1:ASVXZFNIHDR2I65SS6YPGK23UZHEI4K3", "length": 26420, "nlines": 101, "source_domain": "coimbatorelivenews.com", "title": "Vodafone vs ரிலையன்ஸ் Jio Vs Airtel: பணத்தை சேமிக்க சிறந்த திட்டங்கள், இணைக்கப்பட்ட மற்றும் ஆன்லைன் 2019 ஒப்பிடும்போது – ஜீ வர்த்தகம் – Coimbatore Live News", "raw_content": "\nVodafone vs ரிலையன்ஸ் Jio Vs Airtel: பணத்தை சேமிக்க சிறந்த திட்டங்கள், இணைக்கப்பட்ட மற்றும் ஆன்லைன் 2019 ஒப்பிடும்போது – ஜீ வர்த்தகம்\nzeenews.india.com உங்கள் தனியுரிமை உங்களுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் மேலும் நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பற்றி வெளிப்படையாக இருப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். குக்கீயும், இதேபோன்ற தொழில்நுட்பங்களும் நீங்கள் பயன்படுத்தும் போது, ​​உங்கள் கொள்கையிலிருந்து (அணுகல், “தளங்கள்”), இந்த கொள்கையின் இணைப்பை இடுகையிடும் zeenews.india.com வலைத்தளங்களைப் பார்வையிடும்போது அல்லது உங்கள் சாதனத்தில் இருந்து எவ்வாறு அணுக முடியும் என்பதையும் இந்த குக்கீ கொள்கை விளக்குகிறது. இந்த குக்கீ கொள்கை எங்கள் தனியுரிமைக் கொள்கையுடன் சேர்ந்து படிக்கப்பட வேண்டும்.\nஎங்கள் தளங்களை உலாவ அல்லது பயன்படுத்துவதன் மூலம், இந்தக் கொள்கையில் விவரித்துள்ளபடி குக்கீகள் மற்றும் பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்களை நாங்கள் சேமித்து அணுக முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகள் மற்றும் பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் என்றால் என்ன\nகுக்கீ என்பது எங்கள் தளங்களில் ஒன்றை நீங்கள் பார்வையிடும்போது உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும் மற்றும் அணுகக்கூடிய சிறிய உரை கோப்பாகும், நீங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு. பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் குக்கீகள் போலவே செயல்படுகின்றன, உங்கள் தளங்களில் சிறிய தரவு கோப்புகளை வைக்கின்றன அல்லது எங்களுடைய தளங்களைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை சேகரிக்க உதவும்படி உங்கள் வலைத்தள செயல்பாட்டை கண்காணிக்கலாம். இது எங்கள் தளங்களில் மற்ற பயனர்களிடமிருந்து உங்கள் சாதனத்தை அடையாளம் காண எங்கள் தளங்களை அனுமதிக்கிறது. குக்கீகளைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இந்த மற்ற கண்காணிப்பு தொழில்நுட்பங்களுக்கும் பொருந்தும்.\nஎங்கள் தளங்கள் குக்கீகள் மற்றும் பிற கண்காணிப்பு டெக்னாலஜிகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன\nZeenews.com உங்கள் வலை உலாவியில் அல்லது உங்கள் மொபைல் ஃபோன், டேப்லெட், கம்ப்யூட்டர் அல்லது பிற சாதனங்கள் (கூட்டாக “சாதனங்கள்”) ஆகியவற்றில் தகவல்களை சேகரிக்க குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் zeenews.india.com பயன்பாடுகள் மற்றும் தளங்கள். இத்தகைய குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள், உங்கள் விருப்பத்தேர்வுகளை நினைவில் கொள்ளவும், zeenews.india.com ஐப் பயன்படுத்துவதைக் கண்காணிக்க உதவுகிறது. எங்களது தளங்களில் சில உள்ளடக்கங்களுக்கு அணுகல், தளங்களைப் பாதுகாக்க, குக்கீகளையும் பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம். மற்றும் நீங்கள் எங்களுக்கு எந்த கோரிக்கைகளை செயல்படுத்த.\nஎங்களது தளங்களை நிர்வகிக்க மற்றும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம், zeenews.india.com எங்கள் தள பயனாளர்களிடமிருந்து புள்ளிவிவர பயன்பாடு மற்றும் தொகுதி தகவலை கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், எங்கள் தள உள்ளடக்கத்தை நிர்வகிக்கவும் மற்றும் ப���னர்கள் எவ்வாறு தளங்களை செல்லவும் மற்றும் பயன்படுத்துவதைப் பகுப்பாய்வு செய்ய எங்களுக்கு உதவவும் தொடர்ந்து குக்கீகளை பயன்படுத்துகின்றனர்.\nமுதல் மற்றும் மூன்றாம் தரப்பு குக்கீகள்\nஇவை எங்களுடையவை மற்றும் நாம் உங்கள் சாதனத்தில் வைக்கின்றோம் அல்லது அந்த நேரத்தில் பயனரால் பார்வையிடும் வலைத்தளத்தால் அமைக்கப்படும் (எ.கா., zeenews.india.com ஆல் வைக்கப்படும் குக்கீகள்)\nஇந்த வலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் சில அம்சங்கள் மூன்றாம் தரப்பினரால் உங்கள் கணினியில் அனுப்பப்படும் குக்கீயை உள்ளடக்கியிருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, உட்பொதிக்கப்பட்ட ஆடியோ அல்லது வீடியோ உள்ளடக்கத்தை நீங்கள் பார்வையிடவோ அல்லது கேட்கவோ இருந்தால், உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்த இடத்திலிருந்து நீங்கள் குக்கீகளை அனுப்பலாம். இதேபோல், சமூக வலைப்பின்னல்களால் (உதாரணமாக ஒரு பேஸ்புக் “போன்ற” பொத்தானை அல்லது “ட்வீட்” என்ற பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம்) இந்த இணையதளத்தில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் நீங்கள் பகிர்ந்தால், நீங்கள் இந்த வலைத்தளங்களில் இருந்து குக்கீகளை அனுப்பலாம். இந்த குக்கீகளின் அமைப்புகளை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம், எனவே அவர்களின் மூன்றாம் தரப்பினரின் வலைத்தளங்களை அவற்றின் குக்கீகளைப் பற்றிய மேலும் தகவலுக்கு அவற்றை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பதை சரிபார்க்கவும்.\nதளங்களைப் பயன்படுத்தி உங்கள் அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து குக்கீகளை பயன்படுத்துகிறோம். நீங்கள் எங்கள் தளத்தைப் பார்வையிடும்போது, ​​முதலில் தோன்றும் குக்கீ செய்தியை அகற்றுவதற்கு எங்கள் குக்கீ கொள்கையை ஏற்றுக்கொள்வது இதில் அடங்கும்.\nஅமர்வு குக்கீகள் தற்காலிகமானவை, உங்கள் வலை உலாவி மூடினால் உங்கள் கணினியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும். மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி இணைய பயன்பாட்டை கண்காணிக்க எங்களுக்கு அமர்வு குக்கீகளை பயன்படுத்துகிறோம்.\nஉங்கள் உலாவியில் பொருத்தமான அமைப்பை செயல்படுத்துவதன் மூலம் உலாவி குக்கீகளை ஏற்க மறுக்கலாம். எனினும், நீங்கள் இந்த அமைப்பை தேர்ந்தெடுத்தால், நீங்கள் தளங்களின் சில பகுதிகளை அணுக முடியாது. உங்கள் உலாவி அமைப்பை நீங்கள் சரிசெய்துவிட்டால் அது குக்கீகளை மறுக்காது, உங்கள் தளத்தை உங்கள் தளங்களுக்குக் கொண்டு செல்லும் போது குக்கீகளை கைப்பற்ற முடியுமா என்பதை எங்கள் அமைப்பு சரிபார்க்கும்.\nஉங்கள் கணினியில் வைக்கப்படும் தளங்கள் மற்றும் / அல்லது குக்கீகளால் சேகரிக்கப்பட்ட தரவு மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. எந்தவொரு நிகழ்விலும், அத்தகைய தகவல்கள் உங்களுடைய வெளிப்படையான ஒப்புதல் பெறும் வரை சேமிக்கப்படும் குக்கீகளை அகற்றுவதற்கு முன்பே எங்கள் தரவுத்தளத்தில் வைக்கப்படும்.\nஇந்த குக்கீ எங்கள் தளத்திற்கு அவசியமானது, அதைச் சுற்றி நகர்த்தவும் அதன் அம்சங்களைப் பயன்படுத்தவும் உங்களுக்கு உதவுகிறது. இந்த அத்தியாவசிய குக்கீகளை இல்லாமல் நாம் சில சேவைகளை அல்லது அம்சங்கள் வழங்க முடியாது மற்றும் எங்கள் தளத்தில் நாம் விரும்பும் என நீங்கள் சுமூகமாக செய்ய முடியாது. உதாரணமாக, இந்த குக்கீகள், நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கியுள்ளதோடு, தள உள்ளடக்கத்தை அணுகுவதற்காக புகுபதிகை / வெளியேற்றினோம் என்பதை அறிவோம். அதே உலாவல் அமர்வில் உங்கள் முந்தைய செயல்களை நினைவில் வைத்து, எங்கள் தளங்களை பாதுகாக்க உதவும் குக்கீகள் இதில் அடங்கும்.\nபகுப்பாய்வு / செயல்திறன் குக்கீகள்\nஇந்த குக்கீகள் எங்களது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களால் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பகுப்பாய்வு செய்வதற்கும் அவை எப்படி செயல்படுகின்றன என்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தக் குக்கீகள் மிகவும் அடிக்கடி பார்வையிடும் உள்ளடக்கம், உங்கள் பார்வையிடல் வரலாறு மற்றும் எங்களுடைய பார்வையாளர்கள் எங்கிருந்து வருகின்றன என்பனவற்றைக் கண்காணிக்கும். நீங்கள் ஒரு செய்திமடலை சந்தா அல்லது தளங்களுடன் பதிவுசெய்தால், இந்த குக்கீகள் உங்களுக்கு தொடர்புபடுத்தப்படலாம்.\nஇந்த குக்கீகள், நீங்கள் செய்யும் விருப்பங்களுக்கேற்ப, தளங்களை இயக்கும். உதாரணமாக, உங்கள் பயனர் பெயரை நாங்கள் அடையாளம் கண்டுகொள்வோம், நீங்கள் தளங்களை மற்றும் சேவைகளை எவ்வாறு தனிப்பயனாக்கலாம் என்பதை நினைவில் கொள்க, உதாரணமாக உரை அளவு, எழுத்துருக்களை, மொழிகள் மற்றும் இணைய பக்கங்களின் பிற பகுதிகளை சரிசெய்வதன் மூலம் மாற்றியமைக்கப்பட்டு, வருங்கால சந்திப்புகளில் அதே விருப்��த்தேர்வுகளை உங்களுக்கு வழங்குகின்றன.\nஇந்த குக்கீகள், உங்கள் தளங்கள் மற்றும் பிற தளங்களில் உங்கள் செயல்களைப் பற்றிய தகவலை இலக்காகக் கொண்ட விளம்பரங்களை சேகரிக்கின்றன. எங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் குக்கீகளை பயன்படுத்த, மேலே அடையாளம் காணப்பட்ட அதே நோக்கங்களுக்காக, நேரத்தையும் மற்றும் வெவ்வேறு வலைத்தளங்களில் உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளையும் பற்றிய தகவலை சேகரிப்பதையும் அனுமதிக்கலாம். இந்த குக்கீகளை உருவாக்கும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், சமூக ஊடக இயங்குதளங்கள், தங்களது சொந்த தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் எங்கள் வலைத்தளங்களில் நீங்கள் பார்வையிட்டதன் அடிப்படையில் பிற வலைத்தளங்களில் உங்களுக்கு விளம்பரப்படுத்தலுக்கான குக்கீகளை பயன்படுத்தலாம்.\nகுக்கீகளை பயன்படுத்துவதற்கு என் அனுமதியை நான் மறுக்கவோ அல்லது விலக்குகிறேன்\nகுக்கீகளை உங்கள் சாதனத்தில் கைவிட விரும்பவில்லை எனில், எல்லா இணையத்தள உலாவிகளின் அமைப்பை நிராகரிக்கவும், உங்கள் சாதனத்தில் ஒரு குக்கீ வைக்கப்படும் போது எச்சரிக்கை செய்ய உங்கள் இணைய உலாவியின் அமைப்பை சரிசெய்யலாம். எப்படி செய்வது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் உலாவியின் ‘உதவி’ / ‘கருவி’ அல்லது குக்கீ அமைப்புகளுக்கு ‘திருத்து’ பிரிவைக் கூகிள் குரோம், சபாரி, மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் போன்ற உங்கள் உலாவியை எழுதுங்கள்.\nஉங்கள் உலாவி அமைப்பு ஏற்கனவே அனைத்து குக்கீகளையும் (கண்டிப்பாக தேவையான குக்கீகள் உள்ளிட்ட) தடைசெய்திருந்தால், எங்கள் தளங்களின் அனைத்து அல்லது பகுதிகள் அல்லது செயல்பாடுகளை நீங்கள் அணுகவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.\nமுன்பு சேமித்த குக்கீகளை அகற்ற விரும்பினால், உங்கள் உலாவி அமைப்புகளிலிருந்து எந்நேரத்திலும் கைமுறையாக குக்கீகளை நீக்கலாம். இருப்பினும், உங்கள் இணைய உலாவி அமைப்பை மேலே விவரிக்கப்பட்டபடி மாற்றும் வரை உங்கள் சாதனத்தில் மேலும் குக்கீகளை வைத்திருப்பதை இது தடுக்கும்.\nபயனர் சுயவிவரங்கள் மற்றும் இலக்கு / விளம்பரம் குக்கீகளின் பயன்பாடு குறித்த மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.youronlinechoices.eu ஐப் பார்க்கவும். நீங்கள் ஐரோப்பாவில் அல்லது www.aboutads.info/choices இல் இருந்தால் அமெரிக்காவில் இருந்தால்.\nஎங்கள் குக்கீ கொள���கை பற்றி ஏதேனும் வேறு கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ளவும்:\nஉங்களுடைய தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவது தொடர்பாக உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது தனியுரிமைக் கொள்கை அல்லது குறைகளைப் பற்றிய தகவலைப் பற்றி ஏதாவது தகவல் தேவை அல்லது விளக்கம் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புக response@zeemedia.esselgroup.com.\nடெத் ஸ்ட்ராண்டிங் கேம்ஸ்காம் டெமோ: புதிய கேம் பிளே காட்சிகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது இங்கே – கேம்ஸ்பாட்\nஇந்த நோக்கியா தொலைபேசிகளுக்கு அண்ட்ராய்டு 10 கிடைக்கும், நோக்கியா 8 சாலை வரைபடத்தில் இல்லை – GSMArena.com செய்தி – GSMArena.com\nபிரத்தியேக: மடிக்கக்கூடிய ஹவாய் மேட் எக்ஸ் புதிய கிரின் 990 சிப்செட்டைக் கொண்டிருக்கும் – டெக்ராடார்\nசைபர்பங்க் 2077 என்பது உங்கள் கட்டமைப்பைப் பொறுத்து ஒரு வித்தியாசமான விளையாட்டு – கேம்ஸ்காம் 2019 – ஐஜிஎன்\nஒன் பீஸ்: பைரேட் வாரியர்ஸ் 4 சுவையாக இருக்கிறது – டிஸ்ட்ரக்டாய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16908&p=62799", "date_download": "2019-08-23T06:36:36Z", "digest": "sha1:2MAXCYMHQG26T5RWJOZILVEIADGQYJ7O", "length": 3581, "nlines": 104, "source_domain": "padugai.com", "title": "Survey Job site payment 12.34 dollar - Forex Tamil", "raw_content": "\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rahul-gandhi-is-a-rising-star-said-bjp-mp-sathruhan-sinha/", "date_download": "2019-08-23T06:30:51Z", "digest": "sha1:TG2ZOSYA2SN6DQ4NGJYY4WJG5JD2QECH", "length": 8410, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்த பாஜக எம்.பி. பெரும் பரபரப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்த பாஜக எம்.பி. பெரும் பரபரப்பு\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்த பாஜக எம்.பி. பெரும் பரபரப்பு\nபீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், மோடிக்கு எதிராக ஒருசில பாஜக தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் பாஜக எம்.பியும், பாஜகவின் முக்கிய தலைவரும், பாலிவுட் நடிகருமான சத்ருஹன்சின்ஹா, ராகுல்காந்தியை ‘வளரும் நட்சத்திரம்’ என பாராட்டியுள்ளதால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅதில், ”இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நிதிஷ்குமார் தலைமையில் அமையும் புதிய அரசுக்கும், லாலு பிரசாத் மற்றும் வளரும் நட்சத்திரம் ராகுல்காந்தி ஆகியோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் தங்களது பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாமைக்கு வருந்துகிறேன் என்றும் இருப்பினும் உங்களின் நல்லாலோசகராகவும், போற்றுபவராகவும், நண்பராகவும் எப்போதும் இருப்பேன்” என்றும் அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.\nஜெயலலிதாவுக்கு ஏன் நிதீஷ்குமார் அழைப்பு விடுவிக்கவில்லை. ரகசியத்தை போட்டு உடைத்த ஸ்டாலின்\n27 வருடங்கள் சிறைதண்டனை அனுபவித்த அப்பாவிக்கு ரூ.110 கோடி இழப்பீடு\nபீகார் தோல்வி எதிரொலி. பாஜக மேலிடத்தை விமர்சனம் செய்த சத்ருஹன் சின்ஹா\nகோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nரஹானே, கே.எல்.ராகுல் அபாரம்: இந்திய அணியின் நிதான ஆட்டம்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/576", "date_download": "2019-08-23T06:52:20Z", "digest": "sha1:Z6G5CTZOFE35EBJLC6ZDFEPMCD3XJP35", "length": 8580, "nlines": 99, "source_domain": "www.jhc.lk", "title": "வடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்களை வென்றது யாழ் இந்து (படங்கள் இணைப்பு) | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய ��ாணவர் பேரவை\nவடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்களை வென்றது யாழ் இந்து (படங்கள் இணைப்பு)\nவடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டிகள் 26.05.2012 , 27.05.2012ஆகிய இரு தினங்களும் வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றன.இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பாக கட்டுரை வரைதலில் பிரிவு II இல் பங்குபற்றிய மாணவன் ப.பவதாரகன் முதலாம் இடத்தைபெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.\nஅதே போன்று தனியிசை பிரிவு II இலும் குழு இசை பிரிவு II இலும் பங்குபற்றிய மாணவன் வத்சாங்கிதசர்மா இரண்டிலுமே முதல் இடத்தை பெற்று 2 தங்க பதக்கங்களை பெற்றுக்கொடுத்தார்.\nஇதே போன்று குழு இசை பிரிவு II இல் 10 மாணவர்கள் பங்குபற்றி அவர்களும் கல்லூரிக்காக 10 தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளனர்.\nஅவர்களது பெயர் விபரம் :\nஇதேபோன்று திறந்த போட்டியாக நடைபெற்ற விவாத போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான செல்வன்.இ.வினு, செல்வன்.ஜி.சஜீவன், செல்வன்.ப.பிரதீஸ் ஆகியோர் கொண்ட அணி முதல் இடத்தை பெற்று தங்கப்பதக்கங்களை வென்றுகொண்டது.\nயாழ் இந்துக் கல்லூரியின் விவாத அணி கடந்த நான்கு வருடங்களாக மாகாணத்தில் முதலாம் இடங்களை பெற்றுக் கொண்டதோடு 2010ஆம் ஆண்டு தேசியக் கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கொழும்பு பல்கலைக் கழகம் நடாத்திய விவாதப் போட்டியில் எமது அணி முதலாம் இடம் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஇம் மாணவர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற சேக்கிழார் விழாவின் போது சிறப்பு சொற்பொழிவாற்ற வந்திருந்த கலாநிதி.ஆறுதிருமுருகனால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இம் மாணவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறவிருக்கின்ற தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றவிருக்கின்றார்கள்.\nPrevious post: சர்வதேச, தேசிய ரீதியில் சாதனை புரிந்த யாழ் இந்து மாணவர்கள், யாழ் இந்து சமூகத்தினரால் கௌரவிப்பு (படங்கள் இணைப்பு)\nNext post: யாழ் இந்துவிற்கு வடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018March 28, 2019\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் மத்திய கல்லூரியின் விபுலானந்தா ஞாபகார்த்தப் கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது யாழ் இந்து…October 31, 2013\nகராத்தே போட்டியில் யாழ் இந்துக்கு இரண்டு பதக்கங்கள்June 16, 2015\nயாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனைகள்February 27, 2012\nயாழ் இந்துவில் 5 ஆவது துறையாகிய ”தொழில்நுட்ப துறை” இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.July 15, 2013\n15 வயதுப்பிரிவிற்குட்பட்ட கிரிக்கட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து…July 10, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/greece-got-quantitatively-eased/?lang=ta", "date_download": "2019-08-23T06:37:46Z", "digest": "sha1:3D2AVMDHPWCHHNTA45YL5BYXTTDIH7UV", "length": 14637, "nlines": 102, "source_domain": "www.thulasidas.com", "title": "கிரீஸ் நிதி அளவு தளர்த்தியது எப்படி - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nபெருநிறுவன வாழ்க்கை, அளவு நிதி\nகிரீஸ் நிதி அளவு தளர்த்தியது எப்படி\nஜனவரி 28, 2015 மனோஜ்\nநாங்கள் பிணை எடுப்புக் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது – பிணை எடுத்தது, யார் அந்த உண்மையில் எந்த பணம் கிடைக்கும். எனவே கிரேக்கத்திற்கு இருந்தது; அவள் இங்கு வந்து அன்புதான் நிலையானது. பணத்தை எங்கே போனீர்கள் பணமே உண்மையான உரிமையாளர்களின், நிச்சயமாக, வங்கியாளர்கள். நான் ஒரு வங்கி வேலை பயன்படுத்தப்படும், அதனால் நான் அதை பற்றி கொஞ்சம் தெரிந்து, pecking பொருட்டு என் நிலையம் வழி பில்லியன் டாலர் பிணை எடுப்பு அளவுகள் கீழே இருந்தது என்றாலும்.\nஇங்கே நான் அதை கீழே சென்றது எப்படி என்று எப்படி இருக்கிறது. கிரீஸ் அரசியல் ஊழல் பிரச்சினைகள் இருந்தது, வரி ஏய்ப்பு போன்றவை. மக்கள் எனவே (இதன் மூலம் நான் வங்கியாளர்கள் அர்த்தம்) அவரது பணத்தை வழங்குகிறார் பற்றி நரம்பு பெற தொடங்கியது. இதன் விளைவாக, கிரீஸ் அது மிகவும் கடினம் நாட்டில் இயங்க கண்டுபிடிக்க தொடங்கியது. அந்த நேரத்தில், ஐரோப்பிய ஒன்றிய ��டியெடுத்து மற்றும் அவர்கள் கிரேக்கத்திற்கு பிணை கொடுப்பது என்று மிகவும் பகிரங்கமாக அறிவித்தார். உண்மையில் என்ன நடந்தது, கிரேக்கம் வழங்க இருந்த ஐரோப்பிய கடன்களை வங்கிகளுக்கு உத்தரவாதம் கொடுத்து என்று இருந்தது. இப்பொழுது, கிரீஸ் உணவாக்கும் கடன் தர வேண்டியிருந்தது, எனவே வங்கியாளர்கள் இருந்தன, விளைவு, கடன் உத்தரவாதம் insanely அதிக வருமானத்தை, ஆனால் குறிப்பிடத்தக்க குறைந்த ஆபத்து, உத்தரவாதம் ஏனெனில்,.\nஅவர் அனுபவித்த அந்த விரிவான அளவு தளர்த்துவது பிரதியுபகாரமாக, கிரீஸ் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இப்பொழுது, இறுதியில் முடிவுகளை பார்க்க — வங்கிகள் தான் முதலீடு, விளைவு, அவர்கள் சேர்ந்தவை வில்லை என்று பணத்தை (பிணை எடுப்பு பணம்), மற்றும் வருமானத்தை வைத்து. சிக்கன நடவடிக்கைகளை வேலை என்றால், வருமானத்தை கிரேக்கர்கள் இருந்து வரும். இல்லை என்றால், ஜேர்மனியர்கள் மற்றும் பிற ஐரோப்பிய வரி செலுத்துவோரின் செலவை — சரியாக வகையான ஒரு வழி ஆபத்து வங்கியாளர்கள் ரொம்ப பிடிக்கும் என்று எடுத்து.\nஇப்போது, கிரேக்கர்கள் தளர்த்தியது கொள்வது போதும் நினைத்தது போல் தெரிகிறது. அவர்கள் யூரோ விட்டுக்கொடுக்கவும் இருக்கலாம் என்று இருக்கலாம். அதனால் என்ன அது அவர்களுக்கு நல்ல வேலை வேண்டும். நான் ஆசிய நாணய நெருக்கடியின் போது கணித்து மனச்சோர்வு மற்றும் டூம் நினைவில், மலேஷியா நாட்டில் இருந்து வடிகட்டிய கொள்வதிலிருந்து பணத்தை தடுக்க தங்கள் நாணய மாற்று விதிகள் இறுக்கமாக போது. ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது இருந்தால், அவர்கள் எப்போதும் விட இப்போது நன்றாக செய்கிறாய். அப்படி, கிரேக்கர்கள் அதிகாரம். நான் முற்றிலும் பணத்தை கடனாக போது வங்கியாளர்கள் கருதப்படுகிறது என்று ஆபத்து உள்ளது தங்கள் பிணை எடுப்பு நிபந்தனைகள் கட்டாமல் அல்லது யூரோ ஒதுக்கித்தள்ளி யோசிக்கிறேன். அவர்கள் ஐரோப்பிய வரி செலுத்துவோரின் சார்பாக என்று கருதப்படுகிறது என்பதை ஜஸ்ட்.\nசரி, அவர்கள் குறுகிய ஒரு கொத்து இருந்தது போல் வங்கியாளர்கள் கேலி சில கவிதைகளின் உரிமை எடுத்து, விரைவில், உலக தங்கள் வஞ்சகத் வடிவமைப்புகளை நர்சிங் சில இருண்ட நிழலான இடத்தில் வேலை தீய மேதைகள். உறுதியான, அவர்கள், பணம் நிறைய செய்ய செய்ய, நிறைய அவர்கள் விட, ஆனால் திருட்டை உண்மையான மொத்த வங்கிகள் சொந்தமான அந்த செல்கிறது. ஒரு பிட் அதே வழி வரலாம், உங்கள் ஓய்வூதிய நிதி வருவாய் என, மற்றும் ஹிப்ரு உங்கள் குறுந்தகடுகள் எழுத்துக்களால் ஆன வட்டி. எனவே யாரும் இந்த பாவம் உண்மையில் வெகுளி – கிரேக்க தளர்த்துவது.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்நீங்கள் மற்றவர்கள் இன்னும் என்ன என்னஅடுத்த படம்இந்து மதம் உள்ள டிரினிட்டி\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,663 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,423 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/thiruparankundram-thiruvaarur-election/", "date_download": "2019-08-23T07:19:33Z", "digest": "sha1:6TYUNDO4N455GAUN7OSU67AMGPQT4FFJ", "length": 7933, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல் தள்ளி வைப்பு – தேசிய தேர்தல் ஆணையர் விளக்கம் | | Chennaionline", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு\nஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல் தள்ளி வைப்பு – தேசிய தேர்தல் ஆணையர் விளக்கம்\nதிருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம�� 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதே போன்று திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன.\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nதமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டதே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் கமிஷனுக்கு வந்த அழுத்தங்களே இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என தமிழக அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டன.\nஇந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு காரணங்கள் குறித்து அவர் கூறியதாவது :-\nயாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிந்து தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.\nதிருவாரூரைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனால்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் வருகிற 23-ந் தேதி முடிவு ஏற்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.\n← காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம் – ஒருவர் சுட்டு கொலை\nரபேல் விவகாரத்தில் ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – அமைச்சர் பியுஷ் கோயல் →\nபஞ்சாப் ரயில் விபத்து – தூக்கி எரியப்பட்ட குழந்தையை காப்பாற்றிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/viswasam-second-look-poster-release/", "date_download": "2019-08-23T07:04:09Z", "digest": "sha1:RB3552Y7FKUAOHFIILLXUZUTE4BPKUMS", "length": 4993, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "'விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது போஸ்டர் நாளை வெளியீடு | | Chennaionline", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு\nஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள்\n‘விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் நாளை வெளியீடு\nஅஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nபடப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n← தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகும் ‘சர்கார்’\nஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கும் லிங்குசாமி\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட நடிகை கஸ்தூரி முடிவு\n‘83’ படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ்\nஅஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது லுக்- திருவிழாக்கோலமான சமூகவலைத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pexels-library.com/erythema-infectiosum.html", "date_download": "2019-08-23T07:41:21Z", "digest": "sha1:2NJYLM52KSCUUEVHZFLICKQAP2ALLTTO", "length": 12203, "nlines": 35, "source_domain": "pexels-library.com", "title": "Erythema infectiosum - Translation to Tamil", "raw_content": "\nஆசிரியர்: கௌன் ஏ / பேராசிரியர் அமண்டா ஓக்லி, டெர்மட்டாலஜிஸ்ட், ஹாமில்டன், நியூசிலாந்து, 1998. செப்டம்பர் 2015 புதுப்பிக்கப்பட்டது.\nரியீத்மா நோய்த்தாக்கம் என்றால் என்ன\nஎரித்ஸ்மா நோய்த்தொற்று ஒரு பொதுவான குழந்தை பருவத் தொற்று ஒரு அடிமை கன்னத்தில் தோற்றம் மற்றும் ஒரு சொறி ஏற்படுகிறது. இது ஐந்தாவது நோய் மற்றும் மனித ர்ரோரோவைரஸ் தொற்று என்றும் அழைக்கப்படுகிறது.\nஎரிதிமா நோய்த்தொற்று��்கு காரணம் என்ன\nஎரித்ரோமா நோய்த்தாக்கம் ஒரு எரித்ரோவைரஸ், EVB19 அல்லது பர்வோவிரஸ் B19 ஏற்படுகிறது. இது எலும்பு மஜ்ஜையில் சிவப்பு அணுக்களை இலக்கு வைக்கும் ஒற்றைத் துளையிடும் டி.என்.ஏ வைரஸ். இது சுவாசக் குழாய்களால் பரவுகிறது, மேலும் 7-10 நாட்களுக்கு ஒரு காப்பீட்டு காலம் உள்ளது.\nErythema நோய்த்தாக்கம் பொதுவாக இளம் குழந்தைகளை பாதிக்கிறது மற்றும் அடிக்கடி குடும்பம் அல்லது பள்ளி வர்க்கத்தின் பல உறுப்பினர்கள் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களில் முப்பது சதவீதத்தினர் எந்த அறிகுறிகளும் இல்லை. இது வைரஸுக்கு முன்னர் வெளியிடப்படாத பெரியவர்களை பாதிக்கும்.\nஎரித்ஸ்மா நோய்த்தொற்றின் அதிகப் படங்களைக் காண்க ...\nஎரித்மா நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்ன\nபார்வை வைரஸ் B19 நோய்த்தாக்கம் முதலில் லேசான காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற முதல்நிலை அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சூடான, எரித்ஸ்மா நோய்த்தொற்று, ஒரு சில நாட்களுக்கு பின்னர், சூடான எரியும் உணர்வைக் கொண்டிருக்கும் சிவப்பு கன்னங்கள் கொண்டதாக தோன்றுகிறது. இது 2 முதல் 4 நாட்கள் வரை நீடிக்கிறது, மேலும் இது பிங்க் ராஷ் மற்றும் மூட்டுகளில் சில நேரங்களில் தண்டு ஆகியவற்றைப் பின்பற்றுகிறது. இது ஒரு சரிகை போன்ற அல்லது பிணைய முறைமை உருவாகிறது.\nமுதல் சில நாட்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், வடுக்கள் குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் வரை நீடித்திருக்கும், மேலும் சூடாக இருக்கும்போது மிகவும் வெளிப்படையாகவும் இருக்கும்.\nவழக்கமாக ஒரு லேசான சிறுவயது நிலை, எரிட்ரோரோவிஸ் B19 தொற்றுநோய் சிக்கல்களில் ஏற்படலாம். இவை பின்வருமாறு:\nபாதிக்கப்பட்ட பெரியவர்களில் பாலித்தோபிராதி (வலி, வீங்கிய மூட்டுகள்)\nஇரத்தச் சுத்திகரிப்பு ஹீமோலிட்டிக் அனீமியா மற்றும் அசிட்டல் செல் நோய் போன்ற ஹெமலிட்டிக் இரத்த நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுண்ணுயிர் நெருக்கடி அல்லது ஆபத்தான குறைந்த இரத்த அணுக்கள்\nபாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் சந்ததியின் 3% ல் தன்னிச்சையான கருக்கலைப்பு, உட்சுரப்பரின் மரணம் (9%) அல்லது ஹைட்ரோப்சஸ் ஃபெபலிஸ். கர்ப்பத்தின் முதல் பாதியில் erythema நோய்த்தொற்று ஏற்பட்டால் இது ஏற்படலாம். பர்வோவியஸ் B19 பிறவிக்குரிய குறைபாடுகளை ஏற்படுத்தாது. பாதகமான விளைவின் ஆபத்து குறைவாக இருப்பதால், தொற்று கர்ப்பத்தில் வழக்கமாக திரையிடப்படுவதில்லை\nஉறுப்பு மாற்று மாற்று நோயாளிகள் போன்ற நோயெதிர்ப்பு திறன் கொண்ட நோயாளிகளுக்கு நாள்பட்ட பரவோ வைரஸ் தொற்று ஏற்படுகிறது, இதனால் எரித்ரோபொய்டின்-தடுப்பு அனீமியா , புரோட்டினூரியா, மற்றும் குளோமருலோஸ் கிளெரோசிஸ் ஆகியவை சிறுநீரக அலோக்ராப்டில்\nஅரிதாக, மூளையழற்சி , ஹெபடைடிஸ், அண்டெலூசிவ் குடல் அழற்சி , அமேககாரியோசைடிக் த்ரோபோசிட்டோபியா , மயோசிஸ் மற்றும் இதய நோய்\nஎரிய்தம்மா தொற்று நோயை எவ்வாறு கண்டறியலாம் \nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், erythema நோய்த்தொற்று என்பது ஒரு சிறப்பான அறிகுறி மற்றும் லேசான துர்நாற்றம்கொண்ட ஒரு குழந்தைக்கு ஒரு மருத்துவ நோய் கண்டறிதல் ஆகும். பாவ்வோவைரஸ் பாபுபூரிக் கையுறைகள் மற்றும் சாக்ஸ் சிண்ட்ரோம் போன்ற பிற கசிவை ஏற்படுத்தும். இரத்த பரிசோதனைகள் மூலமாக நோயறிதல் உறுதி செய்யப்படும்.\nபர்வோவிரஸ் சேலாஜியா : IgG, IgM. இந்த சோதனை சுமார் 7 நாட்களில் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.\nபர்வோவிரஸ் PCR மிகவும் முக்கியமானது. இந்த சோதனை சுமார் 3 நாட்களில் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.\nஉடற்கூறியல் மாதிரிகள் மீது சிட்டு கலப்பின அல்லது தடுப்பாற்றல் தடுப்பாற்றல்\nகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அல்லது ஹீமோலிடிக் இரத்த சோகை இருந்தால் , ஒரு முழு இரத்தக் கணக்கை செய்ய வேண்டும். அல்ட்ராசவுண்ட் பரீட்சை மற்றும் டாப்ளர் சோதனைகளால் ஆபத்துக்களை ஏற்படுத்துதல் ஆகியவை ஹைட்ரொப்ஸ் ஃபெபலிஸை கண்டறிய முடியும்.\nஎரித்ஸ்மா நோய்த்தாக்கம் என்பது பொதுவாக ஒரு மோசமான நிலை அல்ல. குறிப்பிட்ட சிகிச்சை இல்லை.பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளியில் இருக்கலாம், ஏனெனில் தொற்றுநோய் தோன்றும் முன்பு தொற்று நிலை அல்லது காய்ச்சல் ஏற்படுகிறது.\nஒரு பனி-குளிர் விறைப்பு பயன்பாட்டை சூடான கன்னங்கள் எரியும் அசௌகரியத்தை விடுவிக்க முடியும்.\nஇரத்த சிவப்பணு மாற்றங்கள் மற்றும் இம்முனோகுளோபினின் சிகிச்சையானது நாட்பட்ட பரவோ வைரஸ் நோய்த்தொற்று அல்லது நுண்ணுயிர் நெருக்கடியின் போது வெற்றிகரமாக முடியும்.\nParvovirus தொற்று காரணமாக Hydrops fetalis உட்புற மாற்று வழியாக சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T07:17:07Z", "digest": "sha1:H6KOVEZOVGAZE3O6HZN2FW5G7YEFPFDK", "length": 11753, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடைசல் இயந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇயந்திரங்களின் தாய் என்று அழைக்கப்படும் கடைசல் இயந்திரம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திரம் ஆகும். கடைசல் இயந்திரம் மூலப்பொருளை உருளடிப்படை உருவத்திற்கு மாற்ற உதவுகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மாட்ஸ்லே என்ற பொறியாளர் 1797-ஆம் ஆண்டு மரை வெட்டும் கடைசல் இயந்திரத்தை வடிவமைத்தார். இன்றைய நவீன கடைசல் இயந்திர வளர்ச்சிக்கு இவரது கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும்.\n7 வெளி இணைப்புகள் காணொளி\n1. பண்டைக்காலம் (கி.மு.1300) இருமனிதர்கள் (manual)\n3. தொழிற்புரட்சி (கி.பி.1900) பொறி (engine)\n4. கி.பி.1920 மின்னோடி (motor)\nஇதன் மூலம் செய்யக்கூடிய வினைகள்:\nதலைப் பகுதி (head stock)- சுழலியை சுழற்றும் இயங்குகருவிகள் உள்ள பகுதி.\nசுழலி (spindle)- பிடிப்பியை பொருத்துமிடம்.\nபிடிப்பி &(chuck)&(chuck key)- மூலப்பொருளை கவ்விக்கொள்ளும் கருவி.\nபின் தாங்கி (tail stock) - மூலப்பொருளை தாங்கவோ துளைகருவியை பிடிக்கவோ உதவுமிடம்.\nகருவிப்பீடம் (tool rest) - கருவிகளை தாங்கிப்பிடிக்குமிடம்.\nதிருகேற்றி (lead screw) - கருவிப்பீடத்தின் அசைவுகளை கட்டுப்படுத்தும் கருவி.\n2.1.சுழல்படுகை உருளுருவாக்கி (turret lathe)\n2.2.நங்கூரவுருளை உருளுருவாக்கி (capstan lathe)\n2.3.க.எ.க. உருளுருவாக்கி(க.எ.க.-கனிணி என் கட்டுப்பாடு) (CNC lathe)\n2.4.பகுதானியங்கி உருளுருவாக்கி (semi automatic)\n3.கண்ணாடி உருளுருவாக்கி (Glassworking lathes)\n6.கடிகார உருளுருவாக்கி (Watchmaker's lathes)\nஇக்கடைசல் இயந்திரங்கள் இல்லாமல் 18ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி நடந்திருக்க இயலாது. மரபு சார்ந்த வகைகள் என்று தற்போது வகைப்படுத்தப்படும் இயந்திரங்களான இக்கடைசல் இயந்திரம் மற்றும் அலைவு மைய இயந்திரங்கள் போன்றவை தொழிற்புரட்சியில் பெரும் பங்கு வகித்தவை. கடைசல் இயந்திரம் தவிர்த்து அகழ் இயந்திரம���ம் உள் எரி பொறி, நீராவிப் பொறி போன்ற முக்கியப் பொறிகளில் துளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்டன.\nஇவ்வெளி இணைப்பின் வலப்பக்கம் வரும் காணொளிகள் அனைத்தும் இவ்வெந்திரம் தொடர்பானதே.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/24._%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-23T07:21:46Z", "digest": "sha1:LH5TA62UC3PKDENDBVRUWMUMFSUAS2ZN", "length": 14930, "nlines": 193, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தேசிய கீதங்கள்/24. தமிழ்ச் சாதி - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தேசிய கீதங்கள்/24. தமிழ்ச் சாதி\n< பாரதியாரின் தேசிய கீதங்கள்\n..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,\nநாட்பட நாட்பட நாற்றமு சேறும்\nபாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்\nநோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ\nவிதியே விதியே தமிழச் சாதியை\nஎன்செய நினைத்தாய் எனக்குரை யாயோ\nசார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்\nதன்மையும் தனது தருமமும் மாயாது\nஎன்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்\nவாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ\nதோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று\nஉள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்\nசிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ\nவிதியே தமிழச் சாதியை எவ்வகை\nவிதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.\nசிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்\nதிருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்\nஆழமும் விரிவும் அழகும் கருதியும்\nஎல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்\nகம்பன் குறிகளாற் காட்டிட முயலும்\nமுயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்\nசாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று\nசனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்\nஉள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்\nகண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.\nஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்\nதென்முனை யடுத்த தீவுகள் பலவினும்\nபூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள\nபற்பல தீவினும் பரவி யிவ்வெளிய\nதமிழச் சாதி தடியுதை யுண்டும்\nகாலுத��� யுண்டும் கயிற்றடி யுண்டும்\nவருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்\nபெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது\nசெத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்\nபிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்\nநாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்\nஇஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,\nதெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,\nஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,\nஇறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,\nஎன்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால்\nஇப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு\nகலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்\nசெய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.\nஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து\nவானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,\nதானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து\nஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி\nசாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம்,\nபொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்\nபொய்ம்மை யாகிப் புழுவென மடிவார்,\nநால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்\nஅறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் -\nமற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் -\nஉடலும் உள்ளமும் தன்வச மிலராய்\nநெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்\nபெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு\nசெய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும்\nஉய்வகைக் குரிய வழிசில உளவாம்.\nசாத்திரம் -- (அதாவது மதியிலே தழுவிய\nகொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்) --\nஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்\nமற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை\nஇந்நாள் எமது தமிழ்நாட் டிடையே\nஅறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்\nதம்மிலே இருவகை தலைபடக் கண்டேன்,\nமேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்\nசெய்கையும் நடையும் தீனியும் உடையும்\nகொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை\nயவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை\nமுழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,\nதமிழச் சாதி தரணிமீ திராது\nபொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்\nவழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ\nஉயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர்\nதழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை\nபல அவை நீங்கும் பான்மையை வல்ல\nஎன்றருள் புரிவர், இதன் பொருள் சீமை\nமருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்\nசாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்,\nஎன்பதே யாகும்; இஃதொரு சார்பாம்\nபின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு\nநமதும�� தாதையர் (நாற்பதிற் றாண்டின்)\nஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ\nபவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்\nஇந்திரன் தானே தனிமுதற் கடவுள்\nஎன்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக்\nஎமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்\nநமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய\nஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்\nஆங்கவர் காட்டிய அவ்வப் படியே\nதழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு\nஎனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்\nகலிதடை புரிவன் கலியின் வலியை\nவெல்லலா காதென விளிம்புகின் றனரால்,\nநாசங் கூறும் எநாட்டு வயித்தியர்\nஇவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின்\nஇடையே நம்மவர் எப்படி உய்வர்\nஎன்செயக் கருவி யிருக்கின் றாயடா\nமேலே நீ கூறிய விநாசப் புலவரை\nநம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்\nஎத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்\nமற்றவை தழுவி வாழ்வீ ராயின்,\nஅறிவும் பெருமையும் - ... ...-\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2007, 18:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/yashika-done-the-bottel-cap-challenge-pubtgy", "date_download": "2019-08-23T07:27:53Z", "digest": "sha1:USPBGXHGEYEXMOZ4RMRDZNNKA7BFSQKK", "length": 8617, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யாஷிகா செஞ்ச விஷயத்தை பார்த்தீங்களா? வைரலாகும் வீடியோ!", "raw_content": "\nயாஷிகா செஞ்ச விஷயத்தை பார்த்தீங்களா\nசமீப காலமாக, சமூக வலைத்தளத்தில் பல்வேறு சவால்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பிட்னெஸ் சேலஞ், கிகி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், EatTheBean சேலஞ், உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இளைஞர்கள் மத்தியில் மட்டும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் மிகவும் ட்ரெண்ட் ஆனது.\nசமீப காலமாக, சமூக வலைத்தளத்தில் பல்வேறு சவால்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பிட்னெஸ் சேலஞ், கிகி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், EatTheBean சேலஞ், உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இளைஞர்கள் மத்தியில் மட்டும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் மிகவும் ட்ரெண்ட் ஆனது.\nஇதை தொடர்ந்து தற்போது `பாட்டில் கேப் சேலஞ்ச்' என்ற புதிய விளையாட்டு ஒன்று, சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.\nஇந்த சவாலை நடிகை யாஷிக்காவும் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்���த்தில் பதிவு செய்து செய்துள்ளார். ஏற்கனவே இந்த சவாலை ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து பிரபலங்களும் ஏற்று செய்து வரும் நிலையில் யாஷிகா வின் வீடியோ வைலாகி வருகிறது.\n'பாட்டில்கேப்' சேலஞ்சை வித்தியாசமா செய்த விக்னேஷ் சிவன்\nகவர்ச்சி உடையில் கணவருடன் கப்பலில் குத்தாட்டம் போட்ட ப்ரியங்கா சோப்ரா\nஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் அசத்தல் டான்ஸ் அம்மாவை மிஞ்சிய மகள்\nதண்ணீருக்கு நடுவே அமர்ந்து எமி செய்யும் அட்டகாசம்\nதோழியின் ஜீன்ஸ் பிடித்து போனதால் கேத்ரீனா கைப் என்ன செய்தார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nபோல்ட் செய்த அதே சம்பவத்தை அதைவிட தரமாக செய்த சௌதி.. இலங்கையை துவம்சம் செய்யும் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி\nநீங்களும் சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டுமா.. பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nதமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவியது எப்படி... பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/nilavembu-kashayam-is-important-for-dengue-pvep3u", "date_download": "2019-08-23T06:32:23Z", "digest": "sha1:PUFN7VDZVN5IVGBOOEYDKIBK7N56BZPF", "length": 12900, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மழை சீசன் தொடங்கிடுச்சு..! டெங்குவை கட்டுப்படுத்த இந்த கஷாயம் போதும்..!", "raw_content": "\n டெங்குவை கட்டுப்படுத்த இந்த கஷாயம் போதும்..\nடெங்கு காய்ச்சலை குணப்படுத்த நிலவேம்பு கசாயம் பெரிதளவில் பயனுள்ளதாக உள்ளது என அனைவரும் அறிவர். அதனால் தான் அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதித்தவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அளிக்கின்றனர்.\nடெங்கு காய்ச்சலை குணப்படுத்த நிலவேம்பு கசாயம் பெரிதளவில் பயனுள்ளதாக உள்ளது என அனைவரும் அறிவர். அதனால் தான் அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதித்தவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அளிக்கின்றனர்.\nஆண்டுதோறும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட உள்ளிட்டவற்றால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். பலர் உயிரிழக்க நேரிடுகிறது. டெங்கு காய்ச்சலுக்கு என்னதான் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்தாலும் அதைவிட மிக சிறந்த நிவாரணியாக நிலவேம்பு கசாயம் பயனுள்ளதாக உள்ளது என தமிழக அரசு, மருத்துவமனைகளில் இலவசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றது.\nநிலவேம்பு பொடி என்பது, நிலவேம்பு கசாயத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் எவ்வளவு நாம் அருந்த வேண்டும் எவ்வளவு நாம் அருந்த வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.\nநிலவேம்பு பொடி என்பது,வெட்டிவேர், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு.. இவை எல்லாமே உயர்ந்தவைதான். இந்த பொடியை 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொண்டு 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைக்க வேண்டும். அவ்வாறு கொதித்து கொதித்து 50ml சுண்டிய கஷாயமாக நமக்கு கிடைக்கும். இந்த 50 ml அளவு கஷாயத்தை ஒரு வேளைக்கு எடுத்துக்கொள்ளலாம்.\nடெங்குவால் பாதிக்கப்பட்ட நபர் மூன்று வேளையும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் எடுத்துக்கொள்வது நல்லது. அதே நேரத்தில் இதை தயார் செய்த அடுத்த 3 மணி நேரத்திலேயே அருந்த வேண்டும். அதற்கு மேல் அருந்தினால் எந்த பயனும் இருக்காது.\nஇதேபோன்று சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாக நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும். ஒரு வயது குழந்தைக்கு இந்த கஷாயத்தை கொடுக்க கூடாது.\n1 வயதிலிருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 முதல் 10 ml வரை நிலவேம்பு கசாயத்தை கொடுக்கலாம். காய்ச்சல் நின்ற பிறகும் இந்த கசாய��்தை கொடுத்தால் தவறு ஒன்றும் கிடையாது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிலவேம்பு கசாயத்தை கொடுக்கும்போது அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உடன் காய்ச்சல் மிக விரைவாக குறைந்துவிடும்.\nடெங்கு வைரஸை அளிக்கக்கூடிய வல்லமை வாய்ந்தது இந்த நிலவேம்பு கசாயம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட நிலவேம்பு கசாயத்தை வாரத்திற்கு மூன்று முறை அல்லது தினமும் காலை சிறிதளவு அருந்தி வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நிலவேம்பு கசாயத்தை தயார்படுத்தும் போது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நிலவேம்பு பொடியை சுடுதண்ணீரில் கலந்து. ஒரு சிலர் குடிப்பார்கள். ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படாது. இது தவறான ஒன்று. சுடு தண்ணீரில் இந்த பொடியை கலந்து குடிப்பதற்கு பதிலாக சாதாரண தண்ணீரில் சிறிதளவு நிலவேம்பு பொடியை போட்டு சூடு செய்து அதனை சுண்ட வைத்து மூன்று மணி நேரத்தில் குடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\n3 மணி நேரத்தில் அருந்த வேண்டிய கஷாயம்..\nடெங்குவை இப்படியும் ஒழிக்கலாம் தெரியுமா..\nஇந்த 2 விஷயம் 2 மாதங்களுக்கு செய்யுங்க.. டெங்கு பன்றிக்காய்ச்சல் எல்லாமே ஓடோடிடும்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஅடுக்கடுக்காக உயரும் தங்கம் விலை..\nபிரபல ரவுடி சுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை .. பழிக்குப்பழியாக தீர்த்துக் கட்டப்பட்டாரா .. காவல்துறை விசாரணை ..\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் வாந்தி எடுக்கும் நிலைக்கு வந்த சாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/balakrishnarredi-is-petition-was-accepted-pkykev", "date_download": "2019-08-23T06:31:52Z", "digest": "sha1:ELI3GXPN4SCME3JG5VIHFP577IQ2N5OM", "length": 11165, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தப்பித்தார் பாலகிருஷ்ணரெட்டி... மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நிம்மதி..!", "raw_content": "\nதப்பித்தார் பாலகிருஷ்ணரெட்டி... மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நிம்மதி..\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் விதித்துள்ள சிறை தண்டனையை நிறுத்திவைக்கும் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தற்காலிகமாக அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துள்ளார்.\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் விதித்துள்ள சிறை தண்டனையை நிறுத்திவைக்கும் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தற்காலிகமாக அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துள்ளார்.\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும் என அவர் மனு அளித்ததை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் அளித்து கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவர் தற்காலிகமாக தபித்துள்ளார்.\nதமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமக்கள் பிரதிநிதுத்துவ சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களின் பதவி பறிக்கப்படும். ஆகையால், பாலகிருஷ்ணா ரெட்டியின் அமைச்சர் பதவி பறிபோவதோடு உடனடியாக அவர் எம்எல்ஏ தகுதையையும் இழப்பார். இதனால் அவரது ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு மேல்முறையீட்டுக்கு செல்ல உள்ளதால் சென்னை சிறப்பு நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளது.\nஅமைச்சருக்கு 3 ஆண்டு சிறை... காலியானது ஓசூர் தொகுதி... எடப்பாடி அவசர ஆலோசனை\nஅமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தப்ப முடியாது... உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி..\nஅமைச்சர் பதவியிழந்த பாலகிருஷ்ணரெட்டி... உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு\n பாலகிருஷ்ணா ரெட்டி கவிழ்ந்ததன் பின்னணி\n பாலகிருஷ்ணா ரெட்டி பதவியும் அவருக்கே....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\n\"நாங்க லத்திய கையில எடுத்து ரொம்ப நாளாச்சு\" அரங்கமே அதிர வைத்த ஜாயிண்ட் கமிஷனர் சுதாகர்..\nஇந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் பிரதமரின் ஆலோசகர் அஜித்.. சுவாரசியமான தகவல்கள்\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு செய்தியாளர் போவதை தடுத்து சரமாரியாக அடித்த போலீஸ்..\nபோலீசை துரத்தித் துரத்தி வீடியோ எடுத்த வாலிபர்.. வைரலாகும் சம்பவம்\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\n\"நாங்க லத்திய கையில எடுத்து ரொம்ப நாளாச்சு\" அரங்கமே அதிர வைத்த ஜாயிண்ட் கமிஷனர் சுதாகர்..\nஇந்தியாவின�� ஜேம்ஸ் பாண்ட் பிரதமரின் ஆலோசகர் அஜித்.. சுவாரசியமான தகவல்கள்\nஇரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட சிதம்பரம் முதல் முறை எப்போது தெரியுமா \n இது நம்ம சிங்கார சென்னைங்க .. மெட்ராஸ் டே சிறப்பம்சங்கள் ..\nகள்ளக்காதலனை அசிங்க அசிங்கமாக திட்டிய கணவன்... நடு ராத்திரியில் மனைவி நடத்திய திக் திக் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/farmers-contest-against-modi-pqmtmf", "date_download": "2019-08-23T06:34:30Z", "digest": "sha1:HVFPC4JSJXOERHGSPXBGXKYUY4K75PDW", "length": 9613, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடிக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்… வாரணாசியில் போட்டியிடும் 40 தமிழர்கள் !!", "raw_content": "\nமோடிக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்… வாரணாசியில் போட்டியிடும் 40 தமிழர்கள் \nபிரதமர் மோடிக்கு எதிராக 40 தமிழக விவசாயிகள் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகின்றனர். நாளை மறுநாள் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்\n17 ஆவது பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதிதான். மோடிக்கு எதிராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் இறுதி நேரத்தில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் ராய் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது .\nஇந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட தமிழகத்தை சேர்ந்த 40 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது பற்றி பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் , இந்திய முழுவதிலும் இருந்தது மோடிக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போட்டியிட உள்ளனர் என்று தெரிவித்தனர்..\nமோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையும் மற்றும் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலேயேயும் , அவரை எதிர்த்து விவசாயிகள் போட்டியிடுவதாகவும் தகவல் தெரிவித்தனர்.\nமோடிக்கு எதிராக தமிழக விவசாய சங்கம் போட்டியிடுவதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் , ஏற்கனவே அய்யாக்கண்ணு போட்டியிடுவதாக சொல்லி பின்பு அமித்ஷாவை சந்தித்த பின்பு போட்டியிடவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது\nவாரணாசியில் மோடியை எதிர்க்கும் அய்யாக்கண்ணு... பாஜக தலைவர் அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு...\nமூன்று எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை... பின்னணியில் பாஜக இருக்கிறதா\nவாரணாசியில் முகாமிட்ட ஓ.பன்னீர்செல்வம்... அமித் ஷாவுடன் ரகசிய சந்திப்பு எனத் தகவல்\nஅங்காளிப் பங்காளிகளோடு அசால்ட்டா வரும் அதிமுக எதிர் கோஷ்டியை திணறடிக்க தில்லா வரும் திமுக... எப்போ\n பி.ஜே.பி. மேல தமிழர்களுக்கு இவ்ளோ கோபமா மிரண்ட ரஜினி, தள்ளிப்போகும் அரசியல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஅடுக்கடுக்காக உயரும் தங்கம் விலை..\nபிரபல ரவுடி சுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை .. பழிக்குப்பழியாக தீர்த்துக் கட்டப்பட்டாரா .. காவல்துறை விசாரணை ..\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் வாந்தி எடுக்கும் நிலைக்கு வந்த சாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/setup-box-scam-minister-manikandan-udumalai-radhakrishnan-clash-pw08lv", "date_download": "2019-08-23T07:48:31Z", "digest": "sha1:CAVSAU3OF37XVVA2L5GNSAJVDW76QMFS", "length": 12767, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செட்டாப் பாக்ஸ் ஊழல்..? மணிகண்டன் – உடுமலை மோதலின் பரபரப்பு பின்னணி..!", "raw_content": "\n மணிகண்டன் – உடுமலை ம���தலின் பரபரப்பு பின்னணி..\nசெட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் – உடுமலை ராதாகிருஷ்ணன் மோதலின் உண்மையான பின்னணி என்கிறார்கள்.\nசெட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் – உடுமலை ராதாகிருஷ்ணன் மோதலின் உண்மையான பின்னணி என்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கேபிள் ஆப்ரேட்டர்களையும் அரசு கேபிள் ஆப்பரேட்டர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் கனவு. இடையே ஜெயலலிதா மறைவு காரணமாக இந்த விஷயம் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த விவகாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தீவிரப்படுத்தினார்.\nஆனால், தனியார் கேபிள் நிறுவனங்கள் மூலமாக குறிப்பிட்ட ஒருவர் ஆதாயம் அடைந்து வந்த காரணத்தினால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டியும் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் எடப்பாடி இந்த விஷயத்தில் நல்ல அனுபவம் உள்ள உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் டிவி நிறுவன சேர்மனாக்கினார். உடுமலையும் பதவி ஏற்ற சில நாட்களிலேயே கேபிள் ஆப்பரேட்டர்களை அழைத்து உடனடியாக அரசு கேபிளுக்கு மாறுமாறு உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த பின்னணியில் தான் அமைச்சராக இருந்த மணிகண்டன் உடுமலை 2 லட்சம் கேபிள் கனெக்சன் வைத்திருப்பதாகவும் அதை முதலில் அரசு கேபிளோடு இணைக்கப்பட்டும் என்று கொளுத்திப் போட்டார். ஆனால் அவர் கூறிய மற்றொரு விஷயம் பெரிய அளவில் கவனம் பெறாமல் போய்விட்டது. அது தான் வில்லட் செட்டாப் பாக்ஸ் தயாரிக்கும் நிறுவனம். இப்படி ஒரு நிறுவனத்தை உடுமலை ராதாகிருஷ்ணன் வைத்திருப்பதாக மணிகண்டன் கூறித்தான் பலருக்கும் தெரியவந்தது.\nஇதன் பின்னணி குறித்து விசாரித்த போது தான், தமிழக அரசு சுமார் 40 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் ஆப்பரேட்டர்களுக்காக வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த டெண்டரை வில்லட் நிறுவனம் பெற மணிகண்டன் இடையூறாக இருந்ததாக கூறுகிறார்கள். எனவே தான் கேபிள் டிவி சேர்மனாக உடுமலை நியமிக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட கோபத்த���ல் உடுமலையின் வில்லட் நிறுவனம் குறித்து மணிகண்டன் பேட்டி அளித்ததாகவும் கூறப்படுகிறது.\nமிகப்பெரிய ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சரே பேட்டி கொடுத்தது தான் அவர் பதவி நீக்கத்திற்கு காரணம் என்று பேசுகிறார்கள். இதனிடையே வில்லட் நிறுவனத்திற்கும் செட்டாப் பாக்ஸ் டெண்டருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கோட்டை வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக் கொள்கிறது. ஏற்கனவே காதும் காதும் வைத்த மாதிரி செட்டாப் பாக்ஸ் டெண்டர் முடிந்துவிட்டதாகவும், இதற்கான கமிசன் வராதது தான் பிரச்சனை என்றும் கிசுகிசுக்கிறார்கள்.\nசெட்டப் பாக்ஸுகள் கொள்முதலில் என்ன டீல் நடந்தது.. உடுமலை ராதாகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும்... மு.க. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை\nதிடீரென தூக்கி அடிக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன்.. எடப்பாடி டென்சன் ஆனதன் பின்னணி..\nஎடப்பாடி அமைச்சரவையில் விழுந்த முதல் விக்கெட் அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு இது தான் காரணமாம் \nஅமைச்சர் மணிகண்டன் தூக்கி அடிக்கப்பட்டது ஏன்..\nஅரசு கேபிள் கட்டணம் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது தெரியுமா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nகளி தின்ன கடவுள் கொடுத்த வாய்ப்பு... ப. சிதம்பரம் கைதை கலாய்த்த சி.வி. சண்முகம்\nப. சிதம்பரத்தை சிக்க வைத்த 10 லட்சம் ரூபாய்... அதிரடியாக வெளியான இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/01/04/world-saudi-women-inner-wear-shops-should-sales-women-only-aid0128.html", "date_download": "2019-08-23T06:33:21Z", "digest": "sha1:FALGLLC77BABULPRMEZZ6ZDRQNOP6GXS", "length": 13744, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவூதியில் பெண்கள் உள்ளாடைக் கடைகளில் இனி ஆண்களுக்கு வேலையில்லை! | Saudi: Women inner wear shops should've sales women only | சவூதியில் பெண்கள் உள்ளாடைக் கடைகளில் இனி ஆண்களுக்கு வேலையில்லை! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n4 min ago யாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\n4 min ago நாடாளுமன்றத்தில் எம்பியின் குழந்தைக்கு பால் கொடுத்த சபாநாயகர்.. நியூசிலாந்தில் நெகிழ்ச்சி\n10 min ago சூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\n15 min ago Eeramana Rojave Serial:வாசலிலே கோலம் போட்டு வச்சதென்ன வச்சதென்ன\nAutomobiles ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்\nFinance சென்செக்ஸ் சரிவுக்கு இத்தனை காரணங்களா..\nTechnology மலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி A30s | சாம்சங் கேலக்ஸி A50s அறிமுகம்\n வெறுத்து போய் கவுன்டி அணிக்காக இங்கிலாந்து செல்லும் தமிழக ஸ்டார் வீரர்\nMovies டி.எஸ்.பாலையா அறிமுகம் செய்து வைத்த நம்மல் நிம்மல் பாஷை\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவூதியில் பெண்கள் உள்ளாடைக் கடைகளில் இனி ஆண்களுக்கு வேலையில்லை\nசவூதி: சவூதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கான உள்ளாடைக் கடைகளில் இனி பெண்கள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை ���ுதல் அமலுக்கு வருகிறது.\nசவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அங்குள்ள பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது. இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனி பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இதுபோன்ற உத்தரவு பிறக்கப்பட்டும் அது அமலுக்கு வரவில்லை. ஆனால் இந்த முறை பிறப்பித்துள்ள உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளாடைக் கடைகளில் பணிபுரிய சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nநியூயார்க் ஆற்றில் மிதந்த 2 சவூதி சகோதரிகளின் உடல்கள்.. தற்கொலை என கண்டுபிடிப்பு\nசவூதியில் தமிழக இளைஞர் மரணம்.. உடலை தாயகம் கொண்டு வர எஸ்டிபிஐ உதவி\nமாற்றத்தை நோக்கி வளர்ந்து வரும் சவூதி அரேபியா.. முதல் பெண் செய்தி வாசிப்பாளரானார் வீம் அல் தஹீல்\nசவூதி அரேபியா தம்மாம் நகரில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி\nஉலகிலேயே முதல் முறையாக, ரோபோக்களுக்கு குடியுரிமை அளிக்கும் சவுதி அரேபியா\nசவூதியில் உயிரிழந்த மீனவர்களின் உடலை தமிழகம் அனுப்ப நடவடிக்கை கோரி மோடிக்கு எடப்பாடிக்கு கடிதம்\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டு கப்பல் மோதியதில் 3 தமிழக மீனவர்கள் பலி\nமார்ச் பொறக்கப் போகுது.. மோடியும் 3 நாடுகளுக்குக் கிளம்பத் தயாராகிறார்\nஆமா, அவன் போனதுக்கு நீ ஏன் அழுத.. மனைவியை \"டைவர்ஸ்\" செய்த கணவர்\nசவூதி அரேபியாவிலேயே பெட்ரோல் விலை அதிரடியாக 40% அதிகரிப்பு\nசவூதியில் சித்திரவதைக்குள்ளான 3 கேரள இளைஞர்கள் மீட்பு... சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசவூதி அரேபியா saudi arabia\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/education?per_page=12", "date_download": "2019-08-23T07:27:13Z", "digest": "sha1:FUK7YDTWLONHGQLHW2WRK5T7H57UI337", "length": 11372, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Education News in Tamil | NEET | TNPSC | TET | Results | Dinamani- page2", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:41:20 AM\n10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து\nயோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஓரிரு நாள்களில் தரவரிசைப் பட்டியல்\nயோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அடுத்த ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.\nசித்தா, ஆயுர்வேத படிப்புகள் இம்முறை ஆன்லைனில் விண்ணப்பம்\nசித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதுணை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவு\nபிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஆக. 21) நிறைவடைகிறது.\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியல்: வெளி மாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 பேர் பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலில் வெளி மாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 மாணவர்கள்,\nபிஎச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்: விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\nபிஎச்.டி., எம்.ஃபில். போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை, நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடத்துவது விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: இன்று மறுகூட்டல் முடிவுகள்\nபத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன.\nகல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆக.26 முதல் தொடக்கம்\nதமிழகம் முழுவதும் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.\nதொலைநிலை கல்வி சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு\nசென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல���வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள்: 19% மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் மாற்றம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த பொறியியல் மாணவர்களில் 19 சதவீதம் பேருக்கு மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புக்குத் தடை: மீறி நடத்தினால் அங்கீகாரம் ரத்து: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை\nநுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆசிரியர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nகேல் ரத்னா விருது அறிவிப்பு\nஇஸ்கான் கோயில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டம்\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு\n3 எளிய யோகா பயிற்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100685", "date_download": "2019-08-23T07:08:05Z", "digest": "sha1:TQGZABVPUM2FMWEG3XLEIOJY6LN3L226", "length": 9090, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "மனைவி திரும்பிவருவாரா? 12 வயது மகனுடன் வேதனையோடு காத்திருக்கும் கணவனின் பரிதாபநிலை!! – | News Vanni", "raw_content": "\n 12 வயது மகனுடன் வேதனையோடு காத்திருக்கும் கணவனின் பரிதாபநிலை\n 12 வயது மகனுடன் வேதனையோடு காத்திருக்கும் கணவனின் பரிதாபநிலை\n 12 வயது மகனுடன் வேதனையோடு காத்திருக்கும் கணவனின் பரிதாபநிலை\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் தன் மனைவியை திரும்ப கிடைப்பாரா என்று தன் 12 வயது மகனுடன் கணவன் காத்திருக்கும் சம்பவம் நெஞ்சை உருக்க வைத்துள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவு ��ற்பட்டுள்ளது.\nகுறிப்பாக கடந்த 8ஆம் திகதி, வயநாட்டிலுள்ள பச்சக்காடுமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வீடுகளோடு அதில் வாழ்ந்து வந்த மக்களும் அடியோடு புதைந்துவிட்டனர்.\nஇதுவரை பத்து பேரின் உ டல்கள் அங்கிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். இன்னும் எட்டு பேரின் உ டல் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில், லாரன்ஸ் என்பவரின் மனைவி ஷைலாவும் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇதனால் லாரன்ஸ் தன் மனைவி திரும்ப வருவாரா தன்னுடைய 12 வயது மகனுடன் முகாமில் காத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை வீட்டில் விட்டு சென்றேன்.\nகிட்டத்தட்ட அரைமணிநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது. அங்கு என் மனைவி மற்றும் மகனை அங்கு காணவில்லை, தற்போது என்னுடைய 12 வயது மகனை கண்டுபிடித்துவிட்டேன், அவனுடன் தான் இப்போது வயநாட்டில் இருக்கும் நிவாரண முகாமில் தங்கியிருக்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nகல்யாணம் ஆகி ஒன்றரை வருடத்தில் பெண் தற்கொ லை கடைசியாக வந்த வீடியோ கால்\n1 கிலோ இரும்புப் பொருட்களை விழுங்கிய வாலிபர் : அதிர்ச்சித் தகவல்\nகொ லை செய்யப்பட்ட மகனுக்காக போ ராடிய கண்பார்வை இல்லாத தந்தை : கடைசியில் நடந்த சோகம்\nகற்களால் தங்களையே தாக்கிக்கொண்ட கிராம மக்கள் : எதற்காக தெரியுமா\nமுத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nசக நோயாளிகள் நான்கு பேரை மருத்துவமனையில் வை த்தே அடி த்து…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nமடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ்…\nவவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம்…\nவவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக…\nவவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற…\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கைது \nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது…\nகிளி. முரசுமோட்டையில் தாக் குதல்\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும்…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/50132", "date_download": "2019-08-23T06:49:44Z", "digest": "sha1:YENZ5GI5PLLNWMD2IJH4UJXQCLE5EIKX", "length": 30811, "nlines": 90, "source_domain": "www.thaarakam.com", "title": "இனப்படுகொலையாளி இராஐபக்சவே! தமிழ் நாட்டுக்குள் வராதே! #GobackGenocidalRajapakse - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n‘தி இந்து’ குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ‘the huddle’ (கருத்தரங்கம்) நிகழ்வு இவ்வாண்டு பிப்ரவரி 9,10 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. அதில் பிப்ரவரி 9 அன்று இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் 2009 இல் நடந்து முடிந்த இன அழிப்புப் போருக்கு அரசியல் தலைமை தாங்கிய அப்போதைய அதிபருமான மகிந்த இராசபக்சே ’இந்திய இலங்கை உறவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார். பிப்ரவரி 10 அன்று குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடுவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உரையாற்றுகின்றனர். நிகழ்வு நடக்கும் இடம் ஐ.டி.சி. கார்டனியா, பெங்களூரு\nஇலங்கை தொடர்பாக இன்னொரு செய்தி மாந்த உரிமைகளில் அக்கறை கொண்டோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 1990 களில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளில் மாந்தப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இதுவரை யாரும் பொறுப்புக்கூறியதில்லை. இப்போது வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைக்குழியில் இதுவரை சுமார் 300 எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டுள்ளன. அதில் 23 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையவை. உடல்கள் வரிசையாக புதைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவை குவிக்கப்பட்டுள்ளன. இந்த புதைக்குழிக்கு மிக அருகில் இலங்கை இராணுவ முகாம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அந்த மண்ணில் இருந்து அதிர்ச்சி தரும் சான்றுகள் வெளிவந்த வண்ணம் இருக்க, அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இந்திய ஆளும்வர்க்க ஆற்றல்கள் பாதுகாக்கப்படுவது நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான், பெங்களூரு ‘the huddle’ நிகழ்வுக்கு மகிந்த இராசபக்சே அழைக்கப்பட்டிருப்பதாகும்.\nஇலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றும் அதற்கு தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அரசியல் தீர்வு காண ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசு இதுநாள் வரை இதை ஏற்கவில்லை. இனவழிப்புப் போரின் போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் தந்து, ஆலோசனை கொடுத்துப் பக்கபலமாய் நின்றது. அதன்பிறகு இனக்கொலைக் குற்றத்திலிருந்து இலங்கையைப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறது. இன அழிப்புக்கு துணை போனது காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு என்றால் இன அழிப்புக் குற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வேலையை செய்வது பா.ச.க. தலைமையிலான இந்திய அரசு ஆகும்.\nபன்னாட்டுப் பங்கேற்புடன் சிறப்புப் புலனாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசு, தானே முன்மொழிந்து ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அவ்வரசுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு இவ்வாண்டு ஏப்ரலுடன் முடிகிறது. வருகிற மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இது குறித்து விவாதம் நடக்கவிருக்கிறது. மார்ச் 20, 21 ஆம் நாட்களில் அறிக்கை முன்வைத்து அடுத்தக் கட்ட முடிவு மார்ச் 22 ஆம் நாள் அன்று எடுக்கப்படவுள்ளது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசு விசாரிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்து ஐ.நா. பொதுப்பேரவைக்கு இவ்விவகாரத்தை ஐ.நா. மனித உரிமை மன்றம் அனுப்ப வேண்டும். இதுவே தமிழர்கள் எதிர்பார்க்கும் அடுத்தக் கட்ட முன்னேற்றமாகும்.\nகடந்த ஆண்டு மைத்ரி-இராசபக்சே கூட்டணி ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்தி குறுக்கு வழியில் பிரதமர் பதவியில் அமர முயன்றதை உலகமே கண்டது. ஆனாலும் அம்முயற்சி தோற்கடிக்கப்பட்டு அதன்பிறகு எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார் இராசபக்சே.\nஇந்திய-சிங்கள இனக்கொலை கூட்டணியை முறிப்பதே ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தின் துல்லியமான இலக்காகும். அவ்வகையில் இலங்கை அரசுடான அரசியல், பொருளியல், பண்பாட்டு உறவுகளை இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று நாம் போராடி வருகிறோம். இலங்கை அரசு மீது பொருளாதார தட�� விதிக்க வேண்டும் என தமிழக அரசும் நிலையெடுத்துள்ளது. அரசியல் உறவைத் துண்டிப்பதே இதில் முதன்மையானதாகும். அவ்வகையில் இராசபக்சேவோ, ரணிலோ, மைத்ரியோ யாராகினும் அவர்களது வருகையை எதிர்ப்பதன் மூலம் இலங்கை அரசின் இன அழிப்பையும் இந்திய-சிங்களக் கூட்டணியையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.\nகடந்த ஆண்டு ‘the huddle’ நிகழ்வில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நசீது கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாதிக்க நலனில் இருந்து மட்டுமே விவாதிப்பதும் அதற்கு துணைசெய்வதும் இது போன்ற சிந்தனை குழாம் நிகழ்வுகளின் நோக்கமாகும். முகமது நசீது இந்திய ஆதரவாளர். அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் சீன ஆதரவாளர். இந்தியாவின் வெளியுறவு அணுகுமுறை என்பது நேருக்கு நேராக முறுக்கிக் கொள்ளாமல் திரைமறைவு வேலைகளின் மூலமாக தனக்கு சாதகமான நிகழ்வுகளை அந்தந்த நாட்டில் அரங்கேறச் செய்வதாகும். கடந்த ஆண்டு மாலத்தீவு விசயத்தில் அதிபர் அப்துல்லா யாமீனைத் தேர்தலில் தோல்வி அடையச் செய்வதில் இந்தியா வெற்றியடைந்தது. தேர்தலில் இந்திய ஆதரவு இப்ராகிம் முகமது சோலிஹ் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பின்னான 10 நாட்களில் முகமது நசீதுக்கு வழங்கப்பட்டிருந்த 13 ஆண்டு சிறைத் தண்டனை தவறு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு ‘the huddle’ நிகழ்வில் முகமது நசீது பங்குபெற்றபோது அவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் மாலத்தீவில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணங்களின் மீதே தமது புவிசார் அரசியல் நலனைப் பாதுகாப்பதற்கு உலக வல்லரசுகள் காய்நகர்த்தி வருகின்றன. அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் ’அடிக்கிற கையாகவும்’ அதன் தெற்காசிய கூட்டாளியான இந்தியா ’அணைக்கிற கையாகவும்’ காய்களை நகர்த்தி வருகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ’அடிப்பதற்கோ’ அல்லது ’அடிப்பது போல் கை ஓங்குவதற்கோ’ அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தயாராகிறதா என்று நமக்கு தெரியாது. ஆனால், அணைப்பதற்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் பெங்களூருவில் இந்திய இலங்கை உறவுப் பற்றி இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இராசபக்சே பேச இருப்பது காட்டுகிறது.\nகருத்துரிமை, பேச்சுரிமை, மதசார்பின்மை என்பதற்கு எல்லாம் கம்பு சுற்றும் இந்துக் குழுமமும் அதன் தலைவர் என்.ராமும் இலங்கை அரசு செய்த போர்க் குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தவில்லை என்பதோடு அதை எல்லாம் மறைத்து இன அழிப்புப் போர் நடந்துக் கொண்டிருந்த வேளையில் ‘zero casualities’ என்று பொய்ச் செய்தி சொன்னது.\nகடந்த பத்து ஆண்டுகளாக அரசற்ற தமிழினம் தன்னுடைய இடையறாப் போராட்டத்தினால் பன்னாட்டு மன்றத்தில் இலங்கையின் அட்டூழியங்களைப் பேசு பொருள் ஆக்கியிருக்கிறது. இந்த பத்தாண்டுகளில், கால அவகாசங்களைப் பெற்று போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதோடு மட்டுமின்றி எஞ்சியிருக்கும் தமிழர்களையும் கட்டமைப்புரீதியான இன அழிப்பு செய்து வருகிறது சிங்கள பெளத்தப் பேரினவாதம். நீதியின் கதவுகளை எப்படியேனும் திறந்திட வேண்டும் என்று இனக்கொலைக்கு ஆளாகிய மக்கள் கூட்டம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இனக்கொலைக் குற்றவாளியைப் பாதுகாக்கும் முகமாக அவர் மீதான கறையைப் போக்கும் நோக்கத்தில் இப்படியான விவாத அரங்குக்கு அழைக்கும் வேலையை என்.ராம் செய்கிறார். இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு உட்பட்ட வகையிலேயே மாந்த உரிமைகள் அனைத்தையும் இந்துக் குழுமம் உயர்த்திப் பிடிக்கும் என்பதை இந்நிகழ்வுக்கு இராசபக்சேவை அழைத்ததன் மூலம் அது மீண்டுமொருமுறை வெளிக்காட்டி உள்ளது.\nகோத்தபய இராசபக்சேவையும் மைத்ரிபால சிறிசேனாவையும் இந்திய உளவுத்துறை கொல்ல முயன்றது என்ற செய்தியின் பெயரால் சிங்கள ஆளும்வர்க்கத்திற்குள் நடந்த முட்டல் மோதல்களில் இராகபக்சே குடும்பத்திற்கும் இந்திய அரசுக்குமான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ச.க. காரரான சுப்பிரமணிய சுவாமி, இராசபக்சேவை அழைத்துவந்து இந்திய அரசுடனான உறவைப் புதுப்பிக்க முயன்றார். அதற்குப்பின் இராசபக்சேவால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு இராசபக்சே எதிர்க்கட்சித் தலைவராக இலங்கை நாடாளுமன்றத்தில் அமர நேரிட்டது. மைத்ரி- இராசபக்சேவின் முயற்சியை முறியடித்ததில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் பங���கு முதன்மையானது. அவ்வேளையில் வெளிப்படையாக கருத்துக் கூறாமல் அதே நேரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் முஸ்லிம்களின் தலைவர்களையும் மலையகத் தமிழர்களின் தலைவர்களையும் தன் கைப்பிடியில் வைத்திருந்த இந்திய அரசு மைத்ரி-இராசபக்சே முயற்சியை தோற்கடிக்க மறைமுகமாக வேலை செய்தது. இந்நிலையில் இந்திய அரசுக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதிக்கு தலைமை தாங்கும் இராசபக்சேவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவுநிலையை சீர்செய்யும் வேலையைத்தான் இப்போது என்.ராம் செய்கிறார். இலங்கையுடனான இந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்து தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இருக்கும் நிலைப்பாட்டிற்கு நேரெதிரான திசையில் செயல்படுவதற்கு என்.ராம் என்பவர் யார் இந்நாட்டின் கொள்கை வகுப்பாளரா மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரா இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளரா இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளரா இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரா இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரா இந்தியாவின் வெளிநாட்டு தூதரா மக்களோடு தொடர்புடைய ஏதாவது ஒரு கட்சியின் தலைவரா\n130 கோடி மக்கள் தொகையுடன் 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை அந்நாட்டின் சட்டமன்றங்கள், மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுவதைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளாலும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகளாலும் கேளிக்கை விடுதிகளிலும் விருது வழங்கும் விழாக்களிலும் ஐ.டி.சி. கார்டன்களிலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.\nஇராசபக்சே இலண்டனுக்குள் நுழையும் போதெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து இலண்டன் வாழ் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் போராடியுள்ளனர். 2010, 2012 இல் இலண்டனில் இராசபக்சே தான் பங்குபெறவிருந்த நிகழ்வை ரத்து செய்துகொண்டு ஓடியதுகூட நடந்தது. 2012 இல் சர்வதேச புத்த விழாவுக்கு மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு இராசபக்சே அழைக்கப்பட்டிருந்த பொழுது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1000 தமிழர்களுடன் 41 பேருந்தில் மத்திய பிரதேசத்திற்கே சென்றுப் போராடினார். 2014 ஆம் ஆண்டு மோடியின் பதவியேற்பு வி��ாவில் கலந்து கொள்ள இராசபக்சே வந்த போது திரு வைகோ தில்லியில் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினார். இவையெல்லாம் இனக்கொலையாளி இராசபக்சேவின் வருகைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு சிற்சில எடுத்துக்காட்டுகளாகும்.\nஇராசபக்சேவை இந்துக் குழுமம் அழைத்திருப்பது மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை உடனடி இலக்காக கொண்டே ஆகும். இராசபக்சேவின் வருகையைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டியதும் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை உடனடி இலக்காகக் கொண்டே ஆகும்.\nஎனவே, இராசபக்சேவை அழைத்ததைக் கண்டித்து அதை தடுத்து நிறுத்தும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது வருகிற ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை ஓட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.\nசிறிலங்கா உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது; சீனத் தூதுவர்\nஈ.பி.ஆர்.எல்.எப் இன் பாலியல் வல்லுறவுப் படுகொலை\nஎழுக தமிழ் நிகழ்விற்கான பரப்புரையை ஆரம்பித்த விக்கி\nசமூக வலைத்தளத்தால் மன்னார் இளைஞனுக்கு வந்த வில்லங்கம்.\nவைத்தியர் சிவரூபனை அடுத்து மேலும் 3 பேர் கைது.\nகல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த உதவி பேராசிரியருக்கு ஓட ஓட அடி.\nசஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்\nபாராபட்சமற்ற சமூக அநீதிகள் களையப்பட்ட ஒரு நீதி நிர்வாகம் தமிழீழ…\nஅம்பாறை மத்திய முகாம் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதல்.\nஇலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த மாமனிதர் சி. சிவமகாராசா\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த நினைவெழுச்சி நாள்…\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச்…\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்.\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=62275", "date_download": "2019-08-23T06:25:01Z", "digest": "sha1:AJJJAG67MZ6HEBHLSKRFWLGDAO6YGSDJ", "length": 4163, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "கையும் களவுமாக சிக்கிய செல்போன் திருடன் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகையும் களவுமாக சிக்கிய செல்போன் திருடன்\nAugust 12, 2019 MS TEAMLeave a Comment on கையும் களவுமாக சிக்கிய செல்போன் திருடன்\nசென்னை, ஆக.12: பாதசாரியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட செல்போன் கொள்ளையனை பொதுமக்கள் மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 20 செல்போன்கள் மீட்கப்பட்டது. தி.நகரை சேர்ந்தவர் சேஷாத்திரி நாதன் (வயது 57), இவர் தனது வீட்டின் அருகே உள்ள கோட்ஸ் சாலையில் வழக்கம்போல் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவ்வழியாக நடந்து வந்த மர்மநபர், சேஷாத்திரி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துகொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.\nசேஷாத்திரி சத்தம்போடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து பாண்டிபஜார் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அமைந்தகரையை சேர்ந்த பாஷா (வயது 19) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.\nபாஷாவிடம் இருந்து 20 செல்போன்கள் மீட்கப்பட்டது. தி.நகர் பாண்டிபஜார் பகுதி போன்ற தி.நகர் சுற்றுவட்டார பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அங்கு நடந்து செல்லும் பாதசாரிகளிடம் செல்போன்களை குறிவைத்து கொள்ளையடிப்பதையே பாஷா வழக்கமாக கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.\nபார்க்கிங் பகுதியாக மாற்ற மக்கள் கோரிக்கை\n‘ராமபிரானின் வம்சத்தை சேர்ந்தது எங்கள் குடும்பம்’\nசப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்\nவசந்தி ஸ்டான்லி உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12384", "date_download": "2019-08-23T07:23:40Z", "digest": "sha1:4E74FMGT2Q3ZOFSHHESQVRHXBM4JFI7K", "length": 23153, "nlines": 222, "source_domain": "www.arusuvai.com", "title": "Miscarriage உதவுங்கள் please | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு திருமணமாகி 3 1/2 yrs ஆகுது.குழந்தைக்காக முயற்சி செய்துக்கொண்டிருக்கிறோம்.இந்த முறை periods எனக்கு April 8th வந்தது.முழுவதுமே Brown colourல் இருந்தது. Normal periods போல் இல்லை. I think its miscarriageஎன்னுடைய கேள்வி,1.தொடர்ந்து இந்த மாதம் முயற்சிக்கலாமாஎன்னுடைய கேள்வி,1.த��டர்ந்து இந்த மாதம் முயற்சிக்கலாமா2.முயற்சி செய்துக்கொண்டு இருக்கும் போதே folic acid tablets எடுத்துக்கொள்ளலாமா2.முயற்சி செய்துக்கொண்டு இருக்கும் போதே folic acid tablets எடுத்துக்கொள்ளலாமா\nவீணா சகோதரி டிசென் கூறுவதுபோல் நீங்கள் டாக்டரை அணுகி ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nகெமிக்கல் பிரக்னன்சி ஆக கூட இருக்கலாம்.[கருக்கொண்டதில் ஏதாவது குறை இருப்பின் அது தானாகவே 3 கிழமைக்குள் அழிந்துவிடும்.]ஆனால் இது ஒன்றும் பாரதூரமான விடயம் கிடையாது.இதையும் பீரியட்போல் எடுத்துக்கொள்ள்லாம் என்று டாக்டர்கள் சொல்வார்கள்.\nஉங்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை எனும் பட்சத்தில் ஏன் இந்தக்கவலை.\nமுதலில் டாக்டரிடம் போய் இம்முறை எனக்கு பீரியட் பிந்தியதோடு வித்தியாசமாகவும் இருந்தது மிஸ்கரேஜ் ஆகியிருக்க வாய்ப்பிருக்கா என்று கேட்டால் அவர் தொடர்ந்து என்ன டெஸ்ட் செய்யவேணூம் எண்டு எழுதித்தருவார்.அப்படி நடந்திருந்தால் சிலவேளை போலிக் அசிட்டின் வீதத்தை [5mg]உங்களுக்கு அதிகரிக்கும்படி எழுதித்தரலாம்.ஆனால் சாதரண 1mg போலிக் அசிட் நீங்கள் இப்போது எடுப்பதில் தப்பில்லை. இவை என் அனுபவத்திலிருந்து.....\nடாக்டரிடம் போவதாக இருந்தால் இப்போதே போகவேண்டும்.\nஉங்கள் இருவருக்கும் நன்றி.எனக்கு 29ஆவது நாள் periods வந்தது.எனக்கு எப்பொழுதும் 25,26 நாட்களில் வந்துவிடும்.அதனால் தான் miscarriage என்று சொன்னேன்.எனக்கு சில symptoms தெரிந்தது.அது மட்டும் இல்லாமல் 2 மாதங்களுக்கு முன்பிருந்து நாங்கள் doctorரிடம் சென்றோம்.எல்லா test செய்துவிட்டு everything o.k என்றார்.சில காரணங்களால் அவரிடம் தொடர்ந்து செல்லமுடியவில்லை.கடைசியாக மார்ச் 14த் சென்றோம்.அப்பொழுது 5tablets கொடுந்தார். (For egg maturation).இதை நான் சொல்லாமல் விட்டுவிட்டேன் மன்னிக்கவும்.நான் இப்பொழுது 400mcg folic acid எடுத்துக்கொண்டிருக்கிறேன்.இந்த மாதம் முயற்சிக்கலாமாசிரமம் பாராமல் பதில் தாருங்கள் please.\nHai sisters,நான் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.அந்த tabletsஎடுத்த பிறகு நாங்கள் doctorரிடம் செல்லமுடியவில்லை.இந்த மாதம் முயற்சிக்க உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.plz.\nஎன்க்கு தெரிந்து இதில் ஒன்றும் problem இல்லை எனக்கு இது பொல் ஆனது ஆனால்\nநாங்கள் தொடர்ந்து அடுத்த மாதம் முயர்சி செய்தோம் so no problem\nநன்றி ராஜி,இப்பொழுது தான் எனக்கு குழப்பம் தீர்ந்தது.Thank you very much.\nஇந���த மாதம் என்ன முயற்சிக்கலாமா என்று கேட்டுள்ளீர்கள் 5 டாப்லெட் பெயர் என்ன 5 டாப்லெட் பெயர் என்ன போலிக் ஆசிட் தொடர்ந்து எடுக்கலாம். அதை நிறுத்தவே வேண்டாம். திருமணமான உடனே இருந்து போலிக் ஆசிட் எடுத்துக் கொள்வது ரொம்ப பயன் தரும் கருத்தரித்தலின் போது. அந்த 5 டாப்லெட் எக் பார்மேஷனுக்காக தரப்படும் டாப்லட் என நினைக்கிறேன்\nஎனக்கு clome-100 mg கொடுத்தார்கள். இதை பீரியட் ஆன 2 ஆம் நாள் தொடங்கினேன். 11 த் டேயிலிருந்து Premarin -10 டாப்லெட் கொடுத்தார்கள். 13 வது நாள் ஸ்கேன் பார்த்து எக் நிறைய பார்ம் ஆகி இருப்பதாக சொன்னார்கள். அன்றே இன் ஜெக்ஷன் போட்டார்கள். 15 த் டேவிலிருந்து Duphaston கொடுத்தார்கள். அந்த மாததிலே இறைவனில் அருளால் கன்சீவ் ஆகிவிட்டேன்.\nநீங்கள் டாக்டரை தொடர்ந்து கன்சல்ட் செய்யுங்கள்\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nதனிஷா அக்கா,நான் டாக்டரிடம் பீரியட் 4வது நாள் சென்றேன்.அந்த tabletsபெயர் மறந்துவிட்டேன்.(March)பீரியட்4வது நாளில் இருந்து தினமும் 5நாள் இரவில் எடுத்துக்கொண்டேன்.பிறகு 11வது நாள் doctorரிடம் சென்றோம். Scanசெய்துவிட்டு எக் நிறைய பார்ம் ஆகியுள்ளது,இன்னும் matureஆக வில்லை.இரு நாட்கள் கழித்து வரசொன்னார்.நீங்கள் சொல்வது போல் இன் ஜெக்ஷன் போடுவோம் என்றார். பிறகு தான் செல்லமுடியாமல் போய்விட்டது.இந்தமாதம் பீரியட் தான் வித்தியாசமாக இருந்தது.இந்த மாதம் (during fertility days) நாங்கள் ஒன்றாக இருந்தால் எதெனும் பாதிப்பாபீரியட் வித்தியாசமாக இருந்ததால் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்.\nவீணா இது நிறையப்பேர் செய்யும் தவறு.தாங்கள் எடுத்துக்கொண்ட மாத்திரைகள் ஊசிகள் என்னஅதன் பின்விளைவுகள் என்ன என்று தெரியாமல் இருப்பது.\nஇனிமேலும் இந்த தவறை செய்யாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஅதே மாத்திரை பாவித்தவர்களின் அனுபவங்களைக்கேட்டு நீங்கள் சந்தேகங்களைத்தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nஅறுசுவையில் நிறைய சகோதரிகள் தயங்காமல் வந்து பதில் சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.கருமுட்டை என்ன நாளில் என்ன அளவுக்கு வளர்ந்திருக்கிறது\nஎன்றுகூட நீங்கள் டாக்டரை கேட்டு தெரிந்துவைத்துக்கொள்ளலாம்.\nஇப்போதுதான் எனக்கு உங்கள் பிரச்சனை ஓரளவு விளங்கியது வீணா.\nஇஞ்ஞெக்‌ஷன் எடுக்க ��ீங்கள் டாக்டரிடம் செல்லவில்லையா\nகாரணம் நீங்கள் குழந்தை கிடைப்பதற்காக பாவிக்கும் மருந்து மாத்திரை ஊசிகள் எல்லாமே ஓரளவுக்காவது பக்கவிளைவுகள் கொண்டவை.\nஅவற்றை எடுக்காமல் விடுவதை தவிர்க்க முடியாவிட்டாலும்\nஇயன்றவரை திருப்பிதிருப்பி அதாவது நீண்ட காலத்துக்கு எடுக்கும் சந்தர்ப்பத்தை நாமாக ஏற்படுத்தக்கூடாது.\nஉங்கள் டாக்டர் எடுத்துக்கொண்ட படிமுறைகளின்படி 13வது நாள் இஞ்ஞெக்‌ஷன் எடுத்திருந்தால் [hcg ]\n14வதுநாள் அதாவது 24மணித்தியாலங்களின் பின் சேர்ந்திருக்கச்சொல்லி இருப்பார்.\nஇந்த முறையில் உங்களுக்கு குழந்தைக்காக வாய்ப்பு அதிகம்.உங்களுக்குத்தந்த மாத்திரைகள் மூலம்18mm க்கு மேல்\nகருமுட்டை வளந்த பின் இந்த ஊசி கொடுக்கப்படும்போது சரியான அளவுக்கு எக் வளர்ந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வெளியேறும்.\nடாக்டர் சொல்லும் நாளில் உறவு கொள்ளும்போது கருமுட்டை ஸ்பேம் உடன் சேரும்.\nஉங்கள் பீரியட் வித்தியாசத்திற்கான காரணம் இந்த மாத்திரைகளாகக்கூட இருக்கலாம்.இவை எக் வளர்ச்சியை\nதூண்டும் டாப்ளட்ஸ் ஆகையால் உங்கள் சாதரண பீரியட் டேட் தள்ளிப்போவதோ முந்துவதோ மிகச்சாதாரணம்.\nஆனால் மிஸ்கரேஜ் ஆகியிருக்குமோ என்ற உங்கள் கேள்விக்கு ஸ்கான் ரிப்போட் மூலம் மட்டும்தான் பதில் கண்டுபிடிக்க முடியும் .\nஇப்போ தற்போதைய பிரச்சனைக்கு வருகிறேன்.\nஇந்த மாதம் நீங்கள் குழந்தைக்கு முயற்சி செய்வதற்குஎந்தத்தடையும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.முடிந்தால் உங்கள் கருமுட்டை\nதேவையான வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்று டெஸ்ட் பண்ணிவிட்டும் முயற்சி செய்யலாம்.\nகுழப்பத்தை வளர்ப்பது நல்லதல்ல .தெளிவாகி தெளிவான மனதுடன் முயற்சித்து நம்பிக்கையோடு இருக்கவும்.\nஹாய் சுரேஜினி அக்கா,எனக்கு இதை பற்றிய சந்தேகங்கள் யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை.உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.நான் செய்த தவறு டப்லெட் பெயர் தெரியாமல் விட்டது,2வது treatmentதொடறாமல் விட்டது.என் கணவரின் வேலை அப்படி,காலையில் போய்விட்டு இரவு 10மணி ஆகும்.நாங்கள் treatmentஎடுத்த கிளினிக்(working hours Mon-fri 9.00am-5.00pm)கிளினிக் (very far from my place)இந்தியன் டாக்டர் என்பதால் சென்றோம்.அதுமட்டும் இல்லாமல் அந்த டாக்டர் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லமாட்டார்.நான் மலேசியாவிற்கு புதிது என்பதால் தூரமானா இடங்களுக்கு தனியாக சென்றது கிடையாது.இனிமேல் டப்லெட் பெயர் தெரியாமல் எடுத்துக்கொள்ளமாட்டேன்.உங்கள் பதிலுக்கு நன்றி அக்கா.\nஇரண்டு மாத கருவை களைக்க முடியுமா\nஎனக்கு காய்சல் ஜலதொசம் குனமாஹ\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-23T06:21:39Z", "digest": "sha1:KLTUCOM66QFAO5SNQE6QRMWCKHYZ4E7E", "length": 10457, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை | Chennai Today News", "raw_content": "\nவிளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nவிளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை\nஎஸ்.எஸ்.பி என்று அழைக்கப்படும் சசாஸ்திரா சீமா பால் படைப்பிரிவில் 355 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்றான சசாஸ்திரா சீமா பால் படைப்பிரிவில் காலியாக உள்ள 355 கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த காலிப்பணியிடங்கள் கால்பந்து, தடகளம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 22 விதமான விளையாட்டுகளில் பங்கெடுத்து சாதனை படைத்தவர்களுக்கு பணிகள் உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுகளில் அதிகளவில் வெற்றிகள் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள�� 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.\nகான்ஸ்டபிள் பணிக்கான இந்த தேவில் உடல் அளவு, உடல்திறன் தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nவிண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. டி.டி. அல்லது இந்திய அஞ்சல் ஆணை, வங்கி காசோலையாக இந்த கட்டணத்தை இணைக்கலாம்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் சுய சான்றொப்பம் செய்த புகைப்படங்கள், சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:\nஇதற்கான அறிவிப்பு மே 6-12 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை\nகடன் தொல்லை நீங்கவும், மாங்கல்ய பலம் பெருகவும் உதவும் ஈசன்\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை\nரஹானே, கே.எல்.ராகுல் அபாரம்: இந்திய அணியின் நிதான ஆட்டம்\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/79859/Chinna-thirai-Television-News/Kannada-Actress-Shobha-dead-in-accident.htm", "date_download": "2019-08-23T07:38:36Z", "digest": "sha1:UXKOSAPLNJ6LRJY3C3OBATIL63CKLLC4", "length": 10159, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கன்னட டி.வி நடிகை விபத்தில் மரணம் - Kannada Actress Shobha dead in accident", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n100 வயது வரை நடிக்க ஆசை: ராதிகா | நிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி - மஞ்சுவாரியர் பேட்டி | யோகிபாபு புது சர்ச்சை | கதை திருட்டை தடுக்க வழி | அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியி���்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி - மஞ்சுவாரியர் பேட்டி | யோகிபாபு புது சர்ச்சை | கதை திருட்டை தடுக்க வழி | அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த் | அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட் | போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் | பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர் | மெகா பட்ஜெட் படங்கள் இனி வேண்டாம்: பிரபாஸ் | பழைய பல்லவி பாடும் கிளாமர் நாயகி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nகன்னட டி.வி நடிகை விபத்தில் மரணம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல கன்னட சின்னத்திரை சீரியல் நடிகை ஷோபா. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஷோபா, மகளு ஜானகி என்ற தொடர் மூலம் புகழ்பெற்றார். இப்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nபெங்களூரில் வசித்து வந்த ஷோபா, கர்நாடக மாநிலத்தில் பிரபலமான பனசங்கரி கோவிலுக்கு குடும்பத்துடன் வேண்டுதல் நிறைவேற்ற காரில் சென்றார். கார் சித்ரகோட் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென கார் டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. தூக்கி வீசப்பட்ட காரில் இருந்த ஷோபா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.\nஅவருடன் அந்த காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். ஷோபாவின் உறவினர்கள் அசோக், ஷியாமளா, சுகன்யா, மஞ்சுளா ஆகியோரும் அதே இடத்தில் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரை நடிகர்களின் மலேசிய கலை ... சின்னத்திரையில் நடுவரான சைந்தவி, ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்\nப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,\nஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை\nஅமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி\nரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\nஇரட்டையர்களாக நடிப்பது சவால்: ஷிவானி\nராஜா ராணி ஷப்னத்திற்கு அடுத்த மாதம் 7ந் தேதி திருமணம்\nஇரட்டையர்களின் ஈகோவை சொல்லும் இரட்டை ரோஜா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெண்ணிலா கபடி குழு 2\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/featured/page/5/", "date_download": "2019-08-23T07:18:57Z", "digest": "sha1:AOMRQRKGZ3IT6R4UZDW3PIBU6MKIRJHF", "length": 4942, "nlines": 57, "source_domain": "nutpham.com", "title": "Featured – Page 5 – Nutpham", "raw_content": "\n2018 முதல் காலாண்டில் ரூ.612 கோடி லாபம் ஈட்டி அசத்தும் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் அறிக்கையின் படி ஜியோ லாபம் மட்டும் ரூ.612 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநூழிலையில் சியோமியை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்த சாம்சங்\nசாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்களின் விற்பனை அந்நிறுவனத்தை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.\nட்விட்டர் விதிகளை மீறிய சுமார் 1.43 லட்சம் செயலிகள் நீக்கம்\nட்விட்டர் தள விதிமுறைகளை மீறியதாக சுமார் 1,43,000 செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் லாவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் லாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபழைய விலையில் இருமடங்கு டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகையில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.\nபாப்-அப் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n40 நாட்களில் 4 லட்சம் – விற்பனையில் அசத்தும் ஒப்போ ரியல்மி 1\nஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய 40 நாட்களில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.\nஇன்ஸ்டாவில் புதிதாய் இணையும் இரண்டு அம்சங்கள்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nயுஎஸ்பி டிரைவ் பயன்படுத்த பயன்தரும் தந்திரங்கள்\nதகவல் பரிமாற்றத்தை தான்டி யு.எஸ்.பி. டிரைவ் ஸ்டிக் வழங்கும் பயன்கள்.\nகூகுளின் ஜிமெயில் தளத்தில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய புதிய அம்சங்களை விரிவாக பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/736-2017-03-24-03-43-31", "date_download": "2019-08-23T07:28:20Z", "digest": "sha1:MAPD3BNFQOKP3HN7IRGZPN77FPVASZ7V", "length": 8297, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இலங்கை வருகிறார் ரஜினி..!", "raw_content": "\nவவுனியாவில் லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை,பயனாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் 150 வீடுகளை, லைகா நிறுவனத்தின் ஸ்தாபகர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைத்துள்ளார்.\nகுறித்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், பிரிட்டன் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் குழும உறுப்பினர் கீத் வாஸ் உள்ளிட்டோர் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/894-2017-05-31-09-48-53", "date_download": "2019-08-23T07:32:40Z", "digest": "sha1:T5GO7GD2NQUSL67CW7WX2CLKBXIS37WI", "length": 11769, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "புத்தர் கால கதை கைவிடப்பட்ட கதை", "raw_content": "\nபுத்தர் கால கதை கைவிடப்பட்ட கதை\nகமல் ஹாசன் நடிக்கவிருந்த புத்தர் கால கதை கைவிடப்பட்டதற்கான காரணத்தை இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.\nசில காலங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கத்தில் கமல் நடிக்க படமொன்றின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தொடக்க நிலையிலேயே அப்படம் கைவிடப்பட்டது.\n\"நானும் கமல்ஹாசனும் ஒரு படத்தில் இணையும் சூழல் வந்தது. கதை விவாதம் செய்தோம். அது பௌத்த சித்தாந்தங்களைப் பற்றிய ஒரு படம். புத்தர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு நடப்பது போன்ற கதை. அவரது பல் எப்படி ஸ்ரீலங்கா வரை சென்றது என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை.\nஉண்மையாக நடந்த கதையில் எனது கற்பனையை சேர்த்திருந்தேன். பாடலிபுத்ராவிலிருந்து புத்தரின் மகளே அவரது பல்லை எடுத்துக்கொண்டு பயணம் செய்தார். கிழக்குப் பகுதியில் ஒரு துறைமுகத்தை அடைகிறார். அங்கிருந்து ஒரு கப்பலில் 14 நாட்கள் பயணம் செய்து ஸ்ரீலங்காவை அடைகிறார்.\nஎனது கதையில் எப்படியென்றால், அவர்கள் எடுத்துக்கொண்டு போகும் வழியில் அந்த பல்லை திருட பலர் முயற்சிக்கின்றனர். அவர்களால் கிழக்குப் பகுதி துறைமுகத்துக்குப் போக முடியாமல் தெற்கு நோக்கி வருகின்றனர். அப்போது தெற்கில் இருந்த ஒரே துறைமுகம் பூம்புகார்தான். ஆந்திரா, தமிழ்நாட்டு எல்லைக்கு வருகின்றனர். அங்கிருந்து என் கதை தொடங்கும்.\nஇதில் கமல்ஹாசன் ஒரு கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். மோசமான குணாதிசயங்கள் கொண்ட பாத்திரம் அது. அவர் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக, அந்த பல்லை எடுத்துச் செல்ல பாதுகாப்பாக உடன் செல்ல வேண்டும் என பணிக்கப்படுகிறார்.\nஅவரது குடும்பமும், இன்னும் 40 பேரும் அரசனால் பணயமாக பிடித்து வைக்கப்படுகிறார்கள். புத்தரின் பல்லை கொண்டு செல்லும் குழுவை இவர் பாதுகாப்பாக பூம்புகாருக்கு கொண்டு சேர்த்து கப்பலில் அனுப்பிவைத்தால் மன்னிக்கப்படுவார். பணயமாக இருப்பவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.\nஉண்மை, கௌரவம், ஒழுக்கம் என எதைப்பற்றியும் தெரியாத ஒரு கொள்ளைக்காரன் அந்தப் பயணத்தில் சேர்ந்து, பல விடயங்களை தெரிந்துகொண்டு கடைசியில் புத்தர் வழியில் செல்வதுதான் கதை.\nபடத்துக்கான நிதி கிடைக்கவில்லை. அப்போது 60 முதல் 70 கோடி வரை செலவாகும் என திட்டமிட்டிருந்தோம். சில நிறுவனங்களில் முயற்சித்தோம். நடக்கவில்லை.\nஆனால் அப்போது அந்தப் படத்தை செய்யாதது நல்லது என நினைக்கிறேன். அன்றைய சூழலில் நான் செய்திருந்தால் அது நன்றாக வந்திருக்காது. அடுத்த 2-3 வருடங்களில் அந்தக் கதையை கமல்ஹாசன் அல்லது வேறு யாரையாவது வைத்து மீண்டும் தொடங்கலாம் என நினைக்கிறேன்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/many-difference-between-ajith-and-vijay/articleshow/70291828.cms", "date_download": "2019-08-23T07:11:37Z", "digest": "sha1:GNG7YW3WL3BKKCZB2M6A5KW4WAUXDO3I", "length": 16848, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Ajith vs Vijay: அஜித்தின் கண்கள் ரொமான்ஸ் பேசும்...ஆனால் விஜய்...!! - Many difference between Ajith and Vijay | Samayam Tamil", "raw_content": "\nஅஜித்தின் கண்கள் ரொமான்ஸ் பேசும்...ஆனால் விஜய்...\nதமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பின்னர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் என்ற போட்டி நிலவியது. தற்போது, விஜய், அஜித் போட்டி தொடருகிறது. ஆனால், இவர்கள் இருவருமே அவர்களுக்கு என்று தனித்தன்மையுடன், ஆளுமையுடன் வெற்றி நடை போடுகின்றனர்.\nஅஜித்தின் கண்கள் ரொமான்ஸ் பேசும்...ஆனால் விஜய்...\nவிஜய்க்கும், அஜித்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன\nஇருவரும் நடிப்பில் தங்களுக்கு என்று தனித்திறமை கொண்டவர்கள்\nதமிழ் திரையுலகில் மட்டுமின்றி இவர்கள் இருவருமே தெலுங்கு, மலையாளம் என்று தங்களது முத்திரையை பதித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு என்று இருக்கும் தனி நடிப்புத் திறமையால் முன்னுக்கு வந்தவர்கள். தங்களுக்கு என்று தனித் தனி சிறப்புகள் கொண்டுள்ளனர். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டாலும், இருவரும் தங்களது திறமைகளில் சளைக்காதவர்களாகத் தான் உள்ளனர்.\nஅஜித் அதிக ஸ்டைலிஷ் என்று சொன்னால் விஜய் பிட் ஆக அஜித்தை விட இளமையுடன் காணப்படுகிறார்.\nஅஜித் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார் என்றால் விஜய் நடனத்தில் கில்லாடி.\nரொமான்ஸ் காட்சிகளில் அஜித்தின் கண்கள் பேசும். இது கொஞ்சம் விஜய்யிடம் மிஸ்ஸிங். ஆனால், நகைச் சுவை காட்சிகளில் விஜய் கலக்குவார்.\nNomination List: 2019ம் ஆண்டிற்கான சைமா விருதுகள்: சிறந்த நடிகர் யார் விஜய் அல்லது விஜய் சேதுபதி\nவிஜய்யுடன் ஒப்பிடும்போது, அஜித்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறர்கள். விஜய்க்கும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விஜய் படத்தை குடும்பத்துடன் வந்து பார்த்து செல்வார்கள்.\nPrabhas: அஜித்துக்கு வழிவிட்டு, சூர்யாவுடன் போட்டி போடும் பிரபாஸ்\nஅஜித்துடன் ஒப்பிடுகையில் அதிக ஹிட் படங்களை விஜய் கொடுத்துள்ளார். அதிக ரீமேக் படங்களையும் கொடுத்துள்ளார்.\nகடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்\nவசனங்களை சரளமாக அடுக்கு மொழியில் சொல்லுவதில் விஜய் கில்லாடி. இது அஜித்திடம் மிஸ்ஸிங் அல்லது அவருக்கு அதுமாதிரியான வாய்ப்பு அமையவில்லை என்று வைத்துக் கொள்ளலாம்.\nஅஜித்துக்கு மாஸ் கதை இருந்தாதான் படம் நன்றாக ஓடும். எந்தக் கதையாக இருந்தாலும் விஜய் படம் ஓடும்\nஅஜித் பள்ளிப் படிப்பை முடித்தவர். விஜய் இளங்கலை பட்டம் முடித்தவர்.\nஅஜித் கார் ரேசர். விஜய்க்கு இரவு நேரங்களில் தானே பைக், கார் ஓட்டிச் செல்வது பிடிக்கும்.\nவிஜய்க்கு தமிழன் என்ற அடையாளம் கிடைத்திருப்பது. இது அஜித்துக்கு இல்லை.\nஇருவரும் சமூகத்திற்கு நல்லது செய்து வருகின்றனர்\nவிஜய் த���து ரசிகனுக்கு எதாவது நேர்ந்தால் நேரடியாக அவர்களைப் போய் பார்ப்பார். அஜித் தனது மேலாளர் மூலம் உதவி செய்வார். வெளியே அதிகம் வரமாட்டார்.\nஅஜித்துக்கு திரையுலகில் பின்புலம் இல்லை. ஆனால், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்குநராக இருந்து வருகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஹாட்ரிக் வெற்றி கொடுத்து தல புதிய சாதனை: சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nMaanaadu: மாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்\nதல 60 படத்திற்காக தயாராகி வரும் அஜித்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nதமன்னாவுக்கு டும் டும் டும்\nIndian 2: இந்தியன் 2 படத்தில் புதிதாய் இணைந்த ஹீரோயின்\nமேலும் செய்திகள்:விஜய்|பிகில்|நேர்கொண்ட பார்வை|அஜித் Vs விஜய்|அஜித்|Vijay|nerkonda paarvai|bigil|Ajith vs Vijay|Ajith\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nரஜினியின் படத்தை வரைந்து கலை இயக்குனரான நடிகர் கிரண்\nஆண்களுக்கு வெண்ணிலா கபடிகுழு என்றால், பெண்களுக்கு கென்னடி கி...\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நடிப்பில் உருவான மேகி படம்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூ\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லாம் இழந்தோம்\nசாதனை படைத்த “ஒத்த செருப்பு”உள்ளூரில் மதிப்பில்லை - பார்த்திபன்\nManjima Mohan: கமர்ஷியல் படத்தில் 2 ஹீரோயின்: ரூட் மாறும் விஜய் சேதுபதி\nPrasanna: மீண்டும் கர்ப்பமான சினேகா: சந்தோஷத்தில் பிரசன்னா\nVishal Anisha Marriage: விஷால் திருமணம் நின்றதா\nDhanush: அசுரன் 2ஆவது லுக் போஸ்டர்: அதிர வைக்கும் வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் மற்றும் பயணித்த கார் விவரங்கள் வெளியீடு\nகூகுளின் இந்த முடிவால் ஆண்ட்ராய்டில் \"ஒரு சகாப்தமே\" முடிந்தது; ரசிகர்கள் வருத்தம..\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் சிசிடிவி வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஅஜித்தின் கண்கள் ரொமான்ஸ் பேசும்...ஆனால் விஜய்...\nVikram: ஐ படத்திற்கு பிறகு மாஸ் காட்டிய விக்ரம்: கடாரம் கொண்டானை...\nNomination List: 2019ம் ஆண்டிற்கான சைமா விருதுகள்: சிறந்த நடிகர்...\nPrabhas: அஜித்துக்கு வழிவிட்டு, சூர்யாவுடன் போட்டி போடும் பிரபாஸ...\nDarbar: ரஜினியை மயக்கிய அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/118-world/42980-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-08-23T06:22:30Z", "digest": "sha1:BQL2QPMFWR6PHULRHWEH7NBCSXSS2TYK", "length": 7389, "nlines": 74, "source_domain": "www.lankanewsweb.net", "title": "கணவன் கண்முன்னே கற்பழிக்கப்பட்ட பெண்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nகணவன் கண்முன்னே கற்பழிக்கப்பட்ட பெண்\nபாலியல் தொல்லைகள் உலகமெங்கும் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒவ்வொரு நாளும் பாலியல் தொல்லைகள், கற்பழிப்புக்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகியவண்ணமே உள்ளது.\nஅந்த வகையில் கணவர் முன்னே கற்பழிக்கப்பட்ட பெண் தொடர்பாக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தனகாஜி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கற்பழிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, அவர்களை திடீரென்று 5 வாலிபர்கள் வழிமறித்துள்ளனர். கணவர்-மனைவி இருவரையும் காட்டு பகுதிக்கு தூக்கி சென்று கணவரை தாக்கி மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர்.\nபின்னர் அப்பெண்ணை 5 பேரும் மாறி மாறி கற்பழித்துள்ளனர்.அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இதுபற்றி பொலிஸில் புகார் செய்தால் வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.\nஇதனால் பயந்துபோன பெண் மற்றும் அவரது கணவர் பொலிஸில் புகார் செய்யவில்லை. இந்த நிலையில் 5 வாலிபர்களும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.\nஇதனால் கணவன் மனைவி இருவரும் சம்பவம் நடந்த 6 நாட்களுக்கு பிறகு பொலிஸில் புகார் செய்தனர். ஆனால் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் 5 வாலிபர்கள் எடுத்த வீடியோ பரவியது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஉடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத பொலிஸாரை கண்டித்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஇதையடுத்து பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் லொறி டிரைவர் இந்தர்ராஜ் குர்ஜார் என்பவரை கைது செய்துள்ளனர். மற்ற 4 பேரும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகுறித்த 4 பேரையும் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\n2005ம் ஆண்டில் கோட்டா வாக்களித்தது எப்படி\nதெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த\nதாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது\nகோட்டா-ஜோன் நெருக்கடி எல்லை மீற வாய்ப்பு\nஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\nகடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/126-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/46129-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-23T07:24:22Z", "digest": "sha1:ACDORLYEEHBHLYYZB7W6ZAI752IBEARF", "length": 4926, "nlines": 69, "source_domain": "www.lankanewsweb.net", "title": "பூஜித் ஹேமசிறி நீதிமன்றில் முன்னிலை", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nபூஜித் ஹேமசிறி நீதிமன்றில் முன்னிலை\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.\nகொழும்பு கோட்டே நீதிமன்றில் இன்றைய தினம் இருவரும் மு��்னிலையாகியுள்ளனர்.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களை தடுக்காமை மற்றும் பொறுப்புக்களை துறந்து கொலைகளுக்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nசட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nகடந்த 2ம் திகதி குறித்த இருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றவியல் சட்டத்தின் 296ம் சரத்தின் பிரகாரம் மனித படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் இந்த இருவருக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ளது.\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\n2005ம் ஆண்டில் கோட்டா வாக்களித்தது எப்படி\nதெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த\nதாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது\nஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை\nசஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது\nகடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/koraput-koraput-odisha-india-march", "date_download": "2019-08-23T07:55:27Z", "digest": "sha1:UCGKTHMKPNFKGZ4IXM5NN4JBNR5W5U7V", "length": 7710, "nlines": 163, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, மார்ச்யில் கோரபுட்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள கோரபுட் வரலாற்று வானிலை மார்ச்\nமேக்ஸ் வெப்பநிலை\t31.6 89° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t17.4 63° cf\nமாதாந்த மொத்த\t18.1 mm\nமழை நாட்களில் எண்\t1.4\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t85.0 mm\t(1967)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t39.8 mm\t(18th 1967)\n7 நாட்கள் கோரபுட் கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318011.89/wet/CC-MAIN-20190823062005-20190823084005-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}