diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0896.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0896.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0896.json.gz.jsonl" @@ -0,0 +1,405 @@ +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7073", "date_download": "2019-08-22T11:10:44Z", "digest": "sha1:NXTV4UXUZT4SOYVUZ6A3V2HQMXMPCGWG", "length": 67934, "nlines": 412, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7073\nவெள்ளி, ஆகஸ்ட் 26, 2011\nசெய்தி விமர்சனம்: சூடு பிடிக்கிறது நகர்மன்ற தேர்தல் நடவடிக்கைகள்\nஇந்த பக்கம் 3537 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவரும் அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nகாயல்பட்டினம் இரண்டாம் நிலை நகர்மன்றமும் தேர்தலை சந்திக்க உள்ளது. மக்களால் நேரடியாக தலைவரும், தேர்வு செய்யப்படும் 18 வார்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் துணைத்தலைவராகவும் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.\nஇதற்கிடையில் தேர்தல் குறித்த செயல்பாடுகள் நகரில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு' (MEGA) என்ற பெயரிலான தற்காலிக குழு உருவாக்கம் குறித்த செய்தி ஆகஸ்ட் 19 அன்று வெளியானது.\nஅதனைத் தொடர்ந்து - ஆகஸ்ட் 24 அன்று - காயல்பட்டினத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் புதுக் குழு ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த தேர்தல்களில் செயல்புரிந்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மற்றும் காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை) ஆகியவை, விரைவில் தேர்தல் குறித்த தமது நிலைகளைத் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போதுதான் தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது என்றாலும், இத்தேர்தல் குறித்த கலந்தாலோசனைகள் கடந்த சில மாதங்களாகவே சென்னையிலும், காயல்பட்டினத்திலும் நடைபெற்று வருகிறது.\nநகர்மன்றத்தின் அடுத்த தலைவராகப் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசப்படும் நபர்களின் விபரம் வருமாறு:-\nபதவிக் காலம் நிறைவுபெறும் தற்போதைய நகர்மன்றத்தைப் பொருத்த வரை - சில உறுப்பினர்கள் மீதுதான், குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆகவே தற்போதைய நகர்மன்ற தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர் ரஹ்மான் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற கருத்து நிலவுகிறது.\nமே மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் - அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஆகவே, ஆளும் கட்சிக்கு சாதகமான ஒருவர் நகர்மன்றதிற்கு தலைவராக இருந்தால் நல்லது என சிலர் வாதிட்டு வருகின்றனர். அதனடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் (2001 - 2006) தலைவி அ.வஹீதா நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nகாயல்பட்டினத்தில் என்றுமே தி.மு.க.விற்கு தான் ஆதரவு அதிகம் என்ற வாதத்தின் அடிப்படையில், அ.தி.மு.க. சார்பில் ஒருவர் நிறுத்தப்பட்டால், தி.மு.க. சார்பிலும் எதிர்த்து ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதில் தி.மு.க. வேட்பாளராக அதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ. காதர் நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஅடுத்து, தலைவருக்கு நிறுத்தப்பட வாய்ப்புள்ள நபர்களில் ஒருவராக பேசப்படும் மற்றொருவரின் பெயர் ஏ.கே. பீர் முஹம்மது. காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை) அமைப்பின் நீண்ட கால பொது செயலாளர் இவர்.\nஹாங்காங் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் பெயரும் சிலரால் - நகர்மன்ற தலைவர் பதவிக்கு - முன்மொழியப்படுகிறது.\nஇது தவிர வேறு சிலர் பெயரும் பரவலாக விஷயம் அறிந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது குறித்த தெளிவான பார்வை இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nஉள்ளாட்சி தேர்தல் எனபது அரசியல் கலப்பற்றதாக இருக்கவேண்டும் என்பதே நம் அனைவரின் எதி���்ப்பார்புமாகும். இந்தநிலையில் யார் மக்கள் பணியை பொறுப்புடனும் பொருத்தமாகவும் செய்கிறார்களோ அவர்களே தலைவர் பொறுப்புக்கு தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.\nநமதூரில் கடந்த மூன்று உள்ளாட்சி தேர்தல்களில் பகுதி வாரியாக தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு முறை உனக்கு அடுத்த முறை எனக்கு என்று ஏலம்போட இது ஒன்றும் மீன்கடை வியாபாரமில்லை என்பதை சம்பந்த ப்பட்டவேர்கள் உணர வேண்டும். ஊர் அமைதியும் முக்கியம்தான். அதே நேரம் பதவியின் பொறுப்பும் முக்கியம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் அதிமுக ஆட்சி தான் வர வேண்டும் என சிந்தித்து வாக்களித்த நேரத்தில்.நமது மக்கள் கலைஞர் மிதான பற்றும் ,அனிதாவின் மிதான நட்பின் காரணத்தினால் செய்த தவறை வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் செய்து விடாமல். இன்று நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனை களை எதிர்கொள்ள காயல்பட்டணத்தின் வளர்ச்சியின் நன்மை கருதி ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களை தேர்ந்தெடுத்து அரசின் திட்டங்களை எளிய முறையில் பெற்று நமதூர் மேலும் வளர்ச்சி அடைய ஏதுவாக இருக்கும் என எண்ணுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nஹாங்காங் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் மாமா நகர்மன்ற தலைவர் ஆவதர்க்கு வாழ்த்துகள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. .காயல்பட்டணம்.காம் ஒரு கருத்து கணிப்பு நடத்தலாமே \nposted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [26 August 2011]\nஇது விபரம் காயல்பட்டணம்.காம் ஒரு கருத்து கணிப்பு நடத்தலாமே \nமக்கள் யாரை தலைவராக வர விரும்புகிறார்கள் இந்த கருத்து கணிப்பு ஒரு முன்னோடியாக அமையுமே.... \nநட்புடன்... தமிழர் - முத்து இஸ்மாயில்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nஇன்னும் உள்ளாட்சி தேர்தல் தேதிகளே அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்காத இந்த சூழ்நிலையில் இப்போதே இந்த சூடு என்றால், தேர்தல் தேதி அறிவித்த பிறகு நமதூரில் அனலே பறக்கும் போல் தெரிகிறது நாம் நமக்குள் உள்ள அணைத்து வேற்றுமைகலை மறந்து எல்லோரும் ஒரே அணியில் ஒற்றுமைஉடன் நின்று நல்ல நேர்மையான நகரமன்ற தலைவரை நாம் தேர்ந்து எடுப்போம். வல்ல அல்லாஹு அதற்க்கு நமக்கு துணை நிற்பானாக.ஆமீன்.\nஎல்லோர்களும் மெகா விற்கு துணை நிற்போம், வெற்றி அடைவோம் .வாருங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nநமது நகராட்சியின் அடுத்த தலைவராக நமது S I . காதர் காக்க அவர்களை வர வேண்டும்\nபண பலமும் , அரசியல் பலமும் , மக்களை அணைகின்ற பக்குவமும் , முஹம்மத் ஹாஜி அவர்கள் பேரனும் உயர்ந்த பண்பாளன் நமதூர் தலைவர் வருவதக்கு தகுதியானவர் என்று எண்ணுகின்றோம் . வல்ல அல்லாஹ் அவர்களை நமதூர் அணைத்து மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக வருவதக்கு அருள் செய்வானாக ..... ஆமீன் - வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nநமது நாகராட்சிக்கு என்றும்போலவே அரசியல் சாயம் பூசாத ஒருநபரை நாம் நிறுத்துவதை நாம் வளமையாஹ கொண்டுள்ளோம் .அதுபோல் தற்போதும் நிறுத்தலாம். ( முதுமையை தவிர்த்து இளமைக்கு வலி கொடுக்கலாமே )\nச.ஹ .முஹம்மது அப்துல் காதர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nஜனாப் ஹாஜி வாவு எஸ். அப்துல் ரஹ்மான், ஜனாபா அ.வஹீதா, ஜனாப் ஹாஜி ஏ.எஸ். ஜமால் மாமா ஆகியோரின் பெயர்களை சீட்டு குலுக்கள் முறையில் தலைவராக தேர்வு செய்து நியமிக்கலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nநமதூரில் தேர்தல் இப்பொழுதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.அடுத்த மாதம் இதை விட அனல் பறக்கும் என்று எதிர்பார்கிறேன்...\nதலைவர் என்பது எவ்வளவு முக்கியமான பதவி என்று நாம் அனைவருக்குமே நன்றாக தெரியும். அந்த பதவியில் இருப்பவர் அணைத்து தரப்பு மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கவேண்டும் எந்த ஒரு பிரச்சனைக்கும் நல்ல தீர்வு காண்பவராக இருக்கவேண்டும் முக்கியமாக எந்த தீயசக்திகளின் அச்சுறுத்தலுக்கும் பயபடதவராக இருக்க வேண்டும்.. அரசியல் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்...\nஇவை அனைத்தும் நமது S I காதர் காக்க அவர்களுக்கு நல்ல அனுபவம் மிக்கவர் அகவே அவர்கள் நமது மக்களால் தேர்வு செய்ய படுவார்கள் என்று எதிர் பார்கிறேன்.\nS I காதர் காக்க அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n11. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nவேகம்... விவேகம்... திறமையான் பேச்சாற்றல் ....administration skill streangth ... Communication skill ...., Good relationship with all peolpe.......,Quick Decision Maker ..., மற்றும் நல்ல அனுபவம் நிறைந்த நபர் காயல் நகர்மன்றத்தின் தலைவராக வேண்டும்... இது எனது ஆசை மட்டும் அல்ல... ஒட்டுமொத்த காயலர்களின் நெடுநாள் கனவு...\nஇது எல்லாம் நிறைந்த நமதூருக்கே தெரிந்த ஒரு நபர் இருந்தார்... ஆனால் இப்பொழுது அவர் நம்முடன் இல்லை...அவர் தான் S.K. மாமா அவர்கள்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n12. அல்லாஹுவிற்கு பயப்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.\nபழைய உறுபினர்களை விட்டுவிட்டு முற்றிலும் புதிய உறுபினர்களை தேர்வு செய்ய வேண்டும்(தலைவர் உற்பட).அதுவும் அவர்கள் அல்லாஹுவிற்கு பயப்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.\nமக்களுக்கு பயப்படுகிறவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்ய கூடும்.ஏன் என்றால் மக்கள் யாவரும் மன்னிக்கவும் மறக்கவும் கூடியர்வர்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nதலைவர் பதவிக்கு...நமது நகரில் மிகுந்த அனுபவமுடைய நேர்மையான செயலாற்றல்மிக்க ,அனுசரிப்பும்,தேவையான சமயங்களில் கண்டிப்பும் தக்க நேரத்தில் கையாளகூடிய ஒரு பக்குவப்பட்ட ஒரு தலைவர் வரலாம். அவர் எந்த அரசியல் கட்சி சாராத,தனி நபர் / இயக்கம் போன்றவற்றுக்கு தலை அசைக்காது,பொதுவாகவே ,நமது நகரின் பாரம்பரியம்,கலாச்சாரம் பேணி ,நகர் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயலாற்றகூடியவராக இருத்தல் வேண்டும்.\nதுணைத்தலைவர் பதவிக்கு...ஆளும் கட்சி அரசியல் செல்வாக்கு கொண்டவராகவோ அல்லது எந்த கட்சி சார்ந்தவராயினும் ,நகர் நலனுக்காக அரசினரிடமிருந்தும்,துறை அதிகாரிகளிடத்தும் பலத்த செல்வாக்குடனும்,நமது நகர் நலனையும் கருத்தில் வைத்து காரியத்தை சாதிக்கும் திறமையும் ஒருங்கே அமைய பெற்ற ஒருவர் வரலாம்.வெளித்தோற்றத்துக்கு கட்சி சாயம் பூசப்பட்டவர் ஆயினும்,நகர் நலன் கருதியே தலைவருடன் ஒத்துபோவதும் தலைமைக்கு கட்டுப்பட்டே அவர் நடவடிக்கை அமையவேண்டும். (இன்றைய சூழ்நிலையில் அரசியல் செல்வாக்கு ரொம்பவும் அவசியமே.ஒரு திட்டத்தை விரைந்து நிறைவேற்றவும்..அதே சமயம் அனாவசியமான திட்டங்களை குறித்த காலத்தில் தடுத்து நிறுத்திடவும், தலைவருக்கு அரசியல் ஆலோசனை தரவும் இத்தகைய செல்வாக்கு கொண்ட நபர் நகர் மன்றத்தில் இருத்தல் அவசியம்).\nவார்டு உறுப்பினர்கள் பதவிக்கு...நகரின் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள்&அரசு அலுவலர்கள், வெளி நாடுகளில் உயர்நிலை பணிபுரிந்து தாயகம் திரும்பியவர்கள்,உள்ளூர் வணிகர்கள்,தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் இவர்களில் அனுபவமிக்க, தன்னிறைவு பெற்ற சேவை மனப்பான்மை உடைய பிரதிநிதிகள்,குறிப்பாக இளைஞர்கள் இப்பொறுப்பினை ஏற்கலாம்..\nஎனவே,இப்போதே இதுபோன்றவர்களை கண்டறிந்து,உறுப்பினர்களை தயார் செய்து மக்களிடத்தில் பகுதி வாரியாக அறிமுகம் செய்து ஒருமனதாக வெற்றி பெற செய்தால் சிறப்பான நகர்மன்றம் அமைவது உறுதி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. நல்லவர்கள் நிறைந்த - சிறந்த மன்றமாக\nநகரமன்ற தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கிறதோ இல்லையோ பதவியில் உள்ளவர்கள் பலர் தூக்கம் இழந்திருக்கிறார்கள் பதவியில் உள்ளவர்கள் பலர் தூக்கம் இழந்திருக்கிறார்கள்\nநகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிச்சயமாக , கண்டிப்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்தான் வரவேண்டும் - அதிலே எந்த வித சந்தேகமும் வேண்டாம் - அரசியல் வாதிகள் இருந்தால்தான் ஊருக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வரமுடியும் என்பதெல்லாம் பொருத்தமாகாது.\nஇது உள்ளாட்சி தேர்தல் இதிலே அரசியல் கலப்பு அவசியமே இல்லை. 2 அல்லது 3 தெருக்களில் உள்ள மக்கள் சேர்ந்து ஒரு வார்டு மெம்பரை தேர்ந்தெடுக்க போகிறோம் அதுவும் நமக்கு அறிமுகமானவரை.\nஇதிலே அரசியலை புகுத்தாமல் இருந்தால்தான் நிச்சயமாக நல��ல மனிதரை , ஆற்றல் மிக்கவரை, இறைவனுக்கு பயந்தவரை தேர்ந்தெடுக்க முடியும்.\nஅரசியல் வாதியை நிறுத்தினால் அவர் எவ்வளவு பெரிய அயோக்கியராக இருந்தாலும் கட்சி கட்டுப்பாடு , கட்சி விசுவாசம் என்று அந்த அயோக்கியரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.\nஒரு வேளை அந்த அரசியல் கட்சிக்காரர் மிகவும் கண்ணியமான , நேர்மையாளராகவே இருந்து அவரை நாம் தேர்ந்தெடுத்தால் கூட , அவரால் சுயமாக செயல்பட இயலாது - கட்சி மேலிடத்து உத்தரவு மற்றும் பல அச்சுறுத்தலின் காரணமாக அவர் மாற்றமாக செயல்படுவார்.\nஆகவே அரசியலுக்கு அப்பாற்பட்டவரையே தேர்ந்தெடுப்பது நன்மையை தரும். உண்மையான அரசியல் வாதியாக இருந்தால் நகர் மன்றத்திற்கு தேவையான அத்தனை நல்ல பல திட்டங்களையும் பதவியில் இல்லாமலேயே போராடி வாங்கித் தருவார்.\n உஷாராக இருந்து சிந்தித்து நல்ல முடிவு எடுத்து நகர்மன்றத்தை - நல்லவர்கள் நிறைந்த - சிறந்த மன்றமாக தேர்ந்தெடுங்கள். இறைவனின் அருள் கிடைக்கும் ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n15. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nModerator: சகோ. MAK அவர்களே, உங்கள் பெயரை சமர்ப்பிக்காததால் தங்களது கருத்து நிராகரிக்கப்படுகிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n16. .இதில் நீங்கள் கண்டுள்ள நபர்களை போன்று நிறைய நபர்கள் தலைவர் ஆகும் எண்ணத்தில் உள்ளார்கள்\nposted by சட்னி .செய்யது மீரான் (காயல் பட்டினம் .) [26 August 2011]\nசூடு பிடிக்கிறது நகர்மன்ற தேர்தல் நடவடிக்கைகள் அடுத்த தலைவர் யார் என்ற கவலை எல்லாம் ஊரில் உள்ள சில பொது நலவாதிகள் மற்றும் விரல்விட்டு என்னும் அளவில் சில மக்கள்களும் உள்ளார்கள்.\nஊருக்கு வெளியில் இருக்கும் உங்களை போன்றும் ,ஊரில் உள்ள இவர்களை போன்றும் ஊரில் உள்ள நம் சொந்தங்கள் யாருக்கும் இது மேல் இன்னும் கவனமும் ,கவலையும் வரவில்லை. அவர்களின் எண்ணம் எல்லாம் இப்பொழுது புண்ணியம் பூத்து குலுங்கும் இந்த புனித ரமலானில் நல்ல அமல்களை செய்து நாயன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற வேணும் என்பதோடு பொய்யான இந்த உலகின் தேவைகளை விட உண்மையான மறு உலக வாழ்க்கை நல்ல படி அமைய வேண்டும் என்ற தேடலும் ,பிரார்த்தனையும்.\nஅல்லாஹ் எல்லோரின் நல்ல தூய அமல்களை ஏற்று, பிரார்த்தனையும் கபுல் ஆக்கி இரு உலக வாழ்வையும் செம்மையாக்கி ,சிறப்பாக்கி பெருவாழ்வு வாழ பேரருள் புரிவானாக ஆமீன் .\nநம் மக்களுக்கு மற்றும் ஒரு கவலை பெருநாள் எப்போ வருமோ அதுவும் கடந்த ஆண்டுகளை போல் எத்தனை வருமோ தாய்மார்களுக்கு வட்டிலாப்பம் வைக்கனும் மருமகன், மருமகள் மெச்சுற மாதிரி நல்லா வரணும், தந்தை மார்களுக்கு கறிக்கடை காரர்கள் என்ன விலை நிர்ணயிகின்றர்களோ . நமக்குன்னு வர்ற பெருநாளில் ஆடு அறுப்பார, கடை திறப்பார என்று பலவிதமான கவலைகள் உள்ளது .\nஎல்லோரும் சிறப்பாக ,மகிழ்ச்சியாய் ஈகை பெருநாளை கொண்டாடிவிட்டு பின்னர் அடுத்து வர வேண்டிய உறுப்பினர்கள் ,தலைவர்களை பற்றிய தேடுதலில் கவனம் செலுத்துவார்கள்.\nஆனால் கவலை பட வேண்டியது மக்கள் இல்லை யார் வரணும் ,யார் வரக்கூடாது என்று முடிவு செய்தும் அவர்கள் மிக மிக விழிப்போடு உள்ளார்கள்.\nமுன் போல் மக்களை ஏமாற்றலாம் என்ற தீய எண்ணத்தில் உலா வரும் எத்தர்கள் .ஏமாற்று பேர் வழிகள்தான் ஏமாறுவார்கள் .உஷார் ,உஷார்\nஅன்பு காயல் சொந்தங்களே நாமும் ஈகை பெருநாளை கொண்டாடிவிட்டு பின்னர் அடுத்து வர வேண்டிய உறுப்பினர்கள் ,தலைவர்களை பற்றிய தேடுதலில் இறங்குவோமாக .அல்லாஹ் போதுமானவன்\nஇதில் நீங்கள் கண்டுள்ள நபர்களை போன்று நிறைய நபர்கள் தலைவர் ஆகும் எண்ணத்தில் உள்ளார்கள் .. யாரை பிடிக்கணும் ,எப்படி பிடிக்கணும் என்று............\nஅல்லாஹ் நம்மையும் ,நமது காயலையும் பாதுகாப்பானாக ஆமீன் .நல்லதோர் நகர் மன்றம் அமைய விரும்பும் உங்களை போல் ஒருவன்\nஅன்புடன் .சட்னி .செய்யது மீரான்\nஸ்டார் ஹவுஸ் ,காயல் பட்டினம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n17. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nவாவு செய்து அப்துர் ரஹ்மான் ஹாஜியார் மீண்டும் தலைவராகுவதற்கு என் நல் வாழ்த்துக்கள்.\nசெல்வம் படைத்தவர்கள், இஸ்லாத்தின்பால் பயபக்தயுள்ளவர்கள் என்றும் லஞ்சத்தின்பால் போவ மாட்டார்கள்.\nதேர்தலுக்கு பதிலாக நம் அணைத்து ஜமாஅத் கூட்டத்தை கூட்டி unanimous ஆக தலைவரை தேர்ந்து எடுக்கலாம். இது நமது ஊரின் ஒற்றுமையை காட்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n18. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nஹாஜி எ.ச.ஜமால் நகர் மன்ற தலைவர் ஆக இறைவனை வேண்டுகிறோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n19. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nposted by சாளை பஷீர் (காயல்பட்டினம்) [27 August 2011]\nநகர்மன்ற உறுப்பினர்ளையும்,தலைவரையும் அறிவிக்கும் முன்னர் அவர்களிடம் என்ன தகுதிகள் இருக்கலாம், என்னென்ன அம்சங்கள் இருக்கக்கூடாது என்பதை நாம் பொது மக்களிடம் இருந்து திரட்டி வெளிட வேண்டும். பணம் படைத்தவர்கள் விரும்பும் நபர்கள்தான் இங்கு போட்டியிடவும் பதவியில் அமரவும் முடியுமென்றால் அதை விட ஒரு தீய நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது. இம்முறை முழுக்க முழுக்க ஜனநாயக அடிப்படையிலும் வெளிப்படையாகவுமே அனைத்தும் நடைப்பெற வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n20. முதல்வரை மிக இலகுவாக நேரில் சந்திக்க கூடிய ஆற்றல் பெற்றவர்\nposted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [28 August 2011]\nநமது நகர்மன்றத்தின் முன்னாள் (2001 - 2006) தலைவி அ.வஹீதா அவர்களை வருகின்ற நகர்மன்ற தேர்தலில் தலைவராக நமது அணைத்து ஜமாத்துக்களும் தேர்ந்துடுக்கலாம்.\nஅவர் ஒரு திறமை மிக்க நிர்வாக அனுபவசாலி.. மற்றும் இப்போதைய அரசின் முதல்வரை மிக இலகுவாக நேரில் சந்திக்க கூடிய ஆற்றல் பெற்றவர்.\nநகரின் குடிநீர் பிரச்சனைக்காக முதல்வரை சந்தித்து நமது தண்ணீர் தேவையை எடுத்து கூற கூடிய ஒரே நபர் நமது ஊரில் இந்த வஹீதா அவர்கள் மட்டுமே... \nஅனைத்து ஜமாத்துக்களும் இந்த நபரை நகர்மன்ற தலைவராக தேர்ந்துடுபார்கள் என்று நம்புகிறேன்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n21. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nஅஸ்ஸலாமு அலைக்கும். காயல்மா நகர மக்களே சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்திச்சு ஒரு நல்ல முடிவு பண்ணி ஊர் தலைவரை உறுதி பண்ணுங்கள். இது ஒன்னும் ஒரு நாள் பதவி அல்ல முதல்வன் படம் கதை அல்ல மக்களே முதல்வன் படம் கதை அல்ல மக்களே படித்த ஆளுமை திறன் படைத்த திறமை உள்ளவர்கள் தன்னை தான் பெரியவர் என்று வெளி உலகிற்கு தெரியாதவர்கள் எத்தனை பெயர் இருகிறார்கள் கண்டிப்பாக இது போன்ற இளைனர்களை தீர ஆலோசித்து நல்லாட்சி அமைத்து கொடுப்போம். இது நம் அனைவரின் கடமையாகும். அல்லாஹ் அருள் பாலிப்பானாக . ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n22. Re:செய்தி விமர்சனம்: சூடு பி...\nசமுதாயத்தின் மேல் அக்கறை உள்ளவர், மிகவும் நல்லவர், குழைந்தைகள் முதல் முதியவர்வரை யாவரும் எளிதில் அணுகக்கூடிய ஒரே நபர், பாசமிகு, மரியாதைக்குரிய ஹாஜி. ஜமால் மாமா இம்முறை தலைவராக வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n23. தடம் புரண்டு வழிமாறி செல்லும் கயல்பட்னம்.காம்\n தாங்கள் மக்களிடம் விழிப்புணர்வும் நேர்மையான தலைவர்களையும் திறமையான நகர மன்றத்தையும் உருவாக்க வெளிடும் செய்தின் நபர்களின் குறைகளையும், தவறுகளையும், நீதமற்ற செயல்களை தகுந்த முறையில் நான் முன்பு பதிவு செய்திருந்தும் தனிநபர் தாக்கு என்றும், ஊர்ஜிதம் இல்லை என்றும் நிராகரித்தீர்கள் என்றால் இவர்களின் உண்மை நிலைமை எவ்வாறு மக்கள் அறிவார்கள். தாங்கள் செலக்ட் செய்த நபர்களின் முழு வாழ்க்கையும் தாங்கள் ஊர்ஜிதம் செய்தீர்களா, மேலும் காயலில் இவர்களை தவீர வேறு யாரும் பேசபடவில்லையா. அக மொத்தத்தில் தங்களின் பயணம் வழி தடமாறி செல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தங்களின் கத்தரி மூலம் கருத்து சுதந்திரத்தை பறித்து விடாதீர்கள்.\nAdministrator: ஒன்று, செய்தி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள், தங்களை வேட்பாளராக முன் நிறுத்தவில்லை. இணையதளத்திற்கு கிடைத்த தகவலின்படி அவ்விமர்சனம் வெளியிடப்பட்டிருந்தது. ஆகவே - ஒரு வேட்பாளரின் நல்லது, கெட்டதை தெரிவிக்க வேண்டாமா என்ற தங்களின் கேள்வி பொருத்தமானது அல்ல.\nஇரண்டு, தாங்கள் பதிவு செய்து நிராகரிக்கப்பட்ட விமர்சனம் - ஒரு தனி நபர் பற்றிய விமர்சனம். நீங்கள் கூறுவது உண்மையெனில் அதனை உரித்த அதிகாரிகளிடம்/துறையிடம் தாங்கள் புகார் செய்யலாம். நீங்கள் கூறும் (தனி நபர்) குற்றச்சாட்டை, விசாரித்து செய்தி வெளியிடும் சக்தி எங்களிடம் இல்லை என்பதனை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்க��� செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅஸ்ஹர் மிஸ்காத் வகுப்பு - நாள் 23\t: டி.எஸ்.ஏ. இஸ்மாயில் உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியில் கியாமு லைல் தொழுகை\nஜாவியா ரமழான் பயான்கள் - நாள் 22 மாமுனா லெப்பை ஆலிம் மற்றும் இர்ஷாத் பாஃஸி ஆலிம் உரைநிகழ்த்துகின்றனர் மாமுனா லெப்பை ஆலிம் மற்றும் இர்ஷாத் பாஃஸி ஆலிம் உரைநிகழ்த்துகின்றனர் 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு\nஆக.28இல் தாய்லாந்து கா.ந.மன்ற (தக்வா) பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு\nசென்னை ETA குழும இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர்கள் பங்கேற்ப்பு\nரமழான்-1432: இரட்டை குளத்துப் பள்ளிவாசல் இஃப்தார் (நோன்பு துறப்பு) காட்சிகள்\nரமழான்-1432: மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசல் இஃப்தார் (நோன்பு துறப்பு) காட்சிகள்\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 27: அன்சார் ஹுசைன் பிர்தௌசி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 10:30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 10:30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nதமிழகத்தின் புதிய ஆளுநராக கே.ரோசைய்யா நியமனம்\nரமழான் 1432: நகர முஸ்லிம் லீக் சார்பில் ஃபித்ரா அரிசி வினியோகம்\nரமழான்-1432: ஐ.ஐ.எம் இஃப்தார் (நோன்பு துறப்பு) காட்சிகள்\nரமழான்-1432: ஜாவியா இஃப்தார் (நோன்பு துறப்பு) காட்சிகள்\n‘நகராட்சித் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு‘ துவக்கத்திற்கு ‘மெகா‘ வரவேற்பு\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 26: அன்சார் ஹுசைன் பிர்தௌசி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 10:30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 10:30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நீண்டகால ஊழியர் முஹ்யித்தீன் அடுமை காலமானார்\nரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது\nரமழான் 1432: சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் ரமழான் 27ஆம் இரவு சிறப்பு நிகழ்ச்சி முஹ்யித்தீன் டிவியில் நேரலை\nஅஸ்ஹர் மிஸ்காத் வகுப்பு - நாள் 22\t: அன்சார் ஹுசைன் பிர்தௌசி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nசமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பாக நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு துவக்கப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T13:03:50Z", "digest": "sha1:HMBOHJ3IMIGOZLM3L54RAX7NXWHEZNHR", "length": 13955, "nlines": 263, "source_domain": "keelakarai.com", "title": "ஒரு அறிவு ஜீவியின் புலம்பல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome டைம் பாஸ் கவிதைகள் ஒரு அறிவு ஜீவியின் புலம்பல்\nஒரு அறிவு ஜீவியின் புலம்பல்\nஒரு அறிவு ஜீவியின் புலம்பல்\nஇன்று அதி காலை நான்கு மணிக்குத்தான் படித்தேன்.\nராண்டல் சுந்தரம் தியரி பற்றி..\nஅது பற்றி அவரிடம் பேச வேண்டும்.\nபுள்ளியும் இல்லாமல் கோடாயும் இல்லாமல்\nஒரு துடிப்பின் சுவர் அடுக்குகளால்\nஆனது இந்த “ப்ரேன்” காஸ்மாலஜி\nவேதியலில் நோபல் பரிசு பெற்றவர்.\nஉலக அறிவின் சக்கரவர்த்தி நாற்காலியில்\nஅவரை அமர வைத்து விட்டார்கள்\nநம் தலையில் கவிழ்த்த போதும்\nஅவர்களை எதிர்த்து குரல் கொடுக்கும்\nஅந்த அறிவு வர்க்கம் தானே.\nநம் அசோக சக்கரக்கொட���யை முடிச்சை\nஅவிழ்த்து விட்டதும் ஒன்று தானே\nநமக்கு காலுக்கு கீழே ஓடும் நதிகளும்\nநமக்கு தலைக்கு மேலே பந்தல் போட்ட\nகோடரி போட்டு வெட்டிக்கூறு போடுகிறோமே\nஅவரோ சர சரவென்று முன்னே போகிறார்.\nஅவரை எப்படியாது பிடித்து விடவேண்டும்.\nகவிதைன்னா அது கவிஜ களுதன்னும்\nஆனாலும் அந்த வரியில் எல்லாம்\nஅதில் கேட்கும் இச்சு இச்சு களை\nடி எஸ் எலியட் என்று ஒருவர்\nதத்துவம் எனும் ஊசியை ஏற்றும்\nஒரு உலக மானிட வீச்சுக்கு\nகட்டி மிதக்க விட்டவர் அல்லவா அவர்.\nமற்ற பத்து அவதாரங்கள் எல்லாம்\nஎள்ளும் கொள்ளும் எப்படி வெடிக்கும்\nஅந்த “அழகே அழகே” பாட்டில்\nநானும் கால்களை எட்டி போட்டு\nகூகுளில் ராகுல் காந்தி மீதான ஜோக்குகளே அதிகம்: நரேந்திர மோடி கிண்டல்\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-22T12:51:20Z", "digest": "sha1:WVSYL6XHHEMZD6HINSQA7NKFBLOEV5OA", "length": 12647, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "துணை ராணுவ பாதுகாப்புடன் இன்று உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: 73 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome இந்திய செய்திகள் துணை ராணுவ பாதுகாப்புடன் இன்று உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: 73 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு\nதுணை ராணுவ பாதுகாப்புடன் இன்று உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: 73 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில் 73 தொகுதி களுக்கு இன்று முதல்கட்டத் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நியாயமாகவும், சுமூகமாகவும் நடைபெற பலத்த ���ாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 839 வேட்பாளர்களின் தலை யெழுத்தை 2.6 கோடி வாக்கா ளர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. பாஜக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தளம், சுயேச்சை என மொத்தம் 839 வேட்பாளர்கள் முதல் கட்டத் தேர்தல் களத்தில் போட்டி யிடுகின்றனர். 15 மாவட்டங்களில், 73 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக 26,823 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nவாக்களிக்க தகுதிப்பெற்ற 2.6 கோடி வாக்காளர்களில் 1.17 கோடி பேர் பெண்கள். 1,508 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வர்கள். அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக சஹிபாபாத்தும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட சிறிய தொகுதியாக ஜலேசரும் கண்டறியப்பட்டுள்ளது. அதிக பட்சமாக தெற்கு ஆக்ராவில் 26 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். குறைந்தபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக ஹஸ்தினாபூர் உள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் (நொய்டா தொகுதி), காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் பிரதீப் மதூர் (மதுரா), அவரை எதிர்க்கும் பாஜக செய்திதொடர்பாளர் காந்த் சர்மா, பாஜக எம்.பி ஹகும் சிங்கின் மகள் ம்ரிகன்கா சிங் (கைரானா), சர்ச்சைக்குரிய பாஜக எம்எல்ஏக்கள் சங்கீத் சோம் (சர்தான்), சுரேஷ் ரானா (தானா பவன்) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்க வர்கள்.\nஅதேபோல் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் (மீரட்), சமாஜ்வாதி சார்பில் களமிறங்கி யுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுவின் மருமகன் ராகுல் சிங் (சிக்கந்தராபாத்), ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் (அத்ரவுலி) ஆகியோரும் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.\nமுதல் கட்டத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நடை பெறும் ஷம்லி, முஸாபர்நகர், உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கலவர அபாயம் கொண்ட முஸாபர் நகரில் 887 வாக்குச்சாவடிகளிலும் 6,000 துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசசிகலா மீதான‌ சொத்துக் குவிப்பு: மேல்முறையீட்டு வழக்கில் 14-ம் தேதி தீர்ப்பு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11351&id1=9&issue=20161111", "date_download": "2019-08-22T11:22:09Z", "digest": "sha1:44JIH7JVTRDERW2FVRXYP5DCXITSJ7WK", "length": 8938, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "நியூஸ் வே - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* கடந்த நவம்பர் 5ம் தேதி லட்சக்கணக்கான வாழ்த்துகளுக்கு மத்தியில் கேர்ள்ஃப்ரண்ட் அனுஷ்கா சர்மா உடன் இணைந்து தனது 28வது பிறந்தநாளை ஸ்பெஷலாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் இந்திய ெடஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடக்கிறது.\nஇதற்காக ராஜ்கோட் வந்திருந்த இந்திய அணி கேப்டன் கோஹ்லியுடன் அனுஷ்காவும் கைகோர்த்து வரும் புகைப்படங்கள் செம வைரலாகி விட்டன. தீபாவளியைச் சேர்ந்து கொண்டாடியது, பிறகு கோவா ஃபுட்பால் போட்டியை ஒன்றாகக் கண்டுகளித்தது என இருவருக்குமான நெருக்கம் சமீபத்தில் கூடியிருக்கிறது.\n* கேரளாவில் வரும் 20ம் தேதி தொடங்க இருக்கிற மது மற்றும் தவறான போதைப் பழக்கத்திற்கு எதிரான ‘விமுக்தி’ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் பங்கெடுக்க உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இதற்காக, கடந்த ஜூன் மாதமே முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளும்படி ஆதரவு தெரிவித்திருந்தார் சச்சின்\n* டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக அங்கு காற்று மாசடைந��துள்ளது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஐந்து தினங்களுக்கு கட்டடம் கட்டுதல் மற்றும் இடிக்கும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.\nசமீபத்தில் தீபாவளியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து வெளியேறிய புகை, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் அடுத்த விளைச்சலுக்காக அறுவடை செய்யப்பட்ட வயல்கள் கொளுத்தப்படுவதினால் உருவாகும் நச்சுப்புகை டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.\n* கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக ‘பிரதமர் தாய்மை பாதுகாப்பு இயக்கம்’ என்கிற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. யுனிசெப் உடன் கைகோர்த்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், ஒவ்வொரு மாதமும் 9ம் தேதி கர்ப்பமான பெண்கள் இலவச செக்அப் செய்துகொள்ள வழி செய்கிறது. இதில், அல்ட்ரா சவுண்ட், சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை ஆகியவை அடங்குமாம்.\nஇதனை, அரசு சுகாதார நிலையங்களில் தனியார் டாக்டர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கர்ப்ப காலங்களில் 44 ஆயிரம் பெண்களும், சுமார் 6.1 லட்சம் குழந்தைகளும் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனாலேயே இந்த அதிரடித் திட்டம் என்கிறது மத்திய சுகாதாரத் துறை\n* காஷ்மீரில் 58 சிறுமிகளுக்கு ராணுவ நுணுக்கங்களுடன் கூடிய தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.‘‘இதனால் சிறுமிகளிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நாட்டில் பெருகி வரும் பலாத்காரம், வன்முறை இவற்றிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் ஆயுதமின்றி போர் செய்யும் முறையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதால் உயிருக்கு சேதாரம் இல்லாமல் தங்களைத் தாங்களே ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும்’’ என்கிறார் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர்.\nசிம்பு நம்பர் 1 ஆகணும்\nசிம்பு நம்பர் 1 ஆகணும்\nதமிழகத்திற்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் பயனளிக்குமா\nசிம்பு நம்பர் 1 ஆகணும்\nகுட்டிச்சுவர் சிந்தனைகள்11 Nov 2016\nகுங்குமம் டாக்கீஸ்11 Nov 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/04/2680/", "date_download": "2019-08-22T11:26:48Z", "digest": "sha1:QSZ45LAIMJXRCY3EJOMJ3SJ775RPSQAD", "length": 12078, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான அனைத்து அரசாணைகளும் வெளியீடு - DSE - List of All Incentive G.O's For All Teachers - Dir Proc!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான அனைத்து அரசாணைகளும் வெளியீடு – DSE...\nஅனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான அனைத்து அரசாணைகளும் வெளியீடு – DSE – List of All Incentive G.O’s For All Teachers – Dir Proc\nPrevious articleடி.எல்.எட்., தேர்வு தேர்ச்சி: ஆசிரியைகளுக்கு சிக்கல் தேசிய அளவில் தனியார் பள்ளிகளில் பி.எட்., தகுதி இல்லாத ஆசிரியர் மத்திய அரசின் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனத்தின் (தி நேஷனல் ஓபன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் – என்.ஐ.ஓ.எஸ்.,) டி.எல்.எட்., (ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) கல்வி தகுதி பெற வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டது.\nFLASH NEWS:- மேல்நிலை ப்பள்ளிகளுடன் ஆரம்ப்ப்பள்ளி ந.நி.பள்ளிகள் இணைப்பு உடனடியாக அமுலுக்கு வருகிறது\nஅரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nவெள்ளிகிழமை அன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட உள்ளூர் விடுமுறை.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணிமுருகன் கோவிலில் வருகிற 26-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஆடி கிருத்திகை விழாகொண்டாடப்படுகிறது. இதையொட்டிஅன்றைய தினம் திருவள்ளூர்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைஅளிக்கப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம்வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமிகோவிலில் ஆடிக்கிருத்திகைதிருவிழாவ��� முன்னிட்டு,வருகிற ஜூலை 26ம் தேதிஅம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைவிடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்பொன்னையா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/usa", "date_download": "2019-08-22T12:06:21Z", "digest": "sha1:GGE5TN2KQTNV2KEDXWEOT6TGGPA3IQQD", "length": 12868, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "Usa - Latest News | America Seythigal | Online Tamil Hot News on American News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுறப்பட்ட உடனே தீப்பற்றி எரிந்து சாம்பலான விமானம்\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\nதிடீர் ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா.. ஐநா சபையில் இன்று விவாதம்\nஅமெரிக்கா 3 hours ago\nஅழகான திருநங்கை மீது இளைஞருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு ஆயிரக்கணக்கானோர் பார்த்த வீடியோவால் நேர்ந்த விபரீதம்\nஅமெரிக்கா 5 hours ago\n15 வயது சிறுவனை மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்த 32 வயது பெண்... கிடைத்த தண்டனை\nஅமெரிக்கா 14 hours ago\nஓடும் ரயிலில் இளம்பெண்ணின் வியக்க வைக்கும் செயல்: கொண்டாடும் சமூக வலைதளம்\nஅமெரிக்கா 21 hours ago\nகிரேக்கத்தை நெருங்கும் ஈரான் கப்பல்... அமெரிக்க உத்தரவால் அதிகரிக்கும் பதற்றம்\nஅமெரிக்கா 22 hours ago\n25 அடி உயரத்தில் இருந்து குதித்த இந்திய இளைஞர்: 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்\nஅமெரிக்கா 22 hours ago\nகுழந்தையாக இருக்கும்போது குப்பை தொட்டியிலிருந்து தன்னை மீட்டவர்களை தேடும் பெண்: ஒரு நெகிழ்ச்சி செய்தி\nஅமெரிக்கா 23 hours ago\nஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஆபாச பட நடிகை: இன்று தெருவில் வசிக்கும் சோகம்\nஅமெரிக்கா 1 day ago\nஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்: காருக்குள் கருகிய சோகம்\nஅமெரிக்கா 1 day ago\nவிறகு சேகரிக்க சென்ற நபருக்கு சிக்கிய வினோத கடிதம் வைரலாகும் பதிவிற்கு கிடைத்த பதில்\nஅமெரிக்கா 2 days ago\nபேய் வீட்டை வாங்கிய தம்பதி: நள்ளிரவில் கேட்கும் அமானுஷ்ய சத்தங்கள்\nஅமெரிக்கா 2 days ago\nவாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதி: குழந்தையை பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி\nஅமெரிக்கா 2 days ago\nகோபத்தில் சிறு பிள்ளை முன் ஆபாசமாக நடந்து கொண்ட இளம்பெண்: பொலிஸ் தேடியதால் சரணடைந்தார்\nஅமெரிக்கா 2 days ago\nதற்கொலைக்கு முன் உயில்: கோடீஸ்வரர் எப்ஸ்டீனின் தீவு உள்ளிட்ட பல மில்லியன் சொத்துகள் யாருக்கு: வெளியானது முக்கிய தகவல்\nஅமெரிக்கா 2 days ago\n30 ஆண்டுகளுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட ஏவுகணை சோதனை: அமெரிக்காவால் அதிர்ச்சியில் உலக நாடுகள்\nஅமெரிக்கா 2 days ago\nகிரீன்லாந்தில் டிரம்ப்பின் தங்க கோபுரம்: நாட்டையே விலைக்கு வாங்கும் சதிதிட்டம் அம்பலம்\nஅமெரிக்கா 2 days ago\nகர்ப்பமாக இருக்கும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல மொடல்... எதற்காக தெரியுமா\nஅமெரிக்கா 3 days ago\nசிறுநீரக கற்களால் வலி ஏற்படுவதாக எண்ணி மருத்துவமனைக்கு சென்ற பெண்: காத்திருந்த மூன்று ஆச்சரியங்கள்\nஅமெரிக்கா 3 days ago\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்\nஅமெரிக்கா 3 days ago\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த 9 செவிலியர்களுக்கும் பிரசவம்: கவனம் பெறும் புகைப்படங்கள்\nஅமெரிக்கா 4 days ago\nவீட்டுக்குள் புகுந்து வெடித்து சிதறிய விமானம் பயணிகளின் கதி என்ன\nஅமெரிக்கா 4 days ago\nகண் முன்னே தோன்றிய மரணம்... மயிரிழையில் மிரள வைத்த நபர்: சிசிடிவி-யில் பதிவான அதிசய காட்சி\nஅமெரிக்கா 5 days ago\nகிரீன்லாந்து நாட்டை வாங்கிவிட்டேன்.. எத்தனை பில்லியன் தெரியுமா..\nஅமெரிக்கா 5 days ago\nதாயின் பின்னால் ஓடி வந்த சிறுவன், சில நிமிடங்களில் பிணமாக கிடந்த காட்சி: மனதை கலங்கச் செய்யும் செய்தி\nஅமெரிக்கா 5 days ago\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான மோசடி\nஅமெரிக்கா 5 days ago\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதரவற்ற ஒரு பெண்: ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்\nஅமெரிக்கா 5 days ago\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த தண்டனை\nஅமெரிக்கா 5 days ago\nஒரு நாட்டையே விலைக்கு வாங்கும் அமெரிக்கா... இந்த நாடா\nஅமெரிக்கா 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:41:00Z", "digest": "sha1:VKPWSIYL5JDIZ44MHRXZ67ZEAESLQAMI", "length": 8895, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெரில் ஸ்ட்ரீப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா\nமெரில் லூயி ஸ்ட்ரீப் (Meryl Louise Streep, பிறப்பு: 22 ஜூன் 1949) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறந்த நடிகை. இவர் நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய ஊடங்களில் நடித்துள்ளார். மெரில் ஸ்ட்ரீப் பலராலும் நவீன யுகத்தின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.\n1971-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1977-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார். இவருடைய முதல் திரைப்படம் 1977 இல் இல் வெளியான \"ஜூலியா\". இதற்குப் பின்னர் இவர் நடித்த 'தி டீர் ஹன்டர்' (The Deer Hunter), 'கிரேமர் எதிர் கிரேமர்'(Kramer vs Kramer) போன்ற திரைப்படங்கள் வணிகரீதியாகவும், விமர்சகர்களிடேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. முதன் முதலாக 'தி டீர் ஹன்டர்' படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், 'க்ரேமர் வெஸ் க்ரேமர்' படத்துக்கு அவ்விருதைப் பெற்றார். பின்னர், 1982-ல் அவருக்கு 'சோப்பீஸ் சாய்ஸ்' (Sophie's Choice) படத்திற்காக இரண்டாவது ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது.2012ஆம் ஆண்டில் த அயர்ன் லேடி என்றத் திரைபடத்திற்காக மூன்றாவது ஆசுகார் விருது பெற்றார்.\nசிறந்த நடிகைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nசிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/telugu-serial-pavithra-bandham-actress-naga-jhansi-commits-suicide/", "date_download": "2019-08-22T11:45:10Z", "digest": "sha1:DUEAAFI4JI5EHY5IKCYVVX3D4HA5QKWV", "length": 8714, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Pavitra Bandhan Serial Actress Naga Jhansi Commits Suicide", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி தூக்கில் தொங்கிய பிரபல சீரியல் நடிகை. நடிகர்கள் ஷாக்.\nதூக்கில் தொங்கிய பிரபல சீரியல் நடிகை. நடிகர்கள் ஷாக்.\nகடந்த சில காலமாக திரைதுறையில் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் நடிகர்களை விட நடிகைகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடந்தேறி வருகிறது. அந்த வகையில் பிரபல தெலுங்கு சீரியல் நடிகை நாக ஜான்சி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nதெலுங்கில் டிவி தொடர்கள் சிலவற்றில் நடித்துள்ள ஜான்சி, கடந்த சில மாதங்களாக போதிய வாய்ப்பு இல்லாததால் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். ஐதராபாத்தில் அவர் தனியாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை அவரது வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் துர்கா பிரசாத் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.\nபிறகு அவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்து போது, வீட்டிற்குள் ஜான்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் ஜான்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.\nஜான்சி, தூரத்து உறவினரான இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக, கடந்த சில நாட்களாக ஜான்சி மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜான்சியின் மொபைல் போனையும் கைப்பற்றி, அதில் உள்ள தகவல்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.\nசீரியல் நடிகை நாக ஜான்சி\nPrevious articleசன் மியூசிக் அக்ஷயா விடம் ஜானி சின்ஸ் பற்றி பேசிய நபர்.\nNext articleமனைவியை துண்டு துண்டாக வெட்டி குப்பை கிடங்கில் போட்ட கணவர்.\nவிஜய் அஜித் கூட வேணுமாம் இந்த இளம் நடிகர் கூட தான் நடிக்கணுமாம். பகல் நிலவு நடிகை ஷிவானி.\nதொடை தெரியும்படியான படு மாடர்ன் ஆடையில் அபர்னதி நடத்திய போட்டோ ஷூட்.\n35 வயசுல ஸ்கூல் டிரஸ்ல நடிக்கறாங்க அவங்கள கேளுங்க.\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\nராஜா ராணி மானஸாவின் வீடியோவை பதிவிட்ட விஜய் டிவி.\nஉள்ளம் கேட்குமே படத்தில் டிடி எப்படி இருகாங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-48/", "date_download": "2019-08-22T11:10:54Z", "digest": "sha1:UEE3HL3VJR4OI4Z2YFDKBXRD7BRYLOMU", "length": 27287, "nlines": 161, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 48 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 48\nகுதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு விக்கிரமன் தன்னுடைய பூரண பலத்துடன் சமாளித்துத் தண்ணீர் மட்டத்துக்கு வந்தான். பின்னர், வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான். சட்டென்று குதிரையின் ஞாபகம் வந்தது. “ஐயோ அது வெள்ளத்தில் போயிருக்குமே” என்ற எண்ணத்தினால் அவன் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தபோது, வெகு தூரத்தில் தான் ஆற்றில் இறங்கிய இடத்துக்கருகில் குதிரை வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். “நல்ல வேளை குதிரையாவது பிழைத்ததே” என்று அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஏனெனில், தான் தப்பிக் கரையேறலாம் என்ற ஆசை அவனுக்கு வரவரக் குறைந்து வந்தது. அக்கரையை நெருங்க நெருங்க, வெள்ளத்தின் வேகம் அபரிமிதமாயிற்று. யானைகளையும் குன்றுகளையும் கூடப் புரட்டித் தள்ளிவிடக்கூடிய வேகத்துடனும் ‘ஓ’ வென்ற இரைச்சலுடனும் அந்த வெள்ளம் அலைமோதிக் கொண்டு வந்தது. விக்கிரமனுடைய கைகள் களைப்படையத் தொடங்கின. நீந்திக் கரை ஏறுவது அசாத்தியம் என்றே விக்கிரமன் முடிவு செய்துவிட்டான். ஆகா விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோ ம் விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோ ம் ஆகாசக் கோட்டைகள் கட்டினோம் தந்தை பார்த்திப மகாராஜா கண்ட கனவைப் போலவே தன்னுடைய கனவும் முடிந்துவிட்டதே\nஅவராவது போர்க்களத்தில் வீர மரணம் அ���ைந்தார். தான் ஆற்று வெள்ளத்தில் அகால மரணமல்லவா அடைய வேண்டியிருக்கிறது இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம் இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம் ஐயோ ஒரு தடவையாவது அவளைப் பார்த்து, “அம்மா தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்” என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்” என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே – அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா – அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், “என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், “என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா” என்று கேட்க எண்ணியிருந்தோமே” என்று கேட்க எண்ணியிருந்தோமே அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள் அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள் – ஆகா, கம்பீரத் தோற்றமுள்ள அந்த ஒற்றர் தலைவனை மறுபடியும் பார்த்து, அவனிடம் குதிரையை ஒப்புவிக்காமல் அல்லவா போகிறோம்\nவிக்கிரமனுடைய கைகள் அடியோடு களைத்துவிட்டன. அவனுடைய உடம்பு இரும்பினால் ஆனதுபோல் கனத்தது. முடியாது, இனி ஒரு கணமும் முடியாது… அதோ வெள்ளத்தில் உருண்டு புரண்டு கறுப்பாய் வருகிறதே, அது என்ன பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை அதைப் பிடித்துக் கொள்ளலாம்… ஐயோ அதைப் பிடித்துக் கொள்ளலாம்… ஐயோ மரம் அதோ போய் விட்டதே மரம் அதோ போய் விட்டதே இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை…. வ���க்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை…. விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா… இது என்ன பைத்தியக்கார எண்ணம்… இது என்ன பைத்தியக்கார எண்ணம் ஒரு வேளை பொன்னன்தானோ…. இது என்ன வீண் பிரமை… அம்மா…” விக்கிரமனை ஒரு பெரிய அலை மோதிற்று; அவன் நீரில் அமிழ்ந்து நினைவிழந்தான்.\nவிக்கிரமனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்து கொண்டிருந்தது. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, பாதாள உலகத்திலிருந்து வருவது போல், – “மகாராஜா” என்ற மெல்லிய குரல் கேட்டது. இது யாருடைய குரல் கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா கனவில்லையா கடைசியாக, காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கியதும், நீந்திக் கை களைத்து நீரில் மூழ்கியதும் விக்கிரமனுக்கு நினைவு வந்தன. ஒரு வேளை இது மரணத்திற்குப் பிறகு மறு உலகத்தில் கேட்கும் குரலோ- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுத���ம் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. “பொன்னா மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. “பொன்னா நீ தானா” என்றான் விக்கிரமன். “மகாராஜா நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா அல்லது நிஜமாக விக்கிரம மகாராஜாவையா நான் வெள்ளத்திலிருந்து கரையேற்றினேன்… உயிர் பிழைத்துக் கண் விழித்து என்னுடன் பேசுவது நீங்கள்தானா- ஒன்றுமே நம்ப முடியவில்லையே- ஒன்றுமே நம்ப முடியவில்லையே – ஆகா வள்ளி மட்டும் இங்கே இச்சமயம் இருந்தாளானால்…”\nஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மடியின் மீது விக்கிரமனுடைய தலை இருந்தது. மழை நின்று சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. குளிர்ந்த வாடை வீசிற்று. இரவு சமீபித்துக் கொண்டிருந்தபடியால் நாலாபுறமும் இருள் அடர்ந்து வந்தது. விக்கிரமன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். “பொன்னா நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய் கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய் அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்ட���யே அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்டாயே என்ன அற்புதம் – அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய் என்ன அற்புதம் – அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்\n“எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாயிருக்கிறது மகாராஜா….” அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது. “பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா” அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது. “பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- ‘இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- ‘இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது” என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ” என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ” என்று பொன்னன் கண்களை மூடிக் கொண்டான். அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று.\n அதை ஏன் இப்போது நினைக்கிறாய் நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்… இல்லை நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்… இல்லை இல்லை காலஞ்சென்ற பார்த்திப மகாராஜாதான் தோன்றாத் துணையாயிருந்து ஆபத்து வரும் சமயங்களிலெல்லாம் என்னைக் காப்பாற்றி வருகிறார்… இருக்கட்டும், பொன்னா என்ன வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன் என்ன வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன் – மகாராணி சௌக்கியமா” என்று ஆவலுடன் கேட்டான் விக்கிரமன். மகாராணி என்றதும் பொன்னன் திடீரென்று கண்ணைக் கைகளால் பொத்திக் கொண்டு விம்மத் தொடங்கினான். இதை பார்த்ததும் விக்கிரமனுக்கு ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பை விவரிப்பது இயலாத காரியம். “ஐயோ, பொன்னா என்ன விபத்து நேர்ந்துவிட்டது மகாராணி இறந்துவிட்டாரா” என்று பதைபதைப்புடன் கேட்டான். அப்போது பொன்னன், “இல்லை மகாராஜா இல்லை. மகாராணி எங்கேயோ உயிரோடுதான் இருக்கிறார். ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை….” என்றான். விக்கிரமனுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது “அதெப்படி உன்னிடந்தானே நான் மகாராணியை ஒப்புவித்துவிட்டுப் போனேன் நீ எப்படி அஜாக்கிரதையாயிருந்தாய் எல்லாம் விவரமாய்ச் சொல்ல வேண்டும். மறுபடியும் மழை வலுக்கும் போலிருக்கிறது. தாங்கள், ஏற்கெனவே நனைந்திருக்கிறீர்கள். குளிர் காற்றும் அடிக்கிறது அதோ அந்த மண்டபத்துக்குப் போகலாம் வாருங்கள். எவ்வளவோ சொல்ல வேண்டும்; எவ்வளவோ கேட்கவேண்டும். இரவும் நெருங்கி விட்டது.” இருவரும் எழுந்திருந்து மண்டபத்தை நோக்கிப் போனார்கள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 14\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/sports/india-west-indies-one-day-cricket-final/", "date_download": "2019-08-22T12:37:41Z", "digest": "sha1:FKL4SRIKHCZKRIH2R7BC4NVMNOYMMR3Y", "length": 14361, "nlines": 158, "source_domain": "www.neotamil.com", "title": "இந்தியா Vs மே.இ.தீவுகள் - கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா ?", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome விளையாட்டு கிரிக்கெட் இந்தியா Vs மே.இ.தீவுகள் – கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா \nஇந்தியா Vs மே.இ.தீவுகள் – கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா \nமேற்கு இந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. ஒரு நாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் கடைசி ஒருநாள் போட்டி கோப்பை யாருக்கு என முடிவு செய்யும் போட்டி என்பதால் இருநாட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை இந்தியா 2 போட்டிகளிலும், மே.இ.தீவுகள் ஒரு போட்டியிலும், ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமன் செய்யப்பட்டது. இதன்மூலம் நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் வெற்றி பெர���ம் பட்சத்தில் இந்தியா 3-1 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றும். வெற்றி மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு கிடைத்தால் 2-2 என தொடரை சமன் செய்யும். எனவே இரு அணிகளும் தங்களுடைய முழு பலத்தையும் நாளைய களத்தில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.\nபேட்டிங் வரிசை இந்தியாவிற்குப் பெரும்பலம். துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் மிடில் ஆர்டரில் இந்தியா எதிரணியை துவம்சம் செய்கிறது. குறிப்பாக கோலி இந்தத் தொடரில் 3 சதங்களை விளாசியிருக்கிறார். மும்பையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் கோலி ஏமாற்றினாலும் துணைக் கேப்டன் ரோஹித்தும் அம்பத்தி ராயிடுவும் மே.இ.தீவுகளின் பந்துவீச்சாளர்களை நொறுங்கடித்து விட்டார்கள். பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்தியா சற்றே சறுக்குகிறது. எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க முடியாததால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பௌலர்களின் யுக்திகள் நல்ல பலனைத் தந்தன. நாளைய போட்டியில் அவர்களுக்கு அது தன்னம்பிக்கையைத் தரும்.\nமேற்கு இந்தியத் தீவுகளின் பலவீனம்\nமே.இ.தீவுகளின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் மட்டுமே கைகொடுக்கிறார்கள். துவக்க ஆட்டக்காரர்கள் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் சரிவிலிருந்து அணியினை மீட்பதற்கு ஹோப், ஹெட்மயர் தவிர சரியான ஆள் மிடில் ஆர்டரில் இல்லை.\nபவுலிங்கில் நர்ஸ், மெக்காய், ஹோல்டர் போன்றவர்கள் சரியான தருணத்தில் விக்கெட் எடுக்கத் தவறுகிறார்கள். குறிப்பாக ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தவும் அவர்களால் முடியவில்லை. அப்படி இருந்தும் மூன்றாவது போட்டியில் மே.இ. தீவுகள் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்தது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை நடைபெற இருக்கும் போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா என்பது போலத்தான் இருக்கப் போகிறது.\nஇந்தத் தொடரில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் தோனி அடுத்து நடக்க இருக்கும் T20 போட்டித் தொடருக்கு சேர்க்கப்படவில்லை. டிசம்பரில் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் இந்திய அணியிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. எனவே பிப்ரவ���ியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்தான் அடுத்து தோனி ஆட வருவார். 4 மாத ஓய்வில் தோனி செல்வது இதுவே முதல்முறை. கிரிக்கெட்டிலிருந்து தோனி மெதுவாக ஓரங்கப்படுகிறார். ஆகவே இந்த ஆண்டில் அவர் விளையாடும் கடைசிப்போட்டி இதுவாகத்தான் இருக்கும். ஆகவே அவரது ரசிகர்கள் தோனியின் பேட்டிங்கைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.\nPrevious articleபட்ஜெட் விலையில் கிடைக்கும் கைபேசிகளின் பட்டியல்\nNext articleடெல்லியில் மிக மோசமான காற்றின் தரம் – வரலாற்றில் முதல் முறை\nஇந்த வார ஆளுமை – உசைன் போல்ட் – ஆகஸ்ட் 21, 2019\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nவெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய இளைஞர் பட்டாளம் – தோனிக்கு இடமில்லை\nஇந்த வார ஆளுமை – வால்ட் டிஸ்னி – டிசம்பர் 5,2018\nஇந்த வார ஆளுமை – ஸ்டீபன் ஹாக்கிங் – ஜனவரி 8, 2019\nரூ.1,76,000 கோடி சொத்து உள்ள ஒரே தமிழக வேட்பாளர் இவர் தான்\nபணியிடங்களில் மன அழுத்தத்தைப் போக்க 10 வழிகள் \nபூமியின் ஆண்டின் பாதியளவு மழை வெறும் 12 நாட்களில் பொழிகிறது \nநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – 2019\nபழங்காலத்தில் தங்கத்தை விடப் புகழ் பெற்றிருந்த உப்பு \nதமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு வரும்படி மாற்றப்பட இருக்கும் ஊர் பெயர்கள்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nருத்ரதாண்டாவம் ஆடிய இயான் மார்கன் – ஆப்கானிஸ்தான் பரிதாப தோல்வி\nமலிங்காவின் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_480.html", "date_download": "2019-08-22T11:15:20Z", "digest": "sha1:NFUKYXCKZ3UAIS2W2X7FYRGEEAST5WL2", "length": 10999, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "இலங்கையில் மதுக்கடைகள் ஒரு வாரத்திற்கு மூடல்!! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையில் மதுக்கடைகள் ஒரு வாரத்திற்கு மூடல்\nஇலங்கையில் மதுக்கடைகள் ஒரு வாரத்திற்கு மூடல்\nவெசாக்கை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதி­யில் ஒரு வாரத்­துக்கு மது­பான விற்­பனை நிலை­யங் களை மூடுவதற்கு இலங்கை மது வரித்­தி­ணைக்­க­ளம் ���ீர்­மா­னித்துள்­ளது.\nஇலங்கை மது வரித்­தி­ணைக்­கள ஜென­ரல் ஆர். சேம­சிங்­க­வின் ஆலோ­ச­னை­யின் கீழ் இந்­தச் செயற்திட்­டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.\nமது வரித்­தி­ணைக்­க­ளத்­தால் எடுக்­கப்­பட்­டுள்ள இந்­தத் தீர்­மா­னத்­துக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும், அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டும் என­வும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை அனு­ம­திப்­பத்­தி­ரம் அற்ற மது விற்­பனை நிலை­யங்­களை மூடு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இதற்­காக மது வரித்திணைக்­க­ளத்­தின் சட்ட செயற்­ப­டுத்­தல் பிரி­வின் கீழ் சிறப்பு அதி­கா­ரி­கள் கொண்ட குழு­வும் நியமிக்கப்படவுள்­ளன.\nஇந்த நடை­மு­றை­களை மீறி செயற்­ப­டு­ப­வர்­கள் தொடர்­பில் பொது மக்­கள் மது வரித்­தி­ணைக்­க­ளத்­துக்கு அறி­யத்­த­ரு­வ­தன் மூலம் இதனை சிறப்­பாக முன்­னெ­டுக்க பொது மக்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் கோரப்பட்டுள்ளன.\nசட்­ட­வி­ரோ­த­மாக மது விற்­ப­னை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் தொடர்­பில் தக­வல்­களை தெரி­விப்­ப­தற்­காக 24 மணித்­தி­யால விசேட சேவை செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.\nசட்ட விரோத மது பான விற்­ப­னை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் தொடர்­பாக 011-2045077 என்ற தொலை­பேசி இலக்­கத்­தின் மூல­மும், 011-2877882 என்ற தொலை­ந­கல் இலக்­கத்­தின் மூல­மும் அறி­யத்­தர முடி­யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சு���ேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13150&id1=5&issue=20180105", "date_download": "2019-08-22T11:16:16Z", "digest": "sha1:Z4FWCBXCOMUAXKJGOHSHCS5CJJSVE7VE", "length": 28208, "nlines": 57, "source_domain": "kungumam.co.in", "title": "ஒரே ஒரு பாடல் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nட்ராஃபிக் நெரிசல் பிதுங்கலிலிருந்து வெளிவந்து இடப்புறம் மரங்கள் சூழ்ந்த குறுக்குத் தெருவில் திரும்பி ரோஸ் அவென்யூவில் மனோகர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான் நந்து. வீட்டின் மாடியிலிருந்து மென்மையாய் ‘அனுராகினீ... இதா என் கரளில் விரிஞ்ஞ பூக்கள்...’ என்று ஸ்பீக்கரில் வழிந்த குரல் படிகளில் இறங்கி வந்து அவன் கையைப் பிடித்து இழுத்தது. அதனுடன் சேர்ந்து பாடும் மனோகரின் குரலும்.\nசரிதான். மனோகர் இசை மயக்கத்தில் திளைத்திருக்கிறார் போலும் என்று கேட்டைத் திறந்து ஒரு மலர்ந்த புன்னகையுடன் படியேறினான் நந்து. மாடியை அடைந்து அவரின் வீட்டுக்குள் நுழைந்ததும் சற்றே ஆச்சரியமடைந்தான். நவீன் விஜயனும் அங்கு இருந்தார். அவரை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை அவன். “நீங்க வர்ரீங்கன்னு சொன்னார். பாத்துட்டுக் கிளம்பலாம்னு வெய்ட் பண்ணிட்டிருக்கேன்...” கை குலுக்கி மென்மையாகச் சிரித்தார் நவீன் விஜயன். சென்ற முறை பார்த்ததைவிட கொஞ்சம் இளைத்திருந்தார்.\n“ஒரு ராக மாலையாய் இது நின்டே ஜீவனில்...” என்று ஜேசுதாஸ் வெண்ணெய்யில் கத்தியாய் வழுக்கினார். “எப்டியிருக்கீங்க விஜயன் சமீபத்துல ஏதோ படத்துக்கு ம்யூசிக் பண்ணீங்களா சமீபத்துல ஏதோ படத்துக்கு ம்யூசிக் பண்ணீங்களா போஸ்டர்ல பேர் பாத்தேன்...” என்றான் நந்து. “அது வேற விஜயன். நான் நவீன் விஜயன். நாமளும் கூடிய சீக்கிரம் பண்ணீருவோம். இந்த வருஷக் கடைசிக்குள்ள குட் நியூஸ் சொல்றேன்...” என்று சிரித்தார். முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் உள்ள நம்பிக்கைகள். இதுபோல் நிறைய வருடக் கடைசிகள். தொடரும் போட்டுக் கொண்டேயிருக்கும் முயற்சிகள்.\nதிரைத்துறையில் நவீன் விஜயன் ஒரு இசையமைப்பாளராகும் முயற்சியில் இருக்கிறார். அவர் கோடம்பாக்கத்துக்கு வந்து பதினைந்து வருடங்களாகிவிட்டன. நாற்திசைகளிலும் அவர் இசை ஒலிக்கப்போகும் அந்த தினத்திற்காக, ஒரு பொழுதிற்காக, அவர் சார்ந்த எல்லோருமே காத்துக் கொண்டிருந்தார்கள். அவரைவிட அதிக நம்பிக்கைகளுடன். வீயெல்ஸி ப்ளேயரில் பாடலின் ஒலி அளவைக் குறைத்துக்கொண்டே ‘‘என்னையும் கொஞ்சம் கண்டுக்குங்க நந்து...” என்றார் மனோகர்.\nமனோகரை லேசாய் அணைத்தபடி கைகுலுக்கி பாலிவினைல் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான் நந்து. “ஜான்ஸன் ம்யூசிக்ல அருமையான பாட்டு” என்றார் நவீன் விஜயன். “என்ன இன்னிக்கு மலையாளக் கரையோரம் ஒதுங்கிட்டீங்க” என்றார் நவீன் விஜயன். “என்ன இன்னிக்கு மலையாளக் கரையோரம் ஒதுங்கிட்டீங��க இளையராஜா எங்க” என்றான் நந்து. “நீங்க வர்ர வரைக்கும் அவர்கூடத்தான் இருந்தோம்....” என்றார் மனோகர். மனோகர் அதிதீவிர இசை விரும்பி. தனது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் வெடித்துவிடும் அளவுக்கு லோக்கல் கானாவிலிருந்து உலக இசை வரை நிரம்பித் தளும்ப சேமித்து வைத்திருப்பவர். மலையாளப் பாடல்களும், மலையாள இலக்கியமும் ரொம்பப் பிடிக்கும் என்பதற்காகவே மலையாளம் கற்றுக்கொண்டவர்.\nநண்பர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் அந்த இசையும் இசை சார்ந்த இடத்திலும் நவீன் விஜயன் வந்திருக்கிறார் என்றால் கூடுதல் உற்சாகம் பீறிடும். நிறைய பாடல்களுக்கு அதன் பின்னணியை விளக்குவார். யார் பாடுவது, பாடலை எழுதியது யார், என்ன படம், யார் இசையமைத்தது, சிலசமயம் பாடலின் ராகம் என்ன என்றுகூட சொல்வார். லேசாய்ப் பிசிறடிக்கும் கணீர்க் குரலில் அருமையாகப் பாடுவார். சில சமயம் கரோக்கியைப் போட்டுவிட்டு அவரைப் பாடச் சொல்வார் மனோகர். அவ்வப்போது அங்கே ஒரு பெரிய கச்சேரியே நடக்கும்.\n” என்றான் நவீன் விஜயனைப் பார்த்து. “முயற்சிகள்… முயற்சிகள்.. முயற்சிகள்தான்....” என்று சிரித்தார். நெஞ்சை மெதுவாக நீவிவிட்டுக் கொண்டார். அவர் பேச்சிலும், சிரிப்பிலும் வழக்கமான கலகலப்பின் ஏதோ ஒரு இழை தவறியிருப்பதை லேசாய் உணர்ந்தான் நந்து. மூவரும் அமைதியாக இருந்த ஒரு தருணத்தில் மெதுவாகக் கேட்டான்.\n“உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன” “இல்ல. என்னமோ ஒரு மாதிரி நெஞ்சாங்கூட்ல அன் ஈஸியா இருக்கு. ஏதோ அடைக்கிற மாதிரி. அதான் வேறொண்ணுமில்ல...’’ அவர் குரலில் சுரத்து குறைந்திருந்தது. முகத்தில் ஆயாச ரேகை வரிகள். “இன்னைக்குத்தான் இப்படியிருக்கா” “இல்ல. என்னமோ ஒரு மாதிரி நெஞ்சாங்கூட்ல அன் ஈஸியா இருக்கு. ஏதோ அடைக்கிற மாதிரி. அதான் வேறொண்ணுமில்ல...’’ அவர் குரலில் சுரத்து குறைந்திருந்தது. முகத்தில் ஆயாச ரேகை வரிகள். “இன்னைக்குத்தான் இப்படியிருக்கா டாக்டரப் பாருங்களேன்...” ‘‘பாக்கணும்...” நிச்சயமற்றுச் சொல்லிவிட்டு நவீன் விஜயன் முகத்தைச் சுருக்கிக்கொண்டு அநிச்சையாக மேலும் லேசாக நெஞ்சைத் தடவினார்.\n“ஈ.ஸி.ஜி. எதுனா எடுத்துப் பாக்கறதுன்னாலும் சரிதான். கொஞ்சம் முன்னெச்சரிக்கைக்கு...” “அதெல்லாம் ஒண்ணும் இருக்காது விஜயன். ஒரு ஈனோ குடிங்க சரியாயிரும்...” என்றார் மனோகர். ‘��ரேயும் பவ காயகனாக்கும் ஆத்ம சௌந்தர்யமானு நீ...’ என்று அடுத்த பாடல் மனசைக் கிளர்த்த ஆரம்பித்தது. “ஆத்ம சௌந்தர்யம்... அபிலாஷ பூர்ணிமா... ஆயிரம் கண்ணுள்ள தீபம்... ஆரோமலே... இப்டியேதான் எழுதுவாங்க. கேக்கறதுக்கே கொஞ்சம் ஜிவ்வுன்னு இருக்கும். அங்க எப்பவும் கவித்துவம் கொஞ்சம் தூக்கல்தான்...” என்றார் மனோகர்.\nநந்துவுக்கு லேசாய்ப் பொறாமையாக இருந்தது. அவன் ஐடி கம்பெனியில் பெட்டி தட்டுபவன். ஈமெயில்களுக்கும், கான்ஃபரன்ஸ் கால்களுக்கும், ப்ரோஜெக்ட் டாகுமெண்டேஷன்களுக்கும் இடையே நேரத்தையும், தேக ஆரோக்கியத்தையும் தொலைப்பவன். பைக்கில் அலுவலகம் போகும்போது ஹெட்ஃபோனில் சினிமாப் பாடல்களை ஹார்ன் அலறல்களுக்கு நடுவே நாற்பது நிமிஷம் கேட்பவன். என்றைக்காவது வேலைப் பளு குறைகிற இடைவெளியில் மனோகரைப் பார்க்க வருவான். எதைப்பற்றிப் பேச ஆரம்பித்தாலும் பத்து நிமிடத்தில் பாடல்களுக்கு வந்து நிற்பார்கள். பிறகு ஒரு மணி நேரமோ, அரை நாளோ அங்கே ஆக்ரமிக்கும் இசையில் அவர்களோடு அவனும் தற்காலிகமாகத் தொலைந்து போவான்.\n‘நீலக்குறிஞ்ஞிகள் பூக்குந்ந வீதியில் நின்னே ப்ரதீக்‌ஷிச்சு நிந்நு...’ மனோகர் அந்தப் பாடலை சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்க நந்து ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தான். எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோது நவீன் விஜயன் ஜன்னல் வழியே வெறிப்பதைக் கவனித்தான். ‘தூரே தூரே சாஹரம் தேடி போக்குவெயில் பொன்னாலம்...’ ‘ஈரன் மேகம் பூவும் கொண்டு பூஜைக்காய் க்ஷேத்ரத்தில் போகும்போள்...’வரிசைகட்டி வந்த பாடல்களைப் பற்றிய தொடர்ந்த உரையாடல்கள் ஒரு மாதிரியான பரவசத்தைக் கொடுப்பதை உணர்ந்தான் நந்து. ‘‘பரமசுகம்” என்றான்.\nஜன்னலிலிருந்து கவனத்தை விலக்கி அதிக உற்சாகமில்லாத ஒரு புன்னகையைச் சிந்தினார் நவீன் விஜயன். அடுத்த பாடல் ஆரம்பிக்கும்போது நந்து சொன்னான். “கவித்துவம் போதும். கொஞ்சம் எனர்ஜி ஏத்தணும். தமிழுக்குப் போயிரலாம். நீங்க என்ன சொல்றீங்க விஜயன்” “எதுன்னாலும் ஓகே” என்றார். அவரிடம் என்னமோ சரியில்லையென்று தோன்றியது நந்துவுக்கு. “இன்னைக்கு இவரு சகஜமாயில்ல. ரொம்ப டல்லா இருக்காரு. என்ன மனோகர் நான் சொல்றது” “உங்க அளவுக்கு எனக்கு அவ்ளோ துல்லியமா கவனிக்கத் தெரியல. டாக்டர்கிட்டப் போவோம் வர்ரீங்களா விஜயன்” “உங்க அளவுக்கு எனக்கு அவ்ளோ துல்லியமா கவனிக்கத் தெரியல. டாக்டர்கிட்டப் போவோம் வர்ரீங்களா விஜயன்\nவேண்டாம் என்பதுபோல் தலையாட்டினார் நவீன் விஜயன். “அயம் ஆல்ரைட்....” அவர் கண்கள் ‘நான் ஆல்ரைட் இல்லை’ என்றன. அடுத்து இளையராஜாவைப் பிழிந்து இசைத் தேனெடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். அங்கே நிகழும் உரையாடல்களில் நவீன் விஜயன் அதிகம் கலந்துகொள்ளாமல் வெகு அமைதியாக இருந்ததையும் நந்து கவனித்தான். ஒருவர் சகஜ நிலையில் இல்லாதபோது, தான் பாட்டுக்கு கேளிக்கையில் கவனம் செலுத்துவது சரியல்ல என்று தன்னுணர்வு குத்தியது. கிளம்பலாம் என்று தோன்றியது. அதைச் செயல்படுத்தும் பொருட்டு “சரிங்க. நல்ல சந்திப்பு இன்னைக்கு, வேறென்ன செய்திகள்” என்று சேரிலிருந்து எழுந்து சோம்பல் முறித்தான்.\nநவீன் விஜயனும் எழுந்துகொண்டார். “கிளம்பலாம்னு பாக்கறேன்...” என்றார் இவனை முந்திக்கொண்டு. “நானும்கூட...” என்றான் நந்து. “கொஞ்சம் வேலையிருக்கு, போய் கொஞ்சம் மெயில் தட்டிவுடணும். வர்ஜீனியாவுல ஒரு க்ளையண்ட் வெய்ட் பண்ணிட்டிருப்பான்...’’ நந்து விடைபெறும் பொருட்டு நவீன் விஜயனிடம் கைநீட்டினான். “மறுபடி சந்திப்போம். உடம்பப் பாத்துக்கங்க...” நவீன் விஜயன் லேசாய்க் கைகுலுக்கிவிட்டு, “கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு கரோக்கி போட்டுறலாமா ஒரே ஒரு பாட்டு...” என்றார்.\nமனோகர் “ஆஹா.. கண்டிப்பா...’’ என்று உடனே கம்ப்யூட்டரில் கரோக்கி ட்ராக்குகளை மவுசால் நிரட ஆரம்பித்தார். நவீன் விஜயன் அவர் பின்னால் போய் நின்று திரையைப் பார்த்து ‘இதப் போடுங்க...’ என்று ஒரு பாடலைச் சுட்டினார். அடுத்த நொடி அந்தப் பாடலுக்கான இசை மட்டும் உயிர்பெற்று ஸ்பீக்கர்களில் கசிய நவீன் விஜயன் கண்களை மூடிக்கொண்டு பாட ஆரம்பித்தார்.\n“மலையோரம் வீசும் காத்து... மனசோடு பாடும் பாட்டு... கேக்குதா கேக்குதா...” நவீன் விஜயனின் கணீர் குரல் வீட்டின் சதுர அடிகளை நிரப்ப, லேசான தலையாட்டலுடன் மௌனமாய்க் கேட்க ஆரம்பித்தார்கள் நந்துவும் மனோகரும். நவீன் விஜயன் பாடும்போது அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் நந்து. வந்தது முதல் அதிக களையில்லாமல் காணப்பட்ட அவர் கிளம்பும்போது திடீர் உற்சாகத்துடன் பாட ஆரம்பித்தது ஆச்சரியத்தைத் தந்தது அவனுக்கு. நல்லதுதான் என்று நினைத்தான்.\nஇடையிசை முடிந்து முதல் சரணம் ஆரம்பம். “குத்தாலத்துத் தேனருவி சித்தாடைதான் கட்டாதோ…” இந்த வரியைப் பாடும்போது நவீன் விஜயனின் குரல் தடுமாறி பாடலினிடையே தொண்டைக்குழியில் ‘க்’ என்று இடறிய ஒரு மிக லேசான சோக விம்மலை விழுங்கப்பார்த்த மாதிரியும், அதைச் சமாளித்து வார்த்தைகளை அதன் போக்கில் ராகமாக வெளிப்படுத்தியமாதிரியும் இருந்தது.\nஒரு நொடிதான். நந்து அதைக் கவனித்துவிட்டான். அவர் மூக்கு விடைத்துச் சுருங்கியது. பாடல் தொடர்ந்தது. பல்லவி, இடையிசை, இரண்டாவது சரணம். மீண்டும் பல்லவி. பாடி முடித்ததும் நவீன் விஜயனின் கண்கள் லேசாய்ப் பனித்திருந்ததை இருவருமே கவனித்தார்கள். ஏதோ ஒரு வேதனையை, மன பாரத்தை மறைக்கச் செய்யப்பட்ட பிரயத்தனம். ஒரே ஒரு பாடலின் மூலம் கண்ணின் ஈரப் பளபளப்பாகவும், குரல் கமறலாகவும் கசிந்து வெளியே தெறித்துவிட்டது என்று தோன்றியது நந்துவுக்கு.\nஅவன் மனோகரை ஏறிட்டான். அவரும் அதை லேசாக உணர்ந்த மாதிரி ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையால் இவனை நோக்கினார். “அருமை...” என்றான் நந்து. “இன்னொரு பாட்டு’’ என்று கேட்டார் மனோகர். “தேங்க்ஸ். போதும். இன்னொரு நாள் கண்டின்யூ பண்ணலாம்...” நிர்மலமாகச் சிரித்தார் நவீன் விஜயன். திடீரென்று ஏதோ ஒரு பிரகாசம் வந்து கவிந்ததுபோல் அவர் முகம் ஒளிர்ந்தது. டேபிளிலிருந்து தன் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டார். பிறகு லேசாக நெஞ்சைத் தடவியபடி சொன்னார். “இப்ப சரியாயிடுச்சு, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு...”\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த சீன் குடும்பத்திற்கு மிராக்கிள் கிறிஸ்துமஸ் பரிசு கிடைத்துள்ளது. யெஸ். மியாவ் பூனைதான் அது. 2014ம் ஆண்டு சீன் வீட்டிலிருந்து காணாமல் போன பெட் செல்லம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டதை கிறிஸ்துமஸ் சந்தோஷத்தோடு சேர்த்து கொண்டாடியுள்ளது இந்த சூப்பர் குடும்பம்.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பைக் மீது பைக் வைத்து சவாரி செய்த சிறுவர்களின் சாகச வீடியோ இணையமெங்கும் ஹைப்பர் ஹிட். ‘உடைந்த பைக்கை மற்றொரு பைக்கில் வைத்துக் கொண்டு செல்ல முடியும் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன்...’ என்கிறார் இந்த வைரல் வீடியோவை இணையத்தில் பதிவு செய்த பதிவர்.\nநியூசிலாந்தின் சவுத்லேண்டிலுள்ள பென்குயின் ஒன்று, பிளாட்ஃபார்மில் பாதசாரிகளை ஆர்வமாக வரவேற்று விளையாடி வருகிறது. பென்குயின் மெல்ல சாலை���ளைக் கடப்பவரின் கால்களின் பின்னாலேயே நடந்து வரும் வீடியோ, இணையத்தில் பலரையும் ஈர்த்துள்ளது.\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்\n1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு\nஜல்லிக்கட்டின் உள் அரசியலை இந்தப் படம் பேசுது\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...05 Jan 2018\nஒரே ஒரு பாடல்05 Jan 2018\nமணல் கொள்ளையில் இருந்து தமிழகம் காப்பாற்றப்படுமா\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்05 Jan 2018\nஇளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/10/blog-post_13.html", "date_download": "2019-08-22T13:20:03Z", "digest": "sha1:SKJBBF3CKLM46FOWJSU2HEIGWAB2VLNV", "length": 6129, "nlines": 157, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: கொசு", "raw_content": "\nமிகப் பிரியமான ஜீவன் அது\nஅதன்மீது நான் எரிச்சலை உமிழும்\nஎனது இரத்தமே அதன் உணவாவதில்\nபெருத்த ஒரு நியாயம் இருக்கிறது\nஎன்ற அமைதியும் உண்டு என்னிடம்\nஅது பாடும் பாடலை நீங்கள் கேட்டதுண்டா\nபாவப் பிறப்பறுக்கும் அப்பாடலை அது பெற்றவிதம்\nநீங்கள் அதைக் குறிவைத்த அடி\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஎழுதுவது எப்படி என்று என்னைக் கேட்கும் ஆர்வம் மிக்...\nஷம்லா குன்றில் ஒரு சூர்யோதயம்\nமொட்டை மாடியில் ஒரு கொட்டகை\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/freddy-fish-game_tag.html", "date_download": "2019-08-22T11:29:06Z", "digest": "sha1:DMFYR34KZLHMUXTOEP4YHNO32KME5IEG", "length": 12060, "nlines": 62, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச ஆன்லைன் விளையாட்டுகள் மீன் பிரட்டி", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச ஆன்லைன் விளையாட்டுகள் மீன் பிரட்டி\nஷார்க் டேல்: என் ஓடுகள் வரிசைப்படுத்த\nசாப்பிட அல்லது சாப்பிட்டு வேண்டும்\nவிளையாட்டு மீன் பிரட்டி சேரி கடல் ஆழம் வாழ்க்கையை பற்றி சொல்ல. ஒன்றாக ஒரு மீன் வெகுமதிகளை சம்பாதிக்க பிரட்டி சுவாரஸ்யமான அதிகபடியான தேடல்கள் அனுப்ப.\nஇலவச ஆன்லைன் விளையாட்டுகள் மீன் பிரட்டி\nநவீன விளையாட்டு தொழில் முயற்சியை தனது தேவைகள் மற்றும் ஆசைகள் கருதப்படுகிறது நிலையில், பரந்த அளவிற்கு சாத்தியமுள்ள பார்வையாளர்களை அடைய குறைந்தது, நல்லதல்ல உண்மை. அது கிட்டத்தட்ட அனைத்து வகைகள் விளையாட்டு குழந்தைகளின் பதிப்புகள் உருவாக்கம் பிறப்பிடமாக. அது ஒட்டு குழந்தைகள் விளையாட்டுகள் கீழ் நெட்வொர்க்கில் என்ன பற்றி அல்ல. பெரும்பாலும் ஒரு வயது முதிர்ந்த பார்வையாளர்கள் வகிக்கிறது இது விளையாட்டு, நடுநிலை யோசனை முழுமையாக குழந்தை பார்வையாளர்களை நலன்களுக்கு ஏற்ப உண்மை. இதன் விளைவாக டெவலப்பர்கள் அதே விளையாட்டை பல தொடர் வெளியிடப்பட்டது அதனால் மக்கள் என்று பிரகாசமான மற்றும் அசல் உள்ளடக்கம் உள்ளது. உதாரணத்திற்காகசெய்ய - நாங்கள் மீன் பிரட்டி பற்றி பெரிய குழந்தைகள் தேடல்கள் வேண்டும். இந்த விளையாட்டு மீது தடுமாறியதை போதுமான ஒருமுறையாவது அதிர்ஷ்டசாலி, நாம் தொடர்ந்து தேடல் பட்டியில் பிரபலமான கோரிக்கையில் அடித்த வேண்டும் பெற்றோர்க���் நாடகம் பிரட்டி மீன் ஆன்லைன். நீருக்கடியில் உலகின் மிக வெற்றிகரமான துப்பறியும் - வரை குழந்தை ஹீரோ இந்த amusing சாகசங்களை அனைத்து செயலில் பங்கு ஆக இல்லை. அனைத்து பின்னர், வயது தேடல்கள் பெரும்பாலும் குழந்தை மற்றும் அவரது பெற்றோருக்கு விருப்பபடி இருக்கலாம் என்று அம்சங்கள் பல உண்டு. எடுத்துக்காட்டாக, தேடல்கள் மிக வெற்றிகரமாக பாணியிலான மற்றும் மர்மமான சூழல் உருவாக்க. மானிட்டர் இருட்டில் இருந்து, அவரது கோரை பற்கள் baring, திடீரென்று பயங்கரமாக சூனிய, உச்ச வரம்புக்கு கயிறு துண்டித்து மற்றும் தரையில் தொங்க தவழும் பிணத்தை விழுந்தால்... கூட ஒரு வயது முதிர்ந்த ஆச்சரியம் ஒரு அழுகை கொடுக்க முடியும் முன்னேற்றம். சிற்றின்ப தருணங்களை கொண்ட அற்பமான தேடல்கள் மிக விரிவான அடுக்கு உள்ளது. ஒரு ஜப்பனீஸ் விபச்சார கொலை விசாரணை - உங்கள் குழந்தை இல்லை சிறந்த உடற்பயிற்சி, இல்லையா எனவே, உதவி ஃப்ரெடி மீன் வருகிறது - கொஞ்சம் தான் நல்ல வேடிக்கை குவெஸ்ட் ஹீரோ. இந்த விளையாட்டுகளில் அநாகரீக மற்றும் தெளிவின்மை ஒரு வகைஉள்ளது. கதை கண்கவர் செய்ய கூட அந்த அளவு ஒரு பயங்கரமான மற்றும் மர்மமான தற்போது. இந்த விஷயத்தில், எந்த வழக்கில் ஒரு சிறிய வீரர் பயமுறுத்தும் இல்லை, ஆனால் மட்டுமே விசாரணை திருப்பங்கள் மற்றும் திருப்பங்கள் அதன் வட்டி அதிகரிக்கும் என்று, நகைச்சுவை பரிமாறப்படுகிறது. பிரட்டி மீன் அட்வென்சர்ஸ் - குழந்தை நெருக்கமான பெற்றோர் மேற்பார்வை இல்லாமல் விளையாட முடியும் சில விளையாட்டுக்களில் ஒன்று. விளையாட்டு ஒரு நூறு சதவிகிதம் குழந்தை போல் செய்யப்பட்டது, எனவே நீங்கள் பாதுகாப்பாக அவளுடன் தனியாக ஒரு குழந்தை செல்ல முடியும். இந்த தொடரின் விளையாட்டுகள் நாங்கள் எங்கள் வலைத்தளத்தில் புறக்கணிக்க முடியவில்லை, என்றார். தேவையான குறிச்சொல் நீருக்கடியில் சாகசங்களை பிரட்டி மற்றும் இணையத்தில் மற்ற தளங்களில் காணலாம் கொண்டுள்ளன அவரது உதவியாளர், லூதர், அரிய ஆன்லைன் பதிப்பு கொண்டுள்ளது. இந்த பெற்றோர்கள் இளைய விளையாட்டாளர்கள் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5069.html", "date_download": "2019-08-22T11:04:57Z", "digest": "sha1:Z5SMSA4QQWROEC4HNTFIZ35C2MTAD5ZR", "length": 6241, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-6 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ விவாதங்கள் \\ மார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-6\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-6\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-5\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-4\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-3\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-2\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-9\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-11\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-10\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-8\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-7\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-6\nஇடம் : திருச்சி : நாள் : 03.02.2013\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-7\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-5\nஅம்பலத்திற்க்கு வந்த தினமலத்தின் அய்யோக்கியத்தனம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127240", "date_download": "2019-08-22T12:45:32Z", "digest": "sha1:UDZXFXFZQQMYGYJVMFNMECHIH4VGJYNT", "length": 9200, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீயிட்டு கொளுத்துங்கள் | frustrated novelist burn my books says author - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீயிட்டு கொளுத்துங்கள்\nநாமக்கல்: பிரபல எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலில் பெண்கள் குறித்து இழிவாக கூறப்பட்டுள்ளதாக கூறி திருச்செங்கோட்டில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். இதையடுத்து நேற்று முன்தினம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், பெருமாள்முருகன் வருத்தம் தெரிவித்தார். இதனால், போராட்டக்குழுவினரும் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், பெருமாள்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்’ நூலோடு பிரச்சனை முடியப்போவதில்லை.\nவெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்க தயார் இவ்வாறு பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் 70 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி இருந்ததால் அதிகாரிகள் ஆய்வு\nஈரோடு மாவட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்\nநாமக்கல் அருகே வகுப்பு ஆரிசியர் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்: பொறியியல் மாணவர் தற்கொலை\nதிண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nவிநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு திண்டுக்கலில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் தீவிரம்\nஈரோட்டில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/5977-admk-dmk-clash.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-22T11:28:53Z", "digest": "sha1:UDRLSKGXUYXPONHJEZ3VOR7INJOFM4C7", "length": 7361, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக - திமுகவினரிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு | ADMK - DMK clash", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nஅதிமுக - திமுகவினரிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாந்தோப்பு கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக - திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nமோதலில் திமுகவைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் முன் எச்சரிக்கையாக 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவானதை அடுத்து காவல்துறையினர் அவர்களைத் தேடிவருகின்றனர்.\nஅதிப‌ர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப்: ஹிலாரி கிளின்டன்\nதிமுகவை ஒழிக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்: கருணாநிதி பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்\nநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த சரமாரி கேள்விகள்..\nஆஷஸ் 3வது டெஸ்ட் - மழையால் தாமதம்\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nகுற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயர் சேர்க்க நடவடிக்கை - சிபிஐ\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\n“தயாரான சிதம்பரம்.. தயாராகாத சிபிஐ” - சிபிஐ-யுடன் சிதம்பரத்தின் நேற்றைய இரவு\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிப‌ர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப்: ஹிலாரி கிளின்டன்\nதிமுகவை ஒழிக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்: கருணாநிதி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T11:20:03Z", "digest": "sha1:3BYP3PQJ6YKQQBMQ6HZKNU767YFLK5TS", "length": 7806, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மவுலிவாக்கம்", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nபாதுகாப்பாக இடிக்கப்பட்ட கட்டடம்.. மவுலிவாக்கத்தில் இயல்புநிலை திரும்பியது\nமவுலிவாக்க கட்டிட இடிப்பு திமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்ட��லின்\n3 விநாடிகளில் தகர்க்கப்பட்ட மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம்...\nமவுலிவாக்கம் கட்டட தகர்ப்பு தாமதம் ஏன்\nமவுலிவாக்கம் கட்டிடத்தைப் போலவே இதற்கு முன்பு தகர்க்கப்பட்ட கட்டடங்கள்\nசென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடத்தை இன்று வெடிவைத்து தகர்க்க ஏற்பாடு\nவீடுகளை சொந்தமாக்கும் கனவு 'இடிந்து தரைமட்டம்'... வீடுகளை வாங்கியவர்கள் கண்ணீர்...\nமவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் நாளை தகர்க்கப்படுவது எப்படி\nமவுலிவாக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடம் நாளை இடிக்கப்படும்: தமிழக அரசு\nமவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடத்தை இடிக்கும் பணி தள்ளிவைப்பு\n‌மவுலிவாக்கம் கட்டடம் சில நாட்களில் இடிப்பு.... சிஎம்டிஏ அதிகாரிகள் ‌இறுதிக் கட்ட ஆய்வு\nமவுலிவாக்கம் கட்டடம் இடிக்கும் பணி... சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம்\nபாதுகாப்பாக இடிக்கப்பட்ட கட்டடம்.. மவுலிவாக்கத்தில் இயல்புநிலை திரும்பியது\nமவுலிவாக்க கட்டிட இடிப்பு திமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்டாலின்\n3 விநாடிகளில் தகர்க்கப்பட்ட மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம்...\nமவுலிவாக்கம் கட்டட தகர்ப்பு தாமதம் ஏன்\nமவுலிவாக்கம் கட்டிடத்தைப் போலவே இதற்கு முன்பு தகர்க்கப்பட்ட கட்டடங்கள்\nசென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடத்தை இன்று வெடிவைத்து தகர்க்க ஏற்பாடு\nவீடுகளை சொந்தமாக்கும் கனவு 'இடிந்து தரைமட்டம்'... வீடுகளை வாங்கியவர்கள் கண்ணீர்...\nமவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் நாளை தகர்க்கப்படுவது எப்படி\nமவுலிவாக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடம் நாளை இடிக்கப்படும்: தமிழக அரசு\nமவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடத்தை இடிக்கும் பணி தள்ளிவைப்பு\n‌மவுலிவாக்கம் கட்டடம் சில நாட்களில் இடிப்பு.... சிஎம்டிஏ அதிகாரிகள் ‌இறுதிக் கட்ட ஆய்வு\nமவுலிவாக்கம் கட்டடம் இடிக்கும் பணி... சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-22T11:12:41Z", "digest": "sha1:WGETRM76NEDILQX75NMH56HKOIOONH4I", "length": 6307, "nlines": 46, "source_domain": "media7webtv.in", "title": "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறன்றன : லதா ரஜினிகாந்த் - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறன்றன : லதா ரஜினிகாந்த்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறன்றன எனவும், தயா அமைப்பின் மூலம் குழந்தைகள் பிரச்சணைகளை தீர்க்க முயன்று வருவதாகவும் லதா ரஜினிகாந்த் கோவையில் தெரிவித்துள்ளார் கோவையில் தயா என்ற குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் அவ்வமைப்பின் தலைவரான லதா ரஜினிகாந்த் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார்.\nஇதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லதா ரஜினிகாந்த், குழந்தைகளை காக்க குழந்தைகளுக்கான அமைதி அமைப்பை ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம் என தெரிவித்தார். அவ்வமைப்பை தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் ஆரம்பிக்க உள்ளதாகவும், தற்போது கோவையில் துவங்குவதற்கான ஆலோசணை நடத்தியதாகவும் கூறிய அவர், ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறன்றன எனவும், எல்லா விதமான இடங்களிலும் வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.\nகுழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை எனவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த காலத்தில் தனிதனியாக குடும்பங்கள் இருப்பதும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது எனவும், சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் அவர் கூறினார்.\nகுழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சமூகத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும் எனவும், பெரியவர்கள் உலகில் நடக்கும் பிரச்சணைகள், குழந்தைகள் உலகத்தில் திணிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். குழந்தைகள் தொடர்பான பிரச்சணைகளை 18001208866 என்ற கட்டணமில்லா தொலைபேச��� எண்ணிலும், www.peaceforchildren.net என்ற இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம், பல தரப்பினருடன் இணைந்து குழந்தைகள் பிரச்சணைகளை தீர்க்க முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்\nPrevious Previous post: திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nNext Next post: பொன்னமராவதி -முறையாக போடப்படாத புதிய சாலை- பொதுமக்கள் புகார் :\nஇன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2019/07/blog-post_48.html", "date_download": "2019-08-22T11:49:50Z", "digest": "sha1:DX7W6DZVSH6OIXVHQNCL4VDMGA3XN3FK", "length": 8750, "nlines": 182, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : ஆயா ராம் ..கயா ராம் ..அமித்ஷா \"வெர்ஷன்\"", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nசெவ்வாய், 23 ஜூலை, 2019\nஆயா ராம் ..கயா ராம் ..அமித்ஷா \"வெர்ஷன்\"\nஆயா ராம் ..கயா ராம் ..அமித்ஷா \"வெர்ஷன்\"\nஉங்கள் கவிழ்ப்பு அரசியல் கண்டு\nபாரத மாதா வெட்கித் தலைகவிழ்ந்தாள்.\nஎன்று கீறல் விழுந்த ரிக்கார்டை\nஅதாவது தகிடு தத்த தாமரையை\nஆயா ராம் கயா ராம் என்று\nஅயோத்தியில் கோவில் கட்டுவதில் கூட\nஆள் மாறாட்டம் செய்வது தான்\nஇனி அந்த \"ராம் லீலா\"மைதானத்தில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nயாதும் ஊரே. யாவரும் கேளிர்.\nபிக் பாஸ் எனும் புதைகுழிகள்\nகாந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்\nமூன்று வர்ணமும் நான்கு வர்ணமும்\nஆயா ராம் ..கயா ராம் ..அமித்ஷா \"வெர்ஷன்\"\nகள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-22T12:36:51Z", "digest": "sha1:SCGEYAHHOUZJ5GYTCKV4UQGY5ERVLNGQ", "length": 7341, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெயின், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசைக் கவுண்டியின் வெயின்-இன் மக்கள் த��கை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.\nவெயின் (Wayne) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பசைக் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 25.17 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 23.73 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 1.45 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 54717 ஆகும். வெயின் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2306.0 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2016, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_6_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:22:39Z", "digest": "sha1:2KVNF5SD6SXIH4HIGRNQOD3TYOPCA7OO", "length": 16947, "nlines": 212, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் - பாட்டு)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் - பாட்டு)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n←இனிமைமிகு பாடல்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் இனிமைமிகு பாடல்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை→\n வைகறைபோல் தோற்றம்;... ஞாயிறுபோல் ஒளி;... யாரிவள்\" - இனிமைமிகு பாடல் 6:10.\n1 இனிமைமிகு பாடல் (Song of Songs)\n2.1 பாடல் 17: தலைவி கூற்று\n3.1 பாடல் 18: தலைவன் கூற்று\n3.2 பாடல் 19: தலைவன் கூற்று\n3.3 பாடல் 20: தலைவன் கூற்று\n3.4 பாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல்\nஇனிமைமிகு பாடல் (Song of Songs)[தொகு]\nஅதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n1 என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்;\nஎன் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்;\nஎன் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்;\nபாடல் 17: தலைவி கூற்று[தொகு]\nஇதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்;\n\"கதவைத் திற, என் தங்காய்,\nஎன் அன்பே, என் வெண்புறாவே,\nஎன் தலை பனியால் நனைந்துள்ளது;\nஎன் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது.\"\n3 \"என் ஆடையைக் களைந்து விட்டேன்;\nமீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ\n4 என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்;\nஎன் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.\n5 எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க;\nஎன் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது;\nஎன் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று;\n6 கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு;\n என் காதலர் காணவில்லை, போய்விட்டார்;\nஎன் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது;\nஅவரைத் தேடினேன்; அவரைக் கண்டேன் அல்லேன்;\nஅவரை அழைத்தேன்; பதிலே இல்லை\n7 ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்;\nநகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்;\nஅவர்கள் என்னை அடித்தனர்; காயப்படுத்தினர்;\nஎன் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்;\nகோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்\n8 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்;\n'காதல் நோயுற்றேன் நான்' எனச் சொல்லுங்கள்.\nமற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்\nஇவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே;\nமற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்\n10 \"என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்;\nபல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்\n11 அவரது தலை பசும்பொன்;\n12 அவர் கண்கள் வெண்புறாக்கள் போன்றவை;\nபாலில் குளித்து, நீரோடைகளின் அருகில்\nகரையோரங்களில் தங்கும் வெண்புறாக்கள் அவை.\n13 அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன;\n14 அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்;\nஅவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன;\nஅவரது வயிறு யானைத் தந்தத்தின் வேலைப்பாடு;\nஅதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன.\n15 அவருடைய கால்கள் பளிங்குத் தூண்கள்;\nதங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன;\nஅவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது;\n16 அவரது வாய் இணையற்ற இனிமை;\nஎருசலேம் மங்கையரே, இவரே என் காதலர்,\nஉன் காதலர் எங்கே போனார்\nஉன் காதலர் எப்பக்கம் திரும்பினார்\nஉன்னோடு நாங்களும் அவரைத் தேடுவோம்.\"\n2 \"என் காதலர் தம் தோட்டத்திற்கும்\nலீலி மலர்களைக் கொய்யவும் சென்றுள்ளார்\".\n3 நான் என் காதலர்க்குரியள்; என் காதலர் எனக்குரியர்;\nலீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.\nபாடல் 18: தலைவன் கூற்று[தொகு]\n4 என் அன்பே, நீ திரட்சாவைப்போல் அழகுள்ளவள்;\n5 என்னிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்;\nவெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.\n6 உன் பற்களோ, குளித்துக்கரையேறும்\nஅவை யாவும் இரட்டைக்குட்டி போட்டவை;\nஅவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.\n7 முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள்\nபிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.\nபாடல் 19: தலைவன் கூற்று[தொகு]\n8 அரசியர் அறுபது பேர்;\nஅழகின் வடிவம் அவள் ஒருத்தியே\nஅவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;\nஅவளைப் பெற்றவளுக்கு அவள் அருமையானவள்;\nமங்கையர் அவளைக் கண்டனர்; வாழ்த்தினர்;\nஅரசியரும் வைப்பாட்டியரும் அவளைப் புகழ்ந்தனர்:\nபாடல் 20: தலைவன் கூற்று[தொகு]\n11 வாதுமைச் சோலைக்குள் சென்றேன்;\nபள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப் பார்க்கப் போனேன்;\nமாதுளைகள் மலர்ந்தனவா என்றும் காணச் சென்றேன்.\n12 என்னவென்றே எனக்குத் தெரியவில்லை\nஇளவரசனுடன் தேரில் செல்வது போல் நான் உணர்ந்தேன்.\nபாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல்[தொகு]\nநாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்\nஇரண்டு பாசறைகள் நடுவில் ஆடுபவளைப்போல்\nசூலாமியளை நீங்கள் ஏன் நோக்க வேண்டும்\n(தொடர்ச்சி): இனிமைமிகு பாடல்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2012, 17:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-08-22T11:55:04Z", "digest": "sha1:XJZELDKLKZPJZFAILD3JXXGZKEHHOPWR", "length": 11862, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 24 அக்டோபர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 24 அக்டோபர் 2016\n1.புனேவில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஷ்வினி ஏக்போத்(44), கடந்த அக்டோபர் 22-ம் தேதி இரவு நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உய���ரிழந்தார்.\n2.உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவையில் இந்தியாவின் ஏர் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, பசிபிக் பெருங்கடல் ரூட் வழியாக 14.5 மணிநேரத்தில், 15,300 கிமீ தூரம் ஏர் இந்தியா விமானம் ஒன்று இடையில் நிற்காமல் இயக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு எமிரேட்ஸ் இயக்கிய துபாய் – ஆக்லாந்து ட்ரிப்தான் உலகின் தொலைதூர நான் – ஸ்டாப் ட்ரிப்பாக கருதப்பட்டது.ஆனால் இந்த சாதனை இரண்டு ஆண்டுகளுக்குத்தான் இருக்கும்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 19 மணிநேரத்தில் 16,500 கிமீ செல்லக்கூடிய விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.\n3.இந்தியாவில் 2,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வர உள்ளன.மைசூரில் உள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடும் அச்சகத்தில் இதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தச் சில வாரங்களில் ஆர்பிஐ இதனை வெளியிட முடிவு செய்துள்ளது.\n1.இங்கிலாந்தின் வேல்ஸ் கடற்பகுதியில் Cambrian Patrol exercise என்ற பெயரில் சர்வதேச அளவிலான கடற்பகுதி ரோந்துப் போட்டியில் இந்திய ராணுவம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.\n2.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்த ஜப்பான் பெண்மணி ஜுங்கோ தாபேய்(77), புற்றுநோயால் கடந்த அக்டோபர் 20-ம் தேதி காலமானார்.\n3.சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள டி பார்க் பகுதியில், உலகிலேயே மிகப்பெரிய காற்று மாசுபாட்டை சுத்திகரிப்பதற்காக,காற்று சுத்தகரிப்பான் நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\n4.இன்று ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day).\n1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக “உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட” தீர்மானித்தது.1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.\nஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் ச��தனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.\nஉலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஐ ஐ.நா. சபை அறிவித்தது. 1973ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தகவல்களைப் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது.\nதினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராசு மகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.\nமதுரை மாவட்டம் மீனாட்சியம்மன் கோயில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்.\n« நடப்பு நிகழ்வுகள் 23 அக்டோபர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 25 அக்டோபர் 2016 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/07/20190012/1045479/Governor-india.vpf", "date_download": "2019-08-22T11:43:55Z", "digest": "sha1:JSMCEXXSM2HTJG5AFAQUDC3QLBWC5SOL", "length": 9764, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ள���ு.\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல், இடமாற்றம் செய்யப்பட்டு, உத்தரபிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேப்போல பீகார் ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன், இடமாற்றப்பட்டு, மத்திய பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பீகார் ஆளுநராக பாகு சவுகானும், நாகாலாந்து ஆளுநராக ஆர்.என். ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேப்போல மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஜெகதீப் தன்கரும், திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயஸ்சும் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவ��ன பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஅன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்\nஇன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2013/07/22713-1/", "date_download": "2019-08-22T12:59:11Z", "digest": "sha1:LLHANYANCOA6GAI7QR4UHWS6O54V4BBA", "length": 7550, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரத்தில் நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome கீழக்கரை செய்திகள் ராமநாதபுரத்தில் நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்\nராமநாதபுரத்தில் நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்\nராமநாதபுரத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நகர் மின்பகிர்மான கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதாக மின்வாரிய விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் கு. யோகானந்தன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.\nராமநாதபுரம் கோட்ட அலுவலகத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.\nஇத்தகவல் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுபாயில் சென்னை புதுக்கல்லூரி' (NCIM) மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த 'ரமலான் இஃப்தார் விருந்து' நிகழ்ச்சி \nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2009/01/blog-post_08.html", "date_download": "2019-08-22T12:28:52Z", "digest": "sha1:7R6AAUVNBXFKRLJ66HFEK4ODDNLHQ7PL", "length": 52676, "nlines": 170, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: காவியம் படைத்த அரசியல் கவிஞன்!", "raw_content": "\nகாவியம் படைத்த அரசியல் கவிஞன்\nமில்டன் அரசவைக் கவிஞர் அல்ல; அரசியல் கவிஞர் ஆங்கிலக் கவிகளில் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றிருப்பவர் ஜான் மில்டன். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது.\nமில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. ‘மில்டனைப் போல் எழுதுகிறாயே’என்று பிற எழுத்தாளர்களை பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.\nமதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும்.\n கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.\nஉலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’எழுதுவதற்கு கருவானது.\nகல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார். அதில் குறிக்கத்தக்கது லூசிடாஸ் (Lycidas),கோமாஸ் (Comus)..\nஅறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன். இந்த சந்திப்ப�� தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.\n‘டஸ்கன் கலைஞனால் தொலை நோக்கி வழியே முன்னிரவில் துழாவப்பெறும் சந்திரன் போல், சாத்தான் கேடயத்தின் அகன்றவட்டம் அவன் தோளில் தொங்கியது.” - (கம்பனும் மில்ட்டனும், எஸ். ராமகிருஷ்ணன், பக்.54)\nகலிலியோ கண்ட உண்மை கடவுளுக்கு எதிரானது என்றுக் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அவர் கண்ட உண்மையை தனது படைப்பிலும் கொண்டு வந்ததன் மூலம் மில்டன் மக்களை மாயையிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவிற்கு பங்காற்றினார் என்பதை உணர முடியும்.\nஇதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தை முன்னிறுத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த முதலாம் சார்லஸ் மன்னராட்சியில் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தலைவிரித்து ஆடின. இப்பின்னணியில் 1639இல் இலண்டன் திரும்பும் மில்டன் ஒரு பள்ளிக்கூடத்தை துவக்குகிறார். குறிப்பாக அக்காலக் கல்வி மதத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தனது அதிருப்தி தெரிவித்த மில்டன்1944 இல் ‘கல்வி’ (Of Education) குறித்து சிறந்த கட்டுரையொன்றை வெளியிடுகிறார். கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.\nசார்லஸ் மன்னராட்சியின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. இதை எதிர்த்து தூய்மைவாதிகளும் - புரோட்டஸ்டான்ட்கிருத்துவர்களும் தங்களது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். மதம் தங்களது தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது அதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க முடியாது என்று பல இடங்களில் கலகம் எழுந்தது. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பின்னணியுடன், ஆட்சி அதிகார எந்திரத்தை கையில் வைத்திருந்த கொடுங்கோலன் சார்லஸ் மன்னன் புரோட்டஸ்டான்ட் மக்களை வேட்டையாடினான். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைகளை கண்ட மில்டன் மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கி,தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக பல அரசியல் பிரசுரங்களை எழுதி குவித்தான். இது ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அந்த நேரத்தில்தான் சார்லஸ்மன்னன் பத்திரிகை உரிமைக்கு வேட்டு வைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வந்தான். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் எந்த துண்டுப் பிரசுரமும் வெளிவராது என்ற நிலையே நிலவியது.\nமன்னராட்சியின் இந்த பத்திரிகை தடைச் சட்டத்தை எதிர்த்து ‘ஏரோபிஜிடிகா’ (Areopagitica)என்ற தலைப்பில் பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒரு பிரசுரத்தை வெளியிட்டார் மில்டன். ‘ஒரு நல்ல புத்தகத்தை தடை செய்வது ஒரு மனிதனை கொல்லுவதற்கு ஒப்பாகும்’ என்று அதில் வலியுறுத்தியிருந்தார். நவீன காலத்தில் பத்திரிகை ஒடுக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட முதல் குரல் மில்டனின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறுபுறத்தில் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் படைகள் திரட்டப்பட்டு மன்னராட்சிக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தம் தொடுக்கப்பட்டது. இதற்கு மில்டனும் தனது எழுத்தாற்றல் மூலமாக துணை நின்றார்.1644இல் சார்லஸ் மன்னனின் ஆட்சி முடிவுக்கு வந்து கொல்லப்பட்டான். பின்னர் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் முதல் ஜனநாயக அரசு இங்கிலாந்தில் அரியணை ஏறியது. இவரது அமைச்சரவையில் லத்தீன் மொழிக்கான செயலாளராக மில்டன் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் மில்டன், ‘கொடுங்கோல் மன்னர்களும் அவரது நீதிபதிகளும் கொல்லப்பட வேண்டியவர்களே’ என்ற தலைப்பில் எழுதிய அரசியல் பிரசுரம் மிகவும் புகழ்பெற்றது.\nஆலிவர் கிராம்வெல்லின் ஆட்சி குறுகிய காலமே இருந்தது. அவரது மறைவுக்குப் பின், 1658-இல் 2-ஆம் சார்லஸ் மன்னன் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பழமைவாதத்தின் பிடிக்குள்சென்றது. குடியரசு ஆட்சிக்கு முழுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலும் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்ட மில்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாம் சார்லஸ் மன்னன் ஆட்சியில் மில்டன் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்படுவார் என மக்கள் அஞ்சினர். மில்டன், ‘தான் இனிமேல் கவிதைகள் படைக்க விரும்புவதாக’ கூறியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் விடுதலையாகி இருக்காவிட்டா���் மில்டன் என்ற மகா கவியை இந்த உலகம் இழந்திருக்கும்.\n1667 ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு கண் பார்வையையும் இழந்து விட்டார் மில்டன். இதனால் மிகவும் மனம் வருத்தமுற்ற மில்டன் தனது உலகம் இருண்டு விட்டதை உணர்த்தும் வகையில் “ஆன் ஹிஸ் பிலைன்ட் லெஸ்” (On His Blindness) என்ற கவிதை மூலம் வருந்துகிறார். கண்ணிருக்கும் போது செய்ய வேண்டிய பல கடமைகள் செய்ய முடியாமல் போனதே என்பதற்காக\nஇருப்பினும், இதில் மனம் தளராத மில்டன்,தனது உதவியாளர் மூலம் தான் சொல்லச் சொல்ல பல்வேறு கவிதைகளை படைக்கிறார். இந்தக் காலத்தில்தான் ‘இழந்த சொர்க்கம்’(Paradise Lost) என்ற புகழ்மிக்க காவியத்தை1667-இல் படைத்தார் மில்டன். 12 காண்டங்கள் என்று சொல்லத்தக்க வகையில், 12புத்தகங்களாக 10,565 வரிகளைக் கொண்டஆங்கில மொழி நடையில் - கவிதை உலகில் ஒரு புது நடையை வழங்கி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் மில்டன்.\nகுறிப்பாக இழந்த சொர்க்கம் காவியம் - பைபிள் கருவை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், அதில் அவரது புனைவு என்பது ‘கடவுளை வென்ற சாத்தான்’ என்ற பொருளுடக்கத்தை கொண்டு எழுதப்பட்டது. குறிப்பாக சாத்தானை ஒரு ஹீரோவாக மையப்படுத்தி புகழ்ந்துரைத்த முதல் இலக்கியம்தான் மில்டனின் இழந்த சொர்க்கம். இதற்காகவே இந்த புத்தகத்தை அன்றைக்கு மக்கள் தொடுவதற்கே அஞ்சினர். இதுவும் சாத்தானின் வடிவமே என்று அவதூறு கிளப்பினர் பழமைவாதிகள்.\nவிண்ணுலகில் சாத்தானுக்கும் - கடவுளுக்கும் சண்டை மூளுகிறது. கடவுளின் சேவர்களில் ஒரு பகுதி தேவர்கள் கூட சாத்தான் பக்கம் சாய்ந்து கடவுளுக்கு எதிராக போரிடுகின்றனர். இந்நிலையில் தோல்வியுள்ள சாத்தான் கூட்டத்தினர் மீளாக உறக்கத்தில் இருக்கையில்,புதிய உலகை படைக்கிறார் கடவுள். அதில் ஈடன் தோட்டத்தில் ஆதாமையும் - ஏவாளையும் படைக்கிறார். இந்த தோட்டத்தில் உள்ள அறிவுக் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் அவர்களுக்கு கட்டளையிடுகிறார். இதை அறிந்து கொண்ட சாத்தான் விண்ணுலகிலிருந்து கடவுளால் படைக்கப்பட்ட புதிய உலகிற்கு வந்து ஈடன் தோட்டத்தில் உள்ள ஏவாளை மயக்கி அந்த அறிவுக் கனியை உண்பதற்கு தூண்டுகிறார். ஒரு கட்டத்தில் சாத்தான் ஒரு பாம்பின் உடலுக்குள் புகுந்து கொண்டு,ஏவாளிடம் சென்று மனிதனைப் போல் மிக அழகாக பேசுகிறது. பாம்புக்கு எப்படி பேச்சு வந்தது என்ற��� ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய ஏவாளிடம் தான் அந்த அறிவுக் கனியை உண்டதாக கூறியதோடு, ஆதாம் அதை உண்பதற்கு தூண்டுகிறது. அது பாவம் என்று ஏவாள் மறுக்க, இல்லை; ‘பாம்பான நான் இந்தக் கனியை உண்டதால் மனிதனிப் பேச்சு திறமை கிடைக்கப்பெற்றேன். அதையே நீங்கள் சாப்பிட்டால் தேர்வர்களின் நிலைக்கு உயரலாம்’ என்று நயமாக பேசி தன்னுடைய வாதத் திறமையால் ஏவாளை அந்த அறிவுக் கனியை (ஆப்பிள்) சாப்பிட வைக்கிறார். அவ்வளவுதான்; இந்த கனியை சாப்பிட்ட பின் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை ஏவாள்,ஆதமிடம் சொல்ல அவனும் ஏன் இதைச் சாப்பிட்டாய் என்று கேள்வி எழுப்பினாலும்,மனைவியின் அன்புக்கு கட்டுப்பட்ட ஆதாமும் அந்த கனியை சாப்பிடுகிறான். இந்த செயலின் மூலம் கடவுளின் திட்டத்தை முறியடிக்கிறான் சாத்தான். கனியை சாப்பிட்டதால் நிரந்தரமாக மனித குலம் பாவத்திற்கு உள்ளாகிறது. இதனால் அவர்கள் சொர்க்கத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள்; பாவத்திற்கு ஆளாகிறார்கள். பின்னர் ஆதாமும் - ஏவாளும் கடவுளிடம் இறைஞ்சுவதால் கடவுளின் குமாரன் மனித குலத்தில் பிறந்து அந்த பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாக கதை முடிகிறது. இதுதான் இழந்த சொர்க்கத்தின் மிகச் சுருக்கமான கதையம்சம்.\nஇந்த காவியத்தில் பல இடங்களில் சாத்தான் தனது அணிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக கூறப்படும் கவியம்சங்கள் மிக அற்புதமானவை.\n(களத்தை இழந்தோமல்லது; அனைத்தையும் இழந்தோமன்று) என்று கூறி நம்பிக்கை யூட்டுவதையும்,\n(பொன்னுலகத்தில் தொண்டு புரிவதைக் காட்டிலும், நரகத்தில் ஆட்சி புரிவதே மேல்) என்று நயமாக எடுத்துரைத்து தனது அணிக்கு பலம் சேர்க்கிறார் மில்டன்.\n400 வருடத்திற்கு முன் மதவாதிகளின் அரியாசனங்கள் கோலோச்சிய நேரத்தில், ‘சாத்தான் கடவுளை வென்றதாக’ காவியம் இயற்ற வேண்டும் என்றால் எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும் மில்டனுக்கு. அது மட்டுமல்ல; இந்த கதை குறித்து விமர்சகர்கள் கூறும்போது, ‘இதன் மூலம் சாத்தான் கடவுளை எதிர்த்து போராரிடுவது போல் மக்கள் மன்னர்களை எதிர்த்து போரிட வேண்டும்’ என்று தூண்டுவதாக வர்ணிப்பர்.\nமில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ ஆங்கில கவிதை உலகில் முடி சூட முடியாத உயர்த்தில் இருக்கிறது என்றால் மிகையாகாது. மேலும் மில்டன் பார்வைகளை இழந்திருந்தாலும், தனது அறிவுக் கூர���மையால் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை கொண்டு வந்தார். இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு காவியம்‘மீண்ட சொர்க்கம்’ (Paradise Regained).\nஇது தவிர ஆங்கிலத்தில் சொனாட்டோ என்று சொல்லக் கூடிய 14 வரிகளைக் கொண்ட கவிதைகள் பலவற்றை எழுதி அதில் தனக்கென தனியிடைத்தை பிடித்துக் கொண்டவர் மில்டன்.\nதனது இறுதி நாட்களில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மில்டன் என்ற மகத்தான கவி நவம்பர் 8, 1674 இல் மரனமடைந்தார்.\n400 ஆண்டுகள் கடந்த பின்பும் மில்டனின் படைப்புகள் மனித குலத்திற்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டுவதாக உள்ளது. குறிப்பாக கலை கலைக்காகவே என்று இயங்குபவர்கள் மத்தியல் கலை மனிதனுக்காக என்றும் அது மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு படைப்புகளை வழங்கியவர் மில்டன் என்பதில் மனித குலம் பெருமைப்படத்தக்கது. இதில் இறுதியாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் எஸ்.ராமகிருஷ்ணனின் கம்பனும் - மில்டனும்,தொ.மு.சி.யின் வள்ளுவனும் - மில்டனும் போன்ற படைப்புகள் தவிர, தமிழில் மில்டன் குறித்து போதுமான அளவிற்கு அவரது படைப்புகள் தமிழாக்கம் செய்யப்படவில்லை என்பது தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு குறையாகவே உள்ளது. அவரது 400வது ஆண்டில் இதில் ஒரு சில படைப்புகள் வெளிவந்தால் அது அவருக்கு செய்யும் சிறப்பாகும்.\nஅன்பு நன்பரே உங்களது தளத்திற்கான பெயரையே சந்திப்பு என்று வைத்துள்ளீர்கள். அதாவது \"santhibu\" நான் 2005 நவம்பர் மாதம் முதல் சந்திப்பு என்ற பெயரை \"santhipu\" பயன்படுத்தி வருகிறேன். எனவே தற்போதைய தங்களது பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். எனவே வாய்ப்பிருப்பின் அதனை மாற்றி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அடுத்து உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய இ- மெயிலைக் கூட கொடுக்கவில்லை. மேலும் நீங்கள் கம்யூனிசத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர் என்று கூறியிருக்கிறீர்கள். குழப்பத்தை தவிர்த்திட உதவுங்கள்.\nபாரதி மகத்தான புரட்சிக் கவி\"ன்.\nபோலி சந்திப்பு - தொடை நடுங்கி ம.க.இ.க. நக்சலிச பதிவரே கொள்கை ரீதியாக திவால் ஆகிப் போனதால் தற்போது இணையத்தில் போலியாக சந்திப்பு என்ற பெயரில் சீர்குலைவு வேலையைத் துவக்கியுள்ளீர்கள். இந்த விளையாட்டை நீங்கள் தாராளமாக தொடரலாம் கொள்கை ரீதியாக திவால் ஆகிப் போனதால் தற்போது இணையத்தில் போலியாக சந்திப்பு என்ற பெயரில் சீர்குலைவு வேலையைத் துவக்கியுள்ளீர்கள். இந்த விளையாட்டை நீங்கள் தாராளமாக தொடரலாம்\nமேலும் நான் நினைத்தால் உங்களுடைய அனைத்து கமெண்டுகளையும் டெலிட் செய்ய முடியும். இருப்பினும் அதனை அனுமதிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா உங்களது போலி முகங்கள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டாமா அதுதான்\nநண்பரே எனது மெயில் முகவரியை எனது அலுவலகத்தில் யாரோ எடுத்து விளையாடுகிறார்கள். எப்படி அதை சரி செயய என ஆலேசனை தருக. சரி அது கிடக்கட்டும். எனது கம்யூனிச புரட்சி பற்றி புரிதலுக்கும் விவதத்திறக்கும் தயவு செய்து விவாதியுங்கள். fmvasanthy@gmail.com\nஎனது கம்யூனிச புரட்சி பற்றி புரிதலுக்கும் விவதத்திறக்கும் தயவு செய்து விவாதியுங்கள்.\nதேசத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற தங்களது விருப்பதை வரவேற்கிறேன். எனவே இந்திய தேசத்தில் எத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கான தருணம் என்ன என்பது குறித்து தனிப்பதிவாக விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் உங்களுக்கு இந்திய புரட்சி பற்றி எத்தகைய கருத்துக்கள் உள்ளன என்பதையும் அறிய விரும்புகிறேன். நன்றி.\nசமூக மாற்றம் அவசியம் என்பது தெரிகின்றது. கம்யூனிஸ்டுகளால்தான் அது சாத்தியம் என்று புரிகின்றது. தனிப்பதிவுதான் புரிய வைக்கும் என்ற உங்களது கருத்தில் நான் மாறுபடுகிறேன். கம்யூனிஸ்டுகள் சிறைச்சாலையைக் கூட அரசியல் மேடைகளாக மாற்றியவர்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த மாமனிதர்களுக்கெல்லாம் கிட்டாத ஒரு மேடையாக அரசியலை விளக்குங்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் எப்படி வேலை செய்ய வேண்டும் அதன்வழி விதர்பா தற்கொலை, கயர்லாஞ்சி, திண்ணியம், மேலவளவு, வெண்மணி ... துவங்கி எல்லா ஒடுக்குமுறைகளையும் எப்படிப் பழிதீர்ப்பது எனத் தவிக்கிறேன். மக்களுடைய அறிவுமட்டம் அவசியமா அதன்வழி விதர்பா தற்கொலை, கயர்லாஞ்சி, திண்ணியம், மேலவளவு, வெண்மணி ... துவங்கி எல்லா ஒடுக்குமுறைகளையும் எப்படிப் பழிதீர்ப்பது எனத் தவிக்கிறேன். மக்களுடைய அறிவுமட்டம் அவசியமா ஒரு கம்யூனிஸ்டால் தான் என்ன செய்யப் போகின்றோம் என்பதை வெளிப்படையாக விளக்க முடியும் என நம்புகிறேன்.\nதன் வாழ்க்கையின் இளமைப்பருவத்தை ஒரு உயர்ந்த லட்சித்திற்காக செலவிடுபவர் இயல்பாகவே என்ன செய்யப் போகின்றோம் என்பதை ஒரு சித்த��ரமாகவே சொல்லுவார் என நினைக்கிறேன். இதற்கு கேள்வி கேட்டவருக்கு என்ன புரிதல் உள்ளது என்பது என்ன அவசியம்\nஅன்பு தளபதி (இது உண்மையான பெயர் என்று நம்புகிறேன்) திண்ணியத்திற்கும்... உத்தப்புரத்திற்கும்... பழிதீர்க்க வேண்டும் என்ற உங்களது உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் பிரச்சனை என்ன திண்ணியத்தையும், உத்தப்புரத்தையும், அதன் உடன் பிறந்த சாதியத்தையும் இந்த மண்ணுக்குள் திணித்தது நிலப்பிரபுத்துவ - சனாதன ஆளும் வர்க்கம். தற்போது இதனை ஆளக்கூடிய முதலாளித்துவ - ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் எந்தவிதமான மாற்றமும் இன்றி காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர். எனவே, சாதியம் என்ற கொடிய சமூக நோயை விரட்ட வேண்டும் என்றால் அதனை உருவாக்கிய நிலப்பிரபுத்துவத்தையும் அதன் அடியொற்றி வளர்ந்த குப்பைகளையும் முதலில் ஒழிக்க வேண்டும். தற்போதைய இந்திய ஆளும் வர்க்கம் என்பது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆளும் வர்கக்ம் - இது ஏகதிபத்தியத்துடனும் சமரசம் செய்துக் கொண்டு செயலாற்றுகிறது. இந்த ஆளும் வர்க்கம் சாதியத்தை ஒருபோதும் ஒழிக்காது. எனவே இதனை ஒழிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தும் ஒரு மக்கள் ஜனநாயக புரட்சி அவசியம். இது எப்போது நடக்கும் என்பதற்கு ஆரூடம் கொடுக்க முடியாது. ஆனால் இதை நோக்கிய நமது பயணத்தை தொடர வேண்டியுள்ளது. தீவிரமாக. இந்தியா என்பது கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட ஒரு நாடு. எனவே மேற்கண்ட பழமைவாத சிந்தனைகளை ஒரே நாளில் குப்புற கவிழ்த்து விட முடியாது திண்ணியத்தையும், உத்தப்புரத்தையும், அதன் உடன் பிறந்த சாதியத்தையும் இந்த மண்ணுக்குள் திணித்தது நிலப்பிரபுத்துவ - சனாதன ஆளும் வர்க்கம். தற்போது இதனை ஆளக்கூடிய முதலாளித்துவ - ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் எந்தவிதமான மாற்றமும் இன்றி காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர். எனவே, சாதியம் என்ற கொடிய சமூக நோயை விரட்ட வேண்டும் என்றால் அதனை உருவாக்கிய நிலப்பிரபுத்துவத்தையும் அதன் அடியொற்றி வளர்ந்த குப்பைகளையும் முதலில் ஒழிக்க வேண்டும். தற்போதைய இந்திய ஆளும் வர்க்கம் என்பது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆளும் வர்கக்ம் - இது ஏகதிபத்தியத்துடனும் சமரசம் செய்துக் கொண்டு செயலாற்றுகிறது. இந்த ஆளும் வர்க்கம் சாதியத்தை ஒருபோதும் ஒழிக்���ாது. எனவே இதனை ஒழிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தும் ஒரு மக்கள் ஜனநாயக புரட்சி அவசியம். இது எப்போது நடக்கும் என்பதற்கு ஆரூடம் கொடுக்க முடியாது. ஆனால் இதை நோக்கிய நமது பயணத்தை தொடர வேண்டியுள்ளது. தீவிரமாக. இந்தியா என்பது கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட ஒரு நாடு. எனவே மேற்கண்ட பழமைவாத சிந்தனைகளை ஒரே நாளில் குப்புற கவிழ்த்து விட முடியாது. இதற்காக பல தரப்பான மக்களையும் அரசியல் ரீதியாக அணிதிரட்ட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் இந்தியாவில் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக வலுவாக செயலாற்றுவதால் மக்களுக்கு அதன் மீது நம்பிக்கையும் உள்ளது. எனவே இந்த மாயைகளிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை காரணியாக செயல்படும் அந்த அரசியலுக்குள் இறங்கித்தான் நீந்த வேண்டியிருக்கும். அதனைத்தான் சி.பி.எம். தற்போது செய்து கொண்டு வருகிறது. உங்களுக்கு கம்யூனிசத்தின் மீது நம்பிக்கை உள்ளது நல்லது. இந்தியாவில் தற்போதைய சூழலில் கம்யுனிசம் என்ற கருத்தாக்கத்தையும் - அதைச் சார்ந்த அரசியலையும் முன்னெடுத்துச் செல்வதில் சி.பி.எம். மற்றும் இடதுசாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. நக்சலிச அரசியல் என்பது அதன் நோக்கத்திலிருந்து விலகி தற்போது சிறு சிறு குழுக்களாக சிதறுண்டு போனதுதான் மிச்சம். எனவே வெகுஜ அரசியல் களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு இந்த முதலாளித்துவ சமுகத்தை அம்பலப்படுத்தும் செயலில் ஈடுபடுவதே நீங்கள் குறிப்பிடும் அந்த பழி தீர்த்தலுக்கு முதல்படி என கருதுகிறேன். அதில் நான் முழுமையான நம்பிக்கையும் வைத்துள்ளேன். நன்றி.\nநண்பரே என்னுடைய பெயரை உங்கள் ஆள்கள் மூலமாகவே உறுதிப்படுத்த சொன்னேன். ஆனால் தங்களது இயற்பெயருக்கு ஏன் நீங்கள் உங்கள் சொற்படி தளத்தை மாற்றவில்லை.\n1. மக்கள் ஜனநாயக புரட்சியில் நம் பக்கம் யார் யார் இருப்பர், எதிரிகள் பக்கம் யார் யார் இருப்பர்.\n2. நமது பக்கம் குறிப்பாக புரட்சிக்கு தலைமை தாங்க வரும் கட்சி உறுப்பினர் அய்யர் சாதியில் பிறந்தவராக இருந்தால் பூணூல் அணியலாமா\n3. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பெருகிவரும் இக்காலத்தில் அங்கே ஆளும்வர்க்கம் யார்\n4. சாதி ஒழிப்பில் நமது பக்கம் யார் இருப்பர், என்ன செய்ய திட்டம் உள்ளது.\n5. ''முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக'' என குறிப்பிட்டீர்கள். பழைய ராஜாக்களின் பிள்ளைகளும், நிழக்கிழார் வீட்டுப் பிள்ளைகளும் பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக் கருதுகிறேன். சரியா எனில் இவர்கள் எப்படி முதலாளிகள் பற்றி பேசுவார்கள். தவறு எனில் நடைமுறையில் சமூக உற்பத்தியில் முதலாளியம் முழுமுற்றாக வளர்ந்து அதன் அரசியல் கோரிக்கையான தேசியத்தை கட்டியமைத்தமைக்கு உதாரணம் தருக.\n6. பாராளுமன்றத்தில் பங்கேற்பது பற்றி, மக்கள் அதன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினீர்கள். அதே மக்கள் சாதி தீண்டாமையையும் விருப்பத்துடன் கடைபிடிக்கின்றனர். அதற்காக உத்தபுரத்தில் நீங்கள் அமைதி காத்திருக்கலாமே. மக்களுக்கு வால் பிடிக்கமுடியாது எனக் கருதுகிறேன்.\n7. மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கலாம். ஆனால் அதைப் பின்பற்றுவது என்ற நடைமுறை நமது முன்னேறிய தொழிற்சங்கத்தை ஆயுதபூஜை கொண்டாட வைப்பது வரை போகும்தானே.\n8. நக்சல்பாரிகள் சிறுசிறு குழுக்களாகப் போனது பற்றி சொல்லியிருந்தீர்கள். அதனால் மாத்திரமே அவர்களது லட்சியமும், பாதையும் தவறா\n9. சோம்நாத் சட்டர்ஜியின் தற்போதைய நிலைபற்றி கட்சி என்ன கருதுகிறது.\n10. இப்படி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தால் என் போன்ற சிலருக்கு உதவும். பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்கினால், நானே பிரிண்ட் எடுத்து மக்களிடம் விநியோகிப்பேன்.\n11. வெகுஜன அரசியல் களத்தில் நம்முடைய எதிரி யார், நண்பன் யார்\n12. எதிரிகள் மாறுவார்கள் எனில் அளவுகோல் என்ன\n13. வெகுஜன அரசியல் களத்தில் எப்படி ஊடாடுவது புரட்சி எப்படி அதனால் சாத்தியமாகும். ஒரு சினிமா காட்சி போல விளக்கினால் குறைந்தது ஒரு ஆயிரம் பேரிடமாவது இதனை விளக்கி அணிசேர்ப்பேன்.\nமே தின வரலாறு புத்தகம்\nஅனானியின் பின்னூட்டத்திற்கு சந்திப்பின் கண்ணோட்டம...\nஎமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள்\nநயவஞ்சகமே, உன் பெயர்தான் முதலாளித்துவமா\nமூட நம்பிக்கைக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும்: க...\nகாவியம் படைத்த அரசியல் கவிஞன்\nதலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்ப...\nபுத்தகம் பேசுது... புத்தகம் பேசுது.... புத்தகம் ஏத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10721", "date_download": "2019-08-22T11:25:43Z", "digest": "sha1:RUP5M3P6JIU2NH5QY2L2KOMXOWWRRBZH", "length": 10996, "nlines": 287, "source_domain": "www.arusuvai.com", "title": "புளி மிளகாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive புளி மிளகாய் 1/5Give புளி மிளகாய் 2/5Give புளி மிளகாய் 3/5Give புளி மிளகாய் 4/5Give புளி மிளகாய் 5/5\nபுதுப்புளி - 100 கிராம் (அல்லது ஒரு சிறிய ஆரஞ்சுப் பழ அளவு)\nபச்சை மிளகாய் - 15 (சிறிய குண்டு சைஸ்)\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nபுளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய்களை சாய்வாக லேசாகக் கீறிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு, வெடிக்க விடவும். அதில் பச்சை மிளகாய்களைப் போட்டு, வதக்கவும்.\nகரைத்து வைத்துள்ள புளியை அதில் ஊற்றி, ஒரு மூடியினால் மூடி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.\nதுவையல் பதத்துக்கு வந்ததும், இறக்கி, ஆற விட்டு, உபயோகிக்கலாம்\nசாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றிற்கும் பொருத்தமான சைட் டிஷ் இது. ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.\nஓமம்-ஜீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய்\nஇனிப்பு மாங்காய்த் தொக்கு - 2\nஆமாம் எங்கப்பாக்கு இது ரொம்ப புடிக்கும்\nமாமி (எ) மோகனா ரவி...\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62290/", "date_download": "2019-08-22T11:22:13Z", "digest": "sha1:SQUEHF4PP7UL77DTIMGFC4VQEXROTIPS", "length": 6874, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "மருத்துவரால் இயக்கப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைப்பு: 7 அழகிகள் கைது! | Tamil Page", "raw_content": "\nமருத்துவரால் இயக்கப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைப்பு: 7 அழகிகள் கைது\nஆயுள்வேத மருத்துவரால் இயக்கப்பட்ட விபசார விடுதியை பொலிசார் சுற்றிவளைத்ததில், 9 பேர் கைதாகியுள்ளனர். இதில் ஆயுள்வேத மருத்துவரும் உள்ளடங்குகிறார்.\nவைத்தியரும், பெண்ணொருவரும் இணைந்து மவுண்ட்லவனியா, விஜேவர்த்தன மாவத்தையில் களஞ்சிய அறையென்ற பெயரில் விபசார விடுதி நடத்தப்பட்டது. பொலிசார் சுற்றிவளைத்தபோது, விபசார அழகிகள் ஏழு பேரையும் கைது செய்தனர்.\n26,20,23,27,25,49,21 வயதுடைய இவர்கள், பாணந்துறை, வத்துவ, கண்டி, ��ுவன்வெல, தெமோதர, தெல்தோட்ட, ஹட்டன் மற்றும் கொட்டவாவில் வசிப்பவர்கள்.\nநீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடந்தது.\nஇதேவேளை, மவுண்ட்லவனியா, கவுகுருதுவத்த பகுதியில் நேற்று இன்னொரு விபசார மையம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிருந்த 17, 22, 26 வயதுடைய விபசார அழகிகள் கைதாகினர்.\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nதிருமணத்தில் வழங்கப்பட்ட அன்பளிப்பு பணத்தை சுருட்டியவருக்கு விளக்கமறியல்\n19 வருடங்களின் பின் மீள் குடியேறியவர்களின் தற்காலிக கொட்டகைகள் சேதம்\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discuss.itacumens.com/index.php/board,79.0/sort,replies.html", "date_download": "2019-08-22T11:25:46Z", "digest": "sha1:3HMO7QVOM5UUMBJSUT72BV2BBLMRAZR4", "length": 4089, "nlines": 126, "source_domain": "discuss.itacumens.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nGmail கணக்கில் 7 GB அளவுக்கு படங்கள் சேமிக்க GPhotospace\nGmail இன் உள்ளே வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையை\nரஜினி பிறந்த நாள்: 60 குடும்பங்களுக்கு இலவச &\nஆஸ்திரேலியாவில் எலி திண்ணும் செடி கண்டுப\nதமிழக பள்ளிகளில் தமிழ் கட்டாயம் : சுப்ரீம\nபதவி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் திடீர் வĭ\nதமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் பாதிப்\nகிரிக்கெட்: இந்தியா-இலங்கை 4 வது போட்டி\nதியாகராயர் நகரில் நெரிசல் அபாயம்\nரஜினிக்கு டாக்டர் பட்டம்: \"தடா\" போட்ட மந்த\n1400 பேரை ஆட்குறைப்பு செய்ய யாகூ நிறுவனம் முட\nஎன்.ஐ.டி., அந்தஸ்து கோரும் புதுச்சேரி இன்ஜி&#\nஇரு கைகளால் ஐந்து மொழிகளில் எழுத திட்டமĮ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/clash-of-segments-toyota-yaris-vs-hyundai-creta-which-car-to-buy-22079.htm", "date_download": "2019-08-22T11:16:29Z", "digest": "sha1:KFSNY34445PC3CJVMOAZHROLMOJC7HAW", "length": 43911, "nlines": 271, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா- எந்த கார் வாங்குவது? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஹூண்டாய் க்ரெட்டா- எந்த கார் வாங்குவது போட்டியாக பிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ்\nபிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா- எந்த கார் வாங்குவது\nவெளியிடப்பட்டது மீது Aug 20, 2019 10:35 AM இதனால் Saransh for ஹூண்டாய் க்ரிட்டா\nயாரிஸ் ஒரு நடுத்தர செடான், க்ரெட்டா ஒரு சிறிய SUV ஆகும். ஆனால் இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது\nபோட்டியிடுவது மட்டுமல்லாமல், இதேபோன்ற விலை வரம்பில் இருக்கும் சில நடுத்தர செடான்களையும் எடுத்துக்கொள்கிறது. . அத்தகைய ஒரு செடான் டொயோட்டா யாரிஸ் ஆகும், இதன் விலை ரூ .8.75 லட்சம் முதல் ரூ .14.07 லட்சம் வரை. இதேபோன்ற இரண்டு விலை கார்கள் ஒருவருக்கொருவர் காகிதத்தில் எவ்வாறு விலை மதிப்பீடு கொண்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.\nவிவரங்களுக்குச் செல்வதற்கு முன், இங்கே அடிப்படை வேறுபாடுகள் உள்ளன:\nஒரு நடுத்தர அளவு செடான்: யாரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், டொயோட்டா 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடுத்தர அளவு செடான் இடத்திற்குள் நுழைந்தது. யாரிஸ் கேபின் வசதியையும் அம்சங்களையும் கொண்டு பயணிப்பவர்களை மகிழ்விப்பதில் கவனம் செலுத்துகிறது. ஆனால் யாரிஸில் வசதியாக 4 பேரை மட்டுமே அமர வைக்க முடியும், நடுத்தர பின்புற பயணிகளின் லெக்ரூமில் ஆர்ம்ரெஸ்டை புதுமையாக உபயோகித்ததுக்கு நன்றி. எண்களை பற்றி பேசும் போது, கிரெட்டாவின் அதிகபட்ச பின்புற முழங்கால் 920 மிமீ, யாரிஸ் 815 மிமீ உள்ளது. யாரிஸ் 476 லிட்டர் மதிப்பிடப்பட்ட பூட் ஸ்பெஸ் கொண்டுள்ளது, இது அதிக பயணச் சாமான்களுக்கு இடமளிக்கும் வகையில் விரிவாக்கப்படலாம்.\nஒரு காம்பாக்ட் SUV: க்ரெட்டா 5 இருக்கைகள் கொண்ட SUV ஆகும், இது சமீபத்தில் இந்தியாவில் மிட்லைஃப் ஃபேஸ்லிஃப்ட் பெற்றது. யாரிஸைப் போலவே, க்ரெட்டாவின் கேபினிலும் நல்ல-உணர்வு கொடுக்கும் அம்சங்கள் கிடைக்கின்றன, ஆனால் இது வசதியாக 4 மற்றும் 5 இருக்கைகலென்றால் நெருக்கி பிழிந்துவிடும், பின்புறத்தில் வரையறுக்கப்பட்ட ஷோல்டர் ரூமுக்கு நன்றி. 1275 மிமீ வேகத்தில், யாரிஸ் பின்புற ஷோல��டர் ரூமில் க்ரெட்டாவை (1250 மிமீ) வீழ்த்தியது. க்ரெட்டா 400 லிட்டர் மதிப்பிடப்பட்ட பூட் திறன் கொண்டது. பின்புற இருக்கைகளை மடிப்பதன் மூலம் இதை விரிவாக்க முடியும். SX AT மாறுபாடு கூடுதலாக 60:40 ஸ்ப்ளிட்களைப் பெறுகிறது, இது செயலாக்கத்தை அதிகரிக்கிறது.\nபாதுகாப்புக்கு முன்னுரிமை: யாரிஸ் அதன் வகுப்பில் மிகவும் அம்சமான கார், குறிப்பாக அதன் குறைந்த வகைகளை நீங்கள் கருத்தில் கொண்டால். இது ஏழு ஏர்பேக்குகள் போன்ற பல்வேறு அம்சங்களை வழங்குகிறது, அவை வரம்பில் மிகவும் தரமானவை, மின்சாரம் சரிசெய்யக்கூடிய இயக்கி இருக்கை, முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரூப்-மௌண்ட்டட் ஏசி வென்ட்கள் கொண்டது.\nசிருஷ்டிக்கப்பட்ட பொருள் வசதிகளில் உயர்ந்தது: புதுப்பித்தலுடன், க்ரெட்டா புதிய அம்சங்களைப் பெற்றுள்ளது. அவற்றில், சிறப்பம்சமாக மின்சார சன்ரூஃப் இருக்க வேண்டும், இது பிரிவில் முதன்மையானது. இருப்பினும், இது இரண்டு வகைகளில் மட்டுமே கிடைக்கிறது: டாப்-ஸ்பெக் SX (O) மற்றும் SX AT.\nபோட்டி: ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ், வாக்ஸ்வாகன் வென்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட்\nபோட்டி: மாருதி S-க்ராஸ், ரெனால்ட் கேப்ட்ஷர் மற்றும் ரெனால்ட் டஸ்டர்\nஎஞ்சின்: க்ரெட்டா 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, யாரிஸ் ஒரு சிறிய 1.5 லிட்டர் மோட்டார் பெறுகிறது. யாரிஸின் இயந்திரம் சிறியது மட்டுமல்ல, இரண்டிலும் குறைந்த சக்தி வாய்ந்தது. டிரான்ஸ்மிஷனைப் பொருத்தவரை, இரண்டு கார்களும் 6-ஸ்பீட் MT மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன. க்ரெட்டா 6-வேக டார்க் கன்வர்ட்டர் யுநிட் பெறும்போது, யாரிஸ் 7-வேக CVT உடன் பேடல் ஷிஃப்டர்களுடன் வழங்கப்படுகிறது.\nஹூண்டாய் க்ரெட்டா E Vs டொயோட்டா யாரிஸ் J\nஇரண்டு கார்களும் ரூ .10 லட்சத்திற்குள் பெட்ரோல் MT வேரியண்ட்களுடன் கிடைக்கின்றன, இருப்பினும், அவற்றுக்கிடையேயான விலை வேறுபாடு குறிப்பிடத்தக்கது. யாரிஸ் J வேரியண்டின் விலை ரூ .8.75 லட்சம், க்ரெட்டா E விலை ரூ .9.43 லட்சம்.\nரூ 68,000 (க்ரெட்டா விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள்: இரட்டை முன் ஏர்பேக்குகள், ABS உடன் EBD, மேனுவல் ஏசி, டில்ட்-அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங், நான்கு பவர் ஜன்னல்கள், உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவரின் இருக்கை மற்றும் கீலெஸ் என்ட்ரி.\nயாரிஸை விட க்ரெட்ட���வில் உள்ள கூடுதல் அம்சங்கள்: பின்புற ஏசி வென்ட்கள்.\nக்ரெட்டாவை விட யாரிஸில் உள்ள கூடுதல் அம்சங்கள்: பக்க, திரை மற்றும் இயக்கி முழங்கால் ஏர்பேக், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், மின்சாரம் சரிசெய்யக்கூடிய ORVM கள், அடிப்படை இசை அமைப்பு மற்றும் 60:40 ஸ்ப்ளிட் பின்புற இருக்கைகள்.\nதீர்ப்பு: நீங்கள் இறுக்கமான பட்ஜெட்டில் இருந்தால், யாரிஸுக்கு செல்ல நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது மிகவும் மலிவு மட்டுமல்ல, கணிசமான அம்சங்களையும் வழங்குகிறது, அவை க்ரெட்டாவில் கிடைக்காது.\n2018 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன\nஹூண்டாய் க்ரெட்டா E+ Vs டொயோட்டா யாரிஸ் J\nரூ 57,000 (யாரிஸ் விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாறுபாட்டை விட): ORVM களில் LED டர்ன் இண்டிகேட்டர்ஸ், மின்சாரம் சரிசெய்யக்கூடிய ORVM கள், பின்புற ஏசி வென்ட்கள், தொடுதிரை இசை அமைப்பு மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள்.\nயாரிஸை விட க்ரெட்டாவில் உள்ள கூடுதல் அம்சங்கள்: எதுவுமில்லை.\nக்ரெட்டாவை விட யாரிஸில் உள்ள கூடுதல் அம்சங்கள்: பக்க, திரைச்சீலை மற்றும் இயக்கி முழங்கால் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், முன் மற்றும் பின்புற மூடுபனி விளக்குகள், மின்சாரம் மடிக்கக்கூடிய ORVM கள், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் பின்புற இருக்கைகள்.\nதீர்ப்பு: யாரிஸ் நிச்சயமாக இரண்டில் சிறந்த அம்சம் கொண்டதாகும், மேலும் க்ரெட்டாவின் ஈர்க்கும் விலை பிரீமியம் நன்கு நியாயப்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் க்ரெட்டா இ+ வாங்க திட்டமிட்டால், உங்கள் பட்ஜெட்டை நீட்டிப்பதைக் கருத்தில் கொண்டு, யாரிஸ் G-க்குச் செல்லலாம், ஏனெனில் இது அதிக பிரீமியம் வாங்குவதற்கு உதவும்.\nஹூண்டாய் க்ரெட்டா SX vs டொயோட்டா யாரிஸ்\nரூ 24,000 (க்ரெட்டா விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளுக்கு மேல்): ரியர் பார்க்கிங் கேமரா, முன் மூடுபனி விளக்குகள், அலாய் வீல்கள், மின்சாரம் மடிக்கக்கூடிய ORVM கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன் மூடுபனி விளக்குகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு மற்றும் பயணக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட பின்புற பார்க்கிங் சென்சார்கள்.\nயாரிஸை விட க்ரெட்டாவில் உள்ள கூடுதல் அம்சங்கள்: LED DRLs, ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்லிங்க் ஆதரவு மற்றும் ஆர்காமிஸ் சவுண்ட்-ட்யூன் மியூசிக் சிஸ்டம்.\nக்ரெட்டாவை விட யாரிஸில் உள்ள கூடுதல் அம்சங்கள்\nபக்க, திரைச்சீலை மற்றும் இயக்கி முழங்கால் ஏர்பேக், பின் டிஸ்க் பிரேக்குகள், முன் பார்க்கிங் சென்சார்கள், பின்புற மூடுபனி விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை உணரும் வைப்பர்கள் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் பின்புற இருக்கைகள்.\nதீர்ப்பு: யாரிஸ், மிகவும் மலிவு விலையில் இருக்கும்போது, க்ரெட்டாவை விட அதிக பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே உடல் பாணியைப் பற்றி குறிப்பாகத் தெரியாதவர்களுக்கு, யாரிஸ் மீண்டும் அதிக அர்த்தத்தைத் தருகிறது.\nஇருப்பினும், க்ரெட்டா கொடுத்த பணத்திற்கு மதிப்பு அல்ல என்று அர்த்தமல்ல. ஒரு தொகுப்பாக, அதன் அளவிலான ஒரு SUV யிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பெரும்பாலான அம்சங்கள் இதில் அடங்கும். எனவே, அதிக இருக்கை கொண்ட வாகனத்தைத் தேர்வு செய்ய விரும்புவோருக்கு, க்ரெட்டா கருத்தில் கொள்ளத்தக்கது.\n* ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: நாங்கள் விரும்பும் 5 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா SX AT vs டொயோட்டா யாரிஸ் V CVT\nக்ரெட்டா SX வேரியண்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது, யாரிஸ் பேஸ்-ஸ்பெக் ஜே வேரியண்டிலிருந்து CVT விருப்பத்தை பெறுகிறது.\nஹூண்டாய் க்ரெட்டா SX AT\nடொயோட்டா யாரிஸ் V CVT\nரூ 53,000 (க்ரெட்டா விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள்: ரியர் பார்க்கிங் சென்சர்ஸ் உடன் ரிவர்ஸ் கேமரா, முன் மூடுபனி விளக்குகள், அலாய் வீல்கள், மின்சாரம் மடிக்கக்கூடிய ORVM கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் பயணக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட பின்புற பார்க்கிங் சென்சார்கள்.\nயாரிஸை விட க்ரெட்டாவில் உள்ள கூடுதல் அம்சங்கள்: ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள், மின்சார சன்ரூஃப், LED DRLs, ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்லிங்க் ஆதரவு மற்றும் ஆர்காமிஸ் சவுண்ட்-ட்யூன் செய்யப்பட்ட ஒலி அமைப்பு.\nக்ரெட்டாவை விட யாரிஸில் உள்ள கூடுதல் அம்சங்கள்:\nபக்க, திரைச்சீலை மற்றும் இயக்கி முழங்கால் ஏர்பேக், பின்புற வட்டு பிரேக்குகள், முன் பார்க்கிங் சென்சார்கள், பின்புற மூடுபனி விளக்குகள், தானியங்கி ஹெட்லேம்ப்கள் மற்றும் மழை உணர்திறன் வைப்பர்கள்.\nVerdict: தீர்ப்பு: ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் கூடிய சன்ரூஃப் மற்றும் ஆடியோ சிஸ்டத்தைப் பெறுவதால் க்ரெட்டா சிலருக்கு இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய காராக இருக்கலாம். தானியங்கி ஹெட்லேம்ப்கள் மற்றும் மழை உணரும் வைப்பர்கள் போன்ற அம்சங்களை பெரும்பாலான மக்கள் நினைப்பதில்லை.\nஆனால் மீண்டும், யாரிஸ் வழங்க வேண்டிய கூடுதல் பாதுகாப்பிற்காக இங்கே முழுமையாக விட்டு விட முடியாது. ஆகவே, நீங்கள் குடும்பத்திற்காக ஒரு காரைத் தேடுகிறீர்கள் என்றால், பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் உபயோகிக்க திட்டமிட்டால், மிக முக்கியமாக, உடல் பாணியைப் பற்றி குறிப்பாகத் யோசிக்கவில்லையென்றால், யாரிஸ் உங்கள் தேர்வாக இருக்கலாம். க்ரெட்டா, அதன் சன்ரூஃப் மற்றும் பிற கூடுதல் அம்சங்களுடன், உங்கள் ஆடம்பரத்துக்கு பிடித்திருந்தால், மேலே செல்லுங்கள், அது இன்னும் பணத்திற்கான நல்ல மதிப்பு.\nஹூண்டாய் க்ரெட்டா SX டுவல் டோன் Vs டொயோட்டா யாரிஸ் VX\nஹூண்டாய் க்ரெட்டா SX டுவல் டோன்\nரூ 41,000 (யாரிஸ் விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள்: ரியர் பார்க்கிங் சென்சர்ஸ் உடன் ரிவர்ஸ் கேமரா, முன் மூடுபனி விளக்குகள், அலாய் வீல்கள், மின்சாரம் மடிக்கக்கூடிய ORVM கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன் மூடுபனி விளக்குகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் பயணக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டது.\nயாரிஸை விட க்ரெட்டாவில் உள்ள கூடுதல் அம்சங்கள்: ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்லிங்க் ஆதரவு மற்றும் ஆர்காமிஸ் சவுண்ட்-ட்யூன் செய்யப்பட்ட ஒலி அமைப்பு.\nக்ரெட்டாவை விட யாரிஸில் உள்ள கூடுதல் அம்சங்கள்: பக்க, திரைச்சீலை மற்றும் இயக்கி முழங்கால் ஏர்பேக், பின்புற டிஸ்க் பிரேக்குகள், முன் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வாகன ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு, டயர் பிரஷர் கண்காணிப்பு, சைகை கட்டுப்பாட்டுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8-வழி மின்சாரம் சரிசெய்யக்கூடிய டிரைவர் இருக்கை, பின்புற மூடுபனி விளக்குகள், தானியங்கி ஹெட்லேம்ப்கள், மழை -சென்சிங் வைப்பர்கள் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் பின்புற இரு���்கைகள்.\nதீர்ப்பு: ரூ .41,000 பிரீமியத்திற்கு, யாரிஸ் க்ரெட்டாவை விட நிறைய அம்சங்களை வழங்குகிறது. இருப்பினும், பணக் குறியீட்டின் மதிப்பைப் பார்த்தால், இரு கார்களின் இரண்டாவது முதல் மேல் வகைகள் ஒரு விவேகமான தேர்வாகும். ஆனால் நீங்கள் யாரிஸ் VX மற்றும் க்ரெட்டா SX டுவல் டோனில் ஒன்றைத் தேர்வுசெய்ய விரும்பினால், டாப்-ஸ்பெக் யாரிஸ் VX-க்குச் செல்லுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nடொயோட்டா யாரிஸ்: மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன\nஹூண்டாய் க்ரெட்டா SX (O) Vs டொயோட்டா யாரிஸ் VX\nரூ 74,000 (க்ரெட்டா விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளுக்கு மேல்): பக்க மற்றும் திரைச்சீலை ஏர்பேக்குகள், மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு, ஹில் ஏவுதல் உதவி மற்றும் மின்சாரம் சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை.\nயாரிஸை விட க்ரெட்டாவில் உள்ள கூடுதல் அம்சங்கள்:\nவாகன நிலைத்தன்மை மேலாண்மை கட்டுப்பாடு, ஸ்மார்ட் கீ பேண்ட், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்லிங்க் ஆதரவு மற்றும் ஆர்காமிஸ் சவுண்ட் ட்யூன் சவுண்ட் சிஸ்டம்.\nக்ரெட்டாவை விட யாரிஸில் உள்ள கூடுதல் அம்சங்கள்:\nடிரைவர் முழங்கால் ஏர்பேக், முன் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் கண்காணிப்பு, சைகை கட்டுப்பாட்டுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற மூடுபனி விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை உணரும் வைப்பர்கள் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் பின்புற இருக்கைகள்.\nதீர்ப்பு: க்ரெட்டாவை விட மலிவு விலையில் மட்டுமல்லாமல், அதிக பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு அம்சங்களையும் இது வழங்குகிறது என்பதால் யாரிஸ் இங்கே மிகவும் விவேகமான தேர்வாகும். இருப்பினும், நீங்கள் சன்ரூஃப் கொண்ட காரைத் தேடுகிறீர்களானால், க்ரெட்டா SX (O) மட்டுமே இங்கு வழங்கப்படுகிறது (ஒரு மேனுவல் பரிமாற்றத்துடன்). யாரிஸ் VX ஐ விட க்ரெட்டா SX(O) ரூ .74,000 பிரீமியம் பெரும்பாலான வாங்குபவர்களுக்கு அதிகமாக இருக்கலாம்.\nஏன் யாரிஸை வாங்க வேண்டும்:\nபாதுகாப்பு: பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை யாரிஸ் அதன் வகுப்பில் மிகவும் அம்சமான கார்களில் ஒன்றாகும். இது ஏழு ஏர்பேக்குகள் மற்றும் ABS உடன் EBDயை தரமாகப் பெறுகிறது. முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், வாகன ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு, ஹில் ஏவுதல் உதவி மற்றும் டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு போன்ற அம்சங்களுடன் டாப்-ஆஃப்-லைன் வகைகள் உள்ளன.\nபூட் ஸ்பேஸ்: 476 லிட்டரில், இந்த ஒப்பீட்டில் யாரிஸ் ஒரு பெரிய பூட் கொண்டுள்ளது.\nஆட்டோமேட்டிக் மாறுபாடுகள்: அடிப்படை மாறுபாட்டிலிருந்து தானாகவே பரிமாற்றத்திற்கான விருப்பத்தை வழங்கும் அதன் பிரிவில் உள்ள ஒரே கார் யாரிஸ் ஆகும். இது நாட்டின் மிகவும் மலிவான நடுத்தர தானியங்கி பெட்ரோல் செடான்களில் ஒன்றாகும்.\n* NHV மற்றும் சவாரி தரம்: ஒலி மற்றும் அதிர்வு கட்டுப்பாட்டு கண்ணாடி மற்றும் தடிமனான பக்கச்சுவர் டயர்களுக்கு நன்றி, யாரிஸ் ரூ .20 லட்சத்துக்கு குறைவான கார்களுடன் ஒப்பிடும்போது சிறந்த NVH அளவுகள் மற்றும் சவாரி தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஇதை படிக்க: டொயோட்டா யாரிஸ்: சிறப்பாக இருந்திருக்கவேண்டிய 6 விஷயங்கள்\nக்ரெட்டாவை ஏன் வாங்க வேண்டும்:\nஅதிக இடம்: க்ரெட்டாவின் கேபின் அதிக ஹெட்ரூமுக்கு நன்றி செலுத்துவதாக உணர்கிறது, மேலும் இது ஒட்டுமொத்தமாக யாரிஸை விட பெரியது. அது ஐந்து பேர் அமர சிறந்த காராக உள்ளது.\nஎலக்ட்ரிக் சன்ரூஃப்: நீங்கள் எலக்ட்ரிக் சன்ரூஃப்ஸை அதிகமாக சிந்தையில் வைத்திருந்தால், அதை வழங்கும் ஒரே கார் க்ரெட்டா மட்டுமே.\nசக்திவாய்ந்த இயந்திரம்: க்ரெட்டாவின் 1.6 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் ஒப்பிடுகையில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். உண்மையில், இது அதன் வகுப்பில் மிகவும் சக்திவாய்ந்ததாகும்\nஇதையும் படியுங்கள்: பிரிவுகளின் மோதல்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் Vs 2018 ஹூண்டாய் க்ரெட்டா - எந்த SUV வாங்குவது\nமேலும் படிக்க: ஹூண்டாய் க்ரெட்டா டீசல்\nWrite your Comment மீது ஹூண்டாய் க்ரிட்டா\n1269 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.9.6 - 15.67 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\n64 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.9.29 - 14.07 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nVitara Brezza போட்டியாக க்ரிட்டா\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள��� தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\n2018 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்...\nஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: நாம் விரும்பக்கூடிய 5 விஷயங்...\nஹூண்டாய் க்ரெட்டா- எந்... போட்டியாக பிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ்\nரெனால்ட் கேப்ட்ஷர்: நிஜ உலக செயல்த... போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா 2018\nரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந... போட்டியாக 2018 ஹூண்டாய் க்ரெட்டா\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/interesting-facts-about-research-on-immortality-in-china/", "date_download": "2019-08-22T12:41:36Z", "digest": "sha1:PX4TOFMM7YYETO6EIA6OROJURVWBZ2Z3", "length": 15379, "nlines": 159, "source_domain": "www.neotamil.com", "title": "தயாரித்தது மரணமில்லா மருந்து - கிடைத்தது என்ன தெரியுமா?", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அறிவியல் ஆராய்ச்சிகள் தயாரித்தது மரணமில்லா மருந்து – கிடைத்தது என்ன தெரியுமா\nதயாரித்தது மரணமில்லா மருந்து – கிடைத்தது என்ன தெரியுமா\nமரணமில்லா வாழ்வு. எத்தனையோ பேர் இன்றும் அதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nவரலாற்றில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களே இதற்கான வழிமுறைகளைத் தேடி அலைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சித்தர்கள் கூட இதனைப் பற்றி விவரித்திருக்கிறார்கள். ஐம்புலனையும் அடக்கிய ஒருவரால் மிக நீண்ட காலம் வாழமுடியும் எனப் பல சித்தர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், சாகாமல் இருக்க விரும்பிய ஆசாமிகள் ஐம்புலனை அடக்குவதில் எல்லாம் அக்கறை காட்டுவதில்லையே. பழைய சீனாவிலும் இப்படிப்பட்ட ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.\n2000 வருடத்திற்கு முன்பு சீன மருத்துவர்கள் தீவிரமாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள். மரணமில்லா மருந்தைக் கண்டுபிடிக்கும்படி அரசர் கின் ஷி ஹூவாங் (Qin Shi Huang) மருத்துவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அரசர் கொஞ்சம் கோபக்காரர் வேறு. தாமதமானால் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. கொடுங்கோலன் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நல்லவர் என்றும் சொல்ல முடியாது. அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\n அரசர் எப்படிப்பட்டவர் என்று புரிந்ததா அவரிடம் பொய் சொல்ல முடியு��ா அவரிடம் பொய் சொல்ல முடியுமா அல்லது காலத்தைத் தான் தாழ்த்த முடியுமா அல்லது காலத்தைத் தான் தாழ்த்த முடியுமா ருத்ர மூர்த்தி. பவள வண்ணன். அரசர் கின் – னிற்குப் பயந்து கையில் கிடைத்தை எல்லாம் போட்டு லேகியம் கிண்டினார்கள் மருத்துவர்கள்.\nஒவ்வொரு முறையும் மரணமில்லா மருந்தைத் தயாரிக்கும் முயற்சி தோல்வியையே சந்தித்தது. ஆனால் மருத்துவர்கள் விடுவதாய் இல்லை. இடையிடையே மன்னர் வேறு மருத்துவக் கூடத்துக்கே விஜயம் செய்தார். வருபவர் சும்மாவும் வருவதில்லை. “என் உடைவாள் எவ்வளவு பளபளப்பாய் இருக்கிறது” என்று மருத்துவர்களிடம் கேட்டுவிட்டுப் போவார். முதுகுத்தண்டு உறைந்து போகும் மருத்துவர்களுக்கு.\nஇப்படி அவசரமாக நடந்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் போது ஒருநாள் …. மலையுச்சிக்குச் சென்றிருந்த மருத்துவர் வித்தியாசமான இரு பொருட்களைக் கொண்டுவந்தார். அதைப்பார்த்த மற்ற மருத்துவர்களின் சிறிய கண்கள் பெரிதாய் விரிந்தன. அடுத்து நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் ஆனந்தக் கூத்தாடினார்கள். வழக்கம் போல கொண்டு வந்த பொருட்களை அடுப்பில் போட்டார் தலைமை மருத்துவர் மருந்து தயாரிக்க. அவ்வளவுதான், பெரிய சத்தத்துடன் அடுப்பு வெடித்துச் சிதறியது. கந்தகத்தையும், சல்பரையும் தீயினில் போட்டால் எரியாமல் மழையா வரும்.\nகருகிய முகத்துடன் மன்னரின் முன்னால் நின்றார் மருத்துவர். நடந்ததைக் கேட்ட அரசரின் மூளையில் வித்தியாசமான ஒரு சிந்தனை உதித்தது. நான் தான் சொன்னேனே, ஆள் கொஞ்சம் ஒரு மாதிரி என்று. மருந்து மறுபடியும் தயாரிக்கப்பட்டு மூங்கிலின் உள்ளே வைத்து வெடிக்கிறதா என சோதனை செய்யப்பட்டது. டமார்… அதுதான் உலகின் முதல் பட்டாசு.\nஅதன் பின்னால் வெடிமருந்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் முடுக்குவிக்கப்பட்டன. 10 – ஆம் நூற்றாண்டு வாக்கில் சீனர்கள் வெடிகுண்டு தயாரிக்கத் தொடங்கினார்கள். அடுத்த 200 வருடத்திற்குப் பின்னால் ராக்கெட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.\n1295 – ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற மார்க்கோ போலோ திரும்பி வரும்போது மூட்டை மூட்டையாய் பட்டாசுகளைக் கொண்டு வந்து ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார். மனிதனுக்கு நல்ல செயல்கள் எல்லாம் எளிதில் வந்துவிடுவதில்லை. தீமையும், பொறாமை எல்லாம் படுஜோராக வரும். ஐரோப்பியர்களும் வெடிக���ண்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள் பட்டாசை ஆசையோடு பார்த்தவர்கள் அதனைப் பக்கத்து வீட்டின் மேல் போட்டுப் பார்த்தார்கள். அடுத்த தெரு, அடுத்த ஊர், இப்போது அடுத்த நாடு. எங்கேயோ தொடங்கிய பட்டாசின் கதை எங்கேயோ போய் எப்படியோ மாறிவிட்டது. சரி விடுங்கள். இந்தத் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் போது மறக்காமல் அரசர் கின் – னிற்கு ஒரு நன்றி சொல்லிவிடுங்கள்.\nPrevious articleஇந்தியா – பாகிஸ்தான் இடையே ரூ. 2.7 லட்சம் கோடி வர்த்தக வாய்ப்பு – உலக வங்கி அறிக்கை\nNext articleவால்மார்ட்டின் புதிய தந்திரம் – வணிகர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nஇதற்கு முன்னர் தமிழகத்தை உலுக்கிய 6 புயல்கள்\nஇம்ரான் கானின் அமைதி முடிவிற்குக் காரணம் இதுதான்\nபசுமைக் கார்களை அறிமுகப்படுத்த இருக்கும் ஹூண்டாய்\n65,000 டன் எடையுள்ள இந்தியாவின் பிரம்மாண்ட போர் கப்பல்\nகுழந்தைகளை அதிகம் கவரும் ஹேட்சிபேபி பொம்மை – காரணம் இதுதான்\nஇன்று தோன்றும் பிங்க் நிலவு காணத்தவறாதீர்கள்\n தினமும் வெறும் பத்து நிமிடம் ஒதுக்குங்கள்\nவிற்பனைக்கு வரும் ஸ்கோடா ரேபிட் ஒனிக்ஸ் எடிஷன் \nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nவிண்வெளியில் நடக்க இருக்கும் பெண்கள் – நாசா அறிவிப்பு\nரசாயன உரங்கள் மற்றும் பூச்சுக்கொல்லிகளால் வரும் ஆபத்திற்கு நிரந்தரத் தீர்வு கண்டுபிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/manjal-kamalai-arigurigal/12518/", "date_download": "2019-08-22T12:35:22Z", "digest": "sha1:6BMFBSGZLRWZKKRLBZRXXZQ7YHM345HT", "length": 8673, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "மஞ்சள் காமாலை அறிகுறிகள்! | Manjal kamalai arigurigal!", "raw_content": "\nHome வாழ்க்கை முறை உடல் நலம் மஞ்சள் காமாலை அறிகுறிகள்\nமஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத���தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன.\nஇதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். கல்லீரலுக்குப் பின் காமாலையில், பித்த நாளத்தில் பித்த நீர் செல்வதில் ஏற்படும் தடையினால் உண்டாவது ஆகும்.\nபொதுவாக மஞ்சள் காமாலையை கண்கள் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தின் போது மஞ்சள் நிறத்தில் இருப்பதை வைத்து தான் கண்டறிவோம். ஆனால் இது மட்டும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இல்லை. நமக்கு தெரியாத பல அறிகுறிகள் உள்ளன. அத்தகையவற்றை தெரிந்து கொண்டால், முன்கூட்டியே மஞ்சள் காமாலையை தடுத்துவிடலாம். இப்போது அத்தகைய அறிகுறிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷார் ஆகிக் கொள்ளுங்கள்.\nமஞ்சள் நிறத்தில் சருமம் மற்றும் கண்கள் காணப்பட்டால், அதுவும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் இதனை பலர் சரியாக கவனிக்கமாட்டார்கள். ஏனென்றால் அனீமியா காரணமாகவும், சருமம் வெளிர் நிறத்தில் காணப்படும். ஆகவே கவனமாக இருக்கவும்.\nவயிற்றின் வலது பக்கத்திற்கு சற்று கீழேயும் சில சமயங்களில் சற்று மேலேயும் கடுமையான வலி அடிக்கடி ஏற்படும். இத்தகைய வலி மஞ்சள் காமாலைக்கு மட்டும் ஏற்படாது, பித்தக்கற்கள் இருந்தாலும் ஏற்படும் என்பதால், அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகளுள் பசியின்மையும் ஒன்று. இது பலருக்கு இருக்கும் சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பதால், பலர் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த அறிகுறியுடன், மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுமாயின் அது மஞ்சள் காமாலை தான். இந்த உடல் அரிப்பு பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, இரத்தத்தில் பிலிரூபினின் அளவை அதிகரித்து விடுவதால் ஏற்படும். ஆகவே திடீரென்று உடலில் அரிப்புக்கள் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.\nமஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?subaction=showfull&id=1483030557&archive=&start_from=&ucat=3", "date_download": "2019-08-22T12:33:32Z", "digest": "sha1:OE6QJVTFFHBKEDQLTDOXJQ3QTWV4TAK6", "length": 4363, "nlines": 63, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு சதீஸ் லோகநாதன்\nமலர்வு : 4 ஓகஸ்ட் 1981 - உதிர்வு : 26 டிசெம்பர் 2016\nயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ் லோகநாதன் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், லோகநாதன் சாரதாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சண்முகராஜா சாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதிவ்யா அவர்களின் அன்புக் கணவரும்,\nசபேஸ்(பிரான்ஸ்), தட்சாயினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஅங்கஜன், டக்சனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nரஜீவன்(அவுஸ்திரேலியா), பிரதீபன், பார்தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகண்ணன்(லண்டன்), நாதன்(இத்தாலி), சிறி((லண்டன்), அசோகன்(இத்தாலி), கமலன்(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(சந்துரு), இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,\nகாலஞ்சென்றவர்களான லஷ்சுமணர், சிவபாக்கியம், மற்றும் நடராஜா, காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tசனிக்கிழமை 31/12/2016, 01:00 பி.ப - சனிக்கிழமை 31/12/2016, 05:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2647:12&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-08-22T11:38:32Z", "digest": "sha1:XDINRSTBH5YM4GUWXYLELUZCULE3HXL5", "length": 3628, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "இசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/category/verse-of-the-day-in-tamil/page/3/", "date_download": "2019-08-22T12:02:22Z", "digest": "sha1:UK3Q4BKKOR6TN4VTQCAAILG65OFEKYNW", "length": 17463, "nlines": 382, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இன்றைய வசனம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary - Part 3", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : எசாயா 40:31\nஇன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார். எசாயா 40:31\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : எசாயா 58 :7,8\nஇன்றைய வாக்குத்தத்தம் பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். எசாயா 58 :7,8\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்ற��ய வாக்குத்தத்தம் : உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 3:9\nஇன்றைய வாக்குத்தத்தம் உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 3:9\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்: மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.\nஇன்றைய வாக்குத்தத்தம் தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்: மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்) 3:9\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : இதோ இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார் ; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர் யோபு 36 : 5.\n இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார் ; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர் யோபு 36 : 5\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Muslim+people?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T12:16:28Z", "digest": "sha1:RG53YQZYGL52VPVSTGLUX6JUOHP6LRM5", "length": 8039, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Muslim people", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nவடமாநிலங்களில் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\n''வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு'' - காங்கிரஸ் கட்சி மீது அமித்ஷா சாடல்\nடிப்திரியா வைரஸ் அறிகுறி - 36 பேர் மருத்துவமனையில் அனுமதி\n201 பே��ுக்கு கலைமாமணி விருது\nலாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nஹைதராபாத் கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு- சிசிடிவி காட்சி\nபட்டியலின மக்கள் பாலம் அமைக்க எதிர்ப்பு - அதிகாரிகள் ஆய்வு\nமீண்டும் மத சர்ச்சையில் சிக்கிய சொமாட்டோ- ஊழியர்கள் போர்க்கொடி\nஇரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nகுளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நெடுவாசல் மக்கள்\nபுதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங் மக்கள் மீண்டும் போராட்டம்\nமுத்தலாக் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ்அப்பில் தலாக் கூறியவர் மீது முத்தலாக் வழக்குப் பதிவு\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nவடமாநிலங்களில் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\n''வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு'' - காங்கிரஸ் கட்சி மீது அமித்ஷா சாடல்\nடிப்திரியா வைரஸ் அறிகுறி - 36 பேர் மருத்துவமனையில் அனுமதி\n201 பேருக்கு கலைமாமணி விருது\nலாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nஹைதராபாத் கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு- சிசிடிவி காட்சி\nபட்டியலின மக்கள் பாலம் அமைக்க எதிர்ப்பு - அதிகாரிகள் ஆய்வு\nமீண்டும் மத சர்ச்சையில் சிக்கிய சொமாட்டோ- ஊழியர்கள் போர்க்கொடி\nஇரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nகுளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நெடுவாசல் மக்கள்\nபுதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங் மக்கள் மீண்டும் போராட்டம்\nமுத்தலாக் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ்அப்பில் தலாக் கூறியவர் மீது முத்தலாக் வழக்குப் பதிவு\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thoratti-movie-press-meet-news/", "date_download": "2019-08-22T11:46:26Z", "digest": "sha1:K5DQ4Q4ROR7LZQY3SPRM2QIJMWPY26VG", "length": 23734, "nlines": 132, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கிராமத்து வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘தொரட்டி’ திரைப்படம்..!", "raw_content": "\nகிராமத்து வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘தொரட்டி’ திரைப்படம்..\nஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் ‘தொரட்டி’.\nஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத, குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ராஜாமுகமது படத் தொகுப்பு செய்துள்ளார்.\nவரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.\nஇத்திரைப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரையுலகத்தினர் பலரும் “மிக, மிக அற்புதமான படம் இது” என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள்.\nநேற்று மாலை இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nவிழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசும்போது, “தொரட்டி’ என்பதை ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். மேலும் ‘தொரட்டி’ ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது.\nஇந்தப் படத்தின் பக்கபலம் தயாரிப்பாளர்தான். அடுத்து படத்தின் டெக்னிஷியன்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் இவர்களின் உழைப்பு அபாரமானது.\nசினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீபகாலமாக கலை படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவு செய்து இதற்கு எந்தச் சாதி சாயமும் பூச வேண்டாம் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.\nஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள். எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்… ” என்றார்.\nநடிகர் அழகு பேசும்போது, “”1960-ல் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். இந்தப் படம் அந்தக் காலகட்டத்தின் கிராமத்து வாழ்வை என் கண் முன்னே காட்டியது.\nஇந்தக் கதையை தயாரித்த தயாரிப்பாளர் பெரிதும் பாராட்டுக்குரியவர். இப்படியான படத்தை தயாரிக்க முன் வந்ததைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.\nஇயக்குநர் மாரிமுத்து கதை, திரைக்கதை எழுதி அழகாக படத்தை உருவாக்கி விட்டார். இந்தக் கதையில் ஒரு காதலும் இருக்கிறது.\nஇப்படத்தின் இசை மிக அருமையாக இருக்கிறது. சினேகன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை மண்வாசனை மாறாமல் எழுதி இருக்கிறார்.\nஇயக்குநரும் தயாரிப்பாளரும் என்னிடம் வந்து, ‘நீங்க எத்தனையோ படங்களில் நடித்துள்ளீர்கள். ஆனால் இப்படத்திற்காக உங்களுக்கும் ஒத்திகை பார்க்க வேண்டும்’ என்றார்கள். அது மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது.\nஇந்தப் படக் குழுவினர் இன்னும் சாதிக்காமல் இருக்கலாம். ஆனால் இவர்களிடம் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை SDC பிக்சர்ஸ் வெளியிடுவது மகிழ்ச்சியான விஷயம்…” என்றார்.\nதயாரிப்பாளர் இந்து கருணாகரன் பேசும்போது, “எல்லோரும் ‘வணக்கத்தில்’ ஆரம்பிப்பார்கள். நான் ‘நன்றி’யில் துவங்குகிறேன். ‘தொரட்டி’ பாடல்களுக்கு நீங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தீர்கள். ‘தொரட்டி’ படம் பார்ப்பவர்களுக்கு இதமான பயணமாக இருக்கும்.\nஆனால், எங்களுக்கு அது சிரமமான பயணம். ஏன் என்றால் படத்தில் பயன்படுத்துவதற்காக இயக்குநர் கேட்ட பொருள்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் படம் மிகச் சரியாக வர வேண்டும் என்பதால் எங்கள் குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தோம்.\nஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருப்பான். அந்தக் கிராமத்தானை இப்படம் வெளிக்கொண்டு வரும். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போல இருக்கிறது என்றார்கள்.\nஇந்த வார்த்தைதான் நாங்கள் படத்திற்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்கிறது. நடிப்பிற்கான ட்ரைனிங் மட்டுமே ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டார்கள்.\nஇப்போது படம் எடுப்பதைவிட எடுத்த படத்தை வெளியிடுவதுதான் பெரிய போராட்டம். இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிடும் SDC பிக்சர்ஸ்க்கு என் நன்றி…” என்றார்.\nபாடலாசிரியர் சினேகன் பேசும்போது, ��எங்களது படக் குழுவின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கு முதற்கண் நன்றி.\nஇன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை.\nஇந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்.. ஊரில் எங்கப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம்.\nசென்னையை அண்ணாந்து பர்க்கக்கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது.\nவிவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என எத்தனையோ இருக்கின்றன.\nஇந்தப் படம்தான் எனக்கு சேரன், அமீர் படங்களுக்குப் பிறகு பாடல்கள் எழுத மனநிறைவாக இருந்த படம். தொரட்டி’ படத்தின் பாடல்கள் பிடித்திருந்தது என்று பலரும் சொன்னார்கள். இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nமண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம்கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம். இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது அரிது.\nஇந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளாராக மாறுவது பெரிய சிரமம். இந்தப் படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன்.\nநம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் இந்தத் ‘தொரட்டி’ படத்தைப் போல சிறந்த படைப்பாக மாற்ற வேண்டும்..” என்றார்.\nகதாநாயகன் ஷமன் மித்ரு பேசும்போது, “விவேகானந்தர் சொன்ன வார்த்தையைப் போல ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருந்தது. படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்த நான், இந்தப் படத்தை சகோதரி இந்து கருணாகரனோடு இணைந்து தயாரித்துள்ளேன்.\nஇப்படத்தை வெளியிட வேண்டி நிறைய சிரமங்களை சந்தித்தேன். மகாபாரதத்தில் ஒரு விசயத்தைச் சொல்வார்கள். “துரோபதியை துகில் உரியும்போது அவள் இரண்டு கைகளாலும் ஆடையைப் பிடித்துக் கொண்டு ‘கிருஷ்ணா, கிருஷ்ணா..’ என்று கத்துவாளாம்.\nஒரு கட்டத்தில் ஆடையை விட்டுவிட்டு ‘கிருஷ்ணா’ என்று கத்துவாளாம். அப்போதுதான் கிருஷ்ணா வந்தானாம். அதுபோல் என் முன்ன��டி வந்த கிருஷ்ணன்தான் இந்தப் படத்தை வெளியிடும் SDC பிக்சர்ஸ். அவர்களுக்கு நன்றி.\nஇயக்குநர் என்னிடம் இப்படத்திற்கு ‘நீங்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும்’ என்றார். ‘பயிற்சி என்றால் மனிதர்களோடு உள்ள பயிற்சி மட்டும் அல்ல. ஆடு, தொரட்டி ஆகியவற்றோடு எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டும்’ என்றார் இயக்குநர். நான் பழகிய ஒரு ஆடு நான் போனால் என் பின்னால் ஓடி வரும். அந்தளவிற்கு என்னோடு பழகிவிட்டது.\nநிறையக் காட்சிகளை எடுக்க நினைத்தும் எடுக்க முடியவில்லை. இங்கு அனிமல் போர்டு அனுமதி என்பது அவ்வளவு சிரமம். நிச்சயம் இந்தப் படம் மரப்பாச்சி பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வை நமக்குத் தரும்.” என்றார்.\nactor shaman mithru actor snekhan actress sathyakala director marimuthu producer indhu karunakaran thoratti movie இயக்குநர் மாரிமுத்து தயாரிப்பாளர் இந்து கருணாகரன் தொரட்டி திரைப்படம் நடிகர் ஷமன் மித்ரு நடிகை சத்யகலா பாடலாசிரியர் சினேகன்\nPrevious Post\"சூது கவ்வும்' மாதிரியான திரைப்படம் ஏ-1\" - சொல்கிறார் நடிகர் சந்தானம் Next Post'ஜாக்பாட்' படத்தின் டிரெயிலர்..\nதொரட்டி – சினிமா விமர்சனம்\nவேர்வை சிந்தி விளைய வெச்ச வெள்ளாமையா வருது ‘தொரட்டி’ திரைப்படம்..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-22T12:25:01Z", "digest": "sha1:5J4CD3CNJHNOR6VBGIA5ZEUOAS6TWRRD", "length": 29451, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோமங்களம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். கணேஷ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோமங்களம் ஊராட்சி (Komangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1506 ஆகும். இவர்களில் பெண்கள் 771 பேரும் ஆண்கள் 735 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 41\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"விராலிமலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவன்னியம்பட்டி · வாளரமாணிக்கம் · துரையூர் · திருவாக்குடி · தெக்காத்தூர் · செங்கீரை · சமுத்திரம் · இராயவரம் · புதுநிலைவாயல் · பிலியவாயல் · பெருங்குடி · ஓனாங்குடி · நெடுங்குடி · நல்லாம்பாள் சமுத்திரம் · முனசந்தை · மிரட்டுநிலை · மேல்நிலைவயல் · மதகம் · குருங்கலூர் · கும்மங்குடி · கீழப்பனையூர் · காரமங்கலம் · கண்ணன்காரக்குடி · கல்லூர் · கைக்குளன்வயல் · கடியாப்பட்டி · கடயகுடி · கே. இராயவரம் · கே. செட்டிப்பட்டி · இரும்பாநாடு · ஏம்பல் · ஆயிங்குடி\nவிஜயபுரம் · வெட்டிவயல் · வேம்பங்குடி கிழக்கு · வேம்பங்குடி மேற்கு · வல்லவாரி · தொழுவன்காடு · திருநாளூர் · தாந்தாணி · சுனையக்காடு · சுப்பிரமணியபுரம் · சிட்டங்காடு · சிலட்டூர் · ரெத்தினக்கோட்டை · இராமசாமிபுரம் · இராஜேந்திரபுரம் · பூவற்றக்குடி · பெருங்காடு · பெரியாளூர் · பரவாக்கோட்டை · பஞ்சாத்தி · ஊர்வணி · நெய்வத்தளி · நாட்டுமங்களம் · நற்பவளக்குடி · நாகுடி · மூக்குடி · மேற்பனைக்காடு · மேல்மங்களம் · மேலப்பட்டு · மறமடக்கி · மன்னகுடி · மாங்குடி · மங்களநாடு · குரும்பூர் · குளத்தூர் · கோங்குடி · கொடிவயல் · கீழ்குடி அம்மன் ஜாக்கி · கம்மங்காடு · ஏகப்பெருமாளூர் · ஏகணிவயல் · இடையார் · ஆயிங்குடி · ஆவணத்தான்கோட்டை · அத்தாணி · அரசர்குளம் வடபாதி · அரசர்குளம் தென்பாதி · அரசர்குளம் கீழ்பாதி · அமரசிம்மேந்திரபுரம் · ஆமாஞ்சி · அழியாநிலை · ஆளப்பிறந்தான்\nவிளத்துப்பட்டி · வெட்டுகாட�� · வெள்ளனூர் · வெள்ளஞ்சார் · வீரப்பட்டி · வயலோகம் · தோடையூர் · திருவேங்கைவாசல் · திருநல்லூர் · தளிஞ்சி · தாச்சம்பட்டி · சித்தன்னவாசல் · சத்தியமங்கலம் · பூங்குடி · புங்கினிபட்டி · புல்வயல் · புதூர் · பெருமாநாடு · பரம்பூர் · பணம்பட்டி · நார்த்தாமலை · முத்துக்காடு · முக்கணாமலைப்பட்டி · மேலூர் · மதியநல்லூர் · மாங்குடி · மண்ணவேளம்பட்டி · குடுமியான்மலை · கோத்திராப்பட்டி · கோதண்டராமபுரம் · கிளிக்குடி · கீழக்குறிச்சி · கட்டாக்குடி · கதவம்பட்டி · ஈஸ்வரன்கோயில் · இருந்திராபட்டி · இரும்பாளி · இராபூசல் · எண்ணை · இடையப்பட்டி · அரியூர் · அம்மாச்சத்திரம் · ஆலத்தூர்\nவிளானூர் · வேட்டனூர் · வேள்வரை · வெளிவயல் · வீராமங்கலம் · துஞ்சனூர் · தொண்டைமானேந்தல் · திருப்புன்னவாசல் · திருப்பெருந்துறை · தீயூர் · தீயத்தூர் · தாழனூர் · சிறுமருதூர் · செங்காணம் · சாட்டியக்குடி · புத்தாம்பூர் · புண்ணியவயல் · பூவலூர் · பொன்பேத்தி · பொன்னமங்கலம் · பெருநாவலூர் · பாண்டிபத்திரம் · பலவரசன் · ஒக்கூர் · நட்டாணிபுரசகுடி · மீமிசல் · குன்னூர் · குண்டகவயல் · கீழ்க்குடிவாட்டாத்தூர் · கீழச்சேரி · காவதுகுடி · கதிராமங்கலம் ஊராட்சி · கரூர் · களபம் · அமரடக்கி\nவிராலிப்பட்டி · வெள்ளாளவிடுதி · வீரடிப்பட்டி · வடுகப்பட்டி · துவார் · துருசுப்பட்டி · தச்சங்குறிச்சி · சுந்தம்பட்டி · சங்கம்விடுதி · புனல்குளம் · புதுப்பட்டி · புதுநகர் · பிசானத்தூர் · பெரியகோட்டை · பல்லவராயன்பட்டி · பழைய கந்தர்வகோட்டை · நொடியூர் · நெப்புகை · நத்தமாடிப்பட்டி · நம்புரான்பட்டி · நடுப்பட்டி · முதுகுளம் · மட்டங்கால் · மஞ்சப்பேட்டை · மங்கனூர் · குரும்பூண்டி · குளத்தூர் · கோமாபுரம் · காட்டுநாவல் · கல்லாக்கோட்டை · கந்தர்வகோட்டை · ஆத்தங்கரைவிடுதி · அரியாணிப்பட்டி · அரவம்பட்டி · அண்டனூர் · அக்கச்சிப்பட்டி\nவெள்ளாளவிடுதி · வண்ணக்கன்காடு · வந்தான்விடுதி · வலங்கொண்டான்விடுதி · வடதெரு · திருமணஞ்சேரி · தீதன்விடுதி · தீத்தானிபட்டி · செங்கமேடு · ரெங்கநாதபுரம் · இராஞ்சியன்விடுதி · புதுவிடுதி · பொன்னன்விடுதி · பிலாவிடுதி · பட்டாத்திகாடு · பாப்பாபட்டி · பல்லவராயன்பாதை · ஓடப்பாவிடுதி · முல்லங்குருச்சி · முதலிபட்டி · மருதக்கோன்விடுதி · மாங்கோட்டை · மலையூர் · மைலகோன்பட்டி · எம். தெற்குதெரு · குலந்திரன்பட்டு · கீராத்தூர் · கட்டாத்தி · கருப்பாட்டிபட்டி · கரு. தெற்குதெரு · கரு. கீழதெரு · கரம்பாவிடுதி · கணக்கன்காடு · கலியாரன்விடுதி · கலாபம் · இலைகாடிவிடுதி · பந்துவகோட்டை · ஆதிரன்விடுதி · அம்புகோயில்\nவிசலூர் · வீரக்குடி · வத்தனாக்குறிச்சி · வத்தனாக்கோட்டை · வாலியம்பட்டி · வாழமங்கலம் · வைத்தூர் · உப்பிலியக்குடி · உடையாளிப்பட்டி · தென்னங்குடி · தெம்மாவூர் · தாயினிப்பட்டி · தா. கீழையூர் · செங்களூர் · செனையக்குடி · ராக்கதம்பட்டி · புலியூர் · பெரியதம்பிஉடையன்பட்டி · பெரம்பூர் · பாப்புடையான்பட்டி · பள்ளத்துப்பட்டி · ஒடுக்கூர் · ஒடுகம்பட்டி · நாஞ்சூர் · மூட்டாம்பட்டி · மின்னாத்தூர் · மேலப்புதுவயல் · மங்கதேவன்பட்டி · லெக்கனாப்பட்டி · குளத்தூர் · கொப்பம்பட்டி · கிள்ளுக்குளவாய்பட்டி · கிள்ளுக்கோட்டை · கிள்ளனூர் · கண்ணங்குடி · செட்டிபட்டி · அண்டக்குளம்\nவிராச்சிலை · வெங்களூர் · வி. லக்ஷ்மிபுரம் · துலையானூர் · திருமயம் · சேதுராப்பட்டி · ராராபுரம் · ராங்கியம் · புலிவலம் · பேரையூர் · பனையப்பட்டி · பி. அழகாபுரி · ஊனையூர் · நெய்வாசல் · நெய்க்கோணம் · நச்சாந்துப்பட்டி · மிதிலைபட்டி · மேலூர் · மேலப்பனையூர் · லெம்பலக்குடி · குருவிகொண்டான்பட்டி · குழிபிறை · குலமங்கலம் · கோட்டூர் · கோட்டையூர் · கோனாபட்டு · கண்ணனூர் · கே. பள்ளிவாசல் · இளஞ்சாவூர் · ஆத்தூர் · அரசம்பட்டி · அரங்கினாம்பட்டி · ஆதனூர்\nவேப்பங்குடி · வென்னாவல்குடி · வேங்கிடகுளம் · வாண்டாக்கோட்டை · வல்லாதிரகோட்டை · வடகாடு · திருவரங்குளம் · திருக்கட்டளை · தெட்சிணாபுரம் · செரியலூர் ஜமீன் · செரியலூர் இனாம் · சேந்தன்குடி · சேந்தாகுடி · எஸ். குளவாய்பட்டி · புள்ளான்விடுதி · புதுக்கோட்டைவிடுதி · பூவரசகுடி · பாத்தம்பட்டி · பாச்சிக்கோட்டை · பனங்குளம் · பள்ளதிவிடுதி · பாலையூர் · நெடுவாசல் மேற்கு · நெடுவாசல் கிழக்கு · நகரம் · மேலாத்தூர் · மாஞ்சான்விடுதி · மணியம்பலம் · மாங்காடு · எல். என். புரம் · குப்பகுடி · குலமங்கலம் (தெ) · குலமங்கலம் (வ) · கோவிலூர் · கொத்தமங்கலம் · கொத்தகோட்டை · கீழாத்தூர் · காயாம் பட்டி · கத்தகுறிச்சி · கரும்பிரான்கோட்டை · கல்லாலங்குடி · கலங்குடி · கைக்குறிச்சி · கே. வி. கோட்டை · கே. ராசியமங்கலம் · இசுகுபட்டி · அரையப்பட்டி · ஆலங்காடு\nவாராப்பூர் · வண்ணாரப்பட்டி · வளவம்பட்டி · வா��வாசல் · வடவாளம் · தொண்டமான்ஊரணி · திருமலைராய சமுத்திரம் · சோத்துபாளை · செம்பாட்டூர் · சம்மட்டிவிடுதி · புத்தாம்பூர் · பெருங்கொண்டான்விடுதி · பெருங்களூர் · முள்ளூர் · மூக்கம்பட்டி · மங்களத்துப்பட்டி · மணவிடுதி · எம். குளவாய்பட்டி · குப்பயம்பட்டி · கவிநாடு மேற்கு · கவிநாடு கிழக்கு · கருப்புடையான்பட்டி · கல்லுகாரன்பட்டி · கணபதிபுரம் · ஆதனகோட்டை · 9பி நத்தம்பண்ணை · 9ஏ நத்தம்பண்ணை\nவேந்தன்பட்டி · வேகுபட்டி · வார்பட்டு · வாழக்குறிச்சி · தொட்டியம்பட்டி · தூத்தூர் · திருக்கலம்பூர் · தேனூர் · சுந்தரம் · செவலூர் · சேரனூர் · செம்பூதி · ஆர். பாலகுருச்சி · பி. உசிலம்பட்டி · ஒலியமங்கலம் · நெருஞ்சிக்குடி · நல்லூர் · நகரபட்டி · மைலாப்பூர் · முள்ளிப்பட்டி · மேலத்தானியம் · மேலசிவபுரி · மேலமேல்நிலை · மரவாமதுரை · எம். உசிலம்பட்டி · கோவனூர் · கொப்பனாப்பட்டி · கொன்னயம்பட்டி · கொன்னைப்பட்டி · கீழத்தானியம் · காட்டுபட்டி · காரையூர் · கண்டியாநத்தம் · கல்லம்பட்டி · கூடலூர் · ஏனாதி · இடையாத்தூர் · பகவான்டிபட்டி · அரசமலை · அம்மன்குறிச்சி · ஆலவயல் · ஆலம்பட்டி\nவிச்சூர் · வெட்டிவயல் · வெள்ளூர் · தினையாகுடி · தண்டலை · செய்யானம் · சாத்தியடி · பெருமருதூர் · நிலையூர் · நெற்குப்பை · நெல்வேலி · மும்பாலை · மின்னாமொழி · மஞ்சக்குடி · மணமேல்குடி · மணலூர் · கிருஷ்ணாஜிப்பட்டினம் · கோட்டைப்பட்டினம் · கோலேந்திரம் · கீழமஞ்சக்குடி · கட்டுமாவடி · காரக்கோட்டை · கரகத்திக்கோட்டை · கானாடு · இடையாத்தூர் · இடையாத்திமங்களம் · பிராமணவயல் · அம்மாபட்டினம்\nவிருதாப்பட்டி · விராலுர் · விராலிமலை · விளாப்பட்டி · வெம்மணி · வேலூர் · வானதிராயன்பட்டி · வடுகப்பட்டி · தொண்டாமநல்லூர் · தேராவூர் · தென்னாதிரயன்பட்டி · தென்னம்பாடி · தெங்கைதின்னிபட்டி · சூரியூர் · இராஜகிரி · ராஜாளிப்பட்டி · பொய்யாமணி · பேராம்பூர் · பாலாண்டம்பட்டி · பாக்குடி · நீர்பழனி · நாங்குபட்டி · நம்பம்பட்டி · நடுப்பட்டி · மேலபச்சைகுடி · மீனவேலி · மேப்பூதகுடி · மாத்தூர் · மருதம்பட்டி · மண்டையூர் · மதயானைப்பட்டி · லக்ஷ்மணன்பட்டி · குன்னத்தூர் · குமாரமங்களம் · கோங்குடிபட்டி · கோமங்களம் · கொடும்பாளூர் · காத்தலூர் · கசவனூர் · கல்குடி · களமாவூர் · பூதகுடி · ஆவூர் · ஆலங்குடி · அகாரபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/megha-akash-instagram-hacked/", "date_download": "2019-08-22T11:48:40Z", "digest": "sha1:UQSP4T7DFIXXB7DKTUWQ4MZWJO5RKWHG", "length": 3960, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Megha Akash Instagram Hacked Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஹன்சிகாவை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய மேகா ஆகாஷ்.\nசமீப காலமாக நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/worlds-best-batsmen-kohli-says-england-great-michael-vaughan", "date_download": "2019-08-22T11:13:59Z", "digest": "sha1:YFAFOTYQEFOPN456CUOL2MCFEHX62AFV", "length": 11577, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சச்சின் மற்றும் பிரையன் லாராவை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி : மைக்கேல் வாகன்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமைக்கேல் வாகன் மற்றும் கோலி\nசச்சின் மற்றும் பிரையன் லாராவை விட சிறந்த பேட்ஸ்மேனாக கோலி விளங்குகிறார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டனான மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆஸ்திரேலிய தொடர் தொடங்கிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை சுவைத்திருந்தது இந்திய அணி. இத்தொடரின் இரண்டாவது போட்டி பெர்த்திலுள்ள ஓப்ட்ஸ் மைதானத்தில��� தொடங்கியது. முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 306 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரிஸ் 70 ரன்களை எடுத்திருந்தார், இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். பின்பு தனது முதல் இன்னிங்சை எதிர்கொள்ள களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தள்ளாடிக்கொண்டிருந்தனர். பின்பு களம் கண்ட கோலி நிதானமாக ஆடி இந்தியாவின் ஸ்கோரை நிலைபெறச் செய்தார். தனது 25 ஆவது சதத்தை பூர்த்தி செய்த கோலி, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை நெருங்கச் செய்தார்.\nகோலி 123 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் டிரைவ் ஆட முற்பட்டு அவுட் ஆனார். பீட்டர் ஹன்ட்ஸ்கொம் பிடித்த கேட்ச் தெளிவானதுதான் என மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க, அதிருப்தியுடன் வெளியேறினார் கேப்டன் கோலி.\nகோலியின் இந்த சதம் மூலம், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவானான டான் ப்ராட்மானுக்கு அடுத்தபடியாக குறைந்த இன்னிங்சில்(127 இன்னிங்ஸ்) 25-ஆவது சதத்தை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றார். டான் ப்ராட்மான் 68 இன்னிங்சில் 25-ஆவது சதத்தை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலியா மண்ணில் கோலிக்கு இது 6-ஆவது சதம், இதனிடையே கோலியின் சதத்தை பற்றி கருத்து கூறிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் “ கோலி போன்ற பிளேரை இதுவரை பார்த்ததில்லை, இக்கருத்தின் மூலம் சச்சின், ரிக்கி பாண்டிங் மற்றும் பிரையன் லாராவை நான் அவமதிக்கவில்லை, அனைத்து விதமான கிரிக்கெட்டை கருத்தில் கொண்டே இவ்வாறு கூறுகிறேன்” என்று கூறினார்.\nகடந்த சில மாதங்களாக இந்தியாவின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது என்று குறிப்பிட்ட வாகன் “ஆஸ்திரேலியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவது இந்தியா பௌலர்கள் தான், ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை விட இந்திய பந்துவீச்சாளர்கள் களத்திலிருந்து அதிக பௌன்ஸை உறிஞ்சுகின்றனர்.” என்று கூறினார்.\nஆஸ்திரேலியா ஜாம்பவானான ஆலன் பார்டரும் கோலியை புகழ்ந்துள்ளார். லாரா, சச்சின், மற்றும் பாண்டிங்கின் சாதனைகளை முறியடிக்க வல்லவர் கோலி என்று கூறிய அவர் “கோலி தனது கிரிக்கெட் வாழ்வை முடிக்கும் தருவாயில், ஜாம்பவான் வீரர்களின் சாதனைகளை சமன் அல்லது முறியடித்திருப்பார்” என்று ஆலன் பார்டர் க���றினார்.\nஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 243 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 73 ரன்களை எடுத்திருந்தார். இது ஆஸ்திரேலியா இன்னிங்சின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. முகமது ஷமி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களை சாய்த்தார். எனவே இந்த ஆண்டில் வெளிநாட்டு தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் முகமது ஷமி. இந்தியாவுக்கு 287 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.\nஇரண்டாவது இன்னிங்சில் இலக்கை எட்டி இந்திய வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\n\"கோலி சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட\" -மெக்ரத்\n2018ல் இந்திய அணியின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் - விராட் கோலி (அல்லது) ரோஹித் சர்மா \nசச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nசச்சின் டெண்டுல்கர் vs விராட் கோலி : பிரமிக்க வைக்கும் ஐந்து ஒன்றிய நிகழ்வுகள்\nமைக்கேல் வாகனின் 2019 ஆண்டிற்கான கலப்பு உலகக் கோப்பை XI\nஉலகக் கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 4 கிரிக்கெட் வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் சச்சினால் செய்ய முடியாத மூன்று சாதனைகளை செய்து அசத்திய விராட் கோலி\nசச்சின் ரசிகனாக விராத் கோலிக்கு ஒரு கடிதம்\nசேஸிங் கிங் தோனி..கோலியை விட அதிக சராசரி \nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/07/14102253/1250951/Samsung-Galaxy-Note-10-price-launch-date-and-new-renders.vpf", "date_download": "2019-08-22T12:15:56Z", "digest": "sha1:CUQI633Q6PF57GFJ7G2MR3SMF3DOH4DV", "length": 18182, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை || Samsung Galaxy Note 10 price, launch date and new renders leak", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதன் விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nகேலக்ஸி நோட் 10 ரென்டர்\nசாம்சங் நிறு���னத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதன் விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nசாம்சங் கோலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து வருகிறது. ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் அதன் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் பலமுறை வெளியாகியுள்ளன.\nஇதுதவிர சாம்சங் தனது நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. வேரியண்ட் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 77,000) வரை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்த விலை ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் வரி மற்றும் இதர கட்டணங்களுக்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 256 ஜி.பி. தவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் 6.75 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மாடல் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. நோட் 10 பிளஸ் விலை 1149 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 89,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 5ஜி வேரியண்ட் விலை மேலும் அதிகமாகும் என தெரிகிறது.\nகேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இம்முறை ஹோல் பன்ச் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மத்தியில் இருக்கும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் கூடுதலாக ToF ரக சென்சார் ஒன்று கூடுதலாக வழங்கப்படும் என தெரிகிறது.\nகேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 7 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 / எக்சைனோஸ் 9825 சிப்செட் வழங்கப்படலாம்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\nமூன்று கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் பட்ஜெட் விலை சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64எம்.பி. நான்கு பி���ைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுக விவரம்\nநான்கு கேமராக்களுடன் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ இந்திய விலை குறைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nஇணையத்தில் லீக் ஆன மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nவிற்பனையில் மீண்டும் அசத்திய சியோமி -4 மாதங்களில் இத்தனை கோடியா\n64எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுக விவரம்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ இந்திய விலை குறைப்பு\nமோட்டோரோலாவின் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\nயு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் இணையத்தில் லீக் ஆன ரெட்மி 8\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, நான்கு பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் ரியல்மி 5\nரியல்மி 5 விலை இத்தனை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_301.html", "date_download": "2019-08-22T12:05:35Z", "digest": "sha1:33KPZBWADAJ3C642TJLMHU5JOGBX6BC7", "length": 13396, "nlines": 67, "source_domain": "www.pathivu24.com", "title": "முதலமைச்சரை முடக்க சதி:இந்திய-அமெரிக்க கூட்டு அச்சுறுத்தல்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சரை முடக்க சதி:இந்திய-அமெரிக்க கூட்டு அச்சுறுத்தல்\nமுதலமைச்சரை முடக்க சதி:இந்திய-அமெரிக்க கூட்டு அச்சுறுத்தல்\nவடமாகாண முதலமைச்சரது புதிய அரசியல் நகர்வுகள் குறித்து நல்லாட்சி அரசு மற்றும் கூட்டமைப்பினை தாண்டி கொழும்பிலுள்ள ராஜதந்திர வட்டாரங்களிலும் பரவலாக அச்சம் நிலவிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் அவரிற்கு அச்சுறுத்தும் பாணியில் ஆலோசனை மிரட்டல்களை விடுத்துள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகொழும்பிலுள்ள தூதரகங்களிற்கு சந்திப்பிற்கென அண்மையில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அழைக்கப்பட்டு இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.\nகூட்டமைப்பிற்கெதிரான மக்கள் எழுச்சி அதனை தொடர்ந்து புதிய தலைமையொன்றினை அடையாளப்படுத்த மக்கள் முற்பட்டுள்ளமை என்பவற்றின் மத்தியில் மக்கள் பேரியக்கமொன்றை கட்டியமைக்க முதலமைச்சர் முற்பட்டுள்ளார்.\nஇதனை தனது நாலாவது தெரிவென முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் மக்களிடையே அவரது நிலைப்பாடு தொடர்பில் வடபுலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பெரும் வரவேற்பு தோன்றியுள்ளது.\nமுதலமைச்சரின் குறிப்பாக இனஅழிப்பிற்கு எதிரான குரல் மற்றும் திட்டமிட்ட நிலசுவீகரிப்பு ,பௌத்த மயமாக்கல் என்பவற்றிற்கெதிரான அம்பலப்படுத்தல்கள் நல்லாட்சி அரசிற்கும் மறுபுறம் கூட்டமைப்பிற்கும் தலையிடியை கொடுத்தே வருகின்றது.\nமறுபுறம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மக்களிடையே தன்னெழுச்சியையும் ஒன்றிணைவையும் அது ஊக்குவித்தும் வருகின்றது.\nஇந்நிலையில் முதலமைச்சரிற்கு ஆதரவாக ஏற்பட்டுவரும் அலை தொடர்பில் கூட்டமைப்பு கடும்; அச்சங்கொண்டுள்ளது.இதன் தொடர்ச்சியாகவே சுமந்திரன் தரப்பி���் தூண்டுதலில் முதலமைச்சர் மிரட்டப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய மற்றும் மேற்குல நாடுகளினையும் சந்திப்புக்களில் முதலமைச்சர் கேள்விக்குள்ளாக்கி வருவதுடன் ஊடகங்கள் முன்னதாக அம்பலப்படுத்தியும் வருகின்றார்.\nஇந்நிலையிலேயே அவரை கொழும்பிற்கு சந்திப்பிற்கவென அழைத்து ஆலோசனையெனும் பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.\nஇந்நிலையில் குறித்த அச்சுறுத்தல்களின் பின்னராக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மீண்டும் ஆணித்தரமாக எடுத்துக்கூறியிருந்ததாகவும் கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால் முதலைமைச்சரை அச்சுறுத்தி அடிபணிய வைக்க மேற்கொண்ட இத்தரப்புக்களது முயற்சி தோல்வியடைந்திருப்பதாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவிக்கின்றன.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-22T12:35:07Z", "digest": "sha1:BYJPSP5TLKVVBJAGCD6O62PWU4G3AX3D", "length": 2849, "nlines": 42, "source_domain": "www.tamilminutes.com", "title": "அன்னதோஷம் நீங்க Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags அன்னதோஷம் நீங்க\nஅன்னதோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/18052438/1044947/education-meet-ramakrishanan.vpf", "date_download": "2019-08-22T12:23:59Z", "digest": "sha1:664Q4T563WVTOHMGHTCW6YJFSG6EBEAZ", "length": 11795, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில், கூட்டம் நடந்த வளாகத்துக்குள் சென்ற அவர், கருத்துக் கேட்பு கூட்டம் ரகசியமாக நடத்தப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார். அடித்தட்டு மக்களுக்கே தெரியாமல், யாருக்காக புதிய கல்விக் கொள்கை கருத்துக்கேட்பு கூட்டம், என்று வாதம் செய்த அவர், மண்டல கருத்துக் கேட்பு கூட்டத்தை, ரகசியமாக நடத்துவது ஏன் என்றார். தனி அறைக்குள் அமர்ந்து அதிகாரிகள் முடிவெடுக்கும் பிரச்சினை இதுவல்ல என்ற ராமகிருஷ்ணன், உடனடியாக மக்களுக்கு அறிவிக்கவும், பள்ளிகளுக்கு சென்று கருத்துக் கேட்கவும் வலியுறுத்தினார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒ��ு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/category/gallery/page/214/", "date_download": "2019-08-22T11:46:32Z", "digest": "sha1:AWXN7TFKOBMCWOAD2V52BI2ONWPW2XI3", "length": 6058, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Gallery", "raw_content": "\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெ���்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/08/2949/", "date_download": "2019-08-22T12:31:35Z", "digest": "sha1:YPJREMZJKN2J7VX7D6N3DDKB2OTACDQH", "length": 15884, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "TNPSC : மீண்டும் கணினி வழி தேர்வு !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC TNPSC : மீண்டும் கணினி வழி தேர்வு \nTNPSC : மீண்டும் கணினி வழி தேர்வு \nTNPSC : மீண்டும் கணினி வழி தேர்வு \nஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி எடுத்துள்ளது.முதற்கட்டமாக, குறைவான நபர்கள் எழுதும் தேர்வை மட்டும், சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை; விடை திருத்தத்திலும் முறைகேடு நடக்கிறது என்ற, குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nகடந்த, 2012ல், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் மற்றும் செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் ஆகியோர் பதவி வகித்த போது, தேர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினர்.ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகமானது. மாவட்ட அளவில், தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப் பட்டனர்.\nகணினி வழியில் திருத்தப்படும், ஓ.எம்.ஆர்., வகை விடைத்தாள்களை பயன்படுத்தி தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல், ‘ஆன்லைன்’ மற்றும் கணினி வழி தேர்வும் அறிமுகமானது.சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், 150 கணினிகள் அடங்கிய, ஆன்லைன் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.\nஆனால், மின் வெட்டு, ஆன்லைன் இணைப்பில் ஏற்படும் கோளாறுகள், மாவட்ட வாரியாக, ஆன்லைன் தேர்வு மையம் அமைக்க முடியாதது போன்ற பிரச்னைகளால், ஆன்லைன் தேர்வை தொடர முடியவில்லை.தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மீண்டும், ஆன்லைன் தேர்வு அல்லது, கணினி வழியாக, ‘ஆப் லைன்’ தேர்வை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி மேற்கொண்டுள்ளது.\nமுதற்கட்டமாக, தற்போதுள்ள கணினிகளை மாற்றி, புதிய தொழில்நுட்ப வசதியுள்ள கணினிகள், விடை திருத்த சாப்ட்வேர் போன்றவற்றை வாங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக, கணினி வழி தேர்வுக்கு, கணினிகள் வினியோகம் செய்யும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, டெண்டர் கோரப்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி.,யின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட, தனியார் நிறுவனம் முன்வந்தால், முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்கும் தேர்வுகளை, சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஎந்தெந்த பதவிகளுக்கு கணினி வழியாக தேர்வு\nகுரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3 ஏ, குரூப் – 4, வி.ஏ.ஓ., தேர்வு போன்ற தேர்வுகளில், பல லட்சம் பேர் பங்கேற்பர். அவற்றுக்கு, ஆன்லைன் அல்லது கணினி வழி தேர்வு நடத்த போதிய வசதிகள் இல்லை.எனவே, தடய அறிவியல், புவியியல், புள்ளியியல், சட்டக்கல்வி, நகர்ப்புற வளர்ச்சி துறை, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் போன்ற, 50 ஆயிரத்துக்கும் குறைவானோர் பங்கேற்கும் தேர்வுகளை, கணினி வாயிலாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என, தெரிகிறது.\nPrevious articleமாணவர் சேர்க்கை செப்., வரை நீட்டிப்பு பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nNext articleமுதல் வகுப்பு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்\nகுரூப் 4 தேர்வுக்கு அரசு சார்பில் இன்று பயிற்சி: தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு.\nTNPSC குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகிறது\nTNPSC – குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும�� அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/varatchiyai-velvatharku-vazhiseyyum-nattu-marangal", "date_download": "2019-08-22T11:59:49Z", "digest": "sha1:C2I2QW3R5TAOF5SFC45EOO2LUYMFCXXW", "length": 19082, "nlines": 262, "source_domain": "isha.sadhguru.org", "title": "வறட்சியை வெல்வதற்கு வழிசெய்யும் நாட்டு மரங்கள்! | Isha Sadhguru", "raw_content": "\nவறட்சியை வெல்வதற்கு வழிசெய்யும் நாட்டு மரங்கள்\nவறட்சியை வெல்வதற்கு வழிசெய்யும் நாட்டு மரங்கள்\nவெளிநாட்டு இறக்குமதி என்றால் தனிமதிப்புதான் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு மாயை பொதுவாக இருப்பதைப் பார்க்கிறோம். மரங்கள் நடுவதிலும் கூட நம் நாட்டு மரங்களை விட்டுவிட்டு வெளிநாட்டு மரங்களை நடும் வழக்கம் உள்ளது. இக்கட்டுரை நம் நாட்டு மரங்களை நடுவதிலுள்ள நன்மைகளை உணர்த்துகிறது\nவெளிநாட்டு இறக்குமதி என்றால் தனிமதிப்புதான் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு மாயை பொதுவாக இருப்பதைப் பார்க்கிறோம். மரங்கள் நடுவதிலும் கூட நம் நாட்டு மரங்களை விட்டுவிட்டு வெளிநாட்டு மரங்களை நடும் வழக்கம் உள்ளது. இக்கட்டுரை நம் நாட்டு மரங்களை நடுவதிலுள்ள நன்மைகளை உணர்த்துகிறது\nதமிழகம் முழுக்க பரவலாக 2016ல் பருவமழை பொய்த்துப்போக, இது வரலாறு காணாத வறட்சி என்றும், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வறட்சி என்றும் பலரும் பலவிதமாகக் கூறிவருகிறார்கள். எந்த ஒரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்கிறார் நியூட்டன் தன் மூன்றாம் விதியில். இந்த வறட்சியும் நாம் முன்பு செய்த வினைகளின் எதிர்விளைவுதான் என்பது சற்று கவனித்துப் பார்த்தால் புரியும்.\nகாகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு போன்ற மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம்.\nஅதிக அளவிலான மக்கள் தொகை, அதற்கேற்ப மரங்கள் அழிப்பு என மனித இனம் செய்த செயல்களே இன்றைய நிலைக்குக் காரணம் என்பது நமக்குப் புரிந்தாலும், தற்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி நம் முன்னால் நிற்கிறது மரங்கள் நடுவதே இதற்கான தீர்வு என்பதை நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் மட்டுமல்லாது இயற்கை ஆர்வலர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இப்படியொரு வறட்சியில் எங்கே கொண்டுபோய் மரம் நடுவது. நட்டாலும் அந்த மரங்கள் வறட்சியைத் தாங்கி உயிர்பிழைத்து வளருமா என்ற கேள்விகள் எழுவது இயல்பானதுதான் மரங்கள் நடுவதே இதற்கான தீர்வு என்பதை நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் மட்டுமல்லாது இயற்கை ஆர்வலர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இப்படியொரு வறட்சியில் எங்கே கொண்டுபோய் மரம் நடுவது. நட்டாலும் அந்த மரங்கள் வறட்சியைத் தாங்கி உயிர்பிழைத்து வளருமா என்ற கேள்விகள் எழுவது இயல்பானதுதான் இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நமக்கு தீர்வாய் நம் கையில் இருப்பதுதான் நம் நாட்டு மரங்கள்.\nநாட்டு மரங்களில் குறிப்பிடத்தக்கவை வேம்பு, புங்கன், பூவரசு, நாட்டு வாகை, புளிய மரம், அரசு, ஆலமரம் போன்ற மரங்களாகும். எண்ணற்ற மர வகைகள் இருக்க, இவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது ஏனென்றால், இதுபோன்ற மரங்கள் கோடை வெப்பத்தை தாங்கி, குறைந்த அளவு நீரை எடுத்துக்கொண்டு வளர்வதோடு, நல்ல நிழல் தந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்குகின்றன. இவை நல்ல டிம்பர் வேல்யூ உள்ள மரங்களாகவும் உள்ளன.\nநாட்டு மரங்கள் என்பவை நம் மண்ணிற்கு ஏற்ற மரங்களாகும். அதாவது, நம் ஊரின் சீதோஷண நிலைக்கு ஏற்ப வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. நீங்கள் பொதுவாகக் கோடைகாலங்களில் மரங்களைப் பார்க்கும்போது வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் மட்டும் பசுமையான இலைகளுடன் தளைத்து இருப்பதையும் பிற இறக்குமதி செய்யப்பட்டுள்ள மரங்கள் கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு வாடி இருப்பதையும் பார்க்கமுடியும்.\nகுறிப்பாக தமிழகத்தில் வேப்ப மரத்திற்கு தனித்துவமான இடம் உண்டு கோயில் திருவிழா என்றால் ஊரைச் சுற்றி காப்பு கட்டுவது முதற்கொண்டு, நாட்டு வைத்தியத்தில் நோயை விரட்டும் மூலிகையாக இருப்பது வரை வேம்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.\nவேப்பிலையைப் பற்றி சத்குரு அவர்கள் சொல்லும்போது, அபாரமான சக்தியைக் கொண்டது வேப்பிலை என்று குறிப்பிடுகிறார். ஈஷா யோகா மையத்தில் தினமும் காலையில் யோகப் பயிற்சிகளுக்கு முன்பு அனைவரும் சுண்டைக்காய் அளவு வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டைகளை உட்கொள்கின்றனர்.\nவேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவையே நம் அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு வேப்பமரம் இருப்பது அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமமானதாகும்.\nகோடைகாலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. காகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு போன்ற மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம். இதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள் 'ஈஷா பசுமைக் கரங்கள்' உருவாக்கியுள்ள நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nநாம் ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமான அடுத்த தலைமுறைகளைப் பெறமுடியும் என்பது உறுதி. தமிழகத்தின் பருவநிலையும் மண்ணும் வேம்பு வளர்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதால், வேப்ப மரங்களைப் பராமரிப்பதற்கு பெரிதாக நாம் மெனக்கெடத்தேவையில்லை.\nஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்\nஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்தியேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள்.\nவேம்பு, புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.\n'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழி, உணவை அளவாக சாப்பிடுவதற்காக மட்டும் சொல்லப்படவில்லை, நமது வசிப்பிடம், வாகனம், உடைபோன்ற எல்லாவற்றிலு…\nசாமிக்குப் படைப்���தற்கு 'நாட்டுப்பழம் வாங்கிட்டு வா' எனக் குறிப்பிட்டுச் சொல்வது ஏனென்றால் அது இயற்கை தந்தது. மற்ற ஏதோ ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பழ…\nநான் நட்ட விதை துளிர்க்கிறதே\n12 வயது மாணவர் இளவரசன், பள்ளியில் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் சேர்ந்து ஒரே வருடத்தில் 2000 மரக் கன்றுகளை வளர்த்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)_-_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_10_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T12:02:12Z", "digest": "sha1:KFZ4PE7UZRWEMXFUSOPYSCSICCAP7N5L", "length": 32915, "nlines": 174, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\n←அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை→\nசேபா நாட்டு அரசி சாலமோன் அரசரை சந்தித்தல். ஓவியர்: ஜொவான்னி டேமின், 19ஆம் நூற்றாண்டு.\n2.1 கடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை தோன்றல்\n2.2 சாலமோன் ஈராமுடன் செய்த உடன்படிக்கை\n2.3 சாலமோனின் ஏனைய பல அரிய செயல்கள்\n3.1 சேபா நாட்டு அரசியின் வருகை\n3.2 சாலமோனின் செல்வச் சிறப்பு\nஅதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nகடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை தோன்றல்[தொகு]\n1 சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின்,\n2 ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல, மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார். [1]\n3 ஆண்டவர் அவரிடம் சொன்னது: \"என் முன்னிலையில் நீ செய்த வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டேன். நீ கட்டின இக்கோவிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதைப் புனிதமாக்கினேன். என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும்.\n4 உன் தந்தை தாவீதைப் போல் மனத்தூய்மையுடனும், நேர்மையுடனும் நான் கட்டளையிட்ட அனைத்த��யும் கடைப்பிடித்து, நான் கொடுத்த நியமங்களுக்கும் நீதிச் சட்டங்களுக்கும் ஏற்ப என் முன்னிலையில் நீ நடப்பாயாகில்,\n5 'இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க ஒருவன் இல்லாமல் போகமாட்டான்' என்று உன் தந்தை தாவீதுக்கு நான் சொன்னபடி, இஸ்ரயேலின் மீது உன் ஆட்சி என்றென்றும் நிலைக்குமாறு செய்வேன். [2]\n6 ஆனால், நீயோ உன் பிள்ளைகளோ என்னைவிட்டு விலகி, நான் உங்களுக்கு இட்ட விதிமுறைகளையும் நியமங்களையும் பின்பற்றாமல், வேறு வழியில் சென்று, வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால்,\n7 நான் இஸ்ரயேலருக்கு அளித்துள்ள நாட்டிலிருந்து அவர்களை விரட்டி விடுவேன். என் பெயர் விளங்க நான் புனிதமாக்கின இக்கோவிலை என் பார்வையில் இராதபடி தகர்த்து விடுவேன். அப்பொழுது 'இஸ்ரயேல்' மற்றெல்லா மக்களினங்களிடையே பழமொழியாகவும் இழுக்குச் சொல்லாகவும் அமையும்.\n8 இக்கோவில் இடிந்த கற்குவியல் [3] ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்; சீழ்க்கையடித்து இகழ்ச்சியாய்ப்பேசி 'ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்' என்று கேட்பான். [4]\n9 அதற்கு மற்றவர்கள், 'இவ்வினத்தார் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை விட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு வணங்கி அவற்றுக்கு ஊழியம் செய்தனர். எனவே, ஆண்டவர் இத்துன்பமெல்லாம் அவர்களுக்கு வரச் செய்திருக்கிறார்' என்பார்கள்.\"\nசாலமோன் ஈராமுடன் செய்த உடன்படிக்கை[தொகு]\n10 ஆண்டவரின் இல்லம், அரச மாளிகை ஆகிய இவ்விரண்டையும் சாலமோன் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின.\n11 இந்த வேலைகளுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும் நூக்கு மரங்களையும் பொன்னையும், தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்குக் கொடுத்திருந்தார். அரசர் சாலமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது ஊர்களை ஈராமுக்கு வழங்கினார்.\n12 தமக்குச் சாலமோன் தந்த ஊர்களைப் பார்வையிட ஈராம் தீரிலிருந்து புறப்பட்டு வந்தார்.\n13 அவை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர், \"சகோதரரே இந்த ஊர்களைத் தானா நீர் எனக்குக் கொடுப்பது இந்த ஊர்களைத் தானா நீர் எனக்குக் கொடுப்பது\" என்றார். ஆகையால் அந்தப் பகுதி காபூல் [5] என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது.\n14 ஈராம் நாலாயிரத்து எண்ணூற்று கிலோ [6] பொன்னை அரசருக்கு அனு���்பியிருந்தார்.\nசாலமோனின் ஏனைய பல அரிய செயல்கள்[தொகு]\n15 அரசர் சாலமோன் கட்டாய வேலைத் திட்டத்தின்மூலம் ஆண்டவரின் இல்லம், தம் மாளிகை, கீழைத் தாங்குதளம், [7] எருசலேமின் மதில், மெகிதோ, கெசேர் ஆகியவற்றைக் கட்டினார்.\n16 இந்தக் கெசேர் எகிப்திய மன்னன் பார்வோனால் சாலமோனுக்குக் கொடுக்கப்பட்ட நகர். முன்பு அம்மன்னன் படையெடுத்து வந்து அந்நகரைப் பிடித்து, அதைத் தீக்கிரையாக்கி, அதில் குடியிருந்த கானானியரைக் கொன்றிருந்தான். அவன் தன் மகளைச் சாலமோனுக்கு மண முடித்துக் கொடுத்துபோது, அந்த இடத்தைச் சீர்வரிசையாகக் கொடுத்திருந்தான்.\n17 சாலமோன் கெசேரைப் புதுப்பித்துக் கட்டினார். மேலும் கீழைப் பெத்கோரோனையும்,\n18 பாலாத்து, பாலை நிலத்தில் உள்ள தாமார் ஆகிய நகர்களையும் கட்டினார்.\n19 பண்டகசாலை நகர்கள், தேர்ப்படை நகர்கள், குதிரை வீரர் நகர்கள் ஆகியவற்றையும் கட்டினார். மேலும் எருசலேமிலும் லெபனோனிலும் தம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடெங்கும் தமக்கு விருப்பமான எல்லாவற்றையும் சாலமோன் கட்டினார்.\n20 இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்று இனத்தவரான எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர், ஆகியோரில் விடப்பட்டிருந்தோர் -\n21 அதாவது, இஸ்ரயேல் மக்களால் முற்றிலும் அழிக்கப்பட இயலாமல் நாட்டில் விடப்பட்டிருந்தோரின் புதல்வர்கள் - சாலமோனின் அடிமை வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இன்றும் அவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்.\n22 ஆனால், இஸ்ரயேல் மக்களுள் ஒருவரையும் சாலமோன் அடிமையாக்கவில்லை; அவர்கள் போர்வீரர், மெய்க்காப்பாளர், மேற்பார்வையாளர், படைத்தலைவர், தேர்ப்படைவீரர், குதிரைப்படை வீரர் ஆகியோராய் அமர்த்தப்பட்டனர்.\n23 சாலமோனின் வேலைகள் அனைத்தையும், அவற்றில் ஈடுபட்டிருந்த வேலையாள்களையும், கண்காணிப்பதற்கென்று ஐந்நூற்றைம்பது பேர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டனர்.\n24 தாவீதின் நகரை விட்டுப் பார்வோனின் மகள் சென்று, சாலமோன் அவளுக்கெனக் கட்டியிருந்த மாளிகையில் குடிபுகுந்தாள். அதற்குப் பின் அவர் கீழைத் தாங்கு தளத்தைக் கட்டினார்.\n25 சாலமோன் கோவிலைக் கட்டி முடித்த பின், ஆண்டவருக்காகக் கட்டியிருந்த பலிபீடத்தின் மேல் ஆண்டுக்கு மும்முறை எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவர் முன்னிலையில் தூபம் காட்டி வந்த��ர். [8]\n26 அரசர் சாலமோன் ஏதோம் நாட்டில் செங்கடல் கரையிலுள்ள ஏலோத்திற்கு அருகில் உள்ள எட்சியோன் கெபேரில் கப்பல்களைக் கட்டினார்.\n27 அக்கப்பல்களில் சாலமோனின் பணியாளருக்குத் துணையாயிருக்கத் தேர்ச்சி மிகுந்த மாலுமிகளை ஈராம் அனுப்பி வைத்தார்.\n28 இவர்கள் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து ஏறத்தாழ பதினேழாயிரம் கிலோ பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.\n[3] 9:8 'உன்னதமாய் இருக்கும்' என்பது எபிரேய பாடம்.\n[5] 9:13 எபிரேயத்தில் 'பொட்டல் நிலம்' என்பது பொருள்.\n[6] 9:14 'நூற்றிருபது தாலந்து' என்பது எபிரேய பாடம்.\n[7] 9:15 'மில்லோ' என்பது எபிரேய பாடம்.\nசேபா நாட்டு அரசியின் வருகை[தொகு]\n1 ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார்.\n2 அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள், ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார்.\n3 சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை.\n4 சேபாவின் அரசி, சாலமோனுக்கிருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை,\n5 அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார்.\n6 அவர் அரசரை நோக்கிக் கூறியது: \"உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது.\n7 நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன.\n8 உம்முடைய மனைவியர் [1] நற்பேறு பெற்றோர் எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே\n9 உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி போற்றி ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்.\"\n10 அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ [2] பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை. [3]\n11 ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தன.\n12 அவ்வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் இல்லத்திற்கும் அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும் பாடகருக்கு இசைக் கருவிகளையும் யாழ்களையும் செய்தார். அத்தகைய வாசனை மரங்கள் அதன்பின் அங்கு வந்ததுமில்லை; இன்றுவரை காணப்படவுமில்லை.\n13 அரசர் சாலமோன் சேபாவின் அரசிக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்ததுமன்றி, அவர் விரும்பிக் கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார். அதன்பின் அவர் தம் பணியாளர்களோடு தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிப்போனார்.\n14 சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்த பொன்னின் நிறை ஏறத்தாழ இருபத்தி ஏழாயிரம் கிலோ.\n15 அதைத் தவிர அவரிடம் வியாபாரிகளும், வணிகர்களும் அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள்நாட்டு ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு.\n16 அரசர் சாலமோன் பொன் தகட்டால் இருநூறு கேடயங்கள் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏறத்தாழ ஏழு கிலோ [4] பொன் பயன்படுத்தப்பட்டது.\n17 மேலும் அவர் முந்நூறு சிறு கேடயங்களையும் பொன் தகட்டால் செய்தார். ஒவ்வொரு சிறு கேடயத்திற்கும் ஏறத்தாழ இரண்டு கிலோ [5] பொன் பயன்படுத்தப்பட்டது. அவற்றை அரசர் 'லெபனோனின் வனம்' எனப்பட்ட மாளிகையில் வைத்தார்.\n18 அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார்.\n19 அவ்வரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அரியணையின் பின்புற உச்சி காளையின் தலை உருவம் கொண்டிருந்தது. இருக்கையின் இரு புறமும் கைப்பிடிகள் இருந்தன. அவற்றின் அருகே இரு சிங்கங்களின் வடிவங்கள் நின்றன.\n20 ஆறு படிகளின் இருபக்கத்திலும் ஒவ்வொரு சிங்கமாக பன்னிரு சிங்க வடிவங்கள் இருந்தன. வேறெந்த அரசனுக்கும் இத்தகைய அரிய���ை இருந்ததில்லை.\n21 சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும் 'லெபனோனின் வனம்' எனப்பட்ட மாளிகையின் கலன்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியானால் செய்யப்படவில்லை; சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை.\n22 அரசரின் [6] வணிகக் கப்பல்கள், ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன.\n23 உலகின் மன்னர் அனைவருள்ளும் சாலமோன் அரசரே செல்வத்திலும் ஞானத்திலும் மிகச் சிறந்து விளங்கினார்.\n24 சாலமோனுக்கு ஆண்டவர் அருளியிருந்த ஞானத்தை நேரில் கேட்டறிய எல்லா நாட்டு மக்களும் அவரை நாடி வந்தனர்.\n25 அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் வெள்ளியாலும், பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக் கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அரசருக்குக் கொண்டு வந்தனர்.\n26 சாலமோன் ஆயிரத்து நானூறு தேர்களும் பன்னீராயிரம் குதிரை வீரர்களும் கொண்ட படையொன்றைத் திரட்டினார். அதனைத் தேர்ப்படை நகர்களிலும் எருசலேமில் அரசனுடனும் நிறுத்தி வைத்தார். [7]\n27 அவருடைய ஆட்சியின் போது, எருசலேமில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுரு மரங்கள் செப்பேலா சமவெளியின் காட்டத்தி போலவும் மிகுதியாய் இருந்தன.\n28 சாலமோன் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் குதிரைகளை இறக்குமதி செய்தார். அரசரின் வணிகர் அவற்றைக் கேவேயிலிருந்து விலைக்கு வாங்கி வந்தனர். [8]\n29 எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தேரின் விலை அறுநூறு வெள்ளிக்காசு. ஒரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசு. இவ்வாறே, அவர்கள் இத்தியரின் அனைத்து மன்னர்களுக்கும் சிரியாவின் மன்னர்களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்தார்கள்.\n[1] 10:8 'ஆடவர்' என்பது எபிரேய பாடம்.\n[2] 10:10 'நூற்றிருபது தாலந்து' என்பது எபிரேய பாடம்.\n[4] 10:16 'அறுநூறு செக்கேல்' என்பது எபிரேய பாடம்.\n[5] 10:17 = 'மூன்று மினாக்கள்' என்பது எபிரேய பாடம்.\n[6] 10:22 'தர்சீசு' என்பது எபிரேய பாடம்.\n(தொடர்ச்சி): அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2012, 18:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப���பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T11:10:14Z", "digest": "sha1:7DEWC2MNXTTCIF445MHKLHNVY5KWL7R4", "length": 4165, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை. (நம்பியகப். 211.)\nஆதாரங்கள் ---அகப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:13:11Z", "digest": "sha1:HJXW636Z6UNDQQ4NPQ32I2RD2UXU3WTQ", "length": 4372, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) அரசர் வந்தனர்.\n(எ. கா.) சம்பந்தர் பாடினர்.\nஆதாரங்கள் ---அர்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nநா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2016, 15:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-2687972.html", "date_download": "2019-08-22T11:22:42Z", "digest": "sha1:HB4NUF6GMECCDWE4DOEYTEIMIXMMFM3B", "length": 10648, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜகவைக் கட்டுப்படுத்தும் திறன் பிராந்தியக் கட்சிகளுக்கு இருக்கிறது: நவீன் பட்நாயக் சந்திப்புக்குப்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபாஜகவைக் கட்டுப்படுத்தும் திறன் பிராந்தியக் கட்சிகளுக்கு இருக்கிறது: நவீன் பட்நாயக் சந்திப்புக்குப் பின் மம்தா உறுதி\nBy DIN | Published on : 21st April 2017 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய அளவில் பாஜகவைக் கட்டுப்படுத்த பிராந்தியக் கட்சிகளுக்குப் போதிய திறனுள்ளது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.\nஒடிஸா மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக வந்த மம்தா வியாழக்கிழமை மதியம் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை புவனேசுவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். கொல்கத்தாவுக்குப் புறப்படும் முன் செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது:\nபிராந்தியக் கட்சிகளுக்கு பாஜக பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை நான் நம்பவில்லை. நாடு முழுதும் பாஜக வளர்ந்து வருவதைத் தடுக்க அந்தந்த மாநிலக் கட்சிகளுக்குப் போதிய பலம் இருக்கிறது.\nநாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பலப்படுத்த வேண்டுமெனில் அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஜாதி, மதம், இனம், பிராந்தியம் என்கிற ரீதியில் மக்களைப் பிரித்தாளும் கொள்கையைக் கொண்டது பாஜக. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.\nபழம்பெரும் தலைவரும், ஒடிஸாவின் முன்னாள் முதல்வருமான மறைந்த பிஜு பட்நாயக்குக்கு அஞ்சலி செலுத்தவே முதல்வர் நவீனின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அரசியல் பற்றி நவீன் பட்நாயக்கிடம் எதுவும் பேசவில்லை. நல்ல உடல்நலத்துடன் வாழவும் பிஜு ஜனதாதளம் சிறப்பாகச் செயல்படவும் பட்நாயக்குக்கு வாழ்த்து தெரிவித்தேன்.\nமத்தியில் பாஜகவை எதிர்க்க 3-ஆவது அணி அமைப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை என்றார் மம்தா.\nபாஜக விமர்சனம்: இதனிடையே, நவீன் பட்நாயக்குடன் மம்தா நடத்தியுள்ள சந்திப்பை பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கையில், சீட்டு நிதி மோசடி தொடர்பான புலன்விசாணையை சமாளிப்பதில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதே மம்தா-நவீன் சந்திப்பின��� நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.\n'ஒடிஸாவில் மகா கூட்டணி அமைத்து அதில் காங்கிரஸையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மம்தாவின் யோசனையை சாதகமான முறையில் பரிசீலிப்பதாக பிஜு ஜனதா தளம் ஒப்புக் கொண்டுள்ளது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன' என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/20/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-17-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3154706.html", "date_download": "2019-08-22T11:06:51Z", "digest": "sha1:6FRD3L636OQWDOKIA4LETJ3KINZNSP5H", "length": 12997, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கேதார்நாத் குகையில் மோடி 17 மணிநேரம் தியானம்: பத்ரிநாத் கோயிலிலும் வழிபாடு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகேதார்நாத் குகையில் மோடி 17 மணிநேரம் தியானம்: பத்ரிநாத் கோயிலிலும் வழிபாடு\nBy DIN | Published on : 20th May 2019 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதமர் நரேந்திர மோடி, தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட படம்.\nஉத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள குகையில் சுமார் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். ���ின்னர் பத்ரிநாத் கோயிலில் அவர் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினார்.\nஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக அவர் சனிக்கிழமை வருகை தந்தார்.\nஇமயமலையில் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலில், பாரம்பரிய உடையணிந்து வழிபாடு நடத்திய அவர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார். பின்னர், கேதார்நாத் கோயிலுக்கு அருகே உள்ள குகைக்கு பிற்பகல் 2 மணியளவில் சென்று தியானத்தில் அமர்ந்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு குகையிலிருந்து வெளியே வந்த பிரதமர் மோடி, மீண்டும் கேதார்நாத் கோயிலில் வழிபட்டதுடன், சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nகேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்தியதை பாக்கியமாக கருதுகிறேன். இந்த வழிபாட்டின்போது இறைவனிடம் நான் எதையும் வேண்டி கேட்கவில்லை. அது எனது குணமும் கிடையாது. மற்றவர்களிடம் எதையும் கேட்கும் இடத்தில் இறைவன் நம்மை வைக்கவில்லை. கொடுக்கும் இடத்தில்தான் வைத்துள்ளார்.\nதேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள காலகட்டத்தில் எனது கேதார்நாத்-பத்ரிநாத் பயணத்துக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், தேர்தல் பரபரப்புக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கு வந்த ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.\nகேதார்நாத்தில் இயற்கைச் சூழல், சுற்றுலா நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணொலி முறையில் இப்பணிகளை நான் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன் என்றார் அவர்.\nகடந்த 2 ஆண்டுகளில் பிரதமர் மோடி கேதார்நாத்துக்கு வருவது இது 4-ஆவது முறையாகும்.\nபத்ரிநாத் கோயிலில் வழிபாடு: கேதார்நாத் கோயிலிலிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோ��ி வழிபாடு நடத்தினார். இதுதொடர்பாக பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டியின் தலைவர் மோகன் பிரசாத் கூறியதாவது:\nபிரதமர் மோடி, பத்ரிநாத் கோயிலில் சுமார் 20 நிமிடங்கள் வழிபாடு நடத்தினார். பின்னர், கோயில் வளாகத்துக்குள் சுற்றி வந்த அவர், தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களுடன் கைகுலுக்கினார். பத்ரிநாத் கோயில் வளாகத்தை விரிவுபடுத்துதல், தொலைதொடர்பு சேவையை வலுப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடர்பாக பிரதமரிடம் மனு அளித்தேன். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார் என்றார் மோகன் பிரசாத்.\nகேதார்நாத்-பத்ரிநாத் ஆகிய கோயில்களும் குளிர்கால இடைவெளிக்கு பிறகு அண்மையில்தான் திறக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/16189-some-public-sector-banks-will-benefit-this-year.html", "date_download": "2019-08-22T12:21:04Z", "digest": "sha1:KILCM3TW4DPX3GKPSHBIPYTM7CVFG5DS", "length": 8279, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "சில பொதுத்துறை வங்கிகள் இந்த ஆண்டு லாபம் ஈட்டும்: பியுஷ் கோயல் நம்பிக்கை | Some public sector banks will benefit this year", "raw_content": "\nசில பொதுத்துறை வங்கிகள் இந்த ஆண்டு லாபம் ஈட்டும்: பியுஷ் கோயல் நம்பிக்கை\nபொதுத்துறை வங்கிகளில் சில இந்த ஆண்டு லாபம் ஈட்டும் என்று நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.\nமொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளும் 2017-18-ம் நிதி ஆண்டில் செயல்பாட்டு லாபம் ஈட் டியுள்ளதாக அவர் கூறினார். பொதுத்துறை வங்கித் தலைவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வரும் நிதிஆண்டில் சில பொதுத்துறைவங்கிகள் லாபம் ஈட்டும்.\nநடப்பாண்டில் செயல்பாட்டு லாபம் ஈட்டியபோதிலும் வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகம் என்றார். பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டு லாபம் ரூ. 36,757 கோடியாகும்.\nஅனைத்து பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மேம்பட அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று குறிப்பிட்ட கோயல், வங்கிகள் அனைத்தும் வலிமையானதாகவும், லாபம் ஈட்டக் கூடிய அளவுக்கு வளர்ந்து வரும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை என்றார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வழங்குவது மற்றும் வீட்டுக் கடன், வேளாண் கடன் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சமீபத்தில் கொண்டு வரப்பட்ட லஞ்ச தடுப்பு சட்டம் வங்கியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள தோடு சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அளித்துள்ளதாக கோயல் குறிப்பிட்டார்.\nபொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2.6 லட்சம் கோடி அரசு முதலீடு செய்துள்ளது. அதேசமயம் ரூ. 2.8 லட்சம் கோடி கடன் திரும்பியுள்ளது. இதில் கடந்த மூன்று காலாண்டு களில் ரூ. 1 லட்சம் கோடி வாராக் கடன் தொகை வசூலாகியுள்ளது. இதையடுத்தே வங்கியாளர்களுடன் கோயல் ஆலோசனை நடத்தினார்.\nஇந்தக் கூட்டத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, இத்துறையை சீரமைக்க போடப்பட்ட 12 அம்ச கோரிக்கைக் கேற்ப கடனை விரைவாக வழங்குவது ஆகியன குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nவங்கிகளுக்கு மத்திய அரசு புதிய அதிகாரம்: கடனைச் செலுத்தாதவர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி”\nபொதுத்துறை வங்கிகளில் ஆபத்துகளை கண்டறிய 15 நாள் கெடு\nசில பொதுத்துறை வங்கிகள் இந்த ஆண்டு லாபம் ஈட்டும்: பியுஷ் கோயல் நம்பிக்கை\nபணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய தலைமையாசிரியை: வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்\nஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை\nநாகையில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆதார் அட்டையை ஒப்படைத்து மீனவர்கள் மறியல்: ஆறுகாட்டுத்துறையில் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/06/", "date_download": "2019-08-22T12:33:11Z", "digest": "sha1:X6ZHBJ4APF2F3NI533NWN65JFDBFF7QL", "length": 18864, "nlines": 489, "source_domain": "www.kousalyaraj.com", "title": "June 2010 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nவரதட்சணை என்னும் கொடுமை பல திருமண உறவுகளும் பாதியில் பாதிக்கபடுவதில் முக்கிய பங்கு வகிப்பது வரதட்சணை என்ற கொடுமைதான் காரணம் என்பதை மற...\nநினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன்\nOne year without MJ பாப் இசை உலகின் மன்னன்' இந்த உலகம் இருக்கும் வரை இந்த பட்டம் இவர் ஒருவருக்குத்தான் பொருந்தும். இவ...\nகவிதை இரண்டு பேரும் பிரிந்து ...\nLabels: கவிதை - பிரிவு\nதிருமண பந்தம் இப்பந்தம் இருவரை மட்டும் இணைக்கும் மண விழா இல்லை, இரு குடும்பங்களை இணைக்கும் திருவிழா. இனிமையான இந்த விழாவில்தான் எத்தனை...\nகவிதை.... இருவரும் விடை பெறுவோம் ...\nLabels: கவிதை - பிரிவு\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nநினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன்\nதாம்பத்தியம் 6 - ஆண்களின் குறைகள் அல்ல பிழைகள்\nதாம்பத்தியம் 5 - ஆண்களின் தனித்தன்மை\nதாம்பத்தியம் 4 - ஆண்களின் நிறைகள்\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப��பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-22T11:04:42Z", "digest": "sha1:73UBNAMD7IIDQNTPJAHQUISAZB63MDF4", "length": 10373, "nlines": 154, "source_domain": "www.tamilibrary.com", "title": "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு - தமிழ்library", "raw_content": "\nIn இறை பாடல் வரிகள், ஐயப்பன், தமிழ்library\nஇருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்\nஇருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nசுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம் (2வது முறை சப்தம் குறைவாக‌)\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nசுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே\nசபரி மலைக்கே சென்றிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)\nபார்த்த‌ சாரதியின் மைந்தனே உனை\nஇருமுடி எடுத்து எருமேலி வந்து\nஒரு மனதாகி பேட்டை துள்ளி\nஅருமை நண்பராம் வாவரைத் தொழுது\nஐயனின் அருள் மலை ஏறிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)\nஅரிஹரன் மகனை துதித்து செல்வார்\nஅய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்\nகரிமலை ஏற்றம் கடினம் கடினம்\nகருணைக் கடலும் துணை வருவார்\nதிருந‌தி பம்பையை கண்டிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)\nகங்கை நதி போல் புண்ணிய‌ நதியாம் பம்பையில் நீராடி\nசங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்\nநீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்\nகாலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்\nதேக‌ பலம் தா பாத‌ பலம் தா\nதேக‌ பலம் தா பாத‌ பலம் தா (சத்தம் குறைவாக‌)\nதேக‌ பலம் தா என்றால் அவரும்\nபாத‌ பலம் தா என்றால் அவரும்\nபாதையை காட்டிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)\nபதினெட்டு படி மீது ஏறிடுவார்\nகதி என்று அவரை சரணடைவார்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nசுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nசுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே\nசரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா (6)\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nமுன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும். ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான். “”அரசே நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\n சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க. அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு ஊங் குட்டுங்க செல்றேன்.. சூரியபூர்...\n108 ஐயப்ப சரண கோஷம்\nமனுஷனை மனுஷனா மதிக்கக் கத்துக்குங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/", "date_download": "2019-08-22T12:58:00Z", "digest": "sha1:53PTR6NWUJSEVHHYEJY6DMCQLW2TUUMM", "length": 18455, "nlines": 260, "source_domain": "www.sudartechnology.com", "title": "Technology News – Technology News In Tamil", "raw_content": "\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\nவெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா\nபூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ள விண்கல்: வெளியான அதிர்ச்சி தகவல்\nகலக்ஸி 10 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றிற்கிடையில் இப்படி ஒரு ஒற்றுமை\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\nவெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா\nபூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ள விண்கல்: வெளியான அதிர்ச்சி தகவல்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநோக்கியா நிறுவனம் தனது புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளான Nokia 6.2, Nokia 7.2 என்பவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இவ் இரு கைப்பேசிகளும்...\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\nவெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா\nபோட்டோகிராஃபி அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு தேவைப்படுகிறதா | open camera\nசெயலியின் அளவு உங்கள் android mobile இற்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த ஓபன் கேமரா அப்ளிகேஷனைப்...\nஉங்கள் அண்ட்ராய்டு மாப்பிள்ளைக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | musemage\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Pixtica\nAndroid மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த ஒரு எடிட்டர் அப்ளிகேஷன் | fabby – photo editor , selfie art camera\nஅசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம்...\nமனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்\nபல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி\nவிண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநோக்கியா நிறுவனம் தனது புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளான Nokia 6.2, Nokia 7.2 என்பவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இவ் இரு கைப்பேசிகளும்...\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nவெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா\nகலக்ஸி 10 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றிற்கிடையில் இப்படி ஒரு ஒற்றுமை\nபேஸ்புக் மெசஞ்சர் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு\nபேஸ்புக் நிறுவனம் குறுஞ்செய்திகளை அனுப்பவும், வீடியோ மற்றும் ஆடியோ வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளவும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே....\nஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\nகடவுச்சொல் இன்றியே தன��ு சில சேவைகளில் உள்நுழையும் வசதியை தரும் கூகுள்\nபயனர்களின் தகவல்களை வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் டுவிட்டர்\nஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது ஈராக் அரசு..\nபப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஈராக் நாடாளுமன்ற தடை செய்துள்ளது. ஈராக் நாடாளுமன்றத்தில், இளைஞர்கள் பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு பெருமளவில் அடிமையாகி உள்ளதால்...\nஆண்ட்ராய்ட் மொபைல்கள் தேவையான சிறந்த action adventure கேம் | Full Metal Monster\nஉங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த கேம் | PLANET HUNTER\nபிளே ஸ்டேஷனில் பப்ஜி வெளியானது\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nபுவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிய, சந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என்று ISRO தெரிவித்துள்ளது\nபூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ள விண்கல்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஒரே நாளில் சந்திரயான் 2 விண்கலப் பயணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்\nநகர்ப்புற காற்றை சுவாசிப்பதும், ஒரு பக்கட் சிகரட்டை புகைப்பதும் ஒன்றுதான்: அதிர்ச்சி தகவல்\nஉலகின் முதல் ரோபோ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்த நாடு\nசீனாவில் சின்ஹுவா என்ற செய்தி ஊடகம், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. Artificial Intelligence எனும் செயற்கை...\nமன அழுத்தத்தை அகற்ற பயன்படுத்தும் மின்னியல் சாதனத்தால் ஆபத்து\nபுற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்\nபாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஹூவாயின் ஹானர் பிராண்டு பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹார்மனிஒ.எஸ். கொண்ட...\nவிரைவில் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் டி.வி.\n219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங்\n‘பாய்’ போன்று சுருட்டி வைக்கும் தொலைகாட்சிகளை அறிமுகம் செய்யும் எல்.ஜி.\nகோனா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனம்\n25.3 லட்சம் ரூபாய் விலையில் கோனா electrical காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் நாட்டின் முதல்...\nபுதிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வெளியாகும் 2018 மாருதி எர்டிகா\nசார்ஜ் இல்லாமல் பயணிக்கும் கார்\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 சாதனத்தின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 4 மாடலை...\nஅமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை\nமில்லியன் கணக்கானவர்களின் கைவிரல் ரேகைகள் லீக் ஆனதால் பரபரப்பு\nAmazon Echo சாதன உற்பத்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் ஜெ4 பிளஸ் விலை, விற்பனை தேதி\nஅனிமேஷன் புரட்சியால் தனது முன்னைய சாதனையை தானே முறியடித்தது The Lion King\nஇன்ஸ்ராகிராம் ஊடாக பரிமாறப்படும் தகவல்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5285.html", "date_download": "2019-08-22T11:57:38Z", "digest": "sha1:XQGBI7RE6YNGPYG6WKPSSNISKL6YIJOK", "length": 4336, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.ஐ \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஉரை : M.I.சுலைமான் : இடம் : துபை : நாள் : 29.08.2010\nCategory: எம்.ஐ, எளிய மார்க்கம்\nஇயேசுவின் சிலையிலிருந்து புனித () நீர் வடிந்ததா () நீர் வடிந்ததா (\nஅப்பாவிகளை உள்ளே போடு; அயோக்கியனை வெளியே விடு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட ய���ர் காரணம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vigneshwari.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2019-08-22T11:48:30Z", "digest": "sha1:R5J7B5RK2ILPIWT3K4EL6TUQSX3O4TMY", "length": 17530, "nlines": 388, "source_domain": "vigneshwari.blogspot.com", "title": "விக்னேஷ்வரி: முத்த மார்கழி", "raw_content": "\nஎங்க வீட்டுப் பசங்க (1)\nஎன் முதல் சிறுகதை முயற்சி (1)\nகண்ணாலம் கட்டிக்கினு 2 வருஷம் முடிஞ்சதுக்கு தான் இந்த மொக்கை (1)\nடெல்லி டு கோலாப்பூர் (2)\nதொடர் பதிவு மாதிரி (1)\nநிறம் மாறா மனிதர்கள் (4)\nபசி கொண்ட வேளையில்... (4)\nபிறந்த நாள் வாழ்த்து (5)\nமந்திர வார்த்தைகளும் தந்திர வார்த்தைகளும் (1)\nமனிதர்கள் பல விதம் (2)\nவாழ்க வளமுடன் ;) (1)\nவாழ்க்கை தரும் பயம் (1)\nஎன் மொழியே நீயாகிவிட்ட பின்\nநீளாத முன் தூறல் பேச்சு\nமொட்டை மாடி பிறை சந்திரனுக்குத் துணையாய்\nஎன்னை எழத் தான் செய்கிறது\nஊண் உறைக்கும் உன் முத்தங்களில்\nஉயிர் வாங்கும் உன் ஸ்பரிசத்தில்.\nLabels: கவிதை மாதிரி, காதல் திணை\nஎன் மொழியே நீயாகிவிட்ட பின்\nரொம்ப நல்லா இருக்கு... :)\nமார்கழி மாத டெல்லி குளிர் உங்களை நன்றாகவே ஆட்டிப்படைத்திருக்கிறது என்று தெரிகிறது... இன்னொரு திருப்பாவை எழுதிட்டீங்களே...\nநான் சொல்ல வந்தத \"வித்தியாசமான கடவுள்\" சொல்லிடாப்புல ....\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nகாதல் வழிந்தோடுகிறது எல்லாக் கவிதைகளிலும்\nஎன்னை எழத் தான் செய்கிறது\nஇந்த‌ வ‌ரிக‌ள் ரொம்ப‌ பிடிச்சிருக்கு விக்கி...வெரி நைஸ்\nமார்கழிக் குளிர் எல்லாப் பக்கமும் அதிகம்\nஒளியும் தாய் மிகவும் அழகாய் ஒளிர்கிறாள் சகோதரி \nஒளியும் தாயாய்.// எனக்கு எந்தக் கவிதையும் லேசுல புரியாது. ஆனாலும், இந்த வரிகளை ரசிச்சேன்க்கா அதே போல ‘ஒவ்வொரு முறையும் குழந்தையிடம் தோற்கவென்றே விளையாடும் தந்தையாய்’ அப்படின்னும் எழுதலாமில்லையா\nடில்லியில் குளிர் எக்க சக்கமாமே \nஇந்த மாதிரி கவிதைகள் உங்கள மாதிரி ஆளுங்கதான் எழுத முடியும்\nநானெல்லாம் இங்கு குளிரோடு தினமும் \"யுத்த மார்கழி\" நடத்திக் கொண்டிருக்கிறேன். கவிதை அருமை. மிகவும் ரசித்தேன் :)\nஎன்னை எழத் தான் செய்கிறது\nநான் புதுமுகம் உங்கள் ப்ளாகிற்கு இனி தொடர்ந்து வருவவேன்..\nஉங்கள் கவிதையை பார்த்த பின்பு எனக்கும் கவிதை எழுத ஆசை வருகிறது..\nமொத்த மார்கழியும்... முத்த மார்கழியால்ல இருக்கு பாராட்டுக்கள்.\nஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.\nநன்கு காதலை இரசித்து எழுதப்பட்ட குறுங்கவிதைகள்..வன் முத்தம் என்ற இடத்தில் வன்முறையானமுத்தம் என்றும் எடுத்துக் கொண்டால் முத்ததின் தன்மையே மாறிப்போய் விடும், அதே சமயம் வலிமையான முத்தமாக எடுக்கும் போதாங்கே வலு கூடுகின்றது.\nஅருமையான கவிதை வாழ்த்துக்கள் .....\nஇதுக்கு சூடு வைக்க முடியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanmeegamalar.com/articles/3/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:44:06Z", "digest": "sha1:A5BIDPKXO277OUCZS3JPJZMSL24WGKIT", "length": 3210, "nlines": 34, "source_domain": "www.aanmeegamalar.com", "title": "பலன்கள் - AanmeegaMalar.com | News in Tamil", "raw_content": "\nகோவிலில் நடைபெறும் தீபத் திருவிழாவை பார்த்தால் பூர்வ வினை பாவங்கள் தீரும்\nதீபாவளிக்கு முந்தைய நாள் யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டுங்கள்\nபலவகையான தீபாவளி இரண்டுவிதமாக கொண்டாடும் அதிசயம்\nஐப்பசி மாத ராசி பலன் (மேஷம் முதல் கன்னி வரை)\nஐப்பசி மாத ராசி பலன் (துலாம் முதல் மீனம் வரை)\nஆரோக்கியமான வாழ்வுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசையில் முன்னோர்களை வழிபட வேண்டும்\nஇந்திரன், இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் ஆனிமாதத்தின் சிறப்புகள்\nபெண்களுக்கு மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தை அள்ளி தரும் கண்ணாடி வளையல்\nபரிகாரங்கள் பற்றிய தவறான கண்ணோட்டம்\nவாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர, அவசியம் செய்ய வேண்டிய செயல்கள்\nசித்திராபௌர்ணமியின் சிறப்புகளும், பூஜை முறைகளும், பலன்களும்\n நாமே அறிந்து கொள்ள எளிய ஜோதிட வழிமுறை\nகிரஹணங்களால் ஏற்படும் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\nஉங்கள் குரு யார் என்று எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்...\nபல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்\nநோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்\nதிருஷ்டியின் அவசியமும், வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிக்கும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927230", "date_download": "2019-08-22T12:36:40Z", "digest": "sha1:HK3EXUYVQ6HMLH63GGVW3YQ46CC5MVKO", "length": 9648, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இயந்திரங்கள் பழுது | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாள��தழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\n30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இயந்திரங்கள் பழுது\nவிருதுநகர்,ஏப்.18: இயந்திரங்கள் பழுது மற்றும் அலுவலர்களுக்கு தெளிவின்மையால் 30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாகவும், பாதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,881 வாக்குச்சாவடிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வாக்குக்குப்பதிவு துவங்கிய 7 மணிக்கு பல வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் இயங்கவில்லை. விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் தந்திமரத்தெரு எஸ்எம்ஜி நகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் வாக்கு இயந்திரம் பழுதானதால் 40 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. மீசலூர் உள்பட 30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் மாற்று இயந்திரங்கள் கொண்டு வந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஅருப்புக்கோட்டை தொகுதி குல்லூர்சந்தை வாக்குச்சாவடியில் மதியம் திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பழுது என கூறப்பட்ட இயந்திரங்களில் ஒன்றிரண்டு இயந்திரங்கள் தவிர அனைத்து இயந்திரங்கள் நல்ல நிலையில் தான் உள்ளன. புதிய அலுவலர்கள் சிலருக்கு இயக்குவதில் பிரச்சனைகள் இருந்துள்ளது. வயரை முழுமையாக பொருத்தாமல் இயங்கவில்லை அதனால் சிக்னல் கிடைக்கவில்லை. உடனே பழுது என தெரிவித்துள்ளனர். மாற்று இயந்திரங்கள் வைக்கப்பட்டு உடனடியாக வாக்குப்பதிவு துவங்கப்பட்டன. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 13 விவிபேடு இயந்திரங்கள் என 27 இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.\nகாரியாபட்டியில் போதிய வடிகால் வசதி இல்லாமல் அரசு பள்ளி முன் தேங்கும் மழைநீர் வளாகத்தில் புகுவதால் மாணவிகள் அவதி\nமனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள்\nதிருவில்லி.நீதிமன்றம் தீர்ப்பு ஆக.25ல் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் எழுத்து தேர்வு\n30 ஆண்டு பிரச்னைக்கு முடிவு எப்போது விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் குளிர்ந்த பூமி புழுக்கத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சி\n5 மையங்களில் 14,587 பேர் எழுத ஏற்பாடு சிவகாசி டூ சென்னை 4 அதிநவீன சொகுசு பஸ்கள் இயக்கம்\nசிவகாசி அருகே தடுப்புச்சுவர் இல்லா தரைப்பாலம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk5NTU1NDQzNg==.htm", "date_download": "2019-08-22T11:20:36Z", "digest": "sha1:YI7J4ZM7IIVE4U46D3JNNEPCFBIGALR5", "length": 12464, "nlines": 171, "source_domain": "www.paristamil.com", "title": "கழுகும், நரியும்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுக��ின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி, தன் வீட்டிற்குக் கொண்டு சென்று அன்புடன் வளர்த்தார்.\nஇறக்கைகள் நன்கு வளர்ந்ததும் அதைப் பறந்துபோக அனுமதித்தார். கழுகு பறந்து செல்லும் போது. அதன் பார்வையில் ஒரு முயல் தென்பட்டது. அதை அப்படியே தூக்கி வந்து தன்னை வளர்த்த பெரியவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.\nஇதைக் கவனித்துக் கொண்டிருந்த நரி, ‘ஏற்கனவே உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்கலாம். இந்த முயலை நீ அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடுயும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். பெரிய வருக்கு நீ முயலைக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் அவர் உன்னைப் பிடிக்க வரப்போவதில்லை. எதற்காக அப்படிச் செய்தாய்’ என கழுகைப் பார்த்துக் கேட்டது.\n“அது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை வலைவிரித்துப் பிடிக்கலாம். ஆனால், நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் பெரியவர் காப்பாற்றியுள்ளார். அவரிடம் நான் கொண்டுள்ள நன்றியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தவே முயலைக் காணிக்கையாகச் செலுத்தினேன். உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்” எனப் பதில் கூறியது கழுகு.\nகதையின் நீதி: ஆபத்துக் காலங்களில் உதவி செய்தவர்களை மறக்காமல் நன்றியோடு இருப்பது தான் நல்லவர்களுக்கு அழகு.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்��ு வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/39123-sivagami-devi-in-vijay-sethupathi.html", "date_download": "2019-08-22T11:05:34Z", "digest": "sha1:BRYLKDK6GJWO5GKJ7UK6NHFL227BFUK4", "length": 10027, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் சேதுபதி படத்தில் சிவகாமிதேவி | Sivagami Devi in Vijay Sethupathi", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nவிஜய் சேதுபதி படத்தில் சிவகாமிதேவி\nநடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் ’சூப்பர் டீலக்ஸ்’படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.\nசில வருடங்களுக்கு முன்பு வெளியான ’ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவரின் முதல் படத்திற்கு பிறகு இவரின் அடுத்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நீண்ட இடைவெளியிக்குப் பிறகு இவர், விஜய் சேதுபதியை வைத்து ‘அநீதி கதைகள்’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார்.\nஅதன் பின்பு, இந்தப் படத்திற்கு ’சூப்பர் டீலக்ஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டது. இதில் சமந்தா, மிஷ்கின் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க முதலில் நடிகை நதியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பின்பு, பல்வேறு காரணகளால் நதியா இந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், நதியாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ரம்யா கிருஷ்ணனை இயக்குநர் ஒப்ப��்தம் செய்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்து உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். பாகுபலி படத்திற்கு பின் நேர்த்தியான திரைக்கதை கொண்ட படங்களை தேர்வு செய்து ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். இந்நிலையில், திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.\nபிரதமருக்கு பயப்படாமல் பேச வேண்டும்: அமைச்சர்களுக்கு யஷ்வந்த் சின்ஹா அறிவுரை\nதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: சித்தராமையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\nஹாலிவுட் பட ரீமேக்கில் ஆமிர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nகாஷ்மீர் நடவடிக்கை.. ஜனநாயகத்துக்கு விரோதமானது என விஜய்சேதுபதி கருத்து..\n“குழந்தைகளை குறைகூறாதீர்கள்” - விஜய் சேதுபதி வேண்டுகோள்\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி - அது என்ன 800 \n''நான் விலகவில்லை:அவர்கள் தான் நீக்கினார்கள்'' - அமலாபால் விளக்கம்\nஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி\n’பாகுபலி’க்கு முன்பே ’சாஹோ’ ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது: இயக்குனர் சுஜீத் பேட்டி\nவிஜய் சேதுபதி-அமலா பால் இணையும் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின்\nRelated Tags : விஜய் சேதுபதி , Sivagami Devi , சிவகாமிதேவி , தானா சேர்ந்த கூட்டம் , ரம்யா கிருஷ்ணன் , பாகுபலி , சூப்பர் டீலக்ஸ் , Vijay Sethupathi , Ramya Krishnan , Nathiya , Kollywood\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமருக்கு பயப்படாமல் பேச வேண்டும்: அமைச்சர்களுக்கு யஷ்வந்த் சின்ஹா அறிவுரை\nதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: சித்தராமையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/swearing-in+ceremony?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T11:04:41Z", "digest": "sha1:U37OZ7NSSCFMVLGZIQAMXVVBIQPYGMQE", "length": 8006, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | swearing-in ceremony", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nபல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார், யார்\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் அமித்ஷா\nமோடி பதவியேற்பு விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு\nஜெகன்மோகன் பதவியேற்பு விழா: கனமழையால் பந்தல் சேதம்\nஇன்று தொடங்குகிறது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா: கேப்டன்களுக்கு இங்கி. ராணி விருந்து\nபிரதமர் மோடி பதவியேற்பு விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nமோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு\n30 ஆம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் மோடி\nகோவா முதல்வராக அதிகாலையில் பதவியேற்ற பிரமோத் சாவந்த்\n”ஆக்கப்பூர்வமான வழி இருந்தால் கூறுங்கள்” - எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்\nநடிகர் திலீப்-காவ்யா மாதவன் மகளுக்கு பெயர் சூட்டு விழா\nஅயோத்தி இளவரசி சூரிரத்னாவுக்கு நினைவகம்\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nபல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார், யார்\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் அமித்ஷா\nமோடி பதவியேற்பு விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு\nஜெகன்மோகன் பதவியேற்பு விழா: கனமழையால் பந்தல் சேதம்\nஇன்று தொடங்குகிறது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா: கேப்டன்களுக்கு இங்கி. ராணி விருந்து\nபிரதமர் மோடி பதவியேற்பு விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nமோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு\n30 ஆம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் மோடி\nகோவா முதல்வராக அதிகாலையில் பதவியேற்ற பிரமோத் சாவந்த்\n”ஆக்கப்பூர்வமான வழி இருந்தால் கூறுங்கள்” - எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்\nநடிகர் திலீப்-காவ்யா மாதவன் மகளுக்கு பெயர் சூட்டு விழா\nஅயோத்தி இளவரசி சூரிரத்னாவுக்கு நினைவகம்\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaivaasal.blogspot.com/2012/01/", "date_download": "2019-08-22T12:20:09Z", "digest": "sha1:YGFIINFCIUKZ4TY42H24VDSRNLYBOBNV", "length": 38704, "nlines": 569, "source_domain": "kavithaivaasal.blogspot.com", "title": "கவிதை வாசல்: January 2012", "raw_content": "\nஇன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....\nஇந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்\nகவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்\nஞாயிறு, ஜனவரி 29, 2012\nநாளும் வெட்டியாய் ஊர் சுற்றும் வாலிபர்கள்\nவீறுகொண்டு எழுவீர் இளைய தலைமுறையே...\nபொன்விளையும் பூமி இதுவென்று போற்றி\nதைமகள் உங்கள் வீடு தேடி\nநன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 1/29/2012 07:55:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 27, 2012\nபுரிதலின் பயணிப்பில் நேசிப்பு பூத்துக் குலுங்கும்\nநினைவுகளில் தேன்சொரிந்து இதயம் குளிரும்\nவாசமிகு வாழ்வுக்கான வசந்த வாயில்கள்\nவழியெங்கும் வரவேற்கும் - ஆம்\nஇதுதான் காதலின் மேன்மையென உள்ளங்கள்\nஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்\nமார்கழிப் பனி பாவையர்க்கு உன்னத நோன்பானது\nபயணிப்பின் எல்லை பயணிக்கும் திசையில்\nவயதின் மூப்பிலும் வியப்பின்றி விருந்துவைக்கும்\nஇல்லத்துணையின் ஈடற்ற அன்பே காதல்\nதுளிர் விடும் மனம் முதல் துவளும் நாள் வரை\nதுணைவருமே காதல் மாசற்ற முகத்துடன்...\nஎனச் சொல்வோம் நேசமுடன் எந்நாள���ம் \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 1/27/2012 12:16:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூரத்து உறவுகள் எப்போதும் ......\nமாதா, பிதா. குரு தெய்வமென முன்னோர்கள்\nஅகல உழுவதிலும் ஆழ உழும் விவசாயி\nகொண்டிருக்கும் உறவோ விளை நிலமீது\nநெசவாளியின் உறவோ நெய்யும் தறி மீது\nஉண்ண உணவு உடுக்க உடை\nஇடர் அகற்றி இனிதே தங்க\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 1/27/2012 12:09:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 18, 2012\nஅகரம் பயின்ற நாள் முதலே\nஅன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்\nஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது\nஇதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு\nஇணைய தளத்திலும் தடம் பதித்தது\nஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்\nஉன்னத இடம் கொண்டு உலவுகிறது\nஊருணி பலருக்கும் உதவுதல் போல்\nஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்\nஎங்கும் தமிழே முழங்கக் கேட்போம்\nஎதிலும் தமிழே வழங்கக் கேட்போமென\nஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க\nஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை\nஓங்கு புகழுடன் இனியத் தமிழினி\nஔவை முதல் இன்றைய கவிகள் வரை\nபுகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 1/18/2012 11:11:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபலவீனத்தின் குறியீட்டில் ஒரு பாலின மனிதம்\nஓடி விளையாடும் நூலறுந்த பட்டங்கள்\nபுரிதலான வாழ்வுக்கொரு வழி தந்தால்\nபாரத மண் மீது பெண்மைக்கொரு பெருமைதான்\nஆவல் கொண்டு மணம்புரியும் மாந்தரெல்லாம்\nநல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில்\nவிலைகேட்டுப் போனார்கள் திரும்பவில்லை - என்\nமுதிர்கன்னியாய் முகமழியும் மகளிரைக் காணுகிறோம்\nபாரினில் பெண்கள் சட்டங்கள் ஆளினும்\nவரதட்சணை நவீனமாய் உருவெடுத்து ஆள்கிறதே\n(ஈகரை தமிழ் களஞ்சியம் - இணையதளத்தில் பரிசு பெற்ற கவிதை)\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 1/18/2012 10:03:00 முற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஜனவரி 14, 2012\nதை மகளின் வரவு - நல்ல\nதமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு\nதமிழ் கூறும் நல்லுலகு செழிக்க\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 1/14/2012 03:37:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜனவரி 08, 2012\nஆருத்ரா தரிசனம் - ஆடல் காணீர்\nசபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்\nநடனமிடும் பொற்பாத காட்சி - அது\nதிருவாதிரை திருநாளின் அற்புத நடனம்\nஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்\nஅம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.\nசிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.\nஇப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.\nசிதம்பரம் கனகசபை : (பொற்சபை)\nதிருவாலங்காடு இரத்தின சபை :\nஎல்லா வளமும் அருளும் பெற்று அனைவரும் வாழ்க வளமுடன் என்று இறைவனை துதிக்கிறேன்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 1/08/2012 11:35:00 முற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 04, 2012\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 1/04/2012 04:19:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇயற்கை ஒரு திறந்த புத்தகம் அதில் மனிதநேயமே முகவுரை புல்வெளிகளும் மண்டிக்கிடக்கும் மலர்களின் வாசமும் பக்க ...\nபாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத��தா...\nதமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3\nஇயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3 ***************************************** தமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுத...\nமாவட்ட கல்வி அதிகாரி வருகையால் பரபரப்பானது உயர்நிலைப்பள்ளி.... சீருடை மாணவர்களின் அணிவகுப்பில் மகிழ்வெய்திய அதிகாரி ...... ஒரு மூடிவ...\nஉளவியலின் உன்னதம் .... ******************************************* # உயர்வின் படிகள் உன்னருகே இருக்கிறது மன்னிக்கும் தன்மை # நமக்க...\nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇனி ஒரு விதி செய்வோம்.....\nவிடுதலைக்கான சின்னமாய் இன்றும் பட்டொளிவீசி பறக்கிறது நமது மூவண்ணக்கொடி\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\n08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்த...\nகாலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....\nஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும். பாஷோ (ஹைகூவின் தந்தை) போசோ பூசான் கோபயாஷி இன்...\nமுகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்... - மு.முருகேஷ்\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்\" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்\" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்: 1. புள்ளிப்பூக...\n....அரசியல் (3) அகரம் (1) அம்மா (2) அமெரிக்க சுதந்திராதேவி சிலை (1) அமெரிக்கா (1) அரசியல் (1) அவலம் (5) அறிவோம் மூவரியில் புறநானூறு (3) அறிவோம் மூவரில் புறநானூறு (1) அன்பு (1) அன்னை (5) ஆருத்ரா தரிசனம் (1) இசை. (2) இதயம் (3) இயற்க்கை (3) இயற்கை (12) இரங்கல் (1) இராமாயண இடங்கள் (1) இருவிழி. (1) இல்லம் (2) இலக்கியம் (10) இலக்கியம் அறிவோம் (5) இலங்கைப் பயணம் (2) இளைய தலைமுறை (10) இளையராஜா (1) ஈழத் தமிழர் (1) உடன்போக்கு (1) உலக தாய்ப்பால் வாரம் (1) உலகம் (3) உழவர் திருநாள் (2) உழவு (3) உளவியல் (1) உறவுகள் (3) ஊழல் (1) எண்ணங்கள். (4) எழுத்து (1) ஐக்கூ (3) ஐம்பெரும் சபைகள் (1) கடல் (2) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கணணி (1) கல்யாணசுந்தரம் (1) கல்வி (3) கலாச்சாரம் ஆய்வு (1) கலியுகம் (2) கலை (1) கவிக்கோ (1) கவிக்கோ அப்துல் ரகுமான் (1) கவிஞர் (1) கவிதாஞ்சலி (1) கவிதை (26) கவிதை நூல் (2) கவிதை... (1) கனவு (4) கா ந கல்யாணசுந்தரம் (2) கா.ந.க. (1) கா.ந.க. தமிழ் ஹைக்கூ நூல். (1) கா.ந.கல்யாணசுந்தரம் (9) காகிதப்பூக்கள் (1) காத்திருப்பு (2) காதல் (12) காந்தி (1) காப்பகங்கள் (1) கார்காலம் (1) காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள். (1) காவிரி ஆணையம் (1) காவிரி நடுவர் மன்றம் (1) கிருஸ்துமஸ் (1) கீழடி (1) கீழடி அகழ்வாராய்ச்சி (1) குழந்தை (2) கொலுசு (1) சக்திபீடம். மார்பல் பீச் (1) சங்கம் (2) சமுதாயம் (2) சமூக நீதி (4) சித்திரைத் திருநாள். (1) சிந்தனை (5) சிநேகம் (5) சிலம்பு (1) சுதந்திர தினம் (2) செம்மொழி (2) செம்மொழி தமிழ் (5) தமிழ் (2) தமிழ் கவிதை (20) தமிழ் புத்தாண்டு (2) தமிழ் மென்பொருள் (1) தமிழ் மொழி (9) தமிழ் ஹைக்கூ (5) தமிழ் ஹைக்கூ கவிதைகள் (2) தமிழ்ச் செம்மொழி (4) தமிழ்த் தாய் (3) தமிழர் திருநாள் (1) தமிழர் மரபு (1) தமிழில் ஹைக்கூ கவிதைகள் (1) தமிழின் இனிமை (1) தருணம் (1) தன்முனைக் கவிதைகள் (1) தன்முனைக்கவிதைகள் (1) தன்னம்பிக்கை (8) தாமரை (1) தாய்மை (3) திருகோணமலை (2) திருச்சிற்றம்பலம் (1) தீபாவளி வாழ்த்துக்கள் (1) துடுப்பு (1) துளிப்பாக்கள் (2) தேசிய நதி நீர்க் கொள்கை (1) தை முதல் நாள் (1) தொன்மை (1) நட்பு (5) நடராஜர் (1) நதி (1) நம்பிக்கை (2) நல்லதோர் வீணை (1) நவீன கவிதை (6) நவீனம் (7) நாட்டுப்பற்று (1) நாணயம் (1) நான்...நீ..இந்த உலகம் (1) நியூயார்க் (1) நிலமகள் (1) நினைவுகள் (4) நூல் வெளியீடு (1) நூல்கள் எரிந்தன (1) நூல்வெளியீடு (1) பசுமை (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) படைப்பாளி (1) பண்பாடு (3) பயணம் (2) பயணித்தல் (2) பாசம் (1) பாடசாலை (1) பாடல்கள் (1) பாரதிதாசன் படைப்புகள் (3) பாரதிதாசன் பாடல்கள். (1) பிரிவு (2) பிறந்தநாள் (1) பிறவி (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) புதுக்கவிதை (7) புதுக்கவிதை. (8) புதுகவிதை (4) புரிதல் (4) புலவர் (1) புறநானூறு (5) புன்னகை (1) பெண்ணியம் (1) பொங்கல் (1) பொங்கல் வாழ்த்து (1) பொதுவுடைமை (1) மண்டபம் (1) மதுரைத் தமிழ்ச்சங்கம் (1) மயன் நாள்காட்டி (1) மரங்கள் (2) மலர்கள் (1) மலையாள மொழி (1) மழலை (5) மழலை. (2) மழை. (2) மறுமலர்ச்சி (1) மனசெல்லாம் (1) மனசெல்லாம்...ஹைக்கூ நூல் (1) மனிதநேயத் துளிகள் (1) மனிதநேயம் (21) மனிதம் (3) மனிதவளம் (5) மானுடம் (3) மானுடம். (4) மின்னல் (1) மு.முருகேஷ் (1) முகநூல் குழுமங்கள் (2) முதிர் கன்னி (1) முதுமை (1) முற்றம் (1) மூவரியில் புறநானூறு (1) மெழுகு (1) மேஸ்ட்ரோ இளையராஜா (1) மொழிபெயர்ப்பு கவிதை (1) மோசி கீரனார் (1) மோனோலிசா (1) யாழ் ப���து நூலகம் (1) வண்ணம் (1) வம்சம் (1) வாக்குறுதிகள் (1) வாழ்க்கை (27) வாழ்க்கை. (6) விழிப்புணர்வு (2) விழுதுகள் (1) வீடு (2) வெந்நீர் ஊற்று. (1) வெளிச்சம் (1) வெற்றி நிச்சயம் (2) வேர் (1) வைகை ஆறு (1) வைரமுத்து (1) ஹைக்கூ (28) ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள் (1) ஹைக்கூ கவிதைகள் (14) ஹைக்கூ படங்கள் (1) Kaa.Na.Kalyaanasundaram (2)\nதூரத்து உறவுகள் எப்போதும் ......\nஆருத்ரா தரிசனம் - ஆடல் காணீர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2679252.html", "date_download": "2019-08-22T11:22:20Z", "digest": "sha1:NDRZMK3SLZ4TPRCDRA23HRGC43ERPEFC", "length": 10131, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வாட்ஸ்-அப் தகவல் பகிர்வு வழக்கு: அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவாட்ஸ்-அப் தகவல் பகிர்வு வழக்கு: அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு\nBy PTI | Published on : 05th April 2017 02:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி: பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை தனது மூல நிறுவனமான முகநூலுடன் செய்தி பரிமாற்ற செயலி நிறுவனமான வாட்ஸ்-அப் பகிர்ந்து கொள்வது தொடர்பான வழக்கை, அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபிரபல செய்திப்பரிமற்ற செயலியான வாட்சப் தனது பயனாளர்களின் அந்தரங்க நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது. அதனபடி பயனாளர்களின் அலைபேசி எண் உள்ளிட்ட அந்தரங்க தகவல்களை தனது மூல நிறுவனமான முகநூலுடன் பகிர்ந்து கொள்வது என்று முடிவு எடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பயனாளர்கள் சேவையில் இருந்து விலகி கொள்ள செப்டம்பர் 25-ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தது. அதன் பிறகு சேவையை பயன்படுத்துவோரின் ���கவல்கள் வியாபார நோக்கங்களுக்காக முக நூலோடு பகிரப்படும் என்றும் அறிவித்தது.\nஇதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை வழக்கறிஞர் ஷர்மா என்பவர் தொடுத்தார். இந்த வழக்கில் முதலாவது டிவிஷன் பெஞ்சு அளித்த தீர்ப்பில் வாட்ஸ் -அப் நிறுவனம், செப்டம்பர் 25, 2016க்கு முனதாக வாட்ஸ்-அப் சேவையிலிருந்து நீங்கியவர்களின் தகவல்களை அழித்து விட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது.\nமேலும் வாட்ஸ்-அப்ப உள்ளிட்ட செய்திப் பரிமாற்ற செயலி சேவைகளை வரையறுக்கப்பட்ட முழுமையான சட்ட திட்டங்களுக்குள்கொண்டு வர இயலுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கும்,மத்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையதிற்கும் (ட்ராய்) உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வானது இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமரவும் மாற்றி உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று நடைபெறும் எனவும், அன்று அமர்வின் முன்பு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட கட்சி க ளுக்கும் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/2nd-odi-cricket-india-won-the-match-against-west-indies/26645/", "date_download": "2019-08-22T12:29:55Z", "digest": "sha1:LVAFRTWOAL4TS3VEIJDXA7ORHOMIIIJF", "length": 7632, "nlines": 67, "source_domain": "www.tamilminutes.com", "title": "2 வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி வாகை சூடுமா இந்தியா | Tamil Minutes", "raw_content": "\nHome விளைய��ட்டு 2 வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி வாகை சூடுமா இந்தியா\n2 வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி வாகை சூடுமா இந்தியா\nஇந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரை இந்திய அணி மூன்று ஆட்டங்களிலும் வென்று, 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது இந்திய அணி.\nஅடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரானது மழையின் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடக்கிறது.\nஇதுவரை வெற்றியே பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற நிச்சயம் போராடும். 20 ஓவர் ஆட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவு ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஷிகர் தவான் சிறப்பாக ஆட வேண்ட்டிய நெருக்கடியில் உள்ளார்.\n4-வது பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் இறங்கிவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் கடந்த 10 வருடங்களாக இந்திய அணி வெற்றி வாகையே சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர் போட்டியில் தோல்வியை மட்டும் சந்தித்து வரும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற நிச்சயம் போராடும்.\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இதுவரை 128 ஒருநாள் போட்டியில் களம் கண்டுள்ளன. இதில் இந்திய அணி 60 ஆட்டத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி 62 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டம் டையிலும், 4 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போயிள்ளது.\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- ஜெய்ப்பூர் அணி இன்று மோதல்\nஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஸ்டீவன் ஸ்மித் விலகல்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி வாகை சூடிய இலங்கை அணி\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 135 ரன்கள் எடுத்தால் இலங்கை அணிக்கு வெற்றி\nஆட்டநாயகன் விருதை நினைத்துக் கூட பார்க்கவில்லை – பெரியசாமி\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/india-west-indies-first-one-day-cricket-match-on-today/26182/", "date_download": "2019-08-22T12:30:46Z", "digest": "sha1:P6BYSJABKFX2UHKLBXB4OWLTJJAWUFDN", "length": 7890, "nlines": 67, "source_domain": "www.tamilminutes.com", "title": "இன்று நடக்கவுள்ள இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி | Tamil Minutes", "raw_content": "\nHome விளையாட்டு இன்று நடக்கவுள்ள இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி\nஇன்று நடக்கவுள்ள இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி\nவெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தி விட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nஇதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. 20 ஓவர் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அதே போன்று ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற ஆர்வம் காட்டும்.\n4-வது வரிசையில் யார் ஆடுவார் என்று கேள்வி எழுந்தாலும், லோகேஷ் ராகுல் அந்த வரிசையில் களம் காணவே அதிக வாய்ப்புள்ளது. கடைசி 20 ஓவர் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுவின் அதிரடி இந்த ஆட்டத்திலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருப்பதால் முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் ஆகியோருடன் நவ்தீப் சைனி ஒரு நாள் போட்டியிலும் அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார் என்று தெரிகிறது.\nவெஸ்ட் இண்டீஸ் அணி ஜாசன் ஹோல்டர் தலைமையில் களம் இறங்குகிறது. கனடாவில் கிரிக்கெட் போட்டியில் ஆடியதால் 20 ஓவர் தொடரில் ஆடுவதை தவிர்த்த கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் ஆடுகிறார். இந்த தொடருடன் ஒரு நாள��� கிரிக்கெட்டில் இருந்து விடைபெற இருப்பதால் கிறிஸ் கெய்ல் முத்திரை பதிக்கும் வகையில் விளையாடுவார்.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 127 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 60-ல் இந்தியாவும், 62-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டத்தில் முடிவு இல்லை.\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- ஜெய்ப்பூர் அணி இன்று மோதல்\nஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஸ்டீவன் ஸ்மித் விலகல்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி வாகை சூடிய இலங்கை அணி\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 135 ரன்கள் எடுத்தால் இலங்கை அணிக்கு வெற்றி\nஆட்டநாயகன் விருதை நினைத்துக் கூட பார்க்கவில்லை – பெரியசாமி\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbujaya.com/index.php/2013-06-22-22-13-46/2013-06-22-22-29-16", "date_download": "2019-08-22T12:05:43Z", "digest": "sha1:XCR7I4XF3AQRQW3OKLC7ER72OVNI3VRJ", "length": 2968, "nlines": 60, "source_domain": "anbujaya.com", "title": "குழந்தைகள் நாள்", "raw_content": "\n1. குழந்தைகள் நாள் விழா எந்த தேதியில் கொண்டாடப் படுகிறது\n2. யாருடைய பிறந்த நாள் குழந்தைகள் நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது\n3. ஜப்பான் நாட்டுக்கு எந்த மிருகம் பரிசாக அளிக்கப்பட்டது\n4. மேடையில் நாய் போல குரைத்தது யார்\n5. விழாவில் ‘எங்கள் அம்மா’ பாட்டுப் பாடியவர்கள் யாவர்\n6. குழந்தைகள் பலர் சேர்ந்து பாடிய பாட்டு எது\nகதை மூலம்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் - நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:54:56Z", "digest": "sha1:RBR6ODGMTAOPXGLH3BASH3TAVPNQSHOC", "length": 10849, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "ஈரானியர்கள் | Athavan News", "raw_content": "\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nபா. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ மனுதாக்கல்\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் - யஸ்மின் சூக்கா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் - யசுஷி அகாஷி\nஇராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது - சஜித்\nநாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nபோதைப்பொருள் கடத்தல் – கைதான ஈரானியர்களுக்கு விளக்கமறியல்\nபோதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரானியர்கள் 09 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்று (சனிக்கிழமை) கொழும்பு பிர... More\nஈரானுக்குப் பயணிக்க வேண்டாமென பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியாவில் வாழும் ஈரானியர்கள் ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாமென வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பிரித்தானிய ஈரானியர்கள் மீதான ஈரான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான மோசமான அணுகும... More\nமலையக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nசவேந்திர சில்வாவின் நியமனத்தில் அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும் – மஹிந்த அணி கேள்வி\nஇலங்கையின் இறைமையில் தலையிட அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை – விஜேதாச\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nபா. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ மனுதாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tetexam.tamilgk.com/2013/04/tn-teacher-eligibility-test-2013-2014.html", "date_download": "2019-08-22T11:05:37Z", "digest": "sha1:CWF6PLVL5RXD2Z246G6FTQEW52O7QAUZ", "length": 9035, "nlines": 117, "source_domain": "tetexam.tamilgk.com", "title": "Tet Exam - பொது அறிவு நூலகம்: TN Teacher eligibility test 2013-2014-Model questions bank-admit card", "raw_content": "\nTet Exam - பொது அறிவு நூலகம்\nவினா விடைகள் - டவுன்லோட்\nஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் \nஇரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது \nகம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது \nமதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருட்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது \nவிண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது \nதாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் \nபுறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் \nதனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் \nசக்தி தரும் உணவுச் சத்து \nஅகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது \nTET-TRB தோ்வு : சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான பொது அறிவு வினா விடைகள், ��ி.என்.பி.எஸ்.சி புதிய சிலபஸ், பொது அறிவு கேள்வி பதில், TET-TRB தோ்வு-மனிதனின் உடற்செயலியல், TET-TRB தோ்வு-நுண்ணுயிரியல்-நோய்த் தடைகாப்பியல், TET-TRB தோ்வு-தற்கால மரபியல்-தாவரவியல், TET-TRB தோ்வு-சுற்றுச்சூழல் அறிவியல்-பயன்பாட்டு உயிரியல், TET-TRB தோ்வு-பரிணாமக் கோட்பாடுகள்-உயிரியல், TET-TRB தோ்வு-வினா வங்கி-பொது அறிவு வினா விடைகள், TET-TRB தோ்வு அறிவியல் பொது அறிவு வினா வங்கி புத்தகம், TET-TRB தோ்வு சமச்சீர்கல்வி பொது அறிவு வினா விடைகள், TET-TRB தோ்வு பொது அறிவு வினா விடைகள், TET-TRB தோ்வு பொது அறிவு வினா-விடை புத்தகங்கள், TET-TRB தோ்வு பொது அறிவு வினா விடைகள், TET-TRB தோ்வு அனைத்து பொது அறிவு வினா விடைகள், TET-TRB தோ்வு பொது அறிவு ஆன்லைன் தோ்வு, TET-TRB தோ்வு முக்கியமான பொது அறிவு வினா விடைகள், TET-TRB தோ்வு சமச்சீர் பொது அறிவு வினா விடைகள்\nTET பொது அறிவு கேள்வி பதில்கள் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-22T12:45:29Z", "digest": "sha1:TQKK2A7BUJOFLDLBMONJXE6JXPAYYW5N", "length": 7540, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆய்வுகூடக் கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆய்வுக்கூடக் கருவி என்பது ஆய்வுகூடமொன்றில் அறிவியலாளர்கள் அல்லது அறிவியல் மாணவர்கள் ஆய்வுகளுக்காகப் பயன்படுத்துகின்ற கருவிகள் அல்லது சாதனங்களைக் குறிக்கும். இவற்றுள், பாடசாலை ஆய்வுகூடங்களில் பயன்படும் எளிமையான கருவிகளிலிருந்து உயர்நிலை ஆய்வுகள் நடத்தப்படுகின்ற பெரிய ஆய்வுகூடங்களில் காணப்படும் சிக்கல்தன்மை கொண்ட சாதனங்கள் வரை உள்ளடங்குகின்றன. பன்சன் சுடரடுப்பு, நுண்நோக்கி, கலோரிமானி போன்றன பொதுவாக ஆய்வுகூடங்களில் காணப்படக்கூடிய கருவிகளாகும்.\nசில ஆய்வுகூடக் கருவிகளின் பட்டியல்[தொகு]\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2017, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்கள��ம் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-sx4-s-cross/maruti-s-cross-review-4-months-new-car-72092.htm", "date_download": "2019-08-22T11:55:44Z", "digest": "sha1:6CLCSIK5D6UTYHEYYABWKMDCLP4FDYDB", "length": 10851, "nlines": 230, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti S cross review 4 Months new car 72092 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி S-Crossமாருதி S-Cross மதிப்பீடுகள்மாருதி எஸ் cross review 4 மாதங்கள் நியூ கார்\nமாருதி எஸ் cross review 4 மாதங்கள் நியூ கார்\nWrite your Comment மீது மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் Cross\nமாருதி S-Cross பயனர் மதிப்பீடுகள்\nS-Cross மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nS-Cross மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1017 பயனர் மதிப்பீடுகள்\nVitara Brezza பயனர் மதிப்பீடுகள்\nbased on 1269 பயனர் மதிப்பீடுகள்\nbased on 681 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1875 பயனர் மதிப்பீடுகள்\nbased on 367 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 05, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119052800057_1.html", "date_download": "2019-08-22T12:03:34Z", "digest": "sha1:RPUVRIPV355FRAN5NYJDQWOFADIHM3RP", "length": 17484, "nlines": 212, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (29-05-2019)! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மிகவும் அனுகூலமான நாள். வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று கஷ்டங்கள் குறையும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/the-sudan-struggle-masses-and-other-news-on-the-road-against-military-rule-119070100098_1.html", "date_download": "2019-08-22T11:37:47Z", "digest": "sha1:P2TIRACEPJEFRYS2BRGQHQFOPI4CP7LI", "length": 12228, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூடான் போராட்டம்: ராணுவ ஆட்சிக்கு எதிராக சாலைகளில் திரண்ட மக்கள் மற்றும் பிற செய்திகள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூடான் போராட்டம்: ராணுவ ஆட்சிக்கு எதிராக சாலைகளில் திரண்ட மக்கள் மற்றும் பிற செய்திகள்\nசூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர்.\nபோராட்டக்காரர்களில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளதாக சூடான் அரசுக்கு எதிர்தரப்பினர் சார்பான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் அதிபர் ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு பிறகு சூடான் கொந்தளிப்பில் இருந்து வருகிறது.\nசூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அல்-பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.\nஜனநாயக முறையில் புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்பதற்கு இடைப்பட்ட காலம் மூன்று ஆண்டுகள் என ராணுவம் அறிவித்தது. ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன.\nகடந்த 1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று சூடானில் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு நாட்டின் அதிபராக ஒமர் அல் பஷீர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூடான் தலைநகரில் அச்சத்துடன் வாழ்வதாக அங்கு வசிக்கும் மக்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டாம் உலகப் போரின்போத��� திருடப்படட ஓவியம்: திருப்பித்தருகிறது ஜெர்மனி\n69 ஆண்டுகள் கழித்து வட கொரியாவில் கால் வைத்த அமெரிக்க அதிபர்\nதலாய் லாமாவின் சர்ச்சை பேச்சு: \"எனது இடத்தை நிரப்பும் பெண் அழகாக இருக்க வேண்டும்\"\n\"என் மகனின் தந்தை யார் என தெரியாது\": பாலியல் வல்லுறவுக்கு ஆளான ருவாண்டா பெண்ணின் வாழ்க்கை\nமோடி கித்னா அச்சா ஹை மோடியுடன் செல்பி எடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326427", "date_download": "2019-08-22T12:49:38Z", "digest": "sha1:VYXA6TIVUKE5DC4UDSXJDNB4C4GC7PV6", "length": 15766, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "குமரியில் மோகன் பகவத் சுற்றுப்பயணம்| Dinamalar", "raw_content": "\nஅங்கும் இங்கும் அலைய விடுகிறார்கள்: கபில் சிபல் ... 2\nஅரசு மரியாதையில் வெடிக்காத துப்பாக்கிகள் 24\nசிதம்பரத்திற்கு 5 நாள் காவல்: சிபிஐ மனு 11\nதிறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம் 16\nஐஎன்எக்ஸ் விவகாரம்: விசாரணை அதிகாரி மாற்றம்\nயாரையும் திட்டமிட்டு கைது செய்ய அவசியமில்லை: ... 8\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 2\nஇந்திராணி வாக்குமூலம்: சிதம்பரம் சிக்கியது எப்படி\n2020ல் மே 3 நீட்தேர்வு 2\nகுமரியில் மோகன் பகவத் சுற்றுப்பயணம்\nநாகர்கோவில்: ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் நான்கு நாள் பயணமாக நேற்று(ஜூலை 22) கன்னியாகுமரி வந்தார்\nஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின் கார் மூலம் மாலை 6:00 மணியளவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு வந்தார். தொடர்ந்து நான்கு நாட்கள் இங்கு தங்கும் அவர் விவேகானந்தா கேந்திராவின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கிறார்.\nகேந்திராவின் அகில இந்திய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 25ம் தேதி டில்லி திரும்புகிறார். மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nRelated Tags மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா\nஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்; மின் வாகனத்துக்கு வரி குறையுமா\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனா\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர��� முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜி.எஸ்.டி., கவுன்��ில் கூட்டம்; மின் வாகனத்துக்கு வரி குறையுமா\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/researches/brain-cells-magnetic-crystals-magnetic-field-brain-responses-genetic-ancestors/", "date_download": "2019-08-22T12:40:06Z", "digest": "sha1:4XFNZZUU46CQAJQ3GM4O57DUCHZT7V4O", "length": 11960, "nlines": 147, "source_domain": "www.neotamil.com", "title": "மூளையில் பதிந்திருக்கும் நம் முன்னோர்களைப் பற்றிய தகவல்களை எடுக்க முடியும்!!", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அறிவியல் மூளையில் பதிந்திருக்கும் நம் முன்னோர்களைப் பற்றிய தகவல்களை எடுக்க முடியும்\nமூளையில் பதிந்திருக்கும் நம் முன்னோர்களைப் பற்றிய தகவல்களை எடுக்க முடியும்\nபறவைகள் வலசை போவதை பார்த்திருக்கிறீர்களா சொந்த நாட்டிலேயே பல ஊர்களுக்கு நம்மால் வழி கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம்மைவிட அறிவில் குறைந்த பறவைகள் எப்படி கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன சொந்த நாட்டிலேயே பல ஊர்களுக்கு நம்மால் வழி கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம்மைவிட அறிவில் குறைந்த பறவைகள் எப்படி கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன ஆகாயத்தில் யார் அதற்கு வழிகாட்டுவார்கள் ஆகாயத்தில் யார் அதற்கு வழிகாட்டுவார்கள் அதற்கான பதில் வானத்தில் இல்லை. பூமிக்கடியில் இருக்கிறது. ஆமாம். பூமியின் காந்தப்புலத்தினை பறவைகள் உணர்வதாலேயே அவற்றால் ஒரு இடத்தைவிட்டு இன்னோரு இடத்திற்கு சரியாக பறந்துசெல்ல முடிகிறது.\nசெல்போன் டவர்களால் பறவைகளின் இந்த கந்தப்புல உணர்வுத்திறன் பாதிப்புக்கு உள்ளாவதால் பல பறவை இனம் அழிவுக்குத் தயராகிக்கொண்டிருக்கிறது. நாம் பார்க்கப்போவது அதைப்பற்றியல்ல. சிறிய பறவைகளால் உணர முடிந்த காந்தப்புலத்தை மனிதர்களாகிய நம்மால் உணர முடியுமா இந்தக் கேள்விக்கு நேற்றுவரை முடியாது எனவும் இன்று முடியும் எனவும் பதிலளிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nமனித மூளையால் காந்தப்புலத்தை உணர முடியும் என சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. காந்தபுலத்தால் மூளையில் ஏற்படும் அதிர்வுகளைப் பதிவு செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.\nமூடிய அறையில் நடத்தப்���ட ஆய்வில் அறையின் காந்தப்புலமானது தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. காந்தப்புலத்தின் திசையை மாற்றும்போது மூளையில் உருவாகும் அலைகளின் திசைகளும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் ஆய்வில் பங்குபெற்ற மனிதர்களுக்கு காந்தப்புலம் மாற்றப்படுவது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லை. இதனால் தான் காந்தப்புலம் நமது பழக்க வழக்கங்களில் ஆதிக்கம் செலுத்துவது இல்லை. அறையின் காந்தப்புலமானது குறைக்கப்படும் போது மூளை செயல்படும் விதமும் நுட்பமான அளவில் குறைந்துள்ளன.\nஇந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்களின் மூளையை ஸ்கேன் மூலம் ஆராய்ந்த மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆச்சர்யமான ஆராய்ச்சிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். புவி இயற்பியல் ஆராய்ச்சியாளரான Joseph Kirschvink, ” மூளையின் காந்தப்புலத்தை மாற்றுவதன் மூலம் முன்னோர்களின் சில அதிசய குணங்களை மூளையில் பதிந்திருக்கும் டி.என்.ஏ தகவல்களை மீட்டெடுக்கலாம் என்கிறார். ஆனால் இம்மாதிரியான ஆராய்ச்சிகளில் நாம் இப்போதுதான் தவழக் கற்றுக்கொண்டு இருக்கிறோம். நடந்து விழுந்து பின்னர் எழுந்து ஓடுவதற்கு காலம் பிடிக்கும்.\nPrevious articleஅதிநவீன சொகுசுவிடுதியாக மாறிய சிறைச்சாலை\nNext articleகாலாவதி தேதி முடிந்த மருந்துகளைப் பயன்படுத்தினால் இதுதான் நடக்கும்\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல் மூலம் நினைவுகூரும் கூகுள்\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\n35,000 ஊழியர்களுக்கு “செக்” வைத்த பிஎஸ்என்எல் நிறுவனம்\nஇரும்பை விட வலிமையான வலையைப் பின்னும் அதிசய சிலந்தி\nபட்ஜெட் 2019 : மத்திய அரசு அறிவித்த அதிரடித் திட்டங்கள்\n1300 ஆண்டுகளாக செயல்படும் உலகின் பழைமையான ஹோட்டல்\nநினைவாற்றலை அதிகரிக்க நீங்கள் இதைச் செய்தால் மட்டும் போதும்\nஇறுதிப்போட்டியில் இரு ஐரோப்பிய அணிகள் – பிரான்ஸ் மற்றும் குரோஷியா கடந்து வந்த பாதை\nதமிழகத்தை நெருங்கும் “பெதாய்” புயல் – எந்தெந்த மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழிய��க நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nநிலவில் வெடிப்புகள் அதிகரிப்பு – ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nதங்கத்தை விட விலைமதிப்பான உலோகம் – ஒரு கிராம் 2000 கோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-22T12:51:17Z", "digest": "sha1:65MIYAVMP2O77ZVKTMVVFVE76XMYOTKU", "length": 7335, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "'செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம்': நளினி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome இந்திய செய்திகள் 'செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம்': நளினி\n'செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம்': நளினி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள கைதிகளான தாங்கள் யாரும் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என்று நளினி கூறியுள்ளார்.\nஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-08-22T12:40:46Z", "digest": "sha1:PHVCVDCIZ7XZMN2GJ3TBKUH3MIN5FHIJ", "length": 20984, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமயம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n4 2016 சட்டமன்றத் தேர்தல்\n4.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதிருமயம் தாலுக்கா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)[1]\n1952 சின்னையா மற்றும் பழனியப்பன் டிடிபி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ்\n1957 வி. இராமையா இந்திய தேசிய காங்கிரஸ்\n1962 வி. இராமையா இந்திய தேசிய காங்கிரஸ்\n1967 பொன்னம்பலம்[disambiguation needed] திராவிட முன்னேற்றக் கழகம்\n1971 ஏ. தியாகராஜன் திமுக\n1977 என். சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு\n1980 என். சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு\n1984 டி. புஸ்பராஜ் இந்திய தேசிய காங்கிரசு\n1989 ஆலவயல். வி. சுப்பையா திமுக\n1991 எஸ். ரகுபதி அதிமுக\n1996 சின்னையா. வி தமாகா\n2001 எம். ராதாகிருஷ்ணன் அதிமுக\n2006 ஆர். எம். சுப்புராம் இந்திய தேசிய காங்கிரசு\n2011 பி. கே. வைரமுத்து அதிமுக 78913 ஆர். எம். சுப்புராம் காங்கிரசு 47778 31135[2]\n2016 எஸ். ரகுபதி திமுக 72373 பி. கே. வைரமுத்து அதிமுக 71607 766\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பா��ி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2018, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:01:44Z", "digest": "sha1:755B57GY7LESAAAAXXOYOOR5GANJBQGT", "length": 6343, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகமது நிசார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 6.87 10.98\nஅதியுயர் புள்ளி 14 49\nபந்துவீச்சு சராசரி 28.28 17.70\n5 விக்/இன்னிங்ஸ் 3 32\n10 விக்/ஆட்டம் - 3\nசிறந்த பந்துவீச்சு 5/90 6/17\n, தரவுப்படி மூலம்: [1]\nமுகமது நிசார் (Mohammad Nissar), பிறப்பு: ஆகத்து 1 1910), இறப்பு: மார்ச்சு 11 1963துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 93 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1933 – 1936 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thorati-review-a-family-drama-with-the-odour-of-soil-061613.html", "date_download": "2019-08-22T11:53:02Z", "digest": "sha1:3PTDLYS5X7CRHZ3ZMUGWMSLXOSGLBVKM", "length": 23458, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thorati Review: வறண்டுபோன தமிழ் சினிமா நிலத்தில் ஓர் பெருமழை... தொரட்டி..! விமர்சனம் | Thorati review: A family drama with the odour of soil - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n14 min ago விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\n18 min ago அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - வைரலாகும் சிவாஜி பிரபு போட்டோ\n29 min ago கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டீர்களே: நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்\n33 min ago ஒரே லவ் மூடுதான்.. கவினையும் லாஸ்லியாவையும் வைத்து பிக்பாஸ் ஏதோ பிளான் பண்ணிட்டாரு போல\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nNews அனுமதிக்காதீர்கள்.. ப. சிதம்பரம் பேச கூடாது.. அவசர அவசரமாக தடுத்த சிபிஐ.. நீதிமன்றத்தில் பரபரப்பு\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nThorati Review: வறண்டுபோன தமிழ் சினிமா நிலத்தில் ஓர் பெருமழை... தொரட்டி..\nசென்னை: பலரும் மறந்து போன கீதாரிகளின் வாழ்க்கையை மண்மணத்துடன், நட்பு, காதல், குடும்பம், துரோகம், பகை, பழிவாங்கல் என உணர்வுப்பூர்வமாக சொல்கிறது தொரட்டி.\nதமிழில் ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வெளியாகின்றன. அதில் ஏதாவது ஒரு படம் தான் நம் மனதில் தடம் பதிக்கும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் சார்ந்த படம் தான் தொரட்டி. நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் கிராமத்தானை உசுப்பிவிட்டு வெளியே எட்டிப்பார்க்க செய்கிறார்கள் மாயனும், செம்பொண்ணும்.\nமாயன் குடும்பமும், செம்பொண்ணின் குடும்பமும் பரம்பரை பரம்பரையாக கிடை போட்டு ஆடு மேய்க்கும் கீதாரிகள். அழகு தான் மாயனின் அப்பா. தேவக்கோட்டை அருகே விளைநிலங்களில் ஆடுகளைக் கொண்டு கிடை போட்டு பிழைத்து வருகிறார். கிடைக்கூலி கொடுக்க மறுக்கும் ஒரு கருமி பணக்காரனின் நிலத்தில், பச்சைக் களையத்தை புதைத்து பூசைப் போட முயற்சிக்கிறார்கள் மாயனும் அழகும். (அப்படி செய்தால் அந்த நிலம் மலடாகும் என்பது நம்பிக்கை)\nஇதை பார்த்து ஆத்திரமடைந்த பண்ணையார் அவர்கள் இருவரையும் பிடித்து தனது மாட்டுக் கொட்டகையில் அடைத்து வைக்கிறார். அன்று இரவு மாட்டை களவாட வரும் மூன்று திருடர்கள், மாயனையும் அவரது தந்தையையும் காப்பாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் மீது பாசம் கொள்கிறான் மாயன்.\nதிருடர்களுடன் சேரும் மாயன் குடிகாரனாக மாறுகிறான். சதா குடித்துவிட்டு, தனது கிடையில் இருந்தே ஆடுகளை களவாண்டு போய் நண்பர்களுக்கு கறிச் சோறு போடுகிறான். மகனுக்கு ஒரு கால் கட்டு போட்டால் சரியாகிவிடும் என நினைக்கும் பெற்றோர் செம்பொண்ணை மணம் முடிக்க கேட்கிறார்கள். குடிகாரனுக்கு பெண்கொடுக்க நாயகியின் பெற்றோர் மறுக்கிறார்கள். ஆனால் மாயனைத்தான் கல்யாணம் செய்வேன் என அடம்பிடித்து மணக்கிறார் செம்பொண்ணு.\nஇதற்கிடையே மாயனின் கூட்டாளிகளான திருடர்களை ஒரு திருட்டு வழக்கில் காட்டிக்கொடுக்கிறார் செம்பொண்ணு. போலீசார் அவர்களை பெண்டு நிமித்தி சிறையில் போடுகிறார்கள். செம்பொண்ணுவை எப்படி பழிதீர்க்க வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். கூடா நட்பு கேடாய் முடிந்ததா என்பதே உருகவைக்கும் தொரட்டியின் மிச்சக்கதை.\nஏப்ரல், மே மாத கோடை வெயிலில் மக்கள் எல்லாம் தவித்திருக்கும் போது, திடீரென ஒர��நாள் மாலை மழை பெய்து நம்மை குளிர்விக்குமே, அப்போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படும் பாருங்க... அதே உணர்வைத் தான் தருகிறது தொரட்டி. வறண்ட் கிடக்கும் தமிழ் சினிமா நிலத்தை, ஈரமாக்கி மீண்டும் நல்ல படைப்புகளை நடவு செய்யுங்கள் என்கிறது படம்.\nபெரிய கண்களை உருட்டி உருட்டி பேசும் செம்பொண்ணின் (சத்தியகலா) ஒவ்வொரு வார்த்தையும் வில்லுப்பாட்டாய் ஒலிக்கிறது. சத்தியகலா மட்டுமல்ல படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் தடம் பதிக்கின்றன. 80களில் நடக்கும் ஒரு கதையை மிக எளிமையாக, அதேநேரம் வலுவான காட்சி அமைப்புகளுடன் தந்திருக்கும் இயக்குனர் மாரிமுத்துவுக்கு பாராட்டுகள். வசனங்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம். தென்மாவட்ட வட்டார வழக்கு மொழியை கொண்டு ரசிக்க வைத்துள்ளார். நாயகி கதாபாத்திரத்தின் வலிமையும், அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையும் அபாரம்.\nஅடிப்படையில் ஒளிப்பதிவாளரான ஷமன் மித்ரு தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவும். மாயன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார் ஷமன். அவர் மட்டுமல்ல அவருடைய கூட்டாளிகளாக வரும் அனைவருமே சிறப்பான அறிமுகங்கள். குறிப்பாக மெயின் வில்லனை இனி நிறைய கமர்சியல் படங்களில் பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nநாயகி சத்தியகலாவை தனியாக பாராட்டியே தீரவேண்டும். சென்னையில் நமக்கு கிடைக்கும் வெளிச்சத்தில் பாதியளவுக்கூட கிடைக்காத ஒரு ஊரில் பிறந்து, வளர்ந்த இந்த பொண்ணுக்குள்ள இப்படியொரு அபார திறமையா என வியக்கவைக்கிறார். திறமைக்கு ஏது ஊர், மொழியெல்லாம். அது எங்கிருந்தாலும் ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்பது சத்தியகலா சொல்லும் சேதி. பிரச்சினை எல்லாம் சீக்கிரமா முடிச்சிட்டு வெரசா வாங்க சத்தியகலா. தமிழ் சினிமாவில் உங்களுக்கான இடம் காத்துகிடக்கு.\nவேத் சங்கரின் இசையில் 'சவுக்காரம்' பாட்டு அல்டிமேட். மறந்து போன பல வார்த்தைகளையும், வாத்தியங்களையும் தனது பாடல்கள் மூலம் மீண்டும் உயிர்பெற செய்திருக்கிறார். பின்னணி இசைக்காக வாழ்த்துகள் ஜித்தன் ரோஷன். வறண்ட பூமியான தேவக்கோட்டையையும் தனது கேமராவால் பச்சையாக காட்டி கண்ணுக்கு குளிரூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர்.\nஇரண்டாம் பாதியின் முதல் 15 நமிடங்கள் வரை யதார்த்தமாக நகர்ந்து கொண்டிருந்த படம், திடீரென கமர்சியல் சினிமா ரூட்டில் பயணிக்க தொடங்கிவிடுகிறது. க்ளைமாக்சில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வலிய திணிக்கப்பட்ட காட்சிகள், 'அடப்போங்கப்பா நீங்களும் இப்படிதானா' என புலம்ப வைக்குது.\nஎனினும் மறைந்து போன ஒரு மனிதக்கூட்டத்தின் வாழ்க்கையை அதிகப்படியான உணர்வுகளுடன் நமக்கு காட்டும் 'தொரட்டி', செம பியூட்டி.\nகிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டும் #தொரட்டி... #thorati\nபெற்றோரால் கடத்தப்பட்ட 'தொரட்டி' ஹீரோயின்... மீட்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஹீரோ ஆட்கொணர்வு மனு\nBakrid Review: தமிழில் இது புதுசு.. ஒட்டகத்துடன் ஒரு பாசப்பயணம்.. மனிதநேயத்தைக் கொண்டாடும் பக்ரீத்\nComali Review: 90களுக்கு ஒரு காமெடி ட்ரிப் போகனுமா... ஜாலியா கைப்பிடித்து அழைத்து செல்லும் கோமாளி\nKolaiyuthir Kaalam: பிளாப்.. கொட்டாவிதான் வருது..நயனுக்கு இது போறாதகாலம்- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nKolaiyuthir Kaalam Review: துரத்தும் மர்மம், தவிக்கும் நயன்.. கண்ணாமூச்சி ஆடும் கொலையுதிர் காலம்\nரசிகர்கள் மேல தான் அஜித்துக்கு எவ்ளோ அக்கறை.. அமிதாப் செய்த தப்பை நேர்கொண்ட பார்வைல சரி செஞ்சுட்டாரே\nNerkonda Paarvai Review:ஒரு பொண்ணு நோ சொன்னா நோ தான்.. தெறிக்க விடும் தல -நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nNerkonda Paarvai:செம படம்.. தல ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து..நேர்கொண்ட பார்வை முதல் விமர்சனம்\nJackpot Review: 'தலைவி' பின்னி பெடலெடுக்குறாங்களே... ஜோதிகாவிற்கு சரியான ஜாக்பாட் தான்..\nKazhugu 2 Review:அடர்வனத்தில் செந்நாய்களின் தாக்குதலுக்கு நடுவில் ஓர் அழகான காதல்-கழுகு 2 விமர்சனம்\nDear Comrade Review: ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு காம்ரேட் நிச்சயம் வேணும்... டியர் காம்ரேட்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்-விசித்ரா\nபாலிவுட்டில் 'தமிழன்'டான்னு மார் தட்டப் போகும் விஜய் சேதுபதி\nரோப்புல கட்டி தொங்க விட்டுட்டாங்க - பிஜிலி ரமேஷ்- காமெடி பேச்சு- வீடியோ\nதொடர்மழை, கடும் வெள்ளம்..தத்தளிக்கும் மாநிலங்கள்- வீடியோ\nவிக்ரம் வீட்டில் இருந்து வரும் அடுத்த Hero- வீடியோ\nயாஷிகா பார்த்தா ஒரு மாதிரி தான் இருக்கு..கலாய்த்த கோபி, சுத��கர்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/benxop-p37104914", "date_download": "2019-08-22T11:12:11Z", "digest": "sha1:Z56UP2BRICBTU6QDCDONMIBJOK6BLIOV", "length": 21093, "nlines": 295, "source_domain": "www.myupchar.com", "title": "Benxop in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Benxop payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Benxop பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Benxop பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Benxop பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Benxop-ன் பாதுகாப்பின் மீது எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கர்ப்ப காலத்தில் Benxop பாதுகாப்பானதா என்பதை சொல்ல முடியாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Benxop பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Benxop-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Benxop-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Benxop-ன் பக்க விளைவுகள் தொடர்பான அறிவியல் ஆய்வு எதுவும் இல்லாததால், [Organ] மீதான Benxop-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nஈரலின் மீது Benxop-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Benxop-ன் பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை. அதனால் அதன் தாக்கங்களும் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Benxop-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Benxop-ன் விளைவுகள் தொடர்பான எந்தவொரு ஆராய்ச்சியும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Benxop எடுத்துக் கொள்வது [Organ] மீது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியவில்லை.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Benxop-��� உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Benxop-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Benxop எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nBenxop உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Benxop உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Benxop-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Benxop மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Benxop உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Benxop-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Benxop உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Benxop உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Benxop எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Benxop -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Benxop -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nBenxop -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Benxop -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/selvam-achakalanathan/", "date_download": "2019-08-22T12:00:56Z", "digest": "sha1:NMKMQCIFQSB2MOXRTTIXHK2ZGL2LNIHD", "length": 11995, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "Selvam Achakalanathan | Athavan News", "raw_content": "\nகூட்டமைப்புடன் பேச்சு: இதுவரை சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் - யஸ்மின் சூக்கா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் - யசுஷி அகாஷி\nஇராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது - சஜித்\nநாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nஉள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nஉள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை வ... More\nசட்டத்திற்கு முரணாகவே அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – கூட்டமைப்பு குற்றச்சாட்டு\nசட்டத்திற்கு முரணாகவே தமிழ் அரசியல் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரு... More\nஅரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று கூறி தப்பிக்க வேண்டாம் – செல்வம்\nஅரசியல் கைதிகள் யாரும் இல்லை என கூறி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை வ... More\nமலையக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nசவேந்திர சில்வாவின் நியமனத்தில் அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும் – மஹிந்த அணி கேள்வி\nஇலங்கையின் இறைமையில் தலையிட அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை – விஜேதாச\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nபா. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ மனுதாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2013/01/6113-1/", "date_download": "2019-08-22T13:05:02Z", "digest": "sha1:6AUHQC7ALCVJB63BL4HUUUYMJNN4M24A", "length": 9204, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "வபாத்து அறிவிப்பு – நடுத்தெரு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome அறிவிப்பு இறப்பு செய்திகள் வபாத்து அறிவிப்பு – நடுத்தெரு\nவபாத்து அறிவிப்பு – நடுத்தெரு\nகீழக்கரை நடுத்தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம்.முஹமத் மூஹைய்தீன், மர்ஹூம்.செய்யது மீரா நாச்சியார் ஆகியோர்களின் மகனும் ,மர்ஹூம் A.M.M.செய்யது அகமது நைனா , மர்ஹூம் A.M.M.இன்சூரன்ஸ் சாவனா,மர்ஹூம் A.M.M.அப்துல் கரீம்,A.M.M.அபுபக்கர்,மர்ஹூம் A.M.M.செய்யது முஹமது புஹாரி ( புலவர் தம்பி ) ,மர்ஹூம் A.M.M.உம்மு நாட்சியா உம்மாள், மர்ஹூம் A.M.M. செய்யது அலீ பாத்திமா,மர்ஹூம் A.M.M.முஹமது உம்மாள், மர்ஹூம் A.M.M.ஆயீஷா பீவி ஆகியோரின் சகோதரரும்,செய்யது ஹமீது பௌசியா ,மதீனா பாயீஷா ,மீரா பானு ,ரமீஷா ,முஹமத் மூஹைய்தீன் ,முஹ்சீனா மர்ஸுகா ஆகியோரின் தகப்பனாரும், A.S.A.சேகு தாவூத் உம்மாள் அவர்களின் கணவருமான A.M.M.ஹ‌ச‌ன் அப்துல் காத‌ர் அவர்கள் (06.01.2013) அன்று வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்).அவ‌ர்க‌ளின் ஜ‌னாஸா ந‌டுத்தெரு ஜும்மா ப‌ள்ளியில் மைய‌வாடியில் (06.01.2013) அன்று ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.\nந‌டுத்தெரு ஜ‌மாத்தின் முன்னாள் துணை செய‌லாள‌ராகவும் ,இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லீம் லீக் ந‌க‌ர‌ முன்னாள் தலைவருமாக பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்\nகீழக்கரை மசூதி அருகே மகளிர் காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nகீழக்கரையில் மர்ம காய்சல் அபாயம்\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2006/01/", "date_download": "2019-08-22T11:44:10Z", "digest": "sha1:IVDWXQ7TS2GGALBXFQXZAC77CVB42UZS", "length": 73914, "nlines": 249, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: January 2006", "raw_content": "\nபிரதமர் - ஜனாதிபதி பதவிகள்\nமத்திய அரசு சில்லவரை வர்த்தகத்தில் அந்நியர்கள் 51 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்வதற்கு அனுமதித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்திய நாட்டில் குளிர்பானத்துறை உட்பட பல்வேறு நுகர்வுப் பொருட்களிலும் - தொழிலகளிலும் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நம்முடைய இந்திய நாட்டின் மொத்த குளிர்பான மார்க்கெட்டும் இன்றைக்கு பெப்சி- கோக் நிறுவனத்தின் கைக்கு தாவிவிட்டது. இதன் மூலம் இந்திய நாட்டில் குடிசைத் தொழிலாக இருந்த குளிர்பானத் தொழில் மூட்டைக் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது.\nஇதுமட்டுமின்றி தற்போது கோக்கும் - பெப்சியும் நம்முடைய குடிநீர் வளத்தை கொள்ளையடித்தும் வருகின்றனர். தாமிரபரணி - வைகை என இந்திய நாடு முழுவதிலும் உள்ள இயற்கைவளத்தை - குடிநீரை - நிலத்தடி நீரை சுரண்டி - கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இதற்கு நம்முடைய மத்திய மாநில அரசுகள் அமாம் சாமி போட்டு வருகின்றன.\nதற்போது சில்லவரை வர்த்தகத்தில் அந்நியர் முதலீட்டை அனுமதித்தானது நம்முடைய இந்திய நாட்டில் உள்ள பல லட்கக்கணக்கான சில்லவரை வியாபாரிகளை ஊத்தி மூடச் செய்து விடும். தி. நகரில் ஒரு சரவணா ஸ்டோரை சமாளிப்பதற்கு முடியாமல் அங்கே உள்ள சிறு வியாபாரிகள் தத்தளித்துக் கொண்டு - வாழ்வா சாவா என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர். சரவணா ஸ்டோரில் காய், கறி முதல் கடுகு, மிளகு, உப்பு, சப்பு - புடவை, வேஷ்டி, நகைகள், பண்ட, பாத்திரங்கள்... இன்னும் எத்தனை இருக்கிறதோ அத்தனையும் ஏகபோகமாக்கப்பட்டு பெரும் வர்த்தகத்தில் ஈடுபடுவதால் தி. நகர் வியாபாரிகளின் பாடு திண்டாட்டமாக மாறி விட்டது.\nஇந்நிலையில் வால்மார்ட் போன்ற அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் நம்மூரில் கடை திறக்க ஆரம்பித்தால் அதோ கதிதான் அரசு என்பது மக்களை காப்பதற்கா அரசு என்பது மக்களை காப்பதற்கா அல்லது உலக முதலாளிகளையும் - உள்ளூர் முதலாளிகளையும் காப்பதற்கா அல்லது உலக முதலாளிகளையும் - உள்ளூர் முதலாளிகளையும் காப்பதற்கா என்பதை மன்மோகன் சிங்தான் விளக்க வேண்டும்.\nஅனைத்தையும் அந்நியருக்கு விட்டு, விடும் இந்த வெட்கம் கெட்ட அரசுகள் நாளைக்கு பிரதமர் - ஜனாதிபதி பதவிகளைக் கூட அந்நியருக்கு காண்ட்டிராக்ட் விடுவார்களா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இன்றைக்கு நம்முடைய பட்ஜெட்டை தயாரிப்பதே உலகவங்கியும், அமெரிக்காவும்தான் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில் இத்தகைய கேள்வி எழுவது நியாயமே\nஇன்றைக்கு தேவை இன்னொரு காந்தியும், வலுவான சுதேசி இயக்கமும், புதிய மாற்றத்திற்கான சுதரந்திரப்போராட்டமுமே\nஅதிமுகவுடன் கூட்டு சேரும் புதிய இடதுசாரி\nபார்வர்டு பிளாக் கட்சி அகில இந்திய அளவில் செயல்படுகிறது. மேற்குவங்கத்தில் மார்சி°ட்டுகளோடு வலுவான கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர். தமிழகத்தில் இக்கட்சிக்கு தொண்டர்களும், சாரி தலைவர்களும் கிடைக்காத பரிதாப நிலையில் தேர்வர் இன மக்களை கொண்டு சரணாலயம் அமைக்கப்போவதாகவும், புதிய கட்சி துவங்கப்போவதாகவும் வாய்சவடால் அளித்த கார்த்திக் புதிய இடதுசாரியாக - புதிய வேடத்தை ஏற்று நடிக்கத் துவங்கியுள்ளார். அத்துடன் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக கூறியுள்ளார் கார்த்திக் ஹிட்லர் கூட தன்னை சோசலி°ட் என்றுதான் கூறிக்கொண்டான். நம் கார்த்திக் அப்படியில்லையென்றாலும், தமிழக ஹிட்லருக்கு துணைபோவதுதான் வேடிக்கை\nஅடுத்தவர்களின் சொத்துக்களை அப்புறப்படுத்துதற்கு ஆளாய்ப் பறக்கிறார்கள். பேரன் சொத்துக்கு பிரச்சினை என்றவுடன் ஓடோடி யார் யாரையோ பார்க்கிறார்கள், பதட்டப்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார் தேசிய ¬முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.\nவிஜயகாந்த் பேசுகையில், நான் சிரமப்பட்டு, உழைத்து சம்பாதித்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டினேன். அதை இடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அது தொடர்பான உத்தரவு கூட எனக்கு இன்னும் வரவில்லை. கல்யாண மண்டபத்தை இடிப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.\nமொத்தத்தில் விஜயகாந்த் திமுகவை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் கொள்கை பிரச்சினைகள் அல்ல. அவரது திருமண மண்டபம் (சாரி, கட்சி அலுவலகம்) பொது மக்களின் தேவைக்காக நெடுஞ்சாலைத்துறை இடிக்க உத்திரவிட்டுள்ளதே அதுதான்\nஏழை - எளிய மக்கள் சிறுக, சிறுக சேர்த்து வாங்கிய எளிய கட்டிடங்கள் பல நெடுஞ்சாலைத்துறையால் இடிக்கப்படும்போதெல்லாம் இவர் எங்கே போய் இருந்தார்.இவர் மட்டும்தான் உழைத்து சம்பாதித்தார். மற்றவர்களெல்லாம் திருடினார்கள் என்று சொல்கிறாரா இவரது ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கணக்கான சினிமா உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டப்பட்டதால்தான் இவர் அழகாக டைவ் அடிப்பது போலவும், சாகசங்கள் புரிவது போலவும் காட்சி அமைக்கப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்.\nஇவரது பிரதான தேர்தல் அறிக்கையே தன்னுடைய திருமண மண்டபத்தை இடிக்கக்கூடாது என்பதாகத்தான் இருக்கும்\nஎன்னுடைய வலைப் பதிவிற்கு ரேட்டிங் மற்றும் பி.டி.எப். வசதிகளைப் பெறுவதற்கு நானும் கடந்த இரண்டு வாரமாக முயற்சித்துப் பார்த்தேன். சரிவர இயங்கவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. தமிழ்மணம் கூறியுள்ளபடி எல்லாம் செய்து பார்த்து விட்டேன். ஆனாலும் ரிசல்ட் இல்லை. என்ன தவறு செய்துள்ளன் என்பதை தெரிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும். இதை சரி செய்வதற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nசந்திப்பு : கே. செல்வப்பெருமாள்\nபுதிய மொந்தையில் பழை கல்\nபா.ஜ.க.-வின் புதிய தலைவர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க.வுக்கு புதிய எழுச்சியை உண்டாக்கப்போவதாக அவர்களது தொண்டர்களிடையே கர்ஜித்திருக்கிறார். அதற்காக அவர் கீழ்கண்ட திட்டத்தை முன்வைத்துள்ளார்.\nராமனும் - கிருஷ்ணரும் தேசிய சின்னங்களாம்\nஅயோத்தி மத தலைமை பீடம்\nஇந்திய மாநிலங்கள் அரசியல் ரீதியானவை அல்ல\nஇது தவிர பா.ஜ.க.வின் மூல மந்திரமாக அவர் கூறியிருப்பதுசுய கட்டுப்பாடு, ஒத்துழைப்பு, அரசியல் போராட்டம் மற்றும் தேச சேவை.\nதமிழில் ஒரு பழமொழி உண்டு : “புதிய மொந்தையில் பழை கல்” என்று. ஏற்கனவே பா.ஜ.க. - சங்பரிவாரங்கள் ஓயாது ஊதி, மக்களிடம் எடுபடாமல் போன அதே பழைய விஷயங்களையே வாந்தி எடுத்துள்ளார் ராஜ்நாத் சிங். ஒவ்வொரு விஷயங்கள் குறித்தும் தீவிரமாக அலசலாம்.அதைவிட முக்கியமானது : புதிய தலைவருக்காவது மக்கள் மீது ஏதாவது பாசம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பொய்யாய்போனதுதான் வருத்தமானது.\nஇந்தியா ஒளிர்கிறது என்று மக்கள் பணத்தில் ஒளிரும் விளம்பரம் செய்து ஓய்ந்து - தேய்ந்து போன பா.ஜ.க.வும், அதன் மூகமூடி தலைவர்களும் தற்போது ராஜ்நாத் சிங் என்ற புதிய முகமூடி அணிந்த மதவாத - பாசிச எண்ணங்கொண்ட பழைய குரூர சிந்தனை கொண்ட தலையையே காண முடிகிறது.\nஇந்திய நாடு சுதந்திரம் பெற்று இன்னும் 34 கோடி பேருக்கு கல்வியறிவு கிட்டவில்லை.\n24 கோடி பேர் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.\nமுந்தைய - தற்போதைய அரசுகளின் கொள்கைகளால் - கடன் தொல்லைகளால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nவேலைவாய்ப்பற்ற வளர்ச்சி - வேலையில்லாத் திண்டாட்டம்\nஇன்னும் கூட ஜாதிய ஏற்றத் தாழ்வுகள்\nஎன பல பிரச்சினைகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.ஆனால் புதிய தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கோ, சங்பரிவாரத்திற்கோ இதுவெல்லாம் பிரச்சினையே இல்லை. மக்களது குறுகிய - உணர்வுகளை பயன்படுத்தி கலவரத்தை தூண்டி, பிளவுபடுத்தி அதில் குளிர் காய்வதே பாசிச சிந்தனையின் போக்கு. இத்தகைய பாசிச சிந்தனைகள் உலகில் எந்த நாட்டிலும் எடுபட்டதில்லை. இந்தியாவிலும் ஏறக்குறைய அதற்கு சமாதி கட்டியாகி விட்டது. இன்னும் வேறோடு பிடிங்கி ஏறிய வேண்டிய வேலைதான் பாக்கியுள்ளது. அந்த வேலையை மிக வேகமாக செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறார் ராஜ்நாத் சிங்.\nஇந்திய மாநிலங்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னால் மொழிவழி மாநிலமாக அமைந்துள்ளது. மொழி அடிப்படையிலான கலாச்சாரமே இந்திய நாட்டின் அரசியல் - பொருளாதார உறவாக இதுவரை இருந்து வந்துள்ளது.\nஉலகிலேயே உயர்மொழி சம°கிருதம் என்று மற்ற தாய்மொழிகளை (சாரி - தந்தை மொழிகளை) மட்டம் தட்டும் சங்பரிவாரம் கலாச்சார தேசியம் என்று பேசுவதும், புவியியல் ரீதியான கலாச்சாரம் என்று பேசுவதெல்லாம் மக்களை குழப்புவதற்கே தவிர உண்மை அதுவல்ல. கோயாபல்சின் வாரிசுகளிடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.\nராமரும் - கிருஷ்ணரும் தேசிய சின்னங்களாம்: தேசிய சின்னம் என்றுச் சொன்னால் இந்திய நாட்டில் வாழும் கோடிக்கணக்கான முசுலிம்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும் கூட இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.\nஇந்திய நாட்டில் ஆணுக்கு பெண் சமம் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளாக நிலை நாட்டி வந்த சிவன் - பார்வதி (சிவலிங்கம்) ஏன் முன்னிறுத்தப்படவில்லை. (சிவலிங்கத்தை கடவுள் என்ற அர்த்தத்தில் நான் இங்கு குறிப்பிடவில்லை) சமத்துவ சமூகம் நம்முடைய இந்திய நாட்டின் பாரம்பரியம் என்பதை நிலைநாட்டவே.ஆரிய கடவுள்களில் பெண்களுக்கு இடமேயில்லை. அவர்களைப் பொருத்தவரை இந்திரன், மித்திரன், வருணன் என்ற ஆணாதிக்க சிந்தனையே ஆதிகாலத்தில் இருந்து தொடர்கிறது. அதனால் தான் இன்றைக்கும் சுளுளு-ல் பெண்களை உறுப்பினராக சேர்ப்பதில்லை. அதுமட்டுமின்றி நம்முடைய தாய்நாட்டை அவர்கள் பித்ரு பூமி - தந்தை பூமி கூறுகின்றனர்.\nஇவர்களது கல��ச்சார தேசியம் இதுதான். RSS துறவி சஞ்சய் ஜோசியின் காம கொட்டாரங்களை இந்திய நாடே சிரித்ததே இதுதான் இவர்களின் ஒழுக்கம் - சுய கட்டுப்பாடு - கலாச்சாரம்.\n370வது சட்டப் பிரிவு குறித்து கேள்வி எழுப்பும் இவர்கள் தலித் மக்களை இன்னும் கோவில் கர்ப்ப கிரகம் வரை சென்று வழிபடவும், அவர்களை பூசாரிகளாக்கவும் முதலில் ஒத்துக் கொள்வார்களா கேட்டால் மனுவே எங்களது வேத நூல், எனவே மனுவின் சட்டமே எங்கள் சட்டம். அதில் தலித்துக்கள் புழு, பூச்சிக்களை விட மிக கேவலமானவர்கள் என்று கூறுவார்கள் இந்த கொழுப்பேறிய சோம்பேறிகள்.\nஒரே சிவில் சட்டம் பேசும் இவர்களை பற்றித்தான் முந்தைய - இந்நாளைய - எதிர்கால சகா உமா பாரதி கூறினார் பா.ஜ.க.வுக்குள் மேல் ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது. பெண்களையோ, பிற்படுத்தப்பட்ட மக்களையோ கண்டு கொள்வதே இல்லை என்று முதலில் சங்பரிவாரத்திற்குள் சிவில் சட்டத்தையும் - பெண்களுக்கு சமஅந்த°தையும் கொடுக்கட்டும். பிறகு இது குறித்து விவாதிக்கலாம்.\n“உண்மை இந்துக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத கொலைகார தத்துவம்தான் இந்துத்துவா” இந்த இந்துத்துவாவில் பெயரால்தான் மகாத்காந்தி என்ற தீவிரமான - அகிம்சாவாத - நிராயுதபாணியான இந்து பக்தரை - இந்தியாவின் ஆத்மாவ திகழ்ந்தவரை கொலை புரிந்ததுதான் இந்துத்துவாவின் உண்மை முகம். இத்தகைய அழுக்கேறிய காட்டிக்கொடுக்கும் புத்தியுள்ள - மனுவின் வாரிசுகளை இந்திய மக்கள் நிச்சயம் வீழ்த்துவார்கள்.\nஎங்கள் பகுதியில் 9வது ஆண்டு பொங்கல் விழா - விளையாட்டு போட்டி - கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். இதற்காக நன்கொடை வாங்க கொடை வள்ளல்கள் சிலரிடம் சென்றோம். அதில் ஒருவர் நடந்த நிகழ்ச்சியை கூறினார். ரசிக்க முடிந்தது -\nகருத்தாகவும் இருந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதை சிறு கதையாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.\nஇரண்டு நண்பர்கள் பெங்களூருக்கு சென்று சென்னை திரும்பினர். சென்ட்டிரல் இரயில்வே ஸ்டேஷனில் இறங்கி இளைப்பாற ஒரு டீ கடைக்கு சென்று டீ அருந்தினர். அதற்கான தொகையை நண்பர் ஒருவர் கொடுக்க, டீ கடைக்காரரோ ஏதோ கவனக்குறைவால் 5 ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டார். (நேர்மையான) நண்பர் அதிகமாக அவர்தானே கொடுத்தார். நாம் ஏன் திருப்பித் தர வேண்டும் என்று பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டினார்.\nகொஞ்ச தூ��ம் சென்றவுடன் ஒரு தாய், தன் குழந்தையுடன் அந்த (நேர்மையான) நண்பரிடம் பிரச்சை கேட்டார். (எழுதுவதற்கு கேவலமாக இருக்கிறது) அவரும் இல்லம்மா... என்று எவ்வளவோ சலிப்பாக சொல்லிப் பார்த்தார்... ஆனால் பிச்சை கேட்கும் அந்த தாயும் விடுவதாக இல்லை.உடன் இருந்த நண்பர் கொடுப்பா என்று கூறிவிட, நண்பர் விழி பிதுங்கினார். அவரது பாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்கள் நிறைய இருந்தது. ஆனால் சில்லறை எதுவும் இல்லை. வேறு வழி என்ன டீ கடைக்காரர் கொடுத்த ஐந்து ரூபாய் தானமாக சென்று விட்டது\n(நன்கொடை கொடுத்த நன்பர் இந்த உண்மை சம்பவத்தையும் கூறி, எங்களுக்கு நன்கொடையும் கொடுத்து அனுப்பினார். அவர் உதிர்த்த தத்துவ முத்து : நாம் இந்த உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது - அவருக்கு தெரியாது இந்த உலகத்தில் ஏமாற்றாமல் (மன்னிக்கவும் சுரண்டாமல்) வாழ முடியாது என்று - அவருக்கு தெரியாது இந்த உலகத்தில் ஏமாற்றாமல் (மன்னிக்கவும் சுரண்டாமல்) வாழ முடியாது என்று இது என் கருத்து\n‘குடி’ மக்களால் ஆளப்படும் அரசு\nதமிழக சட்டமன்றத்தின் இறுதி கூட்டத் தொடர் வழக்கம் போல் ஜெயலலிதாவின் பல்லவி பாடும் கொலு மண்டபமாகவே காட்சியளிக்கிறது. இருப்பினும், அவ்வப்போது அதிமுகவினரே கேள்வி கேட்டு, அதற்கு மந்திரிகள் அளிக்கும் பதில்களில் இருந்து சில உண்மைகள் வெளிவரத்தான் செய்கிறது.\nதமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் இந்த ஆண்டு ரூ. 5795 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது என்று ஜெயலலிதா கூறுவது இதற்கும் பொருந்துமா\n2002-03ஆம் ஆண்டு ரூ. 2996 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ. 5795 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதில் இருந்து தமிழகத்தில் குடிமக்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது நாம் அறிந்து கொள்ளலாம்.\nசுனாமி பாதித்த பகுதிகளிலும், வெள்ள நிவாரணத்திற்காகவும் அரசு ஒரு புறம் நிவாரணம் கொடுத்து விட்டு அதை டா°மாக் மூலம் பெற்றுக் கொள்கிறது என்று சாதாரண மக்கள் நகைப்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. டா°மாக் வருமான உயர்வு மூலம்.\nஇந்த குடி மக்களில் பெரும்பாலானோர் சாதாரண ஏழை - எளிய உழைப்பாளி மக்கள்தான். இவர்களை குடி மன்னர்களாக்கி, அவர்கள் மூலம் வருமானம் ஈட்டுவதில் அரசு பெருமைப்படலாம். ஆனால், பல வீடுகளில் அடுப்பு எரியாமல் போவதும், அந்த வீட்டு குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறிவருவதைப் பற்றியும் அரசுக்கு ஏதாவது கவலையுண்டா. இத்தகைய குடி மக்களில் எத்தனை சதவீதம் பேரின் வாழ்க்கை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது என்பது குறித்து சட்டமன்றத்தில் விளக்குவார்களா\n டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானம் குறித்து பெருமிதம் அடையும் அரசு அதில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்து ஏதாவது செய்ததா சங்கம் வைக்கப் பார்க்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே அவர்களை மிரட்டும் வேலையில் அல்லவா அரசு ஈடுபடுகிறது\nடாஸ்மாக்கில் போலிகளும் உண்டு என்று கூறப்படுகிறது இதன் மூலம் கிடைக்கும் வருமானம் எங்குச் செல்கிறது இதன் மூலம் கிடைக்கும் வருமானம் எங்குச் செல்கிறது யாருக்கு செல்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்\nஒரு பக்கம் அரசு மது விற்பனை மூலம் தனியார் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைத்ததை வரவேற்கலாம். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் தொகையை அரசு குறைந்தபட்சம் தமிழகத்தில் எழுத்தறிவின்மையை போக்குவதற்காகவாவது பயன்படுத்தலாம். இதற்காக மது அருந்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல; கல்வியறிவு கிடைக்கப்பெற்றாலே பெரும் பகுதி மக்கள் இதிலிருந்து விடுபடுவார்கள். இன்றைக்கும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், கிராமப்புற - நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்பது வெறும் பெயரளவிற்கே செயல்படுகிறது. இதை பலப்படுத்தலாம். மதுவின் மூலம் கிடைக்கும் தொகையை நேரடியக அந்த ஏழை - எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்வதே அரசு மக்களுக்கு செய்யும் தொண்டாக இருக்கும். இவர்களிடம் இதை எதிர்ப்பது சரியா\nமேலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் குடும்பச் சீரழிவுகள் குறித்தும் பாப்புலர் நடிகர்களை வைத்துக்கூட அரசே திட்டமிட்டு படம் எடுத்து பிரச்சாரம் செய்யலாம்.\nகுடிமக்களை காக்க அரசு இதை செய்யுமா அல்லது எதிர்காலத்தில் ஆட்சியில் அமையப் போகிறவர்களாகவது இதைச் செய்வார்களா\nஏழை பேச்சு அம்பலம் ஏறாது\nஇயற்கை அன்னை இரும்பு, நிலக்கரி, அலுமினியம்... என பல முக்கியமான தாதுபொருட்களை சீதனமாக கொடுத்துள்ளது ஒரிசாவிற்கு. ராட்சச உருக்காலைகள் பல ஒரிசாவில் செயல்பட்டு வருகிறது. உலக முதலாளிகள் முதல் உள்ளூர் முதலாளிகளை வரை இந்த தாது சுரங்கங்களை கொள்ளையடித்து சுரண்டி கொழுத்து வருகின்றனர்.\nசுரங்கங்களில் வேலைபார்க்கும் மக்கள் வாழ்க்கை அந்த சுரங்கங்களோடு சமாதி கட்டப்படுகிறது. சமீபத்தில் புவனே°வரத்திற்கு அருகில் உள்ள கலிங்கா நகரில் டாடா உருக்காலை ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கான நிலங்களை மூத்தகுடிகளான பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக, தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வருபவர்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது. ஏதுமறியா அப்பாவி பழங்குடி மக்களை நிலங்களில் இருந்து விரட்டியடிக்கிறது ஒரிசா மாநில அரசு. ஏற்கெனவே போ°கோ என்ற தென்கொரிய நிறுவனத்திற்கு ஒரிசாவின் தாதுவளத்தை 52,000 கோடி ரூபாய்க்கு கொள்ளையடிக்க அனுமதித்து விட்டது ஒரிசா மாநில அரசு.\nஇந்த நிறுவனம் அமையவுள்ள நிலப்பகுதியில் இருந்து 12,000க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை வெளியேற்ற தீர்மானித்து விட்டது. இந்நிலையில் டாடாவின் செல்ல நாய்போல் செயல்பட்டுள்ளார் நவீன் பட்(நாய்)க். தங்களது வாழ்க்கை உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது நவீன துப்பாக்கிகளை பிரயோகித்து 12 உயிர்களை பறித்துள்ளார் பட்நாயக்.\nஇந்த சம்பவம் இந்திய நாட்டு மக்களை உலுக்கியெடுத்துள்ளது. அதே சமயம் மீடியாக்களிலும் மறைக்கப்பட்டும் வருகிறது. அவர்கள் கேட்டது என்ன தங்களுக்கு தேவையான மாற்றிடமும், பாதுகாப்பான வாழ்க்கையுமே தங்களுக்கு தேவையான மாற்றிடமும், பாதுகாப்பான வாழ்க்கையுமே அவர்கள் டாடாவிடம் பிச்சையும் கேட்கவில்லை, அல்லது டாடா உற்பத்தி செய்யும் நவீன கார்களை கொள்ளையடிக்கவும்வில்லை.\nஉள்ளூரில் நாம் பல பேட்டை ரவுடிகளை பார்த்திருப்போம். கட்டபஞ்சாயத்து, அடிதடி மூலம் சொந்த வீட்டை பிடுங்கிக் கொண்ட பல சம்பவங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளது. இத்தகைய பேட்டை ரவுடிகளுக்கும், ஒரிசா அரசின் ரவுடித்தனத்திற்கும் என்ன வித்தியாசம்\n அல்லது டாடா, பிரேம்ஜி, அம்பானி, ஷிவ்நாடார்... போன்ற பன முதலைகளின் நலனா இது போன்ற சம்பவம் ஒரிசாவில் மட்டும் அல்ல. நம்முடைய தமிழகத்திலும் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி ஆட்���ிக்காலத்திலும் திருநெல்வேலி மாஞ்சோலை தொழிலாளர்களை தடியால் அடித்தே 18 உயிர்களை கொன்றது நம் நெஞ்சத்தை விட்டு இன்னும் அகலவில்லை...\nமொத்தத்தில் அரசுகள் சாதாரண மக்கள் பக்கம் நிற்பதில்லை. “ஏழை பேச்சு அம்பலம் ஏறாது என்பார்கள்” இது கிராமப்புற பஞ்சாயத்துக்களுக்கு மட்டும் அல்ல. நவீன அரசுகளுக்கும் இதுதான் விதியோ\nஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை அழித்த குரு\nகடந்த இரண்டு நாட்களாக அகில இந்திய அளவிலும், உலகளவிலும் முதற்பக்கச் செய்தியாக இடம் பிடித்திருக்கிறது “போலி ஆயுர்வேத சாமியாரின் தகிடுதத்தம்”.\nஉத்திராஞ்சலை மையமாக வைத்து செயல்படும் சுவாமி குரு ராம்தேவ் மகராஜ், யோக கலையில் புகழ் பெற்றவர். அனைத்து நோய்களையும் யோகாவின் மூலம் தீர்க்க முடியும் என்று பிரச்சாரம் செய்வதோடு, உலகம் முழுவதிலும் யோகாவை வியாபாரமும் செய்து வருகிறார். இவரது யோக கலை அத்துடன் நின்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nஆனால், இந்த சாமியார் “திவ்ய யோக பார்மசி” என்ற பெயரில் நடத்தி வருகிறார். இவரது மருந்து பலான விஷயங்களுக்கு ரொம்ப வீரியமாக செயல்படுவதாக விளம்பரம் செய்யப்படுகிறது. இவரது லேபாரட்டிரியில் இருந்து தயாரிக்கும் மருந்துக்கள் மூலிகையால் தயாரிக்கப்படுவதாக லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால், உண்மை வேறாக இருப்பதை தற்போது மத்திய சுகாதார அமைச்சகமே கண்டு பிடித்துள்ளது. அதில் மனித எலும்புகளும், விலங்குகளின் எலும்புகளும், மேலும் விலங்குகளின் கழிவுகளும் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.\nஇந்த போலி சாமியாரின் போலித்தனத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர், சமூக சேவகி பிரந்தா காரத் அம்பலப்படுத்தியுள்ளார். தனக்கு எதிராக கூறப்படும் கருத்தை மறுப்பது சாமியாருக்கு உள்ள உரிமை ஆனால், அதை விட்டு விட்டு தனக்கு பின்னால் உள்ள RSS - VHP குண்டர்களை ஏவி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை கற்களால் தாக்கியுள்ளனர். RSS-க்கு இதெல்லாம் புதிய விஷயமல்ல; ஏற்கனவே காமராஜரை கொலை செய்ய வெறி கொண்டு அலைந்ததோடு, காமராஜர் தங்கியிருந்த இடத்தையும் அடித்து நொறுக்கியவர்கள். மகாத்மாவை கொலை செய்ததை நாடே அறியும்.\nமக்களின் அறியாமையை பயன்படுத்தி, போலி மருந்துகள் மூலம் கோடிக்கோடியாக கொள்ளையடிக்கும் சாமியாருக்கு RSS துணை நிற்பது ���தோ சேதப் பற்றினாலோ அல்லது இந்திய மருத்துவத்தை காக்க வேண்டும் என்பதாலோ அல்ல; மாறாக சுளுளு-இன் மறைமுக உலகளாவிய பிரச்சாரத்திற்கு உதவிடும் சாமியாரின் குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்ற ஆத்திரம்தான்.\nஇந்த போலி மருந்து சாமியார் கூறுவதுபோல் மார்க்சிஸ்ட் கட்சியும், பிருந்தா காரத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதோடு, இதில் எந்த உண்மையும் இல்லை என்பதை அனைவரும் அறிவர். பிருந்தா காரத் எந்த இடத்திலும் ஆயுர் வேத மருத்துவத்தையோ, யோகா கலையையோ குறைகூறவில்லை. இவரது போலித்தனத்தைத்தான் தோலுரித்துள்ளார்.\nஇந்த யோக்கியர் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த 112 தொழிலாளிகளை அடிமைகளைப் போல் வேலை வாங்கியதோடு, அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க துணிந்த போது, அவர்களை நிறுவனத்தை விட்டே நீக்கி விட்டார். இதுதான் RSS சகாக்களின் நேர்மை\nபசுவின் புனிதத்தை பேசுபவர்கள் இன்றைக்கும் பசுமாட்டின் மூத்திரத்தை நம்மை குடிக்கச் சொல்லுவார்கள். ஏனென்றால் அது புனித தீர்த்தமாம்\nலெப்டோ ஸ்பைரோசிஸ் பாதித்த விலங்குகளின் சிறு நீரில் இருந்து மனிதனைக் கொல்லும் இந்த கொடிய நோய் (எலி ஜூரம்) பரவுகிறது என்று விஞ்ஞான உலகம் நிரூபித்த பின்னும் இந்த மூடத்தனத்தை விட மறுப்பதோடு, இதுவே புனிதம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். எனவே இவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. RSS-இன் அறிவிலித்தனத்தையே இதுவெல்லாம் காட்டுகிறது\nஇன்றைய தினமலரில் (ஜனவரி 5-2006) திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது என்ற செய்த வந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.\nஎன பங்கிடப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும், இதை நம்பாமல் இருக்க முடியாது. இச் செய்தியினை ஏதோ ஒரு வட்டாரம் கசிய விட்டிருப்பதாகவே கருதலாம்.\nகூட்டணியில் விரிசல் உண்டாக்க போலீஸ் சதி என்று அடிக்கடி குற்றம் சுமத்தும் கருணாநிதி இந்த செய்தியை மறுப்பாரா அல்லது வாய் மூடி மவுனியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஎப்படி இருந்தாலும், இந்த தொகுதி பங்கீடு என்பது தொடர்ச்சியாக போராடும் - வளர்ந்து வரும் - வளர்ந்த கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.\n1. கருணாநிதி தலைமையிலான திமுக கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசை எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளது கடைசி கட்டத்தில்தான் கூட்டணி கட்சியினரின் ஆதரவோடு தற்போது போராட முனைந்துள்ளது. இதுவும் கூட கூட்டணி கட்சியினரின் நிர்ப்பந்தமாக இருக்கலாம்.\nஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியபோது, “ஓட்டு போட்ட மக்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷமே” என்று கிண்டலும், கேலியும் செய்து சும்மா இருந்தவர்தான் திமுக தலைவர் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.\n2. தற்போது திமுகவின் வளர்ச்சி என்ன நிலையில் உள்ளது திமுக வளர்ந்து வருகிறதா என்பதையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. திமுகவினர் கரைவேட்டிகளை மடித்து வைத்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதுதான் கீழ்மட்ட உண்மை. 18 வயது நிரம்பிய இளைஞர்கள் முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் யாராவது திமுகவில் சேர முன் வருகிறார்களா இல்லை என்றே தெரிகிறது. இது அதிமுகவிலும்தான்.\nஇதைத்தான் இளைஞர்கள் யார் புதிய கட்சி என்று ஆரம்பித்தாலும் தங்களை அவர்களோடு இணைத்துக் கொண்டு தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த முனைகின்றனர். இது சமீப காலத்திய உதாரணம்.\n3. காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால், அதில் வட்டத்திற்கு ஒரு பிளவும், பெரும் தலைவர்களும் மட்டுமே உள்ள கட்சி ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி காமராஜர் ஆட்சி என்ற கனவு கண்டு கொண்டிருந்தாலும், தமிழக மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரசை தமிழகத்தில் நுழைவதையே விரும்பவில்லை என்பதைத்தான் அவர்களின் வாக்குவங்கி சரிவுகள் காட்டுகிறது. போதாதற்கு திண்டிவனம் இராமமூர்த்தி காங்கிரசுக்குள் ஜாதிய அரசியலை தீவிரமாக நடத்தி வருவதையும் நாம் அறிந்ததே ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி காமராஜர் ஆட்சி என்ற கனவு கண்டு கொண்டிருந்தாலும், தமிழக மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரசை தமிழகத்தில் நுழைவதையே விரும்பவில்லை என்பதைத்தான் அவர்களின் வாக்குவங்கி சரிவுகள் காட்டுகிறது. போதாதற்கு திண்டிவனம் இராமமூர்த்தி காங்கிரசுக்குள் ஜாதிய அரசியலை தீவிரமாக நடத்தி வருவதையும் நாம் அறிந்ததே இந்தப் பின்னணியில் பார்த்தால் காங்கிரசும் தேய்ந்து, தேய்ந்து ஓடாய் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.\n3. மதிமுக ஆரம்பத்தில் வீராதி வீரான் - சூராதி சூரன் என்று வாய்வீச்சு பேசினாலும், அம்மாவிடமும், அய்யாவிடமும், பா.ஜ.க.விடமும் சரணாகதி அடைந்து தனக்கென்று எந்தவிதமான கொள்கையும் இல்லை என்பதை நிரூபித்து விட்டவர். சமீப காலத்தில் மதிமுகவில் ஆரம்பகாலத்தில் இருந்த தொண்டர்களில் 70 சதவீதம் பேர் காணாமல் போய் விட்டனர் என்பதே கள வரலாறு நிரூபிக்கிறது. அவர்களது தொண்டர்களிடமும் மதிமுகவிற்கு கருணாநிதி துரோகம் இழைப்பார் என்ற காரணத்தினால் திமுக மீது எந்தவிதமான மரியாதையும் இல்லாமல் செத்த பிணத்திற்கு இருக்கும் ஆர்வமே அந்த தொண்டர்களுக்கு இருக்கிறது என்பது மதிமுக தலைமைக்கே புரியும்.\n4. இராமதாஸ் ஜாதியை பின்னணியாக கொண்டு தனக்கென்று ஒரு வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் கூட அவரும் ஆடித்தான் போயுள்ளார் என்பதை அவர்கள் ரசிகர் மன்றங்களுக்கு எதிரான அரசியல் நடத்தியதில் இருந்தே தெரிந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய - இயக்கம் நடத்தக்கூடிய கட்சியாக பா.ம.க. இருக்கிறது. (தொண்டர்கள் அல்ல) தலைவர்களை வைத்துக் கொண்டு மட்டுமே இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இவரது பலமே தாவுவதுதான். எனவே தாவாமல் பார்த்துக் கொள்ள சீட்டு என்ற கயிரை பா.ம.க.விற்கு எப்படியாவது மாட்டி விடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்.\n5. அடுத்து கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுக அரசின் எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக வலுவான - தொண்டர்களின் அடித்தளத்தை கொண்டு குரலெழுப்பி வருகின்ற கட்சிகளாக இருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதிய இளைஞர்கள் நம்பிக்கையோடு இணைந்து வருவது இந்த கட்சிக்கு பெரும் பலம். ஏற்கனவே “கருணாநிதி இதயத்தில் இடம் உண்டு” என்ற டயலாக்கை மார்க்சிஸ்ட்டுகள் இன்னும் மறக்கவில்லை. மேலும், இந்தத் தொண்டர்கள் தான காசு வாங்காமல் கூட்டணிக்கு உழைக்கப் போகிறவர்களும். இதை கருணாநிதியே கூட ஒத்துக் கொள்வார். வலுவான தொண்டர் படையை வைத்திருக்கும் மார்க்சிஸ்ட்டுகளிடமும், கம்யூனிஸ்ட்டுகளிடமும் அவரது இதயத்தில் இடம் என்ற கொள்கையை பின்பற்றினால், ஆந்திர பாணி கூட்டணி முறையை கையாள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n6. அதிமுகவை பொறுத்தவரை பணத்தையே பலமாக நம்பி செயல்படுகிறது. சுய உதவிக்குழுக்கள், வெ��்ள நிவாரணம், அதிரடி அறிவிப்புகள் மூலம் ஏதாவது செய்து வெற்றி பெறலாம் என்ற மாயையில் செயல்பட்டு வருகிறார் அம்மா. ஆனால், மக்களைப் பொறுத்தவரை அதிமுகவின் கடந்த கால அராஜக நடவடிக்கைகளை இன்னும் மறக்கவில்லை. அது, அரசு ஊழியர் - ஆசிரியர், மின்வாரிய தொழிலாளர், பஸ் ஊழியர் என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். போததற்கு பத்திரிகைகள் மீது தாக்குதல்... ஜனநாயக அடக்குமுறை போன்றவற்றை அவர்கள் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறார்கள்.\nதிமுக கூட்டணி கட்சிகள் அதிமுக அரசை வீழ்த்துவதில் குறியாக உள்ளார்கள் என்பதை மக்கள் நன்றாக அறிந்திருந்தாலும், கருணாநிதிக்கு இந்த உணர்வு புரியுமா என்ற கேள்வி எழுகிறது அவரது சாணக்கியத்தனத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டணி ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு மட்டும் அல்ல என்ற கேள்வி எழுகிறது அவரது சாணக்கியத்தனத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டணி ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு மட்டும் அல்ல கருணாநிதிக்கும்தான். (அவருக்குத்தான் பெரும் பொறுப்பு இருக்கிறது. எனவே இழக்காமல் எதையும் பெற முடியாது என்பதை முதலில் அவர் உணர வேண்டும்.)\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்பா.ஜ.க.வின் புதிய தலைவராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுள்ளார். வாஜ்பாய், அத்வானி தவிர வேறு யாரும் இரண்டு வருடங்களுக்கு மேல பா.ஜ.க.வில் தலைவராக பொறுப்பில் நீடிக்கவில்லை என்பது பா.ஜ.க.வின் வரலாறு. முரளி மனோகர் ஜோஷி, குஷாபாவ் தாக்ரே, பங்காரு லட்சுமணன், வெங்கய்யா நாயுடு இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர்தான் ராஜ்நாத் சிங்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் பொறுப்பேற்றபோது, இந்திய மீடியாக்களில் இளமையான தலைவர் என்று பத்திரிகைகளில் இடம் பிடித்தார். அவரது வரலாறுகள் தீவிரமாக அலசப்பட்டது. கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் கூட எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை.\nஇந்தப் பின்னணியில்தான் RSS-சும் பா.ஜ.க.விற்கு ஒரு இளமையான தலைவர் தேவை என்ற ஆலோசனையை முன்வைத்து அத்வானியின் காலை வாறுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. பா.ஜ.க. தலைவர் பதவிக்கு பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி... என பலரது பெயர்கள் தீவிரமாக அடிபட்டன.\nஆனால் RSS-க்கு நம்பகமானவரான ராஜ்நாத் சிங்க்கு தற்போது மகுடம் சூட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் எதிர் வரும் ஆண்டுகள் இந்திய நாட்டிற்கு மதவாத தலைவலி ஆரம்பமாகும் என்ற சிக்னலை சுளுளு விடுத்துள்ளது. அவர்களது நீண்டநாள் கனவான அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம், கலாச்சார தேசியம் என பல வழிகளில் மக்களை மதஅடிப்படையில் மோதவிடக்கூடிய செயல்களில் ஈடுபடுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளனர்.\nஅதே சமயம் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் வெளிப்படையாக ராஜ்நாத் சிங் ஒரு கிரிமினல், இவருக்கு பிரபர மாபியா கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்து நிரூபித்தால் நான் முதல்வர் பதவியில் இருந்தே விலகுகிறேன் என்று சவால் விடுத்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் பா.ஜ.க.வின் தலைவர் பதவியில் அழுக்கேறிய கரைபடிந்த கரங்களே அதிகாரப் பீடத்தில் ஏறியிருக்கிறது என நம்பலாம்.\nRSS - பா.ஜ.க.விடம் இருந்து ஒழுக்கமானவரையும், ஊழலற்றவரையும், நடத்தையில் சிறப்பானர்களையும் கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்றே கடந்த கால அனுபவம் நிரூபித்துள்ளது. எனவே ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் எத்தனை நாட்களோ தெரியவில்லை\nமே தின வரலாறு புத்தகம்\nஅதிமுகவுடன் கூட்டு சேரும் புதிய இடதுசாரி பார்வர்டு...\nதேவை உதவி என்னுடைய வலைப் பதிவிற்கு ரேட்டிங் மற்றும...\nபுதிய மொந்தையில் பழை கல் சங்பரிவாரின் புதிய திட்டம...\n‘குடி’ மக்களால் ஆளப்படும் அரசு\nஏழை பேச்சு அம்பலம் ஏறாது இயற்கை அன்னை இரும்பு, நி...\nஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை அழித்த குரு\nதமிழக தேர்தல் அலசல் இன்றைய தினமலரில் (ஜனவரி 5-2006...\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vigneshwari.blogspot.com/2011/11/", "date_download": "2019-08-22T12:09:17Z", "digest": "sha1:OONJFLT47MJ7JPICOZ434LSI2JYEJIBW", "length": 7509, "nlines": 206, "source_domain": "vigneshwari.blogspot.com", "title": "விக்னேஷ்வரி: November 2011", "raw_content": "\nஎங்க வீட்டுப் பசங்க (1)\nஎன் முதல் சிறுகதை முயற்சி (1)\nகண்ணாலம் கட்டிக்கினு 2 வருஷம் முடிஞ்சதுக்கு தான் இந்த மொக்கை (1)\nடெல்லி டு கோலாப்பூர் (2)\nதொடர் பதிவு மாதிரி (1)\nநிறம் மாறா மனிதர்கள் (4)\nபசி கொண்ட வேளையில்... (4)\nபிறந்த நாள் வாழ்த்து (5)\nமந்திர வார்த்தைகளும் தந்திர வார்த்தைகள���ம் (1)\nமனிதர்கள் பல விதம் (2)\nவாழ்க வளமுடன் ;) (1)\nவாழ்க்கை தரும் பயம் (1)\nஅவள் பதறிக் கண்ணீர் துளிர்க்க\nஅப்பாவிடம் நேரம் பார்த்து சொல்லி\nகையெழுத்து வாங்கித் தந்த பொழுது-\nதிரிசக்தி தீபாவளி மலரில் வெளியான எனது கவிதை.\nLabels: கவிதை மாதிரி, பத்திரிக்கை\nஇதுக்கு சூடு வைக்க முடியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/347853", "date_download": "2019-08-22T11:25:19Z", "digest": "sha1:TWRPB6DJZO5R3WUNXTLT7GKVG5O7YE7W", "length": 12369, "nlines": 313, "source_domain": "www.arusuvai.com", "title": "குஸ் குஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகுஸ் குஸ் - 2 கப்\nபட்டர் - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 3\nஎண்ணெய் - தேவையான அள்வு\nசுடுதண்ணீர் - 2 கப்\nகுஸ்குஸுடன் பட்டர், ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.\nபின்னர் அதில் நன்கு கொதித்த சுடு தண்ணீரை ஊற்றி மூடி 5 நிமிடம் வைத்திருக்கவும்.\n5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கிளறி விடவும். கிளறாமல் விட்டால் குழைந்து விடும்.\nகுடைமிளகாய், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், வெங்காயம் எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்\nஅதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய், பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.\nஅனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த குஸ் குஸ் சேர்த்து கிளறவும்.\nசுவையான குஸ் குஸ் ரெடி. சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.\nவிரும்பினால் பொரித்த கோழித்துண்டுகள், இறால் சேர்க்கலாம்.\nகோஸ் ரொட்டியும் தேங்காய் சம்பலும்\nகறி பணிஸ் / கறி பன் & பிரெட் ஸ்டிக்\nசம சூப்பர் :) கலர்ஃபுல் படம்... பார்க்கவே செய்து சாப்பிடணும் போல இருக்கு.\nகலர்ஃபுல் டிஷ் பார்க்கவே சாப்பிடதோனுது குஸ் குஸ் பேஷ் பேஷ் :)\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/astrology/general/p79.html", "date_download": "2019-08-22T12:40:16Z", "digest": "sha1:4ZWK4BEUCD3GFK4LLTCHCSICVJGWK46M", "length": 46923, "nlines": 261, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் பொதுத் தகவல்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nஉணவின் தன்மை - உணவாதி வகைகள், பாக பாத்திரங்களுக்கு உரிய கருவிகள் - அன்னம் - சோறு - சாதம் சமைக்கும் இலட்சணம், அந்த எண் வகைத் தோடங்கள் - இவ்வகை அன்னமும், பலகாரங்களும். சமைக்கும் அரிசியாவன நெல், நெல்லின் வகைகள், நெல்லின் பல வகுப்புகள், அன்னம், அன்னம் புசிக்கத்தகாத இடங்கள், சோற்றில் எண் வகைத் தோடங்கள், பஞ்சான்னம், சித்திரான்ன வகை, சாதவகை, போஜனக்கிரமம் - ஆசாரக்கோவைத் தெரிவிக்கும் செய்தி, போஜனம் - புசிக்கும் திக்கு - உணவு உண்ணும் திசை, போஜன விதி - உணவு உண்ணும் விதி, போஜனஞ் செய்யும் பாத்திரம் - உணவு செய்யும் பாத்திரம், நீரருந்தும் வகை, உண்கல வகைகள், கறிமா, கறிவகை, அபத்திய பதார்த்தங்கள், பத்திய பதார்த்த வகை, பத்தியம், சிற்றுண்டி வகைகள், சாப்பிடத்தகாத பொருள்கள், பால்வகை குணங்கள், தயிர் - தயிர் வகை, நெய் ஆகியன பற்றி இங்கு காண்போம்.\nதமிழன் உணவு முறையினில் கட்டமைப்பு உடையவன். அறுசுவை உணவினை விருப்பத்துடன் உண்பவன்.\nஅபிதான சிந்தாமணி தரும் கருத்துக்கள்\nஉணவின் தன்மை - உணவாதி வகைகள் - பாக சாலை முதலியவற்றில் சமைக்கும் உணவு, உயிர்களின் பசி முதலிய பிணிகளை நீக்கித் தேகத்தை ஆரோக்கியமாகச் செய்வதாம். இது கிரியா பேதங்களால் பல வகைப்படும். இது நாவிற்கு இனிமை தந்து மனத்தைச் சுகப்படுத்தும். இதனைச் சித்தஞ் செய்வதற்கு ஏற்ற கருவிகளின் வகையும், இதனைச் சித்தஞ் செய்வதற்குப் பாக சாலையின் முறையும் ஆவன. 32 அடி நீளமும், 8 அடி அகலம் உள்ளதாய் மேலில் புகை முதலியன செல்வதற்கும், அக்நிக்கு உதவியாகிய காற்று இயங்குவதற்கும், புகைக் கூண்டு, பலகணிகள், நீர்த்தாரைகளைப் பெற்றதாய்ச் சுத்தமுள்ளதாய் ஒரு பெரிய அறை இருக்க வேண்டும். இவ்வறைக்கு அக்னித் திசையிலாவது இந்திர திசையிலாவது பரணி, கிருத்திகை முதலிய நட்சத்திரங்களில் பசுவின் வால் போல் செங்கல்லினாலாவது, களி மண்ணிலாவது அடுப்பு நிருமித்தல் வேண்டும். அவ்வடுப்பின் இரு புறத்திலேனும் ஒரு புறத்திலேனும் மீயடுப்பு, கிளையடுப்பு, புடையடுப்பு இருத்தல் வேண்டும். அடுப்பின் அடிப்புறத்தில் சாதம் வடிப்பதற்குக் கஞ்சி நீர்க் குழியும், ஏனைப் பதார்த்த பண்டங்களை அமைத்தற்குச் சிறு குழிகளையும் வைக்க வேண்டியது. இவ்வகைச் செப்பம் செய்த அடுக்களையை நாள் தோறும் மெழுகிக் கோலமிட்டு மலரிட்டு, இட்ட தேவதைகளையும், நவக்கிரகங்களையும், கிரக தேவதைகளையும், பூசித்து அடுப்பில் அக்னியைப் பதித்தல் வேண்டும். இவ்வடுக்களைக்கு வேண்டிய உப கரணங்களில் அக்கினியை அல்லது தீபத்தை அக்கிநித் திசையிலும், யமன் திசையில் விறகையும், வருண திசையில் நீர்க்குடத்தையும், வாயு திசையில் விசிறி முதலியவற்றையும், நிருதி திசையில் முறம், துடைப்பம் முதலியவற்றையும், குபேர திசையில் தானியம், காய்கறி முதலிய பொருள்களையும், ஈசானியத் திசையில் உரல், அம்மி, உலக்கை முதலியவற்றையும், அமைத்தல் வேண்டும். வலது பக்கத்தில் பாக பாத்திரங்கள் அமைந்து இருக்க வேண்டும். இவ்வகை அமைந்த பாக சாலையில் சமைப்போன் அரோகியாய்த் தேக புஷ்டி உள்ளவனாய், பதார்த்த இலட்சணம் அறிந்தவனாய், நற்குலத்து உதித்தவனாய் உள்ளவன், தான் ஸ்நானம் செய்து அரையில் சிறு துண்டும், மேல் சிறு துண்டும், உடையவனாய்ச் சிகையை நன்றாய்த் தட்டி உதறி அவிழா மூடி இட்டு நகங்களை நன்றாய்ச் சுத்தி செய்து கை கால் அலம்பி அடுக்களையில் பிரவேசித்துச் சுத்த பாத்திரங்களாகிய பாக பாத்திரங்களை உபயோகப் படுத்த வேண்டும்.\nபாக பாத்திரங்களுக்கு உரிய கருவிகள்\nஅகப்பை, கரண்டி, உரல், முறம், சல்லடை, அம்மி, குழவி, மரக்குழவி, இருப்பு வாணா, சில்லிக் கரண்டி, அரிவாள்மணை முதலியன. பித்தளைப் பாத்திரங்கள் இருக்கின் ஈயம் பூசப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.\nஅன்னம் - சோறு - சாதம் சமைக்கும் இலட்சணம்\nசெம்மையாகக் குத்தித் தவிடு போக்கிய அரிசியை உமி, கல் முதலிய இல்லாமல் பல முறை அலம்பி, அதன் குற்றங்கள் நீக்கும் அளவும், அரித்துப் பின் தூய்மையை உடையது என அறிந்து அரிசியிலும் மூன்று பாகம் கொள்ளத்தக்க அளவுள்ள பாத்திரத்தில் வைத்த உலையில் அரிசியை ஒருமிக்கப் பெய்து அடிக்கடி துழாவிப் பதத்தில் பாலாவது, நெய்யாவது சிறிது விட்டுத் துழாவி வடிபதத்தில் வடிதட்டால் அடிகுழிக்கு மேலிட்டு வடித்து விடல் வேண்டும். வடித்த சாதத்தில் கஞ்சி இருந்தால் ரோகத்தை விளைக்கும். ஆதலின் அக்கஞ்சிச் சுவறச் சிறிது நெருப்பை வெளியில் தள்ளி அதன் மீது சாத பாத்திரத்தை வடியும் மட்டும் வைத்தல் தகுதியாம். இவ்வகை சமைக்காத அன்னம் எண்வகைக் குற்றங்களுக்கு உள்ளாகி உண்பவனை ரோகியாக்கும்.\nஅஸ்திரீதம், பிச்சளம், அசுசி, குவதிதம், சுஷ்மிதம், தக்தம், வீரூபம், அநர்த்துஜம், என்பவனாம். இவற்றுள் அஸ்திரீதம், கஞ்சி சுற்றிக் கொண்ட அன்னம். இதைப் புசிப்போர்க்கு ஆமயம் முதலிய ரோகங்கள் உண்டாம். பிச்சளம், அளிந்த அன்னம் இதைப் புசிப்போர்க்குக் குன்மாதி ரோகங்கள் உண்டாம். அசுசி, புழு, மயிர் சேர்ந்த அன்னம் இதைப் புசிப்போர்க்கு வாய் நீர் ஒழுகல் உண்டாம். குவதிகம், நருக்கரிசி பட்ட அன்னம் இதைப் புசிப்போர்க்கு அஜீரண ரோகம் உண்டாகும். சுஷ்மிதம், சிறிது வெந்தும் வேகாத அன்னம் இதைப் புசிப்போர்க்கு இரத்த பீடனம் உண்டாகும். துக்தமாவது காந்தின அன்னம் இதைப் புசிப்போர்க்கு இந்திரிய நாசம் உண்டாகும். விரூபம் விறைத்த அன்னம் இதைப் புசிப்போர்க்கு ஆயுள் குறைபாடு உண்டாகும். அனர்த்துஜம், பழஞ்சாதம் இதைப் புசிப்போர்க்கு அதி நித்திரை சீதாதி ரோகங்கள் உண்டாகும்.\nஇவ்வகை அன்னமும், பலகாரங்களும். சமைக்கும் அரிசியாவன\nஈர்க்குச் சம்பா, புழுகு சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, மல்லிகைச் சம்பா, குண்டு சம்பா, இலுப்பைப்பூச் சம்பா, மணிச்சம்பா, வளைதடிச் சம்பா. கோரைச் சம்பா, குறுஞ்சம்பா. மிளகுச்சம்பா, சீரகச் சம்பா, காளான் சம்பா, மைச் சம்பா, கோடைச் சம்பா, காடைச்சம்பா, குன்றுமணிச்சம்பா, அன்னமழகி அரிசி, கார் அரிசி, மணக்கத்தை அரிசி, வாலான். கறுங்குறுவை, சவ்வரிசி, மூங்கிலரிசி, கோதுமையரிசி, கம்பரிசி, சாமையரிசி, தினையரிசி, சோளஅரிசி, வரகரிசி, கேழ்வரகரிசி இவையன்றிக் கேடிலிச்சம்பா, கலிங்கஞ் சம்பா, கன்கம் சம்பா, கலப்புச் சம்பா, கம்பஞ்சம்பா, காடைக்கழுத்தன் சம்பா, கோடன் சம்பா, பாசடைச்சம்பா, சன்ன சம்பா, சின்னச் சம்பா, சிறுமணிச் சம்பா, சுரைக்காய்ச் சம்பா, சுகுதாச் சம்பா. சேம்பாளைச் சம்பா. சொரியஞ் சம்பா, திருவரங்கஞ்சம்பா, துய்ய மல்லிகைச் சம்பா, பாலாஞ் சம்பா, பெருஞ்சம்பா, பேய் வள்ளைச் சம்பா, பைகோச்ச���்பா. மங்கஞ்சம்பா, மணல் வாரிச்சம்பா, மலைக்குலிக்கிச் சம்பா, மாவாம்பைச்சம்பா, முனை வௌ்ளைச்சம்பா, கார்த்திகைக்கார், முட்டைக்கார், சித்திரைக்கார், கருமோசனம், வௌ்ளை மோசனம், வால் மோசனம், பொச்சாரி, அருஞ்சாதி, இரங்கமாட்டான், ஈசுரக்கோவை, பிச்சவாரி, செம்பாளை, கல்லுண்டையரிசி, புட்டரிசி. குளிப்பியரிசி, குச்சலாடியரிசி, கௌரிகுங்கவரிசி முதலிய பலவாம். இவற்றால் பல விதமாகிய சுத்த அன்னங்கள், சித்திரான்னங்கள், பலகாரங்கள் செய்து இலைக்கறிகள், காய்கள், பிஞ்சுகள், கனிகள், பயிறுகள் முதலியவற்றை ஐங்காயமிட்டுச் சமைத்த துணையுடன் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தின உடலிற்கு நோய்கள் வாராது. (அபிதான சிந்தாமணி ப. 280)\nபுல் வகையில் சேர்ந்த பயிர், இது உலகிலுள்ள எறும்பு முதல் யானை ஈறாகவுள்ள எல்லாப் பிராணிகளுக்கும் ஆகாரமாக உள்ளது. இது நன்செய், புன்செய் நிலங்களில் விளையும் பயிர், இவ்வகை நெற்கள் உருவ வேறுபாட்டினும், உரிசை வேறுபாட்டினும் பல வகைப்படும். இந்நெல் வகை இந்தியாவில் 300க்கு மேற்பட்ட வேறுபடுள்ளன என்பர். ஜப்பானியர், இதில் 4000 வகைகளுக்கு மேற்பட்டிருக்கிறது என்பர். இவற்றின் நிறம் பொன்மை, வெண்மை. இந்தியாவில் பூர்வம் பெரும்பாலார் உழவைக் கொண்டே எல்லாச் செல்வங்களையும் பெற்றனர். அரசனும் உழவரிடம் பெற்ற செல்வத்தாலேயே அரசாண்டு வந்தான். வேற்று நாட்டவரும் இந்நாட்டின் வளங்கண்டே இந்நாட்டிற் படையெடுத்து வந்தனர். அத்தகைய பெருஞ்செல்வத்தைத் தந்த நெல் தற்காலம் உழவர் தாழ்வடைந்ததால் குறைவுபட்டது. அதற்குக் காரணம் நம் நாட்டு எரு முதலிய அயல் நாடு சேருதலாம். இவ்வகை பெருமை பெற்ற நெல்லின் வகை மிகுதி.\nகார் நெல், மணக்கத்தை நெல், வாலான், கருங்குறுவை, ஈர்க்குச்சம்பா, புழுகுச் சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்லுண்டைச்சம்பா, குண்டுச்சம்பா, மல்லிகைச்சம்பா, இலுப்பைப்பூச்சம்பா, மணிச்சம்பா, வளை தடிச்சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச்சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகிச் சம்பா, புட்டரிசி நெல் முதலிய பல உண்டு.\nநமது நாட்டில் விளைவிக்கும் நெல்லில் 1. கார், 2. சம்பா, 3. குறுவை, 4. அன்னதானம், 5. அறுபதாங்கோடை, 6. மிளகி, 7. செம்மிளகி, 8. சீரகச்சம்பா, 9. சிறுமணிச்சம்பா, 10. சின்னசம்பா, 11. பெரியசம்ப���, 12. வாடைச்சம்பா, 13. ஊசிச்சம்பா, 14. இலுப்பைச்சம்பா, 15. மல்லிகைச்சம்பா, 16. கம்பன் சம்பா, 17. கைவளைச்சம்பா, 18. குங்குமச்சம்பா, 19. குண்டுச்சம்பா, 20. கோடைச்சம்பா, 21. ஈர்க்குச்சம்பா, 22. புனுகுச்சம்பா, 23. துய்யமல்லிச்சம்பா, 24. மோரன்சம்பா, 25. பாலன்சம்பா, 26. சீவன் சம்பா, 27. செம்லிப்பிரியன், 28. பிசானம், 29. மலைகுலுக்கி, 30. மடுவிழுங்கி, 31. காடைக்கழுத்தன், 32. செம்பாளை, 33. பூம்பாளை, 34. முட்டைக்கார், 35. கடப்புக்கார், 36. வௌ்ளைக்கார், 37. மோசனம், 38. மணக்கத்தை, 39. பிச்சைவாரி, 40. ஈசற்கோவை, 41. இறங்குமேட்டான், 42. தென்னெல், 43. வெண்ணெல், 44. அருஞ்சோதி, 45. பொங்கையோச்சாலி, 46. பொன்பம்பி, 47. புளங்கல், 48. பெங்காளம், 49. பர்மான், 50. பைகோசம்பா முதலான அநேக ஜாதிகளும் இருக்கின்றன. (அபிதான சிந்தாமணி பக்.1208 -1209)\nஎந்தக் காரணத்தால் அன்னத்தின் வழியாகப் பிரம்ம விஞ்ஞானம் உண்டாகின்றதோ அந்தக் காரணத்தால் அன்னத்தை நிந்திக்கக் கூடாது. பிரத்வி ஆகாசங்களிரண்டும். ஆபோஜ்யோதிகள் இரண்டும், அன்னமும் பிராணமும் போல் ஒன்றில் ஒன்று இருத்தலலால் அன்ன ஸ்வரூபமாகவும், ஒன்றுக்கொன்று ஆதாரமாதல் பற்றி அன்னாதமாகும் பிராண ஸ்வரூபமாகவம் இருக்கின்றன. இவ்வாறு சரீரப் பிராணங்களிரண்டினையும் அன்னான்னாதங்களாகத் தெரிந்து கொள்வபன் அன்ன அன்னாத ஸ்வரூபனாய்ப் புத்ரதி சந்தான நிறைவாலும் கவாச்வாதி பசு சம்பத்தாலும், பிரம்ம தேஜசாலும், உலகத்திற் புகழாலும் மிக்க உயர்ந்தவனாகிறான். அன்னத்தைப் பல வகையிலும் சம்பாதித்தல் வேண்டும். அச்சம்பாதித்த அன்னத்தை அன்னார்த்திகளுக்குக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு எந்த வயதுகளில் கொடுக்கிறானோ அந்த வயதுகளில் அது அவனுக்கு உதவுகிறது. இது பிரம்மதேவரின் ஸ்ருஷ்டி ஞானத்தை உண்டு பண்ணக் கூடிய எல்லா ஸாதனங்களுக்கும் பாவனங்களான எல்லா (யக்ஞங்கள்) - வேள்விகளுக்கும் சாதனமானது. இதன் பெருமை அன்ன பூர்ணோபநிஷத்தும், தைத்திரியோப நிஷத்தும் காண்க.\nஅன்னம் ஒன்றுக்கு நாழிகை 6. அது பூர்வான்னம், பரான்னம், மத்தியான்னம், அபரான்மை, சாயான்னம் ஆக. 5.\nஅன்னம் புசிக்கத் தகாத இடங்கள்\nமதம் பிடித்தவன், கோபி, நோயாளி, சிசுஹத்தி செய்தவன் இவர்கள் பாரார்த்த அன்னத்தினையும், மயிர், புழு விழுந்த அன்னத்தினையும், மாதவிடாய் ஆனவளுக்கு இட்டு மிகுந்த அன்னத்தினையும், காக்கை, நாய் இவைகள் தீண்டிய அன்னத்தினையும், பசுவினால் மோக்��ப்பட்ட அன்னம், தருமசத்திரத்தில் அதிதிக்காகச் சமைத்த அன்னம், சாமானிய ஜனங்களைக் கூட்டிப் போடும் அன்னம், வேசியின் அன்னம், பெரியோர்களுக்கு விருப்பமாகாத அன்னம், திருடன், பாடகன் இவர்களின் அன்னம், வட்டியினால் பிழைக்கிறவன், தீட்சிதன், கிருபணன், காவலில் வைக்கப்பட்டவன், இவர்களின் அன்னம், முரிந்த பால் சேர்ந்த அன்னம், சூத்திரனுக்கு இட்டு மிகுந்த அன்னம், வைத்தியன், வேட்டைக்காரன், கொடுமை உள்ளவன், எச்சிற்பொறுக்கி, அனுலோக சாதியான், அரசன் இவர்களின் அன்னம், பிரசவித்தவளுக்குச் சமைத்த அன்னம், பந்தியில் ஒருவன் எழுந்த பின் போடப்படும் அன்னம், தீட்டுக்காரன் அன்னம், தேவாராதனை செய்யாத அன்னம், கணவன் பிள்ளையின்றி ஸ்திரியால் சமைக்கப்பட்ட அன்னம், சத்துருவின் அன்னம், பதிதன் அன்னம், தும்மினவன் எச்சிற்பட்ட அன்னம், கோளன், பொய்ச் சான்று உரைப்பான், எக்யபலனை விற்பான், நட்டுவன், தோணிக்காரன், செய்ந்நன்றி மறந்தவன், கருமான், செம்படவன், கூத்தாடி தட்டான், பிரம்பு வேலை செய்பவன், கத்தி முதலிய ஆயுதம் விற்பவன், வேட்டைக்காக நாய் வளர்ப்பவன், கள் விற்பவன், வண்ணான், துணிக்குச் சாயம் போடுகிறவன், காதகன் இவர்களது அன்னம், கள்ள புருடனை உடையாளது அன்னம், இறந்த தீட்டுள்ளான் அன்னம், தன் மனத்துக்குச் சகியாதவன் அன்னம், இவைகளைப் புசிக்கக் கூடாது. (அபிதான சிந்தாமணி, பக்.136 - 137)\nசோற்றில் எண் வகைத் தோடங்கள்\nஅஸ்திரிதம், பிச்சளம், அசுசி, குவதிதம், சுஷ்மிதம், தக்தம், விரூபம், அநுர்த்தசம். 1. அஸ்திரிதம் - கஞ்சி சுற்றிக் கொண்ட அன்னம். இதை உண்டால் ஆமய ரோகம் உண்டாகும். 2. பிச்சளம் - அளிந்த அன்னம். இதை உண்டால் குன்ம ரோகம் உண்டாகும். 3. அசுசி - புழு, மயிர் கூடிய அன்னம். இதை உண்டால் வாயில் நீர் ஒழுகல் உண்டாகும். 4. குவதிதம் - நருக்கரிசி பட்ட அன்னம். இதை உண்டால் அஜீரணம் ரோகம் உண்டாகும். 5. சுஷ்மிதம் - சிறிது வெந்தும் மிக வேகாததுமான அன்னம். இதனால் இரத்த பீடனரோகம் உண்டாகும். 6. தத்தம் - காந்தின அன்னம். இதை உண்டால் இந்திரிய நாசம் உண்டாகும். 7. விரூபம் - விறைத்த அன்னம். இதை உண்டால் ஆயுள் குறைபாடு. 8. அநர்த்துசம் - பழைய சாதம் இதை உண்டால் சீதாதி ரோகங்கள் உண்டாகும். (அபிதான சிந்தாமணி, ப.925)\nஜோதிடம் - பொதுத்தகவல்கள் | முனைவர் ஸ்ரீவாலாம்பிகை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் ப��ைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவான���\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/16/3525/", "date_download": "2019-08-22T11:26:41Z", "digest": "sha1:H3FG2FRAVIOXCOQ66YOZUPTKTXGVQN3Q", "length": 10136, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "வகுப்பு 11 - தமிழ் மாதிரி வினாத்தாள் - புதிய பாடத்திட்டம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 11-th Material வகுப்பு 11 – தமிழ் மாதிரி வினாத்தாள் – புதிய பாடத்திட்டம்\nவகுப்பு 11 – தமிழ் மாதிரி வினாத்தாள் – புதிய பாடத்திட்டம்\nவகுப்பு 11 – தமிழ் மாதிரி வினாத்தாள் 3 – புதிய பாடத்திட்டம்\nPrevious articleவகுப்பு 6 – மாதிரி வினாத்தாள் 1 – புதிய பாடத்திட்டம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n11 ஆம் வகுப்பிலேயே நீட் பயிற்சி நடத்திட வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\n11 ஆம் வகுப்பிலேயே நீட் பயிற்சி நடத்திட வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை : மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை : தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர்கூட நீட் தேர்வின் மூலம் மருத்துவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:17:58Z", "digest": "sha1:EI4UZLTNCNV3VMFTK4U5GUHKNTHVTMZC", "length": 13684, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஷிநகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுஷிநகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nகுஷிநகர் மாவட்டம் , இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதன் தலைமையகம் பதரௌனா நகரில் உள்ளது. கவுதம புத்தர் தனது என்பதாவது அகவையில் பரிநிர்வானம் அடைந்த குஷிநகர் இங்குள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டத்திற்கும் இதே பெயர் சூட்டப்பட்டது.\nவளர்ச்சியில் பின்தங்கியுள்ள இந்திய மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி அளிக்கப்படும். அந்த நிதியை இந்த மாவட்டமும் பெறுகிறது. [1]\n2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 3,560,830 மக்கள் வாழ்ந்தனர். [2]\nசராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 1226 பேர் என்ற அளவில் மக்கள் நெருக்கம் இருக்கிறது. [2] பால் விகித அளவீட்டின்படி, சராசரியாக 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் என்ற அளவில் உள்ளனர். [2] இங்கு வாழ்பவர்களில் 67.66% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் குஷிநகர் மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமகராஜ்கஞ்சு மாவட்டம் பஸ்சிம் சம்பரன் மாவட்டம், பீகார்\nதிவோரியா மாவட்டம் கோபால்கஞ்சு, பீகார்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்��ான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2015, 08:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:41:21Z", "digest": "sha1:KZHBRCYNIKZZ7TQSGMRQKZXAJTAWN2HA", "length": 9805, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரபி ராய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n19 டிசம்பர் 1989 – 9 சூலை 1991\nரபி ராய் (Rabi Ray (பிறப்பு: 26 நவம்பர் 1926), இந்திய இடதுசாரி சோசலிச அரசியல்வாதியும், மக்களவை மக்களைத் தலைவரும், ஜனதா தளத்தின் தலைமையிலான இந்திய நடுவண் அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.[1] ஒடிசா மாநிலத்தவரான ரபி ராய், 1948-இல் சோசலிசக் கட்சியில் இணைந்தார். பின்னர் சம்யுக்த சோசலிசக் கட்சியிலும், நெருக்கடி நிலையின் போது ஜனதா தளக் கட்சியிலும் பணியாற்றியவர்.\n1967-இல், புரி மக்களவைத் தொகுதியிலிருந்து, 4வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1974 முதல் 1980 முடிய பணியாற்றினார். மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சராக 1979 முதல் 1980 முடிய பணிபுரிந்தார்.\n1989-இல் ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மக்களவைத் தொகுதியிலிருந்து ஜனதா தளக்கட்சியின் சார்பாக 9வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 19 டிசம்பர் 1989-இல், இந்திய மக்களவைத் தலைவராகத் ஒருமனதாக தேந்தெடுக்கப்பட்டார்.\n1991-இல் 10வது மக்களவைக்கு மீண்டும் கேந்திரபார மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997 முதல் லோக் சக்தி அபியான் எனும் அரசியல் சாரா அமைப்புடன் தொடர்ந்து செயல்படுகிறார்.\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/25/wipro-q2-profit-drops-14-012881.html", "date_download": "2019-08-22T11:44:36Z", "digest": "sha1:GAEVTNUR5U4MESYQGRJR7ARNURYNQT5Y", "length": 21490, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோசமான நிலையில் விப்ரோ.. லாபத்தில் மட்டும் 14 சதவீதம் சரிவு..! | Wipro Q2,profit drops 14% - Tamil Goodreturns", "raw_content": "\n» மோசமான நிலையில் விப்ரோ.. லாபத்தில் மட்டும் 14 சதவீதம் சரிவு..\nமோசமான நிலையில் விப்ரோ.. லாபத்தில் மட்டும் 14 சதவீதம் சரிவு..\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n1 hr ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n2 hrs ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n2 hrs ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nMovies விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nNews ப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் விப்ரோ 2018-19ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் லாப அளவீட்டில் சுமார் 14 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.\nகடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 2,191.80 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற விப்ரோ, பல்வேறு வர்த்தகப் பிரச்சனையின் காரணமாக நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் வெறும் 1,889 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது.\nஇக்காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 8.32 சதவீதம் வரையில் உயர்ந்து 14,541 கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையிலும், லாப அளவீடுகள் அதிகளவில் குறைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 4.9 சதவீதம் உயர்ந்து 14,377 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇதுகுறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவர் அபித் அலி நீமூச்வாலா கூறுகையில், இந்தக் காலாண்டில் விப்ரோ வருவாய் மற்றும் லாபம் அளவீடுகளில் சிறப்பான செயல்பாட்டைக் காட்டியுள்ளது. மேலும் இக்காலாண்டில் விப்ரோ மிகப்பெரிய திட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்தது. மேலும் விப்ரோ நிறுவனத்தின் 3 முக்கிய வர்த்தகப் பிரிவு நிலையான வர்த்தக வளர்ச்சியை அடைந்து வருகிறது எனத் தெரிவித்தார்.\nவிப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா அவர்களைத் தனிப்பட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nமுகம் மாறும் மேற்கு வங்கம்.. முன்னணி ஐடி நிறுவனங்கள் படையெடுப்பு.. வேலைவாய்ப்பு பெருக சான்ஸ்\nஅசிம் பிரேம்ஜி பை பை.. விப்ரோ எதிர்காலம் என்ன..\n நீண்ட கால பயிற்சி கொடுத்து ப்ராஜெக்டில் இறங்கும் இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மேல்\nசூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\nஎன்னாது ரூ.27 கோடி சம்பளமா.. அசத்தும் விப்ரோ.. குதூகலத்தில் ஊழியர்கள்\nஜுன் மாதம் சம்பளம் அதிகரிக்கும்.. அதிரடியாய் சம்பளத்தை அதிகரித்த விப்ரோ.. ஸ்பெஷல் அலவன்ஸும் உண்டாம்\n10,000 ரூபாய் கொடுத்தவர்களுக்கு ரூ.740 கோடி கொடுத்த Azim Premji..\nஅப்பா இடத்தை பிடிக்க வரும் மகன்.. தலைவர் பதிவியிலிருந்து ஓய்வு பெறும் அசிம் பிரேம்ஜி\nஎன்ன செய்ய லாபத்தை நினைத்து சந்தோஷப்படுவதா.. ஊடுருவலை பற்றி கவலை படுவதா.. கவலையில் விப்ரோ\nபாகிஸ்தானியர்கள் வசம் இருந்த விப்ரோ பங்குகள் விற்பனை – மத்திய அரசுக்கு ரூ. 1100 கோடி லாபம்\n50 காசு விசயத்தில் அன்று கறார் இன்று ரூ.52750 கோடி நன்கொடை - விப்ரோ அசீம் பிரேம்ஜி\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nஇனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nநாள் முழுக்க சிரித்த படி வேலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:55:59Z", "digest": "sha1:IKUHZLJNZQGHGWYWPEID2SMAE6PJIHBR", "length": 7201, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 22 பிப்ரவரி 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 22 பிப்ரவரி 2017\n1.தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் புதிய முறையை வெளியுறவு அமைச்சகம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.\n1.டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நேற்று பதவியேற்றார்.\n1.இலங்கையில் நடைபெறவுள்ள “புத்த பூர்ணிமா” விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் மே மாதம் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\n2.வெளிநாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n3.ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா தூதர் விடாலி சர்கின் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி காலமானார்.\n4.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ராணுவ துணை தளபதி ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி(36) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\n2.பெண்கள் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் இறுதிபோட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்தியா மகளிர் அணி வீராங்கனை தீப்தி ஷர்மா ஆட்ட ந���யகி விருது பெற்றார்.\n1.இன்று மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபாய் இறந்த தினம்.இவர் இறந்த தேதி 22 பிப்ரவரி 1944.\n2.இன்று அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வாஷிங்டன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 22 பிப்ரவரி 1732.\n3.ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்ற நாள் 22 பிப்ரவரி 1819.\n4.வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 1853.\n5.ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவான நாள் 22 பிப்ரவரி 1900.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 21 பிப்ரவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 23 பிப்ரவரி 2017 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/08/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2681194.html", "date_download": "2019-08-22T11:30:54Z", "digest": "sha1:JITUDTLMEME5FMAHMTXQ37ELLEZRESMZ", "length": 10559, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கேரள மாணவர் தற்கொலை: குடும்பத்தினர் மீது போலீஸார் பலப் பிரயோகம் செய்யவில்லை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகேரள மாணவர் தற்கொலை: குடும்பத்தினர் மீது போலீஸார் பலப் பிரயோகம் செய்யவில்லை\nBy DIN | Published on : 08th April 2017 11:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேரள மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட தனியார் கல்லூரி மாணவரின் தாயார் மற்றும் உறவினர்கள் மீது போலீஸார் பலப் பிரயோகம் செய்யவில்லை என்று கேரள அரசு விளக்கமளித்துள்ளது.\nஇதுகுறித்து முன்னணி நாளிதழ்களில் கேரள அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nதனியார் கல்லூரி மாணவர் ஜிஷ்ணு பிரணாய் (18) தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, காவல்துறை பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணையை நடத்தி வருகிறது.\nஇந்த விவகாரத்தை வேண்டுமென்றே பிரச்னையாக்கி, சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.\nதிருவனந்தபுரத்திலுள்ள காவல்துறைத் தலைமையகம் முன்பு உண்ணாவிரதம் இ��ுக்க முயன்ற மாணவர் ஜிஷ்ணுவின் தாயார் மற்றும் குடும்பத்தினரை போலீஸார் பலவந்தமாக அப்புறப்படுத்தினர் என்று சிலர் பொய்ப் பிரசாரம் மேறகொண்டு வருகின்றனர். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக ஊடகங்கள் கூறவும் இல்லை, அதுதொடர்பான காட்சிகள் வெளியிடப்படவும் இல்லை.\nஇந்த வழக்கை, போலீஸார் தொடக்கத்திலிருந்தே மிகவும் கவனமுடன் விசாரித்து வருகின்றனர் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், நடந்த உண்மைகள் அனைத்தும் இந்த விளம்பரத்தில் மறைக்கப்பட்டுள்ளதாக ஜிஷ்ணுவின் தாயார் மஹிஜா தெரிவித்துள்ளார்.\nதிருச்சூர் மாவட்டத்திலுள்ள நேரு பொறியியல் கல்லூரி மாணவர் ஜிஷ்ணு பிரணாய், கடந்த ஜனவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஅவரது தற்கொலைக்கு சிலர் காரணமாக இருப்பதாகக் கூறி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மகனின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஜிஷ்ணுவின் தாயார் மஹிஜா மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் திருவனந்தபுரத்திலுள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு கடந்த புதன்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.\nஎனினும், அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.\nஇதற்கிடையே, கோழிக்கோடு மாவட்டம், நடாபுரத்தில் கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஜிஷ்ணுவின் சகோதரி அவிஷ்னாவை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி ���ெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/03/blog-post_05.html", "date_download": "2019-08-22T11:54:10Z", "digest": "sha1:KHMAEBPTO3FQEPOP4XXTYVG7CRHOJMCL", "length": 89306, "nlines": 1090, "source_domain": "www.kousalyaraj.com", "title": "எங்கே செல்கிறது.. பதிவுலகம் ? - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nநம்மை போல பதிவுகள் எழுதுபவர்களுக்கு நம் நண்பர்கள் வந்து படித்தால் கிடைக்கிற திருப்தியே தனி தான். ஒரு மாதமாக பதிவுலகம் பக்கம் வராமல் இருந்த நாட்களில் நான் அதிகமாக வோட், கமெண்ட் போடவில்லை.....அதனால் வழக்கம் போல் என் சந்தேக புத்திக்கு ஒரு சந்தேகம் , 'ரொம்ப நாள் கழிச்சு பதிவு போடுறோம், யாருக்கு தெரிய போகிறது \nஎன் சந்தேக புத்தியை சாட்டையால் அடிக்கிற மாதிரி போன பதிவிற்கு நண்பர்களின் வரவு இருந்தது. இந்த மாதிரி ஒரு தவறான எண்ணத்தை நான் மட்டும் அல்ல பலரும் கொண்டிருக்கிறோம்...நாம் போய் வோட், கமெண்ட் போட்டால் அவர்கள் நமக்கு வருவார்கள் என்பது நமது எழுத்துகள் பிறருக்கு அறிமுகம் ஆகும் வரை மட்டுமே. பதிவு பிடித்து இருந்தால் நண்பர்கள் தொடர்ந்து படிப்பார்கள். இதை புரிந்து கொள்ளாமல் அதிக ஹிட்ஸ் வேண்டி பல பதிவர்கள் நடந்து கொள்ளும் சில அநாகரீக முறைகள், வீண் ஆர்பாட்டங்கள்...இதன் உச்சகட்டமாக சமீப காலமாக நடந்துகொண்டிருக்கும் விரும்பத் தகாத சில நிகழ்வுகள்..... (இப்போது புரிந்து இருக்கும் நான் எதை பற்றி சொல்லபோகிறேன் என்று (இப்போது புரிந்து இருக்கும் நான் எதை பற்றி சொல்லபோகிறேன் என்று \nசிறு பிள்ளைகள் 'டீச்சர், டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான், இவன் என் பென்சிலை எடுத்துவிட்டான்' என்கிற மாதிரி, மாறி மாறி சண்டை போடுவதை பார்த்தால் நாம் இன்னும் பள்ளிப்படிப்பை விட்டே தாண்டவில்லையோ இணையத்தை கையாண்டும் இன்னும் மனமுதிர்ச்சி அடையாமல் இருக்கும் சிலரை எண்ணி நகைப்பும், கூடவே வெறுப்பும் வருகிறது. இதை விட வேறு சிலர் தங்களை அதிக முதிர்ச்சி அடைந்தவர்களாக எண்ணி நடந்து கொள்ளும் விதம் அசிங்கத்தின் உச்சம்.\nஇலக்கியம், இலக்கணம் தெரிந்தவர்களா எல்லோரும் \nஇங்கே எழுதுபவர்களில் எல்லோருமே தமிழ் மொழியில் முழு புலமை பெற்றவர்கள் என்று சொல்ல இயலாது...என்னையும் சேர்த்து, பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருகிறவர்களே அதிகம். இதை கூட பள்ளி செல்லும் சிறுவன் மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறான் என்று விமர்சிப்பது எத்தகைய கீழ்த்தரமான செயல்...\nஒருத்தர் எழுதிய பதிவு பிடிக்கலைனா அதை சுத்தமா கண்டுக்க கூடாது, இல்லைனா அமைதியாக நாகரீகமான முறையில் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதைவிடுத்து அநாகரீகமான வார்த்தை பிரயோகங்கள், மனித நேயமற்ற விமர்சனங்கள் இப்படி செய்து எதை சாதிக்க போகிறாய் , என்ன எதிர் பார்க்கிறாய் இப்படி செய்து எதை சாதிக்க போகிறாய் , என்ன எதிர் பார்க்கிறாய் என்ன வேண்டும் உனக்கு மனதினுள் இருக்கும் வக்கிரம் வார்த்தைகளாய் வெளியே வருவதும், அது சக மனிதனை கீறி கிழிப்பதிலும் என்ன சுகம் கண்டாய் பிறரின் மனதை கொல்வது சரி என்று யார் சொன்னார்கள் உங்களுக்கு \nநீங்க கேட்கலாம், 'உனக்கேன் அக்கறை' சில மாதங்கள் முன் நானே பாதிக்கப்பட்டேன்... சில மாதங்கள் முன் நானே பாதிக்கப்பட்டேன்... நானும் அந்த மன உளைச்சலை சந்தித்தேனே நானும் அந்த மன உளைச்சலை சந்தித்தேனே அப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்தவர்களுக்கு தெரியும், அந்த வேதனை எப்படி பட்டது என்று அப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்தவர்களுக்கு தெரியும், அந்த வேதனை எப்படி பட்டது என்று பதிவுலகில் எதாவது சர்ச்சைகுரிய பதிவு எழுதினா உடனே ஆளாளுக்கு எதிர் பதிவு போட்டு அந்த பதிவை விமர்சிப்பதை ஓரளவிற்கு சரி எனலாம் . ஆனால் அதை விடுத்து , பதிவரை மட்டும் தாக்குவது எந்த விதத்தில் சரி... பதிவுலகில் எதாவது சர்ச்சைகுரிய பதிவு எழுதினா உடனே ஆளாளுக்கு எதிர் பதிவு போட்டு அந்த பதிவை விமர்சிப்பதை ஓரளவிற்கு சரி எனலாம் . ஆனால் அதை விடுத்து , பதிவரை மட்டும் தாக்குவது எந்த விதத்தில் சரி... இது எழுத சரக்கு இல்லாத ஒரு குறிப்பிட்ட சிலரின் வேலையாக போய்விட்டது, இதன் மூலம் விளம்பரம் தேடுவது என்ன லாஜிக்கோ \nபதிவுலகம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் பார்க்க படுகிறது...படிக்கபடுகிறது...இங்கே எழுதப்படும் செய்திகள் தான் தமிழனையும், தமிழ்நாட்டையும் குறிக்கும் அடையாளங்கள். இந்த எழுத்துக்களின் மூலம் தங்கள் நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து கொள்கிறார்கள்... இந்நிலையில் தமது சுயநலத்திற்காகவும், பிறர் மீதான வெறுப்பை உமிழுவதற்காகவும், எழுதப்படும் மோ���மான பதிவுகள் கடல் கடந்து இருக்கும் தமிழர்களுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்தும் தமிழன் இப்படிபட்ட எண்ணம், செயல், பார்வை கொண்டிருப்பான் என்று பிரகடன படுத்துவது போல் ஆகாதா தமிழன் இப்படிபட்ட எண்ணம், செயல், பார்வை கொண்டிருப்பான் என்று பிரகடன படுத்துவது போல் ஆகாதா தமிழனின் விருப்பம் இது தான் என்று உறுதியாக அறிதியிட்டு வெளியிடப்படும் சில மோசமான பதிவுகள்...கேவலம் \nசமூதாயத்தை திருத்துவது என் வேலை இல்லை என்று விழிப்புணர்வு பதிவுகளை எழுதுபவர்களை குறை சொல்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். யார் நினைத்தாலும் சமூதாயத்தில் புரையோடி போயிருக்கும் அவலங்களை ஒரே நாளில் சரி படுத்தமுடியாது. ஆனால் படிக்கும் ஒருத்தர் இரண்டு பேர் மாறலாம் அல்லது யோசிக்க வைக்கலாம், அல்லது குறைந்த பட்சம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும்.\nவாசகர்கள் இதை தான் விரும்புகிறார்கள் என்று எண்ணி வலிய தவறான கருத்துக்களை திணிக்கும் செயல்கள் தவிர்க்கலாமே . பதிவுலகம் பொறுத்தவரை ஒரு தளத்திற்கு வந்து வோட் செய்து அந்த பதிவை பலரை சென்றடைய செய்வது சக பதிவர்கள் தான். ஒரு மோசமான தளத்தை படிக்கும் பிற பதிவர்கள் இப்படி எழுதினால், இப்படி ஆபாச படம் போட்டால் தான் நாமும் ஹிட்ஸ் அதிகரிக்க முடியும் என்று எண்ணி செயல் படகூடிய பரிதாப நிலையும் இருக்கிறது...\n'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'\nஎல்லா மதமும் பிற உயிர்களிடத்தில் அன்பை பாராட்டணும் என்று தானே போதிக்கின்றன. அன்பு கொள்ளவில்லை என்றாலும் துவேசம் காட்டாமல் இருக்கலாமே...\nசுவாசம் நின்ற மறுநொடி நம்ம எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...'பிணம்'\nநமது இந்த வாழ்க்கை என்னும் ஓட்டத்தூரம் கொஞ்சம் தான்...இதில் அடிக்கடி நின்று விட்டால் எப்படி நம்மை பற்றி குறை பேசுறவங்க பேசிட்டு இருக்கட்டும், நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துகொண்டு போயிட்டே இருக்கணும் (எனது இந்த விமர்சன பதிவையும் சேர்த்தே சொல்கிறேன்... நம்மை பற்றி குறை பேசுறவங்க பேசிட்டு இருக்கட்டும், நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துகொண்டு போயிட்டே இருக்கணும் (எனது இந்த விமர்சன பதிவையும் சேர்த்தே சொல்கிறேன்...) நமக்கு பிரயாணம் தான் முக்கியம், நடுவில் வரும் ஸ்பீட் பிரேக்கர் நிதானித்து செல்லத்தானே தவிர, அங்கேயே நின்றுவிட இல்லை.\nபிறர் குறை ,விமர்சனம் சொ���்றாங்க என்று பதிலுக்கு நாமும் புழுதி வாரி தூற்றினால் அந்த தூசி நம்மீதும் விழத்தான் செய்யும்.....இன்னும் அதிகமாக \nமுடிந்தவரை நாளைய தலைமுறையினருக்கு நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை விதைத்து விட்டு சென்றுவிடாதீர்கள்.\nவாழும் நாட்கள் விரைந்து மறைந்து விடும் பனித்துளிபோல...இருக்கும் குறுகிய நாட்களில் பல நெஞ்சங்களை அன்பால் சேர்த்து கொள்வோம். 'தனிமனித தாக்குதல்' என்ற ஒரு அநாகரீகத்தை இனியாவது கைவிட்டு நேசம் வளர்ப்போம். ஏற்கனவே சாதி, மத, அரசியல், கொள்கைகள் வேறுபாட்டால் பிரிந்து கிடக்கிறார்கள் தமிழர்கள்...இது போன்ற சூழ்நிலையில் வறட்டு கௌரவம், சுயநலம் போன்றவற்றுக்காக நமக்குள் சண்டை இட்டு நம் மதிப்பை குறைத்துக் கொள்ளாமல், நேச கரம் நீட்டி நட்புறவை உறுதி படுத்தி 'நாம் தமிழனடா' என்று உரக்க சொல்வோம்.....\nதமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்.\nஇணையம் தனி மனித தாக்குதல் பதிவுலகம்\nLabels: இணையம், தனி மனித தாக்குதல், பதிவுலகம்\nதேவையில்லாம‌ல் ச‌ண்டை போட்டு முக‌ம் தெரியாத‌ ந‌ட்பை இழ‌ப்ப‌தில் அர்த்த‌மில்லை,.. ச‌ண்டை போட்ட‌வ‌ரை எங்காவ‌து பார்க்க‌ நேர்ந்தால் முத‌லில் க‌ண்முன் வ‌ருவ‌து அவ‌ச‌ர‌த்தில்‌ கொட்டிய‌ வார்த்தைக‌ளாக‌த்தான் இருக்கும்,..அது இருவ‌ருக்குமே த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தை ஏற்ப‌டுத்தும்.\nநீங்க‌ள் சொன்ன‌மாதிரி பிடிக்காவில்லை என்றால் அமைதியாக‌ வ‌ந்துவிடுவ‌து சால‌ சிற‌ந்த‌து,..\nபதிவுலகத்தில் நல்ல நண்பர்கள் கிடைகிறார்கள் இங்கு ஏன் வீன் சண்டை.....பதிவுலகிற்கு வந்தோமா சந்தோசமா இருந்தோமா என போக வேண்டும் ஒருவன் நம்மை வம்புக்கு இழுக்கிறான் என்றால் நாமும் வரிந்துகட்டி கொண்டு சண்டைக்கு போக கூடாது .......இது தான் என் கருதத்து\nஉங்கள் கருத்துகள் மிகவும் நாகரிகமாக இருக்கிறது...\nசொல்ல வந்த கருத்துக்களை மிகவும் நாகரீகமான முறையில் தெளிவாக சொல்லியிருக்கீங்க மேடம்...\nமிகவும் தேவையான அலசல் . சிலர் ஒரு படத்தை (படைப்பை) விமர்சிப்பதை விட்டுவிட்டு அதை இயக்கியவரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது .அதே போல தான் ஒரு நபரை பதிவுலகில் பேசுவதும் ..அவர் பதிவை மட்டும் தான் விமர்சிக்கக் வேண்டும் ..அவரை அல்ல .. :)\nபேஸ்புக் - 3 ஆம் நபர் அப்பளிகேசன்ஸ் -கவனம்\nகௌஸ்...நீங்க சொன்னதை மனமார ஒத்து கொள்கிறேன்...ஆனால் ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கணும்...நீ அநாகரிகமா சொல்றப்பானு அநாகரிகமா சொல்ற எந்த பதிவர் கிட்டே சொன்னாலும் ,அவங்க அந்த தவறையும் உணர்ந்துட்டு சகஜமா எடுத்துட்டு போகும் மனநிலையும் வேணும்...ஒரு விஷயம் சொன்னால்...சொன்னவர் குடும்பம் வரை இழுக்கும் அநாகரிக போக்கும் சில பதிவாளர்களிடம் மட்டுமே இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை கௌஸ்...இது ஒரு ஜாலியான டைம் பாஸ்...நல்ல நட்பு வட்டாரம் அப்படிங்கிறதை மட்டும் எடுத்துட்டு சகஜமாய் போவது தான் ஆரோக்கியமான நிலை...சரிதானே கௌஸ்...\nநல்ல பதிவு. என்றாலும் எல்லா மனிதனும் ஒரே இயல்பை பெற்றவரில்லை. அதையோட்டி தான் அவனுடைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இது இருக்கத்தான் செய்யும் இதுவும் கடந்து போகும்.\nஅவசியமான தருணத்தில், நேர்மையான சுட்டிக்காட்டல் பதிவு. இதை ஒத்த கருத்துடையவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் நம் தமிழ் இணைய உலகில். ஆனால் \"நல்லவர்கள் நமக்கேன் வம்பு\" என்று ஒதுங்கிப் போய்விடுவதால், எஞ்சியிருப்பவை மட்டுமே ஒட்டுமொத்த நம் தமிழ் சமூகத்தின் பிம்பமாக மற்றவர்களால் உணரப்பட்டுவிடும் அபாயத்தை தெளிவாக விளக்கியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி. இந்த விஷயத்தில் என் பங்குக்கும் கண்டிப்பாக ஏதாவது ஒன்றை செய்து விடுகிறேன்.\nசி.பி.செந்தில்குமார் 2:03 PM, March 05, 2011\n>>>>பதிவுலகம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் பார்க்க படுகிறது...படிக்கபடுகிறது...இங்கே எழுதப்படும் செய்திகள் தான் தமிழனையும், தமிழ்நாட்டையும் குறிக்கும் அடையாளங்கள். இந்த எழுத்துக்களின் மூலம் தங்கள் நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து கொள்கிறார்கள்..\nசி.பி.செந்தில்குமார் 2:04 PM, March 05, 2011\nவாழும் நாட்கள் விரைந்து மறைந்து விடும் பனித்துளிபோல...இருக்கும் குறுகிய நாட்களில் பல நெஞ்சங்களை அன்பால் சேர்த்து கொள்வோம். 'தனிமனித தாக்குதல்' என்ற ஒரு அநாகரீகத்தை இனியாவது கைவிட்டு நேசம் வளர்ப்போம்.\nவாவ்.. என்ன ஒரு சிந்தனை\nநாளைய தலைமுறையினருக்கு நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை விதைத்து விட்டு சென்றுவிடாதீர்கள். ////\nஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு விஜயகாந்த் vs ஜெயலலிதா =மக்களின் மறதி\nமனதை புண்படுத்தும் வகையில் அநாகாரிகமாக எழுதுவது தவறு. எழுதும் முன் நாம் அந்நிலையில் இருந்தால் மனம் என்ன நினைக்கும் என்று ஒரு முறை யோசித்து எழுதினால் போதும்\nமனதை புண்படுத்தும் வகையில் அநாகாரிகமாக எழுதுவது தவறு. எழுதும் முன் நாம் அந்நிலையில் இருந்தால் மனம் என்ன நினைக்கும் என்று ஒரு முறை யோசித்து எழுதினால் போதும்\nபிடிக்காத எந்த விஷயத்தையும் நான் செய்வதில்லை.. அதே போல் பிடிக்காதவர்கள் பக்கமும் நான் போவதுமில்லை...அவர்கள் அமிர்தமே வழங்கினாலும்...ஆனால் சில நேரத்தில் சில பதில்கள் சொல்லவேண்டிதான் இருக்கின்றது...காரணம் நாம் எல்லாத்தையும் அனுமதிப்பது போல் அகிவிடும்...\nபயணமும் எண்ணங்களும் 2:37 PM, March 05, 2011\nவலிய வம்பு சண்டையும் மிரட்டலும்...\nநல்ல கருத்து சொல்பவர்கள் அரிதாகிக்கொண்டே போகின்றனர்.. இப்படியே...\nநானும் இப்பத்தான் பதிவு போட்டேன்\n(ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்.)\nஅக்கா ரொம்ப அவசியமான பதிவு. இப்போ நிறைய தனிமனித தாக்குதல்களைக் கண்கூடாகவே பார்க்கிறோம். அதே மாதிரி ஒரு பதிவு பிடிக்கலைனா அத விட்டுட்டு வெளிய போய்டலாம் , அப்படி பண்ணாம அவன் அப்படி எழுதுறான் , ஒண்ணுமே தெரியாது போல என்பது போன்று தனிப்பதிவில் எழுதுவது மன வருத்தத்தை தரும். படிப்பவருக்குப் பிடிக்கலைனா அங்கே பின்நூட்டத்துலையே சொல்லலாமே\nஎன்னைப் பொறுத்த மட்டில் பதிவுலக பிரபலம் என்பதெல்லாம் வெறும் மாயை.. பதிவுலகம் என்பது உலகம் முழுவதிலும் நண்பர்களைப் பெற உதவும் என்பது தான் எனக்குத் தெரிந்தது.\nஅதே மாதிரி சில சமுதாய சிந்தனைப் பதிவுகளை விமர்சிப்பதும் தவறே .. நமக்கு எழுத்துப் பிடிக்கலைனா விட்டுட வேண்டியதுதானே .. அத விட்டுட்டு அப்படி எழுதுரவங்களா எதுக்கு தப்பு சொல்லணும் .. ஏன் நான் கூட ஏதும் சமூக சிந்தனைப் பதிவுகள் எழுதுறது இல்லை. அதுக்காக அப்படி எழுதுரவங்களா குறை சொல்லுறதுல என்ன இருக்கு \nஉங்க பதிவு ரொம்ப தெளிவா இருக்கு அக்கா . கூடவே இந்த டெம்ப்ளட் நல்லா இருக்கு .. பழைய டெம்ப்ளேட் கருப்பா இருக்கும் .. பார்த்த பயந்து ஓடிரனும் போல இருக்கும் .. ஹி ஹி .\nஎன்னுடைய மனதில இருந்தவைகளையும் போட்டு உடைத்து விட்டீர்கள் மேடம், பதிவுலகம் என்றும் நட்புணர்வுடன் ஆக்கபூர்வமாய் திகல வேண்டும் என்பதுதான் எனது ஆசையும்...\nஉடன்பாடான கருத்துக்கள். நான் பல முறை பின்னூட்டமிட்டு இருக்கிறேன். இங்கு நடக்கும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் நிழல் சண்டைகளே இதனை மேலும் கூட்டி வளர்க்காமல் நட்பை வளர்க்கவேண்டும் என்று. ஆனால் இவைகள் எப்படியே ஆரம்பமாகி விடுகின்றன. தன்னை மதிப்பவர்கள் அடுத்தவரையும் மதிப்பாகவே நடத்துவார்கள். தன்னையே மதிக்க தெரியாத நபர்களுக்கு எந்த விதி முறையும் இல்ல. நண்பர் கே.ஆர் விஜயன் சொல்வது போல இதுவும் கடந்து போகும்.வேறு ஒன்றும் வரும்.\nஎங்கள் இனத்துக்குண்டான சாபம் சில அடிப்படைக்குணங்களை மாற்றவே முடியாது.உங்கள் எண்ணங்களை சொல்லிகொண்டேயிருங்கள்.உங்கள் கருத்துக்களைக் கேட்கவென்றே நடுநிலை மனம் கொண்டவர்கள் நிறையப்பேர் \nநீங்கள் சொல்வது மிகவும் சரி\nகொஞ்சம் புதிதாக எழுதுபவர்கள் எனில்\nகாலப் போக்கில் அவர்களும் தரமான\nஅதுதான் சராசரிகளைவிட மேம்பட்டவர்கள் என\nஎண்ணி பதிவுலகிற்கு வந்தவர்களுக்கு அழகு\nஅலட்சியப் படுத்துவதிலேயே மிக உயர்ந்தது அதுதான்\nமிக நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்\nபதிவெழுதுவதே மன சந்தோசத்திற்காக. அதற்குள் ஏன் சண்டை சச்சரவுகள். ‘எல்லோரும் இன்புற்றிருத்தல் அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே’\nதாயுமானவர் வசனம் இது. ஆகவே எல்லோரும் நல்லவர்களாக, நண்பர்களாக மனிதனை மனிதனாக மதிக்கப் பழகினால் இப்படியான கேவலமான செயல்கள் உருவாகாது என நினைக்கிறேன்.\nஉங்கள் பதிவு பதிவுலகம் பற்றிய பல விசையங்களை அலசியுள்ளது. நான் பதிவுலகிற்கு புதியவன் ஒரு சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.\nஇந்த பதிவை பற்றிய கருத்துக்களை மட்டும் இங்கே தெரிவியுங்கள். தயவு செய்து தனிப்பட்ட முறையில் யார் பெயரையும் குறிப்பிட்டு அவர்களை குறைசொல்லி கருத்துக்களை இங்கே தெரிவிக்க வேண்டாம்.\nஅது இன்னும் பல புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்...\nஹையோ ..இப்படி எல்லாம் பதிவுலத்துல நடக்குத சகோ ..எனக்கு ஒண்ணுமே தெரிய மாட்டுது ..சண்டை ,தனி மனித தாக்குதல் அப்படின என்ன ஹி ..ஹி ..இதுக்கு தான் என் நண்பர்கள் வட்டம் ஒன்னு இருக்கு அதை தாண்டி மேலே செல்வது இல்லை ..\nஅப்படி கூடாது இன்னும் நிறைய பேர் நல்ல பதிவு எழுதுகிறார்கள் நீ போய் படி அப்படின்னு சொல்ல கூடாது ..\nவேண்டாம் சகோ ..நாயை அடிப்பானேன் ...(வேண்டாம் என் வாயை கிளராதீங்க சகோ )\nநல்ல விஷயம் கௌசல்யா.. உண்மை தான், விரும்பியதை எழுதுவதும், விரும்பியதை படிக்கவும்.. முழு சுதந்திரம் இருப்பதால்.. அதை துஷ்ப்ரயோகம் செய்யாமல் இருத்தல் எல்லாருக்கும் நல்லது.\n//நமக்கு பிரயாணம் தான் முக்கியம், நடுவில் வரும் ஸ்பீட் பிரேக்கர் நிதானித்து செல்லத்தானே தவிர, அங்கேயே நின்றுவிட இல்லை. //\nபதிவுகள் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அதில் நாகரீகமும், முதிர்ச்சியும் வெளிப்பட வேண்டும். சொல்ல வந்ததை ரத்தின சுருக்கமாக சொல்லி, பிறரையும் விமர்சித்தால் இப்படித்தான் விமர்சிக்க வேண்டும் என்று வழிகாட்டுவதுபோல் இருக்கிறது இந்த பதிவு. தற்போதைய வலையுலகத்துக்கு மிக அவசியமான ஒரு பதிவு. நன்றிகள் தோழி....\nஎங்கள் ( Hema இந்தஇடத்தில் வர வேண்டிய வார்த்தை தமிழன்) இனத்துக்குண்டான சாபம் சில அடிப்படைக்குணங்களை மாற்றவே முடியாது\nஎங்கே செல்கிறது பதிவுலகம்,எல்லாரும் பதிலை தேடிகிட்டு தான் இருக்காங்க.கௌசல்யா.எப்படியும் நம் பதிவ்ர்கள் ஆரோக்கியமாக கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எப்பவும் உண்டு.\nகௌஸ்...நீங்க சொன்னதை மனமார ஒத்து கொள்கிறேன்...ஆனால் ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கணும்...நீ அநாகரிகமா சொல்றப்பானு அநாகரிகமா சொல்ற எந்த பதிவர் கிட்டே சொன்னாலும் ,அவங்க அந்த தவறையும் உணர்ந்துட்டு சகஜமா எடுத்துட்டு போகும் மனநிலையும் வேணும்...ஒரு விஷயம் சொன்னால்...சொன்னவர் குடும்பம் வரை இழுக்கும் அநாகரிக போக்கும் சில பதிவாளர்களிடம் மட்டுமே இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை கௌஸ்...இது ஒரு ஜாலியான டைம் பாஸ்...நல்ல நட்பு வட்டாரம் அப்படிங்கிறதை மட்டும் எடுத்துட்டு சகஜமாய் போவது தான் ஆரோக்கியமான நிலை...சரிதானே கௌஸ்...\nஆரோக்கியமான ஒரு சூழல் மாறிப் போய் இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தரமான பதிவுகளும் வார்த்தை பிரயோகங்களும் உபோயகம் செய்யப்படுவதோடு இது ஒரு பொதுவெளி என்பதை அனைவரும் உணரவேண்டும்.\nஇதை நன்கு உணர்ந்த்து கட்டுரையாக்கிய விதம் நன்று.........வாழ்த்துக்கள் கெளசல்யா\nபதிவுலக விகற்பங்கள் விலக உங்கள் பதிவு வழிகாட்டும், சகோதரி. நன்று.\nகாலத்திற்கு தேவையான பதிவு.உங்கள் நேர்மையான கருத்திற்கு நன்றி.\nதலைப்பே like போட வச்சிருச்சு....\n\"அன்பு கொள்ளவில்லை என்றாலும் துவேசம் காட்டாமல் இருக்கலாமே...\nசுவாசம் நின்ற மறுநொடி நம்ம எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...'பிணம்' \"\n\" நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துகொண்டு போயிட்டே இருக்கணும்\"\nநானும் அப்படிதான் .எனக்கு பிடிக்காட்டி பேசாமல் வந்து விடுவேன் .speech is silver silence is Gold.\nஉங்கள் பதிவின் உட்பொருள் புரியவில்லை - என்றாலும் குரல் கொடுத்திருப்பது பொது மேன்மைக்கே. என்னுடைய குரலையும் சேர்க்கிறேன்.\nமிக மிக அவசியமான விசயத்தை மிக மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nகூடவே பதிவுலக சமாதானப் புறா என்ற பட்டத்தையும்\n///நீங்கள் சொல்வது மிகவும் சரி\nகொஞ்சம் புதிதாக எழுதுபவர்கள் எனில்\nகாலப் போக்கில் அவர்களும் தரமான\nஅதுதான் சராசரிகளைவிட மேம்பட்டவர்கள் என\nஎண்ணி பதிவுலகிற்கு வந்தவர்களுக்கு அழகு\nஅலட்சியப் படுத்துவதிலேயே மிக உயர்ந்தது அதுதான்\nமிக நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள் //\nஉங்க நாகரிக அனுகுமுறை உங்க உயர்தரத்தைக் காட்டுதுனு நான் எடுத்துக்கிறேன்.\nஆனால், துஷ்டனைக்கண்டால் தூர விலகு, பிடிக்கலைனா ஒதுங்கிப் போ என்கிறதெல்லாம் என்னைப்போல் ஒரு சிலருக்கு ஒத்துவருவதில்லை.\nஒருசில நேரம் ஒரு சில பதிவுகளை, பதிவரை விமர்சிக்க வேண்டியது அவசியம் என நம்புறேன்.\nரெளடி, கெட்டவன், தரமில்லாதவன், நமக்கு ஒத்துவரலை, னு அவன்/அவள் என்னவேணா எழுதட்டும் செய்யட்டும்னு ஒதுங்கிப் போவது சமுதாயத்துக்கும் நம் மனசாட்சிக்கும் நாம் செய்யும் துரோகம் என நம்புகிறேன்\nகடுமையாக விமர்சிக்கும்போதுதான் அந்தப் பதிவருக்கே தான் தடம் புரண்டது/தரமிழந்தது விளங்கும்னு நெனைக்கிறேன்\nஒருத்தர் எழுதிய பதிவு பிடிக்கலைனா அதை சுத்தமா கண்டுக்க கூடாது, இல்லைனா அமைதியாக நாகரீகமான முறையில் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதைவிடுத்து அநாகரீகமான வார்த்தை பிரயோகங்கள், மனித நேயமற்ற விமர்சனங்கள் இப்படி செய்து எதை சாதிக்க போகிறாய் , என்ன எதிர் பார்க்கிறாய் இப்படி செய்து எதை சாதிக்க போகிறாய் , என்ன எதிர் பார்க்கிறாய் என்ன வேண்டும் உனக்கு மனதினுள் இருக்கும் வக்கிரம் வார்த்தைகளாய் வெளியே வருவதும், அது சக மனிதனை கீறி கிழிப்பதிலும் என்ன சுகம் கண்டாய் பிறரின் மனதை கொல்வது சரி என்று யார் சொன்னார்கள் உங்களுக்கு \nநீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களோடும் உடன்படுகிறேன்...\nதூற்றலே இன்று பதிவுலகில் மிக மிக அதிகம்...\nஇதை விடுத்து தோழமை மனப்பான்மையுடன் அனைவரும் நடந்து கொண்டால், பதிவுலகம் நன்றாக இருக்கும்...\nஇந்த பதிவு, சனி ஞாயிறு - நான் பதிவுலகம் ப���்கம் வராத போது மிஸ் பண்ணிவிட்டேன் போல... இப்பொழுதுதான் பார்த்தேன்.... நல்ல தெளிவான பார்வையில் பதிவு உள்ளது\nஉண்மையில் பதிவுலகுக்கு தேவையான பதிவு...\nதமிழர்கள் நாம் என்று உணர்ந்து பதிவுகளையும், பின்னூட்டங்களையும் அரசியலாக்காமல் ஆக்கப்பூர்வமாக படைப்போம்.\nஉங்களின் கருத்து நிறைவாக இருக்கிறது நன்றி.\n//சிலர் ஒரு படத்தை (படைப்பை) விமர்சிப்பதை விட்டுவிட்டு அதை இயக்கியவரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது .//\nநீங்க பதிவுலகத்தை நன்றாக கவனித்து கொண்டு வரீங்க என்று புரிகிறது :))\nமுதல் வருகை என்று நினைக்கிறேன். மிக்க நன்றி\n//இது ஒரு ஜாலியான டைம் பாஸ்...நல்ல நட்பு வட்டாரம் அப்படிங்கிறதை மட்டும் எடுத்துட்டு சகஜமாய் போவது தான் ஆரோக்கியமான நிலை...சரிதானே கௌஸ்..//\nஎதிர்மறையான கருத்துக்கள் சொன்னாலும் ஏற்று கொள்ளகூடிய மனபக்குவம் வேண்டும். அதை விடுத்து பதிவரின் சொந்த குடும்பம் வரை இழுத்து பேசுவது மிக அநாகரீகம் உங்கள் கருத்து மிக சரியே தோழி.\nடைம் பாஸ் என்பது சிலருக்கு இருக்கலாம் பலருக்கு அப்படி இல்லை தோழி, ஏதாவது உருப்படியா செய்யணும் என்ற ஆர்வத்தில் எழுதுபவர்கள் பலர்...அதே நேரம் நட்பையும் பாராட்டும் எண்ணம வேண்டும்.\n(உங்களின் சில பதிவுகள் வெறும் டைம் பாஸ் என்று சொல்ல இயலாது தோழி )\n@@ கே. ஆர்.விஜயன் said...\n//என்றாலும் எல்லா மனிதனும் ஒரே இயல்பை பெற்றவரில்லை. அதையோட்டி தான் அவனுடைய ஏற்றத்தாழ்வுகள்//\nஅது என்னவோ சரிதான், ஆனால் குறைந்த பட்ச அன்பும் மனித நேயமும் எல்லா மனிதனுக்கும் அவசியம் என்று கருதுகிறேன் விஜயன்.\nஒத்த கருத்துடையவர்கள் கூட சில நேரம் தங்களை முன்னிறுத்த வேண்டி முரண்பட்டு விடுகிறார்கள் சௌமியன்.\n//\"நல்லவர்கள் நமக்கேன் வம்பு\" என்று ஒதுங்கிப் போய்விடுவதால், எஞ்சியிருப்பவை மட்டுமே ஒட்டுமொத்த நம் தமிழ் சமூகத்தின் பிம்பமாக மற்றவர்களால் உணரப்பட்டுவிடும்//\nஇது தான் மொத்த பதிவின் பொருளடக்கம்\n//எழுதும் முன் நாம் அந்நிலையில் இருந்தால் மனம் என்ன நினைக்கும் என்று ஒரு முறை யோசித்து எழுதினால் போதும்\nமிக சரியான உண்மை எஸ்.கே நன்றி.\n@@ ஜாக்கி சேகர் said...\n//ஆனால் சில நேரத்தில் சில பதில்கள் சொல்லவேண்டிதான் இருக்கின்றது...காரணம் நாம் எல்லாத்தையும் அனுமதிப்பது போல் அகிவிடும்...//\nசரிதான். ஆனால் தேவை இன்றி எதிர்வாதம் செய்பவர்களை, கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. அதற்க்கு நாம் பதில் சொன்னால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஆகிவிடும் எனது என் கருத்து.\nஉங்களின் இந்த முதல் வருகை எனக்கு மகிழ்வை கொடுக்கிறது. நன்றி.\n@@ பயணமும் எண்ணங்களும் said...\nஉண்மைதான் தோழி. நல்ல கருத்துக்கள் சொல்கிறவர்கள் அரிதாகி போகிறார்கள் என்பதைவிட அதை ஏற்று கொள்கிறவர்கள் குறைவு என்று கூட சொல்லலாம்.\n@@ கோமாளி செல்வா said...\n// படிப்பவருக்குப் பிடிக்கலைனா அங்கே பின்நூட்டத்துலையே சொல்லலாமே\nஒத்துகொள்ளக்கூடிய ஒரு நல்ல கருத்து செல்வா.\n//என்னைப் பொறுத்த மட்டில் பதிவுலக பிரபலம் என்பதெல்லாம் வெறும் மாயை.. பதிவுலகம் என்பது உலகம் முழுவதிலும் நண்பர்களைப் பெற உதவும் என்பது தான் எனக்குத் தெரிந்தது.//\nநல்ல நண்பர்களை பெற்ற நீங்க கொடுத்துவைத்தவர்.\n//பார்த்த பயந்து ஓடிரனும் போல இருக்கும் .. ஹி ஹி .//\nஇதை முன்னாலேயே சொல்லி இருக்கலாமே செல்வா, மாத்தி இருப்பேனே. :))\nதெளிவான கருத்திற்கு நன்றி செல்வா.\n@@ இரவு வானம் said...\n//என்னுடைய மனதில இருந்தவைகளையும் போட்டு உடைத்து விட்டீர்கள் மேடம், பதிவுலகம் என்றும் நட்புணர்வுடன் ஆக்கபூர்வமாய் திகழ வேண்டும் ///\nபலரின் மனதிலும் இருப்பவை தான். பதிவுலகம் நட்புணர்வுடன் திகழவேண்டும் என்ற உங்களின் விருப்பம் பிடித்திருக்கிறது நண்பரே.\n@@ கக்கு - மாணிக்கம் said...\n// நான் பல முறை பின்னூட்டமிட்டு இருக்கிறேன். இங்கு நடக்கும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் நிழல் சண்டைகளே இதனை மேலும் கூட்டி வளர்க்காமல் நட்பை வளர்க்கவேண்டும் என்று. //\nநிழல் சண்டைகள் சில நேரம் குடும்ப உறவுகள் வரை இழுத்து சண்டை போடுவதில் போய் முடிந்து விடுகிறது. அதுதான் பிரச்சனையே.உங்களை போல் புரிந்து கொண்டால் தேவலை.\n//உங்கள் எண்ணங்களை சொல்லிகொண்டேயிருங்கள்.உங்கள் கருத்துக்களைக் கேட்கவென்றே நடுநிலை மனம் கொண்டவர்கள் நிறையப்பேர் \nஉங்களின் இந்த உற்சாக வார்த்தைக்கு ரொம்ப சந்தோசபடுகிறேன் ஹேமா.\n//சராசரிகளைவிட மேம்பட்டவர்கள் என எண்ணி பதிவுலகிற்கு வந்தவர்களுக்கு அழகு\nஅலட்சியப் படுத்துவதிலேயே மிக உயர்ந்தது//\nமிக தெளிவாக விளக்கமாக உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்தமைக்கு மகிழ்கிறேன் சார். உங்களின் கருத்துக்களோடு அப்படியே உடன் படுகிறேன்.\n// நான் பதிவுலகிற்கு புதியவன் ஒரு சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.//\nஉங்கள் கருத்துக்கள் பிடித்திருக்கிறது. உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன்.நன்றாக உள்ளது.\nபதிவுலகம் உண்மையில் மிக அற்புதமானது. ஒரு சில நிகழ்வுகள் அங்கே இங்கே நடப்பது தவிர. போக போக புரிந்து கொள்வீர்கள்.\nமிக அரிதாக உங்கள் வருகை இருந்தாலும் அதை மிக மதிக்கிறேன். நன்றி. மகிழ்கிறேன்.\n@@ இம்சைஅரசன் பாபு.. said...\n// இன்னும் நிறைய பேர் நல்ல பதிவு எழுதுகிறார்கள் நீ போய் படி அப்படின்னு சொல்ல கூடாது ..//\nஉங்களை யார் அப்படி தொந்தரவு பண்ணினா ரொம்ப பயந்த சுபாவம் நீங்க என்பது எனக்கு தெரியுமே... :))\n//விரும்பியதை எழுதுவதும், விரும்பியதை படிக்கவும்.. முழு சுதந்திரம் இருப்பதால்.. அதை துஷ்ப்ரயோகம் செய்யாமல் இருத்தல் எல்லாருக்கும் நல்லது.//\nமிக சரி ஆனந்தி. அனைவரும் இதை புரிந்து கொண்டால் போதும்பா நன்றி\n//பதிவுகள் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அதில் நாகரீகமும், முதிர்ச்சியும் வெளிப்பட வேண்டும். //\nதெளிவான கருத்துக்கு நன்றி ஹரி.\n//எங்கள் ( Hema இந்தஇடத்தில் வர வேண்டிய வார்த்தை தமிழன்\nதோழி கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி.\n//எப்படியும் நம் பதிவ்ர்கள் ஆரோக்கியமாக கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எப்பவும் உண்டு.//\nஒரு சிலருக்காக நம்பிக்கை இழக்க முடியுமா நிச்சயம் பதிவுலகம் ஆரோக்கிய பாதையில் தான்.....\nஅழகான ஒரு புன்னகைக்கு நன்றி சகோ.\n// இது ஒரு பொதுவெளி என்பதை அனைவரும் உணரவேண்டும்.//\nஇது ஒன்றை புரிந்து கொண்டாலே போதுமே, எழுத்துக்களில் தெளிவு வந்துவிடும்.\n//பதிவுலக விகற்பங்கள் விலக உங்கள் பதிவு வழிகாட்டும், //\nஉங்களின் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.\n//தலைப்பே like போட வச்சிருச்சு....//\nஅட, அப்ப பதிவை படிக்கலையா \nஅப்புறம் உங்களை ரொம்ப நாளா மிஸ் பண்ணியது போல் இருக்கிறது தோழி.\n//உங்கள் பதிவின் உட்பொருள் புரியவில்லை - என்றாலும் குரல் கொடுத்திருப்பது பொது மேன்மைக்கே. என்னுடைய குரலையும் சேர்க்கிறேன்//\nமொத்த பதிவின் உட்பொருள் என்று சொல்வதை விட கடைசி வேண்டுகோள் என்று ஒன்றை சொல்லலாம்\n\"பிறர் உன்னிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே நீ முதலில் நட\"\nநீங்கள் வந்தால் தான் என் பதிவு நிறைவு பெறுகிறது என்பது உண்மை. நன்றி.\n//ஆனா��், துஷ்டனைக்கண்டால் தூர விலகு, பிடிக்கலைனா ஒதுங்கிப் போ என்கிறதெல்லாம் என்னைப்போல் ஒரு சிலருக்கு ஒத்துவருவதில்லை.//\nதூர விலகுவதும் ஒரு அளவு தான், அளவு அதிகமானால் தட்டி கேட்பதில் தவறில்லை, நாகரீகமான முறையில்.\n//ஒருசில நேரம் ஒரு சில பதிவுகளை, பதிவரை விமர்சிக்க வேண்டியது அவசியம் என நம்புறேன்.//\n//ரெளடி, கெட்டவன், தரமில்லாதவன், நமக்கு ஒத்துவரலை, னு அவன்/அவள் என்னவேணா எழுதட்டும் செய்யட்டும்னு ஒதுங்கிப் போவது சமுதாயத்துக்கும் நம் மனசாட்சிக்கும் நாம் செய்யும் துரோகம் என நம்புகிறேன்\nமிக நேர்மையான கருத்துக்கள் வருண். ஒத்துக்கொள்கிறேன்.\n//கடுமையாக விமர்சிக்கும்போதுதான் அந்தப் பதிவருக்கே தான் தடம் புரண்டது/தரமிழந்தது விளங்கும்னு நெனைக்கிறேன்\nஉண்மைதான், ஆனால் இப்படி கடுமையான விமர்சனம் வரும் என்று எண்ணியே பதிவிடுபவர்களை என்ன செய்வது...\nசர்ரி எதற்கு வருண், உங்க கருத்துக்களை நீங்க சொல்றீங்க. இது கருத்துக்களை சொல்லும் இடம் தானே...\nஒளிவு மறைவின்றி கருத்துக்களை வெளிபடுத்திய உங்களுக்கு என் நன்றிகள்.\n//இதை விடுத்து தோழமை மனப்பான்மையுடன் அனைவரும் நடந்து கொண்டால், பதிவுலகம் நன்றாக இருக்கும்..//\nபுரிதலுக்கு நன்றி கோபி. :))\nதாமதமாக வந்தாலும் எனக்கு மிக சந்தோசமே சித்ரா .\n//தமிழர்கள் நாம் என்று உணர்ந்து பதிவுகளையும், பின்னூட்டங்களையும் அரசியலாக்காமல் ஆக்கப்பூர்வமாக படைப்போம்//\nகண்டிப்பாக குமார். உங்களின் புரிதலுக்கு நன்றி.\nசாட்டையடி கௌசி. ஆனா உறைக்கும்னு நினைக்கிறீங்க.. ம்ஹூம்.\nஇப்படியெல்லாம்கூட நடக்குதா இங்க... பாத்து சூதானமா நடந்துக்கணும் போலருக்கே... நன்றி அக்கா...\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்���ியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nதாம்பத்தியம் பாகம் 22 - உடலின் மீதான திருப்தியின்...\nஜப்பான் அணு உலை வெடிப்பு - ஒரு விஞ்ஞானியின் பார்வை...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/sandy-giving-support-to-gavin-fans-are-angry/27042/", "date_download": "2019-08-22T12:34:20Z", "digest": "sha1:TX547ZRGUL5TY3KC44DKWFU5DPETEA6B", "length": 7456, "nlines": 67, "source_domain": "www.tamilminutes.com", "title": "கவினுக்கு ஆதரவு தரும் சாண்டி- கடுப்பில் ரசிகர்கள்! | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு கவினுக்கு ஆதரவு தரும் சாண்டி- கடுப்பில் ரசிகர்கள்\nகவினுக்கு ஆதரவு தரும் சாண்டி- கடுப்பில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, கடந்த மூன்று வார நிகழ்ச்சியும் கவின்- சாக்ஷி- லோஸ்லியா முக்கோணக் காதல் பற்றியே சென்றதால் போரடித்துவிட்டது.\nநிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார், ஆனால் அவரும் தற்போது வனிதா வருகையால் டம்மி ஆகிவிட்டார்.\nஇன்றைய ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள், பெண்கள்மீது ஏறி மிதித்துவிட்டு முன்னேறுகின்றனர் என்று கூற தர்ஷன், கவின், சாண்டி மூவரும் மதுமிதாவுடன் வாக்குவாதம் செய்கின்றனர்.\nசண்டையின்போது லோஸ்லியா கவின் காதலைப் பற்றி பேசினார் மதுமிதா. கவினைப் பற்றிப் பேசியதைப் பொறுக்க முடியாத லோஸ்லியா மதுமிதாவிடம் சண்டையிடுகிறார். இது மதுமிதாவின் இன்றைய நாள் ஏற்பட்ட கோபம் கிடையாது, இவர் 4 பெண்களை காதலித்தது பிக் பாஸ் ஆரம்பத்திலிருந்தே மதுமிதாவுக்கு பிடிக்காது. அது இன்று அறியாமல் வெ���ிப்பட்டுவிட்டது.\nகவின் என்ன தவறு செய்தாலும், சாண்டி பெரிதாக கண்டித்தது கிடையாது, வழக்கம்போல் அவருக்கு துணை நின்று நட்பினைத் தொடர்வார், அதேபோல் இன்று மதுமிதா கவினைப் பற்றிப் பேசும்போதுகூட, அவர் அதில் உள்ள நியாயத்தை யோசிக்கவில்லையே என்று பலரும் வலைதளங்களில் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.\nகவின் பிரச்சினையை வனிதா ஏன் இன்னும் கண்டுகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபிக் பாஸ் தமிழ் 3\nசிரஞ்சீவி பிறந்த நாளை கோலாகலமாக பாடல் பாடி கொண்டாடிய டிஎஸ்பி\nஇதெல்லாம் நானே பண்ணிட்டேண்டா- சசிக்குமார் கலாய்க்கும் கென்னடி கிளப் ஸ்னீக் பீக் காட்சிகள்\nஓணத்துக்கு வெளியாகும் நயன் தாரா, நிவின் பாலியின் லவ் ஆக்சன் டிராமா\nஅப்புக்குட்டியை பார்த்து ஹீரோயின்கள் தெறித்து ஓடினர்- சுசீந்திரன்\nபிக்பாஸ் வீட்டில் சேரன் மட்டுமே நியாயமான மனிதர்-கவின் செரின் குறித்து காட்டமாக பதிலளித்த மதுமிதா\nடாஸ்க் குறித்த விஷயங்களை ஷெரினிடம் பேசிய சேரன்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%2C%5C%20%E0%AE%8F.%5C%20%E0%AE%9C%E0%AF%87.%22&f%5B2%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%22", "date_download": "2019-08-22T11:04:07Z", "digest": "sha1:KC27PRV26UVB3R35J6OVHNNPKLZT3CMM", "length": 2677, "nlines": 47, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nஇலங்கை வானொலி (1) + -\nஜின்னாஹ், எம். ���ஸ். எம். (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஎஸ். முத்துமீரான் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 04)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/slideshow/page/3/", "date_download": "2019-08-22T11:04:56Z", "digest": "sha1:HRLILEBI7RGNYYFN6DIMDPAPGWZDJ3PW", "length": 7275, "nlines": 174, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "Slideshow Archives - Page 3 of 39 - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nபின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..\nபசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்..\nதமிழகத்துக்கு 275 புதிய பேருந்துகள்…\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை : அமைச்சர் மணிகண்டன்..\nஇயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது..\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது – புயலாக மாறுமா\nகாஷ்மீர்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 11 போ் பலி..\nஎல்லை தாண்டி மீன்பிடிப்பு: 5 இலங்கை மீனவர்கள் கைது..\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை ..\nதமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டம்..\nமேகதாது:மேலாண்மை ஆணையத்தின் முடிவே இறுதியானது..\nஅரசு ஊழியர்களுக்கு முதல்வரின் வேண்டுகோள்..\nரஜினியை மிரட்டும் விஜய் சேதுபதி…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்���ு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2015/03/%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-22T12:55:50Z", "digest": "sha1:PLPQ25Q2OQKG4PP4ZZZWY6ZZ4MXRAIU7", "length": 6982, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "வபாத் அறிவிப்பு – வடக்குத்தெரு !! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome அறிவிப்பு இறப்பு செய்திகள் வபாத் அறிவிப்பு – வடக்குத்தெரு \nவபாத் அறிவிப்பு – வடக்குத்தெரு \nவடக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹும்.அமீர்முகைதீன் அவர்கள் மகனும்\nஜின்னா,அமானுல்லா,பசீர்(அம்பா) ஆகியோர்களின் சகோதரரரும்.சாகுல் ஹமீது,தாஜுதீன்,ஆகியோரது மாமாவும்.ஜகுபர் சாதிக் (மாப்பிள்ளை,பெண் திருமண ஏற்பாட்டாளர்) அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.\n(இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்)\nகீழக்கரையில் போலி தேன் விற்பனை\nமுகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி: பட்டமளிப்பு விழா .\nவபாஃத் அறிவிப்பு- சங்குவெட்டித் தெரு\nவபாத் அறிவிப்பு: அழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:18:10Z", "digest": "sha1:FR7R2TX44VUOFC7RIZKYDMZXUUILQCRH", "length": 4581, "nlines": 94, "source_domain": "chennai.nic.in", "title": "அடைவுகள் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத��துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_5,_2018", "date_download": "2019-08-22T12:38:28Z", "digest": "sha1:KT4R4YGI76TKBW5USSF6QQG4DU5LVNU2", "length": 4679, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:நவம்பர் 5, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:நவம்பர் 5, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:நவம்பர் 5, 2018\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நவம்பர் 5, 2018 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:CalendarCustom ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Calendar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:நவம்பர் 4, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:நவம்பர் 6, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/நவம்பர்/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-08-22T11:51:50Z", "digest": "sha1:WFIUTRCW5MOTLP4KKJNFM6PHABTC3G6H", "length": 8978, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகேந்த��ரநாத் பாண்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்\nஉத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர்\nமனிதவள மேம்பாட்டு இராஜங்க அமைச்சர்\nநரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை\nமகேந்திரநாத் பாண்டே (Mahendra Nath Pandey) (பிறப்பு: 15 அக்டோபர் 1957), பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தௌலி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1]\nஉத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றியவர். [2]\nஇவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில், 2016 - 2017 காலத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில், இராஜங்க அமைச்சரவாக இருந்தவர். [3][4]\nபின்னர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 அன்று நியமிக்கப்பட்டார். [5]\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/binjhol-bnjl/", "date_download": "2019-08-22T11:07:37Z", "digest": "sha1:YHUQZB3V42ZE45U73VXYXF2JJYKOU5KM", "length": 6216, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Binjhol To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156483&cat=32", "date_download": "2019-08-22T12:54:46Z", "digest": "sha1:LFYPLE7X73VWKSIWWQXAWGOSEGAOJ4PC", "length": 28892, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "கோபத்தில் மக்கள்: ராமதாஸ் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கோபத்தில் மக்கள்: ராமதாஸ் நவம்பர் 19,2018 15:37 IST\nபொது » கோபத்தில் மக்கள்: ராமதாஸ் நவம்பர் 19,2018 15:37 IST\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. கிராமப்பகுதிகளில் உணவுகூட கிடைக்காததால், அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட வேண்டும்; தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.\n'கஜா' அரசு அலார்ட் மக்கள் அலட்சியம்\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nஅரசு இடம் ஆக்கிரமிப்பு ஊர் மக்கள் போராட்டம்\n2வது ஏர்போர்ட் கேட்கவே இல்லை தமிழக அரசு\nபுயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்\nநின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 3 பேர் பலி\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆருக்கு புகழாரம்\nஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nபஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள்\nவிதி மீறியவர்கள் மீது வழக்கு\nதமிழக அணிக்கு ஊட்டியில் பயிற்சி\nநூதன கொள்ளைகள் அச்சத்தில் மக்கள்\nபெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nகஜாவை சமாளிக்க அரசு தயார்நிலை\nமுந்திரி மரங்களை சாய்த்த கஜா\nஅரசு நடவடிக்கை ஓகே: பொன்ராதா\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகுடிநீர் இன்றி அவதிப்படும் மக்கள்\nகஜா புயல் அரசியல் அல்ல\nதுறவறம் செல்ல நல்ல மனம் வேண்டும்\n'குழந்தைகள் மீது சட்டத்தை புகுத்த முடியுமா'\nபி.எப்., கால்பந்து; தமிழக அணி தேர்வு\nமாணவர்களிடம் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்\nகஜா தாண்டவம் : விவசாயி தற்கொலை\nகோர்ட் தீர்ப்பை விட மக்கள் தீர்ப்பே பெரிது\nபிரதமர் வேட்பாளருக்கு ராகுல் ஓகே : திருமா\nபெண் புலி கொடூரக்கொலை கிராம மக்கள் வெறி\nபட்டாசு வெடிக்க மக்கள் விடாப்பிடி குழப்பத்தில் போலீஸ்\nதடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு\nகையேந்தி வாங்கிய நிதியை சிலை வைத்து வீணடிப்பதா\nமனிதநேயமற்ற அரசு டாக்டர்: விபத்தில் மூதாட்டி பலி\nஆஹா சூப்பர்... அரசு மருத்துவமனையில் டெங்கு உற்பத்��ி\nலாரி மீது கார் மோதல்: 3 பேர் பலி\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபஸ் மீது கார் மோதி 4 பேர் பலி\nகேள்வி கேட்ட நிருபர் மீது ட்ரம்ப் போட்ட பெண் பழி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nFingertip web series பத்திரிக்கையாளர் சந்திப்பு\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nசைரா நரசிம்மா ரெட்டி - டீசர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nஅதிகாலையில் தீ விபத்து 50 லட்சம் நாசம்\nபாலத்திலிருந்து கயிறு கட்டி சடலம் இறக்கி தகனம்\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nகீரை பாட்டு ஆசிரியருக்கு பாராட்டு\nபயமுறுத்த��ம் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nகுறுமைய கோ-கோ: 'டைவ்' அடிப்பதில் சி.ஆர்.ஆர்., 'கில்லி'\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஜலகண்டீஸ்வரர் கோயிலில் சங்கடஹார சதுர்த்தி\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nFingertip web series பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14613", "date_download": "2019-08-22T11:10:54Z", "digest": "sha1:WWX2SH2HR6D5TVPEPL5JCT5RUWB6EZD2", "length": 21380, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், அக்டோபர் 1, 2014\nஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து, நகர அதிமுக சார்பில் உண்ணாவிரதம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்��ர்க்)\nஇந்த பக்கம் 3679 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.\nஇத்தீர்ப்பைக் கண்டித்து, இன்று (அக்டோபர் 01) காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் உண்ணாவிரதப் போராட்டம், 09.00 மணி முதல் 17.00 மணி வரை நடைபெறுகிறது.\nகட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.\nகட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ், இளைஞர் - இளம்பெண்கள் பாசறை செயலாளர் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பீ.ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.\nநகர செயலாளர் எஸ்.எம்.செய்யது காசிம், நகர சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அப்துல் காதர், மூத்த உறுப்பினர் காயல் மவ்லானா, நகர அவைத்தலைவர் என்.பீ.முத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மு.ராமச்சந்திரன், அதன் நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், நகர துணைச் செயலாளர் கே.ஏ.செய்கு அப்துல் காதிர், நிர்வாகி சி.ஆர்.முத்தையா, மாவட்ட பொருளாளர் எம்.ஜெபமாலை, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா, சமத்துவ மக்கள் கட்சி நகர செயலாளர் அப்துல் அஜீஸ் உட்பட - அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், அங்கத்தினரும் இப்போராட்டத்தில், தமது சட்டைகளில் கருப்புப் பட்டை அணிந்தவர்களாக, திரளாகக் கலந்துகொண்டனர்.\nஅதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் முவ்வொலி நாதாக்கள் 403ஆவது கந்தூரி\nயூஃபா ஜூனியர்ஸ் கால்பந்து 2014: இறுதிப்போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, காயல்பட்டினம் காலரி பேர்ட்ஸ் அணிகள் இன்றைய இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைப்பு இன்றைய இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைப்பு\nஹாங்காங் பேரவை செயற்குழுவில் ரூ.1.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு\nதுளிர் பள்ளி நிறுவனரது சகோதரியின் கணவர் காலமானார் அக். 03 மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம் அக். 03 மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்\n‘ஜன்சேவா - ஏன், எதற்கு’ விளக்கக் கூட்டம் அக். 07 அன்று சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் நடைபெறுகிறது\nகற்புடையார்பள்ளி வட்டத்தில் திருக்குர்ஆன் பயிற்றுவிக்கும் மக்தப் மத்ரஸா துவக்கம்\nயூஃபா ஜூனியர்ஸ் கால்பந்து 2014: காலரி பேர்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி\nஅக்டோபர் 01 (2014) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நகர்மன்றத் தலைவர் கலந்துக்கொண்டார்\nஅக். 01 முதல் 24 வரை இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ், இறகுப்பந்து போட்டி\nயூஃபா ஜூனியர்ஸ் கால்பந்து 2014: இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதியில் ஆதித்தனார் கல்லூரி, காலரி பேர்ட்ஸ் அணிகள் மோதல்\nஜெயலலிதா சிறப்பு மனு மீதான விசாரணையை அக்.7-க்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்\nஜெயலலிதா கைதினை கண்டித்து ஆறுமுகநேரியில் போராட்டம் காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு\nஜெயலலிதா மனு ஏற்பு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை (புதன்கிழமை) விசாரணை\nசுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கெட்டுப்போன சங்குகளை அகற்றக் கோரி நகராட்சியிடம் தமுமுக கோரிக்கை\nஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.6-க்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்\nதொழிலுக���காக தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி தேவைப்படும் சிறுபான்மையினர் விண்ணப்பிக்க வாய்ப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/70163/", "date_download": "2019-08-22T11:23:31Z", "digest": "sha1:UQO47RM47XD2LJOZMXQDUPZ5RP4MU2FS", "length": 6590, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "மாகாணசபை தேர்தல் தொடர்பாக ஆராய 5 நீதிபதிகள் ஆயம்! | Tamil Page", "raw_content": "\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக ஆராய 5 நீதிபதிகள் ஆயம்\nமாகாணசபை தேர்தலை முதலில் நடத்துவது குறித்து ஜனாதிபதி அபிப்பிராயம் கோரியுள்ள விடயத்தை ஆராய, ஐந்து நீதியரசர்களை கொண்ட ஆயத்தை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.\nபிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகள் புவனேகா அலுவிஹரே, சிசிரா டி அப்ரூ, விஜித் மலல்கோட, மற்றும் பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.\n2017 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் (திருத்தம்) சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசார பிரதிநிதித்துவம் முறையின் கீழ் தேர்தல்களை நடத்த முடியுமா என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா உயர் நீதிமன்றத்தின் கருத்தை கோரியிருந்தார்.\nநீதிமன்றத்தின் கருத்து இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nபுத்தர் சிலை உடைப்பு சந்தேகநபர்களிற்கு விளக்கமறியல் நீடிப்பு\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2011/03/14/temple-priest-association-supporting-anti-hindu-dmk/", "date_download": "2019-08-22T12:25:38Z", "digest": "sha1:DNIXJROF646BBMIEK4BPMQ5VTLKRD74F", "length": 17061, "nlines": 60, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு! | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« குங்குமம் வைத்தவர்களைத் திட்டி, கஞ்சிகுடித்து, மஞ்சள் சைக்கிள்களை பண்டார-பரதேசிகளுக்குக் கொடுப்பது பிராயச்சித்தமா, தேர்தல் யுக்தியா\nகோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்\nஇந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு\nஇந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு\nபாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மீகம், என்றெல்லாம் வளர்த்து வரும் கோவில்கள் சீரழையும், சீரழைந்து வருகின்ற நேரத்தில், எப்படி அரசியல் மற்றும் நாத்திகக் கொள்கைகள் சார்ந்த மனிதர்கள், புற்றுநோய் கிருமிகள் போல நுழைந்து, உடலைக் கெடுத்து, இறப்பினை நோக்கி அழைத்துசெல்லும்,\nதிமுக, கருணாநிதி, கருப்புப் பரிவார் முதலிய என்றுமே இந்துக்களுக்கு விரோதிகளாகத்தான் இருக்கின்றன. நாத்திகப் போர்வையில், இந்துவிரோத சக்த்களுடன் சேர்ந்து கொண்டு கோவில்களை கொள்ளையடித்து வருகின்றன. அந்நுஇலையில் கோவில் பூசாரி சங்கம் திமுகவை ஆதரிப்பதில் வியப்பில்லைதான்\nஎமதூதர்களாக மாற நேரிடும் என்பதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது, இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு முன்னுக்கு முரணாக தமிழகத்தில் நடந்து வரும் பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று நினைத்துவிட முடியாது. ஏனெனில், மக்கள் தேவநாதனுக்கும் இந்த வாசுவிற்கும் உள்ள ஒப்புமை அல்லது வேற்றுமை உணர வேண்டிய நிலையுள்ளது.\nதிமுகவுக்கு ஆதரவு: கோவில் பூசாரிகள் சங்கம்[1]: இந்து விரோத திம��கவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு என்பதே விநோதமாக உள்ளது. ஏற்கெனெவே கற்ப்பைப் பற்றி நடிகைகள் விளக்கம் கொடுத்துள்ளதால், இனி கருணாநிதியிடமிருந்துதான், கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய நிலையும் வரலாம். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு,\nமகளிர் சுய-உதவிக்குழு மாதிரி கோவில் சங்கங்களிலும் திமுக தனது வேலையை ஆரம்பித்துவிட்டது என்று தெரிகின்றது[2]. வரிசையாக மாவட்டங்களில் சங்கக்கூட்டங்கள் நடந்ததின் பின்னணி இதுதான் போலிருக்கிறது.\nதமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு கூறினார். தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்க 33வது மாவட்ட மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. திருக்கோவில் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பசலி என்ற சொல்லுக்கு பதிலாக நிலவரி ஆண்டு, நில வருவாய் ஆண்டு என்று மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும், வறுமை நிலையில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, குடியுரிமை பட்டா, கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகள் ஆகியவை வழங்க வேண்டும், பூசாரி நலவாரியத்தில் திருமண நிதியுதவியை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது,\nகோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்‘: தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்’ போன்ற தீர்மானங்களும் நிறைவேறின. மாநாட்டிற்கு பிறகு சங்க மாநிலத் தலைவர் பி.வாசு கூறியதாவது: “கோவில் பூசாரிகளுக்கு\nஇனி தேவநாதனுக்கும், வாசு போன்றவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப் பட்ட பிறகு, மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவேண்டும் என்று பணித்தாலும், அவர்கள் செல்லவேண்டியிருக்கும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்\nநலவாரியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல நலத���திட்டங்களை அள்ளி வழங்கிய தமிழக முதல் அமைச்சருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை 6 வது முறையாக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்து தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சியை கொண்டு வர தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் பாடுபடும்”, என்றார்[3].\nஎல்லா வழிபாட்டு ஸ்தலங்களில் இனி பெண்கள் சம-உரிமையோடு வேலை செய்வார்கள்: அதே செக்யூலரிஸ அடிப்படையில் இனி சர்ச், மசூதிகளிலும் பெண்கள் பிஷப்புகளாக, இம்மாம்களாக பவனி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் பாராளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு செய்கிறார்களோ இல்லையோ, கோவில்களில் பெண்களை பூசாரிகளாக நியமிக்கலாம் என்று தமிழகத்தில் மக்கள் தீர்மானங்களைப் போடுகின்றனர். இப்படி செய்து விட்டால், பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவ குருமார்கள் இனிமேல் அடிக்கடி செக்ஸ் களியாட்டங்களில் ஈடுபடுவது குறையுமா அல்லது அதிகமாகுமா என்பதை ஆராயலாம். மசூதிகளில் பெண்களே நுழையக் கூடாது என்ற நிலையில், பெண்கள் எப்படி காஜியாக, இமாம்களாக வேலை செய்வர் என்பதையெல்லாம் இனி வரப்போகின்ற கருணாநிதி ஆட்சியில் பார்க்கலாம்\n[2] கோவில் பூசாரிகள் நலச் சங்க கூட்டம்: பிப்ரவரி 28,2011,, கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு கோவில் பூசாரி ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதற்கும், கோவில் திருப்பணிக்கு அரசு மானியம் 3 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தியதற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அறநிலைத் துறை அமைச்சர் மற்றும் மாநில தலைவர் வாசுவிற்கு விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாவட்ட ஆலோசனைக்குழு தலைவர் வெங்கடேசன் உட்பட பலர்\nகுறிச்சொற்கள்: கோவில் பூசாரிகள் நலச்சங்கம், தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம், பூசாரிகள் சங்கம், பூசாரிகள் நலச்சங்க���்\n2 பதில்கள் to “இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு\n2:19 முப இல் ஓகஸ்ட்25, 2011 | மறுமொழி\nகலிகாலம் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் ஒன்றும் தேவையில்லை\n12:08 பிப இல் மார்ச்22, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/category/tamilnadu/", "date_download": "2019-08-22T11:45:27Z", "digest": "sha1:S6IOOY4NQWTKXUXWBZMVFFA3FJJJHK36", "length": 8200, "nlines": 83, "source_domain": "media7webtv.in", "title": "TAMILNADU Archives - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகந்தர்வக்கோட்டையில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இன்று மாண்புமிகு தமிழக நீதியரசர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி உரிமையியல் மற்றும் குற்றவியல்…\nView More கந்தர்வக்கோட்டையில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா\nதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நேற்று செட்டி சத்திரம் தெருவில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது,தகவல்…\nView More தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்\nபுளுவேல் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.\nசெல்போன்கள் ஏற்படுத்தும் விபரீதங்களை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புளுவேல் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. செல்போன்கள் உண்டாகக்கூடிய…\nView More புளுவேல் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.\nபி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி\n1991 முதல் 94 ஆம் ஆண்டு வரை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும்…\nView More பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி\nசிங்கப்பூர் – மற்றும் மலேசிய விமானங்களில் திருச்சி வந்த பயணிகளிடம் ரூபாய்26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ���ிமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்…\nView More சிங்கப்பூர் – மற்றும் மலேசிய விமானங்களில் திருச்சி வந்த பயணிகளிடம் ரூபாய்26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ…\nView More கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மாணவ-மாணவியர்களிடையே : நடிகா் சமுத்திரக்கனி கலந்துரையாடல்\nஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள…\nView More ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மாணவ-மாணவியர்களிடையே : நடிகா் சமுத்திரக்கனி கலந்துரையாடல்\nபுதிய கல்வி கொள்கை :சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார் : இயக்குனா் சமுத்திரகனி பேட்டி \nபுதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கின்றது. சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார். அனைவரும் இதைபற்றி பேசி தீர்வு…\nView More புதிய கல்வி கொள்கை :சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார் : இயக்குனா் சமுத்திரகனி பேட்டி \nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:04:14Z", "digest": "sha1:ZY6AH26JLTTSHLG4RI2VGEZWXDJRPSQC", "length": 8359, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலத்தூர் வட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு வட்டமாகும். இவ்வட்டம் மக்கள் தொகை அதிகரித்தல் பிரச்சினையை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வட்டம் குன்னம் வட்டத்தில் இருந்து பிரிந்து புதிய வட்டமாக உருவாக்கப்பட்டது.[1]\nஆலத்தூர் வட்டத்தில், ஆலத்தூர் தலைமையிடத்தை விடுத்து 39 கிராமங்கள் உள்ளன.[2]\nகுன்னம் வட்டம் · பெரம்பலூர் வட்டம் · வேப்பந்தட்டை வட்டம் · ஆலாத்தூர் வட்டம���\nஆலாத்தூர் · பெரம்பலூர் · வேப்பந்தட்டை · வேப்பூர்\nஅரும்பாவூர் · குரும்பலூர் · இலப்பைகுடிக்காடு · பூலாம்பாடி\nபெரம்பலூர் (தனி) · குன்னம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2019, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-22T11:39:18Z", "digest": "sha1:ZTNDOPDBYIEQZ5AE2S45M54XHGHOPMDF", "length": 5597, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. அகிலேஸ்வரசர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசி. அகிலேஸ்வரசர்மா ஈழத்துச் சிற்றிலக்கியப் புலவர்களிலே சிறப்பாகக் கூறப்படுபவர். சோதிட வல்லுநர். இவர் யாழ்ப்பாணம் மண்டைதீவில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர்.\nதிருவெண்காட்டுச்[1] சித்திவிநாயகர் ஊஞ்சல் (1922)\nமுருகன் கீர்த்தனைப் பதிகம் (19288)\nமதுரை மீனாட்சியம்மன் மீது பேரின்பக் கீர்த்தனைப் பதிகம்\n↑ திருவெண்காடு என்பது யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ளது.\nபூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியாம், கொழும்பு, 1990\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2018, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:02:03Z", "digest": "sha1:H6NBQOZQOCQW7B4QCKE4A5MBMWQ3EJHH", "length": 5614, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதி பாஸ்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதி பாஸ்கர் என்பவர் தமிழ்ப் பேச்சாளர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டி மன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். 'வாங்க பேசலாம்' என்னும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.[1][2]\nசென்னை அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப்பொறிஞர் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை ம���துகலைப் பட்டமும் பெற்றார். சிட்டி வங்கியில் துணைத் தலைவர் பதவியில் இருந்து பணி செய்கிறார்.\nகல்கியில் சிறுகதைகள், தினமணியில் கட்டுரைகள், அவள் விகடனில் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு' என்ற தொடர்கட்டுரையும் எழுதியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1708", "date_download": "2019-08-22T11:51:10Z", "digest": "sha1:KUMNF4TM4OH4NJZHLPFXZCKOHLWIOS7R", "length": 13043, "nlines": 386, "source_domain": "ta.wikipedia.org", "title": "1708 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2461\nஇசுலாமிய நாட்காட்டி 1119 – 1120\nசப்பானிய நாட்காட்டி Hōei 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1708 (MDCCVIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.\nஆகத்து 18 - எசுப்பானியாவின் மினோர்க்கா நகரம் பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.[1]\nஆகத்து 29 - மாசச்சூசெட்ஸ், ஏவர்ஹில் நகரில் பழங்குடியினரின் தாக்குதலில் 16 குடியேறிகள் கொல்லப்பட்டனர்.\nசெப்டம்பர் 28 - பெரும் வடக்குப் போர்: லெசுனயாவில் உருசியாவின் முதலாம் பீட்டர் [[சுவீடன்|சுவீடியப் படைகளைத் தோற்கடித்தான்.\nஅக்டோபர் 12 பிரித்தானியப் படைகள் லீல் நகரைக் கைப்பற்றினர்.[2]\nஅக்டோபர் 26 இலண்டனில் புனித பவுல் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.[3]\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனுமதியுடன், கிழக்கிந்தியத் தீவுகளில் வணிகம் செய்து வந்த இலண்டன் மேர்ச்சன்ட்சு கம்பனி, இங்கிலீசு கம்பனியுடன் இணைக்கப்பட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் உருவானது.[4]\nஅக்டோபர் 7 - குரு கோவிந்த் சிங், சீக்கியர்களின் 10வது குரு. (பி. 1666)\nடிசம்பர் 28 - யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு, பிரெஞ்சு தாவரவியலாளர் (பி. 1656)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2015, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/meghna-raj/", "date_download": "2019-08-22T11:57:37Z", "digest": "sha1:IKYEUYEJ4LJZLWKDLWYD2UFNBL5YVP7K", "length": 4426, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Meghna Raj Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபடு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள காதல் சொல்ல வந்தேன் பட நடிகை.\nகடந்த 2010 ஆம் ஆண்டு காண காணும் சீரியலில் நடித்து பிரபலமான ஜெரி நடித்த படம் காதல் சொல்ல வந்தேன்.இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாணவர் தான் கன்னட நடிகை மேக்னா...\nகாதல் சொல்ல வந்தேன் பட நடிகையா இதுபோன்ற ஆடையில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு காண காணும் சீரியலில் நடித்து பிரபலமான ஜெரி நடித்த படம் காதல் சொல்ல வந்தேன்.இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாணவர் தான் கன்னட நடிகை மேக்னா ராஜ்....\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-chennai.htm", "date_download": "2019-08-22T12:04:29Z", "digest": "sha1:RU3NYNUOP5FTEOWFFE4GDOBIBXOJHU7C", "length": 38721, "nlines": 738, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ சென்னை விலை: டியாகோ காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்டாடாடாடா டியாகோசென்னை இல் சாலையில் இன் விலை\nசென்னை இல் டாடா டியாகோ ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nசென்னை சாலை விலைக்கு டாடா டிய��கோ\nசாலை விலைக்கு Chennai : Rs.6,35,744**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,75,536**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,21,007**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,43,742**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,77,847**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் (Diesel) (Top Model)\nசாலை விலைக்கு Chennai : Rs.7,85,804**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)(Top Model)Rs.7.85 Lakh**\nசாலை விலைக்கு Chennai : Rs.5,39,117**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.5,78,906**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,24,378**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,75,537**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,47,114**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,81,219**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nXZ Plus(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.81 Lakh**\nசாலை விலைக்கு Chennai : Rs.6,89,177**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,32,375**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,40,334**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,35,744**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,75,536**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,21,007**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,43,742**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,77,847**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் (Diesel) (Top Model)\nசாலை விலைக்கு Chennai : Rs.7,85,804**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)(Top Model)Rs.7.85 Lakh**\nசாலை விலைக்கு Chennai : Rs.5,39,117**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.5,78,906**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,24,378**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,75,537**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,47,114**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.6,81,219**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nXZ Plus(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.81 Lakh**\nசாலை விலைக்கு Chennai : Rs.6,89,177**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,32,375**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Chennai : Rs.7,40,334**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசென்னை இல் டாடா டியாகோ இன் விலை\nடாடா டியாகோ விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 4.49 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ xz plus dualtone டீசல் உடன் விலை Rs. 6.66 Lakh.பயன்படுத்திய டாடா டியாகோ இல் சென்னை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா டியாகோ ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஸ்விப்ட் விலை சென்னை Rs. 5.14 லட்சம் மற்றும் ஹூண்டாய் சாண்ட்ரோ விலை சென்னை தொடங்கி Rs. 4.19 லட்சம்.தொடங்கி\nடியாகோ xm டீசல் Rs. 6.75 லட்சம்*\nடியாகோ xm Rs. 5.78 லட்சம்*\nடியாகோ xz opt Rs. 6.47 லட்சம்*\nடியாகோ xz டீசல் Rs. 7.21 லட்சம்*\nடியாகோ xz opt டீசல் Rs. 7.43 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ டீசல் Rs. 6.35 லட்சம்*\nடியாகோ xz Rs. 6.24 லட்சம்*\nடியாகோ xza Rs. 6.75 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.39 லட்சம்*\nடியாகோ xz plus டீசல் Rs. 7.77 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் ஸ்விப்ட் இன் விலை\nசென்னை இல் சாண்ட்ரோ இன் விலை\nசென்னை இல் Grand i10 இன் விலை\nGrand i10 ��ோட்டியாக டியாகோ\nசென்னை இல் Wagon R இன் விலை\nWagon R போட்டியாக டியாகோ\nசென்னை இல் செலரியோ இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை User மதிப்பீடுகள் அதன் டாடா டியாகோ\nTiago Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசென்னை இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nசென்னை இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nசென்னை இல் உள்ள டாடா டீலர்\nSimilar Tata Tiago பயன்படுத்தப்பட்ட கார்கள்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் டீசல்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nதிருப்பதி Rs. 5.31 - 7.82 லக்ஹ\nபாண்டிச்சேரி Rs. 4.95 - 7.29 லக்ஹ\nநெல்லூர் Rs. 5.31 - 7.82 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.55 - 8.19 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 16, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2020\nடாடா ஹெச் 7 எக்ஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-would-love-to-act-with-a-senior-actor-062044.html", "date_download": "2019-08-22T11:41:41Z", "digest": "sha1:4X2B5K2ZY7WQWN5X55WGZO3FOORST2HX", "length": 15065, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போயும் போயும் அப்பா வயது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கத் துடிக்கும் நடிகை | Actress would love to act with a senior actor - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n6 min ago எஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்\n27 min ago ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிவிட்டு ரூ. 7 கோடின்னு வதந்தி பரப்பிய வாரிசு நடிகை\n36 min ago கஸ்தூரி கக்கூஸ்ல கெட்ட வார்த்தை எழுதிட்டு போறவங்க லிஸ்ட்.. மோசமாக விமர்சித்த முன்னாள் போட்டியாளர்\n1 hr ago லாஸ்லியாவுக்கு இதைவிட சிறப்பான தண்டனை வேற என்ன இருக்க முடியும்\nFinance பெட்ரோல் விலை அதிகரிக்கலாம்.. ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\nNews காஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nSports கடைசியா 2 போட்டி.. 4 இன்னிங்க்ஸ் அன்புத் தம்பிக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு\nTechnology பட்ஜெட் விலையில் வாங்க சிறந்ததா சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.\nAutomobiles புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவன��ா இருங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோயும் போயும் அப்பா வயது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கத் துடிக்கும் நடிகை\nசென்னை: இளம் நடிகை ஒருவர் தனது அப்பா வயது நடிகர் ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்.\nபிரபல இயக்குநர் ஒருவரால் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் அந்த நடிகை. அவர் அழகையும், சிரிப்பையும் மட்டும் வைத்து காலத்தை ஓட்டுவதாக தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.\nஅவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்களை கொடுக்க இயக்குநர்கள் தயாராக இல்லை. அதனால் ஹீரோவை காதலித்து, மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடும் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.\n6 லிருந்து 60 வரை.. பத்மஸ்ரீ கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தின் சுவாரசியங்கள் ஓர் பார்வை\nஅவர் ஹீரோயின் தான் என்றாலும் சில படங்களில் அவர் எதற்காக இருக்கிறாரே என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் நடிகை அண்மையில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். இதையடுத்து அவரை பலரும் கண்டபடி விமர்சனம் செய்தனர். ஆனால் நடிகை அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார்.\nஇந்நிலையில் நடிகைக்கு ஒரு ஆசையாம். அதாவது தனது அப்பாவை விட பெரியவரான நடிகர் ஒருவருடன் அதுவும் ஜோடியாக நடிக்க வேண்டுமாம். நடிகையின் இந்த ஆசை காத்து வாக்கில் அந்த சீனியர் நடிகரின் காதுகளில் விழுந்துள்ளதாம்.\nஅந்த சீனியரின் அடுத்த படத்தில் அம்மணி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. அந்த சீனியரின் படத்தில் நடித்தாலும் அவருக்கு நிச்சயம் வெயிட்டான கதாபாத்திரம் எல்லாம் கிடைக்காது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.\nஎன்னால் சிறப்பாக நடிக்க முடியும், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களை கொடுங்கள் என்று நடிகை சில இயக்குநர்களிடம் கேட்டும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லையாம்.\nநடிகருக்காக போட்டா போட்டி போடும் 2 இளம் நடிகைகள்\nராசி இல்லை: நடிகைக்கு சிபாரிசு செய்வதை நிறுத்திய ஹீரோ\nஹீரோவை பார்த்தால் மட்டும் சிரிப்பு, மற்றவர்களை பார்த்தால் முறைக்கும் நடிகை\n: நடிகையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் திரையுலகம்\nஒரு விரலை காட்டிய நடிகை: ஆளையே மாற்றும் யோசனையில் தயாரிப்பாளர்\n'அந்த' நடிகருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போவது ஏன் தெரியுமா\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையலையே.. வாரிசநடிகர் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் கேட்ட வாரிசுநடிகை\nஅந்தாளு திருந்த மாட்டார்னு சொன்னோமே கேட்டீங்களா\nநடிகரை மனதில் வைத்து மாப்பிள்ளைகளை தட்டிக்கழிக்கும் நடிகை: புலம்பித் தள்ளும் பெற்றோர்\nநடிப்புக்கு முழுக்கு போடும் பார்ட்டி நடிகை\nஅடக்கி வாசிக்கும் வாரிசு ஹீரோ, மறுபடியும் சேட்டை செய்யும் நடிகர்\n3 நடிகைகளால் தூக்கத்தை தொலைத்த அம்மாக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. அத ஊரே வேடிக்கை பார்க்குது’.. நெட்டிசன்ஸ் வாய்க்கு அவல் கிடைச்சிடுச்சு\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’.. விஜய் டிவி போலீசில் பரபரப்பு புகார்\nபார்ட்டியில் என் ஆடையை அவிழ்த்து அசிங்கப்படுத்தினார்: பாடகி மீது மாடல் புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies.html", "date_download": "2019-08-22T11:38:21Z", "digest": "sha1:375QLDNFZZFJVJKIJGF3S7BZPKPSMRWM", "length": 8133, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Movies 2019: Latest Tamil Movies List, Cast & Crew Details | 2019-ன் தமிழ் திரைப்படங்கள், புதிய படங்களின் விவரங்கள் மற்றும் நடிகர்களின் தகவல்கள் - FilmiBeat Tamil.", "raw_content": "\nகென்னடி கிளப் திரைப்படத்தின் கதை..\nகென்னடி கிளப் Aug 22\nகொலையுதிர் காலம் Aug 9\nநேர்கொண்ட பார்வை Aug 8\nGo To: வெளியான படங்கள்\nஅனிஷா அம்ரோஸ் Aug 22\nGo To: ஸ்பாட்லைட் பிரபலங்கள்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் Aug 23\nதி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2 Aug 23\nஅடுத்த சாட்டை Sep 5\nGo To: வரவிருக்கும் படங்கள்\nபிக் பாஸ் சீசன் 3\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nநிச்சயமா அரசியலுக்கு வருவேன்... பிக்பாஸ் புகழ் நடிகை போட்ட அதிரடி குண்டு\nஆலுமா டோலுமா.. மயிலின் மகளையே மயக்கிய விஜய்... 3 'வுட்'டும் சும்மா தெறிக்குதுல்ல\nபாலியல் பிரச்சனையை சொல்லும் ஆவெ - விஜய் சேதுபதியோடு ஜோடி சேரும் காஜல் அகர்வால்\nForbes அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள்: ஜாக்கி சானை பின்னுக்குத் தள்ளிய அக்ஷய் குமார்\nஇன்று சென்னை தினம் : தேடி வந்தவர்கள���க்கு தாய் வீடு நம்ம சென்னை #Chennai381\nBakrid Review: தமிழில் இது புதுசு.. ஒட்டகத்துடன் ஒரு பாசப்பயணம்.. மனிதநேயத்தைக் கொண்டாடும் பக்ரீத்\nComali Review: 90களுக்கு ஒரு காமெடி ட்ரிப் போகனுமா... ஜாலியா கைப்பிடித்து அழைத்து செல்லும் கோமாளி\nComali: 'காமெடி கலவரம்... நச் க்ளைமாக்ஸ்.. இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவைப்படம்'.. கோமாளி விமர்சனம்\nKolaiyuthir Kaalam Review: துரத்தும் மர்மம், தவிக்கும் நயன்.. கண்ணாமூச்சி ஆடும் கொலையுதிர் காலம்\nNerkonda Paarvai Review:ஒரு பொண்ணு நோ சொன்னா நோ தான்.. தெறிக்க விடும் தல -நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படத்தில் என்ன இருக்கு, இல்லை: சுவாரஸ்ய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bcci-announces-team-for-the-final-two-test-matches-against-australia", "date_download": "2019-08-22T11:25:35Z", "digest": "sha1:H25PONKAGJUI3XB4KK54TC4XZY5TRGWB", "length": 13082, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ப்ரித்வி ஷா அணியிலிருந்து விடுவிப்பு, ஹார்திக் பாண்டியா மற்றும் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளனர்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nப்ரித்வி ஷா ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முற்படும்போது தனது கணுக்காலை சுழற்றிக் காயம் அடைந்தார். முதல் ஓரிரு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது பிசிசிஐ தேர்வு குழு, அவர் காயத்திலிருந்து மீள தவறியதால் அணியிலிருந்து விடுவித்துள்ளது. அவருக்கு பதிலாக இந்தியா “ஏ” அணியில் கலக்கிவரும் கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த வாரம் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ப்ரித்வி ஷா காயத்திலிருந்து மெதுவாக மீண்டு வருகிறார். உடல்கூறு ஆய்வுகளுக்குப் பின் விளையாட தகுதி பெற்றவுடன், அனேகமாக மீதமுள்ள போட்டிகளில் அவரை களம் காணலாம் என்று தெரிவித்திருந்தார்.\nஇதைப் பற்றி சாஸ்திரி கூறியதாவது “ஷாவின் காயம், என்னை மனமுடைய செய்தது, நல்ல விஷயம் என்னவென்றால் அவர் விரைவில் குணமாகி வருகிறார். தானாக நடக்கவும் செய்கிறார். வார இறுதியில் அவரை ஓட வைத்தால் போட்டிகளில் ஆட தகுதி பெறுவார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார் ரவி சாஸ்திரி.\nஒரு வானொலிக்கு பேட்டி அளித்திருந்த ரவிசாஸ்திரி கூறியதாவது “ஷாவிடம் இளமை உள்ளதால் அவர் கூடிய விரைவில் க��ணமடைய கூடும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.\nமயங்க் அகர்வால் உள்ளூர் போட்டிகளில் சிம்மசொப்பனமாக விளங்குபவர். இந்தியா “ஏ” அணியில் இடம் பெற்று ரன்களை விளாசி வருகிறார். கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் முதன்முதலாக இந்திய அணியில் இடம்பெற்றார் அகர்வால். ஆனால் ஒரு போட்டி கூட அவருக்கு கிடைக்கவில்லை. இந்த தொடருக்கு முன் ரன்களை விளாசி தள்ளியிருந்த அகர்வாலை அணியில் இடம்பெற செய்யாதது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது.\nஐக்கிய அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாதியிலேயே இடுப்பில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் மைதானத்திற்குள் ஸ்ட்ரெச்சர் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஹார்திக் பாண்டியா. அதன்பின் நீண்ட ஓய்வில் இருந்த பாண்டியா, ஆசிய கோப்பைக்கு பின் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. பின்பு கடந்த வாரம் மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் கலந்துகொண்டார் பாண்டியா. தனது உடல் தகுதியை ரஞ்சி போட்டியின் மூலம் உறுதிப்படுத்துமாறு பிசிசிஐ பாண்டியாவை கேட்டுக்கொண்டிருந்தது. பரோடாவை சேர்ந்த பாண்டியா மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகளை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, பாண்டியாவின் உழைப்புக்கு மதிப்பிட்டு இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வைத்துள்ளது இந்திய தேர்வு குழு. இவரின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nமும்பைக்கு எதிரான போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பரோடா கேப்டன் கெதர் தேவதர் “பாண்டியா அடுத்த ரஞ்சி போட்டியில் பங்கேற்க மாட்டார், அவர் இந்திய அணியில் இடம்பெற ஆஸ்திரேலியா செல்ல உள்ளார்” என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது:\n“இந்திய தேர்வு குழு, ஹார்திக் பாண்டியா மற்றும் மயங்க் அகர்வாலை சிட்னி மற்றும் மெல்போர்னில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்துள்ளது”\nஇதுகுறித்து பிசிசிஐ பதிவிட்ட ட்வீட் :\nமூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :\nவிராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல் ராகுல், மாயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), பார்திவ் பட்டேல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குலதீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ராஹ், புவனேஸ்வர் குமார்.\nஒருநாள் போட்டிகளில் பார்மில் இல்லாத ஷிகர் தவானுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் தொடருவாரா\nஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்-டின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்பதற்கான காரணங்கள்\nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக யார் யாரை களம் இருக்கலாம்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு இந்திய -ஏ அணி அறிவிப்பு\nஒருநாள் கிரிக்கெட்டில் மாற்று தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி பரிசிலிக்கவுள்ள 5 வீரர்கள்\nமன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா\nஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமா\nஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமா\nஐ.பி.எல் 2019 ஏலம் : ஒவ்வொரு ஐ.பி.எல் அணியிலிருந்தும் தக்கவைக்கப்பட்ட & வெளியேற்றப்பட்ட முழு வீரர்களின் விவரங்கள்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/football-champions-league-group-stage-results", "date_download": "2019-08-22T11:28:32Z", "digest": "sha1:F2OGZICVMVVYBR24XZMLDUETCQUJ4IFC", "length": 11486, "nlines": 103, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: குரூப் சுற்று முடிவுகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐரோப்பாவில் மிகவும் பிரசித்திபெற்றது கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடர். 2018/19 ஆம் ஆண்டிற்கானசாம்பியன்ஸ் லீக் போட்டியின் குரூப் சுற்றுப் போட்டிகள் நேற்றிரவு முடிவடைந்தது.\nஇந்தப் போட்டியின் குரூப் சுற்றில் பங்குபெறும் அணிகள் அனைத்தும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் வீதம் 32 அணிகளும் 8 பிரிவுகளில் இடம்பெறும். இதில் ஒரு அணி மற்ற அணிகளுடன் \"ஹோம் அண்ட் அவே\"முறையில் மொத்தம் ஆறு ஆட்டங்கள் விளையாடும்.\nகுரூப் ஏ-வில் ஜெர்மனியை சேர்ந்த போரஸ்ஸியா டார்ட்மன்ட், ஸ்பெயின் அணியான அட்லெட்டிகோ மாட்ரிட், பிரான்சின் மொனாக்கோ மற்றும் கிளப் பெரூகே அணிகள் இடம் பெற்றன. டார்ட்மன்ட் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் தலா 13 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.\nகுரூப் பி-ல் பலம் வாய்ந்த பார்சிலோனா, இங்கிலாந்தின் டோட்டன்ஹாம், இத்தாலிய அணியான இன்டெர் மிலன் மற்றும் டச்சு அணியான பிஸ்வி இடம்பெற்றன. 14 புள்ளிகள் பெற்று பார்சிலோனா அணி முதலிடம் பெற்றது. கோல் வித்தியாசத்தில் இன்டெர் மிலன் அணியைப் பின்னுக்கு தள்ளி டோட்டன்ஹாம் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.\nகுரூப் ஆப் டெத் எனக் கருதப்பட்ட சி குரூப்பில் பிரான்ஸ் சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மன், சென்ற முறை இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்தின் லிவர்பூல் அணி, இத்தாலிய அணியான நாபோலி மற்றும் ரெட் ஸ்டார் பெல்கிரேட் அணிகள் இடம் பெற்றன. பி ஸ் ஜி அணி 11 புள்ளிகள் பெற்று ரவுண்டு ஆப் 16-க்கு தகுதிபெற்றது. கடைசி லீக் போட்டியில நாபோலி் அணியை வென்று லிவர்பூல் அணி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.\nசற்று பலம் குறைந்த அணிகள் இடம் பெற்ற குரூப் டி-இல் ஜெர்மனியின் ஷால்கா 04, போர்ச்சுகலின் போர்டோ, துருக்கி அணியான காலாடாசரே அணி மற்றும் லோகமோடிவ் மாஸ்கோ அணிகள் இருந்தன. ஒரு ஆட்டத்தில் கூடத் தோற்காமல் போர்டோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஷால்கா அணி இரண்டாம் இடம் பெற்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது.\nகுரூப் ஈ-இல் ஜெர்மனி சாம்பியன் பேயர்ன் முனிச், நெதர்லாந்தின் அஜாக்ஸ், போர்ச்சுகலின் பென்பிகா கிரீஸ் அணியான ஏ ஈ கே ஏதென்ஸ் அணிகள் உள்ளன. இதில் ஒரு போட்டியில் கூடத் தோற்காமல் பேயர்ன் முனிச் மற்றும் அஜாக்ஸ் அணிகள் முறையே 14 மற்றும் 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.\nஎப் குரூப்பில் இங்கிலாந்து சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி. பிரான்ஸ் நாட்டின் லியான், ஜெர்மனியின் ஹாப்பன்ஹாம் அணி மற்றும் உக்ரைனின் ஷக்தார் டானேஷ்க் அணிகள் இடம் பெற்று உள்ளன. மான்செஸ்டர் சிட்டி ஒரு ஆட்டத்தில் தோற்ற போதிலும் 13 புள்ளிகள் பெற்று முன்னேறியது. ஒரு ஆட்டத்தில் கூடத் தோற்காத லியான் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.\nகுரூப் ஜி இல் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட், இத்தாலிய அணி ரோமா, ரஷ்யா அணியான சிஸ்கேஏ மாஸ்கோ, செக் அணியான விக்டோரியா ப்ளஸின் உள்ளன. எதிர்பார்த்ததை போலவே ரியல் மாட்ரிட் அணி வென்று அட���த்த சுற்றுக்கு முன்னேறியது. ரோமா அணி இரண்டாம் இடம் பெற்று ரவுண்டு ஆப் 16க்கு தகுதி பெற்றது.\nகுரூப் ஹச்-இல் இத்தாலிய சாம்பியன் ஜுவேண்டஸ், இங்கிலாந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட், ஸ்பெயினின் வேலன்சியா மற்றும் யங் பாய்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ள. கடைசி லீக் போட்டியில் தோற்ற போதிலும் ஜுவேண்டஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் ரவுண்டு ஆப் 16 சுற்றுக்கு முன்னேறின.\nகுரூப் சுற்றில் மூன்றாம் இடம் பிடித்த அணிகள் அனைத்தும் ஐரோப்பா கோப்பையில் விளையாடும்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி போட்டியில் அஜாக்ஸ் அணியிடம் சொந்த மண்ணில் டொட்டிங்ஹாம் அணி தோல்வி\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\nஇந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளருக்கு இருக்கும் சவால்கள்\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி\nசாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸி மாயாஜாலம்.. தெறிக்கவிட்ட பார்சிலோனா\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் 3 வீரர்கள்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nமவுரினோ தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் லீக் அணி\nஉலகின் சிறந்த 5 கால்பந்து மைதானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/massive-superstar-as-free-agent-confirms-wwe", "date_download": "2019-08-22T11:50:34Z", "digest": "sha1:NYSLZEX6WE7DEAE3TBIYTLNBXFIDZYGO", "length": 9817, "nlines": 88, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE நியூஸ் : மற்றுமொரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் -யை ப்ரீ ஏஜென்ட்டாக உறுதிப்படுத்திய WWE", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஎந்த ஒரு நிறுவனத்திலும் “ப்ரீ ஏஜென்ட்” என்பவர் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் கீழ் நடப்பதாக கையெழுத்து இடாமல், சுதந்திரமாக செயல்படக்கூடிய உரிமை படைத்தவர் ஆவார்.\nஇந்தக் கட்டுரையின் கதை :\nமிக முக்கியமான ஒரு சூப்பர் ஸ்டார் யை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த போவதாக கடந்த சில வாரங்களாகவே WWE மிகைப்படுத்திக் கூறிவருகிறது. ஆனால் அப்படி அறிமுகமாகும் அவர் WWE க்கு எந்த வகையான ப்ராண்ட்-ஆக இருப்பார் என்று தெரியவில்லை.\nஆம், கூடிய விரைவில் WWE ஒரு சிறந்த போட்டியாளரை அறிமுகப்படுத்த போவதாக, WWE வர்ணனையாளரான மைக்கேல் கோல் மற்றும் மற்றுமொரு மூத்த விமர்சகர் ஆகியோர் சூசகமாக WWE RAW ன் கடந்த சில எபிசோடுகளில் ரசிகர்களுக்கு கூறிவருகின்றனர்.\nஇதற்கு முன் நடந்தது :\nசல்லிவன் என்றழைக்கப்படும் டைலன் மைலி. இவர்தான் WWE-ன் அடுத்த முக்கியமான சூப்பர் ஸ்டார் ஆகக்காத்திருப்பவர். அமெரிக்கன் ப்ரொபஸ்னல் ரெஸ்சலரான இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு, WWE-ன் முன்னனி வீரரான பாபி லாஸ்லியின் மூலம் WWE ஆல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஇவரின் அசுரத்தானமான கைகளுக்காகவும், முன்னாள் வீரரான ஆன்ட்ரூ தி ஜெயன்ட் போன்று இருப்பதாலும் மேலும் இவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பின் மூலம் மிரட்டலாக சண்டையிடுவதனாலயும் NXT ல் முக்கியமான போட்டிகள் என்றாலே இவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். சல்லிவன் 2017 ஆம் ஆண்டு NXT க்குள் வரும் முன், நான்கு வருடங்கள் கடுமையாக உழைத்துள்ளார்.\nசர்வைவர் சீரியஸின் ஒரு சிறிய பகுதியாக இவரின் வருகையை பற்றிய துணுக்கு ஒன்றை வெளியிட்டது WWE. இவரை எந்த வகையில் உபயோகிக்கலாம் என்பதைக் கண்டறிய, இவரின் சண்டையிடும் நுட்பங்களையும், திறமைகளையும் கடந்த சில வருடங்களாக WWE உன்னிப்பாக கவனித்தது\nஅதன் பிறகு அவரைப் போட்டிகளின் மூலமும், காரசாரமான கருத்துக்கள் மூலமாகவும் படிப்படியாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. தற்போது அவரின் உபயம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும் இவரின் ஒப்பந்தம் பற்றியும், RAW வின் வீரராக தேர்வு செய்யப்படுவது பற்றியும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.\nமுன்னமே குறிப்பிட்டது போல மைக்கேல் கோல், சல்லிவனின் வருகையைக் கடந்த RAW ல் உறுதிப்படுத்திய நிலையில், எதிர்கால சாம்பியனான அவரை தங்களது பக்கம் இணைத்துக் கொள்ள இரண்டு மேனேஜர்களும்(RAW மற்றும் SMACKDOWN) விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அடுத்த வாரத்திற்கான RAW மற்றும் SMACKDOWN ப்ரோமோ இரண்டிலுமே இவரைக் WWE காண்பித்துள்ளது. இதனாலேயே இவர் ப்ரீ ஏஜென்ட்டாக இருப்பார் என்ற தகவல் மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவரைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் பச்சத்தில் ஒரு திறமையான வீரரை அறிமுகப்படுத்திய பெருமையும், அதேசமயம் முக்கியமான WWE ரசிகர்களிடமும் நற்பெயர் கிடைக்கும் என்றும் இரண்டு மேனேஜர்களும் நம்புகின்றனர். மேலும் ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், அவர்களின்பால் இவர் எ���்த இடம் செல்ல வேண்டும் என்பதையும் விட்டுவிடலாம் என WWE எதிர்பார்க்கிறது .\n6’3” உயர சல்லிவன் , ஜான் ஸீனா வுடன் சேர்த்து WWE ன் இரண்டாவது ப்ரீ ஏஜென்ட்டாக இருப்பார்.\nWWE மல்யுத்த வீரர்கள் தங்களது ஸ்கிரிப்டை மறந்த தருணங்கள்\n2018 ல் நடைபெற்ற WWE-வை சார்ந்த 8 ஜோடிகளின் திருமணங்கள் \nSMACKDOWN ஜெனரல் மேனேஜர் பதவியிலிருந்து பைஜ் நீக்கப்பட்டதற்கான ஐந்து காரணங்கள்\nWWE செய்தி: இந்த வாரம் ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது…\nஇந்த வாரம் ராவ் நிகழ்ச்சியில் என்ன நடந்தது…\nவியப்பில் ஆழ்த்தும் ஐந்து விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் WWE-ன் சிறந்த நட்சத்திரங்கள்\nஒற்றையர் பிரிவில் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்த ஐந்து மல்யுத்த வீரர்கள்\n2019-ஆம் ஆண்டில் கலக்கப்போகும் 5 WWE சூப்பர் ஸ்டார்கள்\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nSummerSlam வார இறுதியில் WWE -ல் நிகழ்த்தப்பட்ட தவறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:55:26Z", "digest": "sha1:ZRRSJAQDEGBZ2CWDEU67VFQ4CMY4A5LZ", "length": 11257, "nlines": 135, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 09 டிசம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 09 டிசம்பர் 2016\n1.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.\n2.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் இன்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n3.இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிலாது -நபி பண்டிகை வரும் 12 -ஆம் தேதிக்கு பதிலாக வரும் 13 -ஆம் தேதி கொண்டாடப்படும் என்றும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் நிகழாண்டுக்கான விடுமுறைப் பட்டியலில் மிலாது நபி வரும் 12 -ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n4.தமிழறிஞர் ச.சாம்பசிவனார் (88) மதுரையில் டி.எஸ்.பி. நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.\n1.சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மராத்திய போர்வீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்று அழைக்க மகாராஷ்டிரா அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n2.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்குள் பெண்கள் சுடிதார், சல்வார் கம்மீஸ் அணிந்துவர கேரள உயர்நீதிமன்றம் தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.\n3.உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பிற்கு பிறகு புதிதாக 1,900 கோடி கரன்சி நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.\n4.ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஆகியவற்றில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.\n1.மியான்மர் அரசு தனது அண்டை நாடான மலேசியாவிற்கு ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டுக்குச் சென்று பணியாற்றுவதற்கு மியான்மர் அரசு தடை விதித்துள்ளது.\n2.ஆப்கானிஸ்தானில் அகதிப்பெண்ணான கேப்டன் சபியா பெரோஷி விமானப்படை விமானியாக உள்ளார்.மேலும் இவர் ஆப்கானிஸ்தான் 2 ஆவது பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n1.தாய்லாந்தில் நடைபெற்ற ஆறு நாடுகள் பங்கேற்ற பெண்கள் ஆசிய கோப்பை ‘டுவென்டி – 20’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது நினைவிருக்கலாம். இப்போட்டியில் மிதாலி ராஜ் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது வென்றுள்ளார்.\n2.தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் சென்னையில் வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெற இருந்த கீழ்மட்ட அளவிலான டிவிசன் லீக் கிரிக்கெட் ஆட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n1.இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day).\nஊழல் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஊழல் நாட்டின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளது. ஊழலற்ற சமுதாயத்தை ப��ைக்க ஐ.நா. 2000ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.\n2.பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள் 09 டிசம்பர் 1979.\n3.நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினேர்வா” வெளியிடப்பட்ட நாள் 09 டிசம்பர் 1793.\n4.போலந்தின் முதலாவது அதிபராக ‘கப்ரியேல் நருட்டோவிச்’ தேர்வு செய்யப்பட்ட நாள் 09 டிசம்பர் 1922.\n5.இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட நாள் 09 டிசம்பர் 1946.\n« நடப்பு நிகழ்வுகள் 08 டிசம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 10 டிசம்பர் 2016 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/02/blog-post_608.html", "date_download": "2019-08-22T12:26:24Z", "digest": "sha1:X5IDNLYJV2F7K3PR64S2OC7TSLQB76PZ", "length": 18760, "nlines": 586, "source_domain": "www.kalvinews.com", "title": "கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி", "raw_content": "\nHomeகிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி\nகிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி\nகிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம் இருப்பதால், மாணவர் வருகைப்பதிவை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.\nதமிழக பள்ளிக்கல்வி துறையில் தேர்வுமுறை, பாடத்திட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் மாணவர், ஆசிரியர்கள் வருகைப்பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.\nஇந்த செயலியை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கு தரப்பட்ட பதிவெண் மற்றும் பாஸ்வேர்டு மூலம் வருகைப்பதிவை மேற்கொள்ள வேண்டும்.\nஅதன்படி காலை 9.30 மற்றும் மதியம் 1.30 மணிக்கு மாணவர் வருகை விவரங்கள் செல்போன் செயலி மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.\nஇதேபோல் காலை 10 மணிக்குள் ஆசிரியர் வருகை மற்றும் சத்துணவு விவரப்பட்டியலை தலைமையாசிரியர் அனுப்ப வேண்டும்.\nஇந்த தகவல்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பி��் (எமிஸ்) பதிவாகி வருகின்றன\nஇதற்கிடையே இணைய துண்டிப்பு, மெதுவான செயல்பாடுகளின்போது பதிவுகளை சரியாக அனுப்புவதில் ஆசிரியர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது.\nகுறிப்பிட்ட நேரத்துக்குள் அனுப்பாவிட்டால் விளக்கம் தர வேண்டும் என்பதால், கல்வி போதிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:\nதினமும் மாணவர் வருகைப்பதிவை செய்து முடிப்பதே போராட்டமாக மாறிவருகிறது.\nசெல்போன் செயலி 4ஜி இணையதள வேகத்தில் மட்டுமே சீராக இயங்குகிறது. 3ஜி வேகத்தில் பதிவுகளை முடிக்க கூடுதல் நேரமாகிறது.\nசிக்னல் கிடைக்கும் இடங்களுக்கு சென்று பதிவிட்டால் பள்ளி அமைவிடம் குறித்த விவரம் பதிவாகாது.\nபெரும்பாலான கிராமப்புறங்களில் 3ஜி இணையதள வசதியே இன்னும் முழுமையாக கிடைக்காத சூழல் நிலவுவதால் ஆசிரியர்கள் பெரிதும் அல்லல்பட வேண்டியுள்ளது.\nஇந்நிலையில் கல்வித்துறை செல்போன் செயலி வருகைப் பதிவை தினமும் தீவிரமாக கண்காணிக்கிறது. வருகைப்பதிவு செய்யாத பள்ளிகளை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்கிறது.\nசத்துணவு தகவல்கள் செல்லாவிட்டாலும் ஆசிரியர்களை தொடர்புக் கொண்டு தொந்தரவு செய்கின்றனர்.\nஇதனால் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்பம் என்பது வேலையை குறைக்க வேண்டும்.\nஆனால், இதில் பணிச்சுமையே அதிகரித்துள்ளது. எனவே, இந்த செயலியில் உள்ள குறைகளை மேம்படுத்த வேண்டும்.\nஇணையதள வேகம் இல்லாத பகுதிகளில் குறுஞ்செய்தி மூலம் வருகைப்பதிவுகளை அனுப்பவும், சத்துணவு விவரங்களை சமூகநலத்துறை ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nTNTET - 1.68 லட்சம் தேர்வரில் வெறும் 482 பேர் மட்டும் தேர்ச்சி - தேர்வு முடிவிலிருந்து கற்க வேண்டிய பாடம் என்ன\nஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் சார்ந்த PDF மற்றும் VIDEO க்களை TNTP இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் சார்ந்த காணொளி\nஜூலை 2019 - அகவிலைப் படி 5% உயர வாய்ப்பு\nLEAVE RULES - விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_777.html", "date_download": "2019-08-22T11:14:03Z", "digest": "sha1:Y22G447MDOEIYD3GXISQUWIO7QD4O2JQ", "length": 11560, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "மஹிந்தவே காரணமாம்? - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / மஹிந்தவே காரணமாம்\nமைத்­தி­ரி­பால சிறி­சேன தன்­னைக் கொல்­வ­தற்­கான சதி முயற்­சி­யில் ‘றோ’ ஈடு­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­தார் என்ற வதந்தி பர­வு­வ­தற்கு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கார­ண­மாக இருக்­க­லாம் என்று இந்­தி­யா­வின் எக்­க­ன­மிக் ரைம்ஸ் ஊட­கம், இலங்கை அரச வட்­டா­ரங்­களை மேற்­கோள் காட்­டிச் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.\nஅரச தலை­வர் மைத்­திரி தொடர்­பான வதந்­தி­கள் பர­வு­வ­தற்கு இலங்­கை­யின் முன்­னாள் அரச தலை­வர் மீண்­டும் அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­காக மேற்­கொண்­டுள்ள முயற்­சி­களே கார­ண­மா­க­யி­ருக்­க­லாம் என்று எக்­க­ன­மிக் ரைம்ஸ் குறிப்­பிட்­டுள்­ளது.\nஇந்­தி­யா­வுக்­கும் இலங்­கை­யின் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் இடை­யில் உள்ள நல்­லு­றவை குழப்­பும் முயற்­சி­யா­கவே இது இடம்­பெற்­றி­ருக்­க­லாம் என­வும் எக்­க­ன­மிக்ஸ் ரைம்ஸ் குறிப்­பிட்­டுள்­ளது. இரு அர­சு­க­ளுக்­கும் இடை­யி­லான உறவு எவ்­வ­ளவு தூரம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது என்­பதே மகிந்த ராஜ­பக்­ச­வின் மீள் வரு­கையை சாத்­தி­ய­மாக்­கும் என­வும் எக்­க­ன­மிக்ஸ் ரைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.\nஅடுத்த அரச தலை­வர் தேர்­தல் மூலம் மீண்­டும் அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ள முன்­னாள் அரச தலை­வர் மகிந்த – ‘றோ’ குற்­றச்­சாட்டு குறித்த வதந்­தி­யைப் பரப்­பி­யி­ருக்­க­லாம் என்று இலங்கை அரச வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன என்று எக்­க­ன­மிக்ஸ் ரைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.\nஇலங்கை இந்­தி­யா­வுக்கு இடை­யில் நல்­லு­றவை விரும்­பாத சக்­தி­க­ளி­ட­மி­ருந்தே இந்த வதந்தி உரு­வா­கி­யி­ருக்­க­லாம் என்று ஊடக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன என­வும் எக்­க­ன­மிக்ஸ் ரைம்ஸ் குறிப்­பிட்­டுள��­ளது.\nஇதே­வேளை, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் ‘றோ’ மீது குற்­றம்­சாட்­டி­ய­தாக தாம் வெளி­யிட்ட செய்தி சரி­யா­னது என்று ‘த ஹிண்டு’ ஊட­கம் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/ponkalathuliya.html", "date_download": "2019-08-22T11:17:17Z", "digest": "sha1:VFH4RZ5EADEYE5OEESNBMEZRB3IYTP32", "length": 9181, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "பொங்கலுக்கு வேஷ்டி சட்டையுடன் வெளியிட்ட நடிகை! வைரலாகி வரும் போட்டோ! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / பொங்கலுக்கு வேஷ்டி சட்டையுடன் வெளியிட்ட நடிகை\nபொங்கலுக்கு வேஷ்டி சட்டையுடன் வெளியிட்ட நடிகை\nமுகிலினி January 16, 2019 சினிமா\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர்.\nஇந்நிலையில் காதல் கண் கட்டுதே, ஏமாலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பிரபலமான நடிகை அதுல்யா ரவி வேஷ்டி சட்டையுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார். கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் எனவும் நம் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை அழியாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nபொங்கல் வாழ்த்து சொன்ன அதுல்யாவிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை சொன்ன வண்ணம் உள்ளனர்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித ���ரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/news/page/81/", "date_download": "2019-08-22T12:36:31Z", "digest": "sha1:PIYY7Q4T4ASRPYQSLWSXPIQAWUX4CVK2", "length": 4263, "nlines": 59, "source_domain": "www.tamilminutes.com", "title": "செய்திகள் | Page 81 of 84 | Latest News | Seithigal | Tamil Minutes", "raw_content": "\nHome செய்திகள் Page 81\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்.\nநாட்டின் முதல் பெண் போர் விமானிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nமீண்டும் செயல்படுகிறது ஏர்செல்: வாடிக்கையாளர்கள் நிம்மதி\nமற்றவர்கள் சத்தம் போட்டல் போடட்டும். ரஜினி குறிப்பிட்டது யாரை\nதினகரன் அணியில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ\nரஜினிக்கு எதிர்ப்பு, கமலுக்கு ஆதரவு: பாரதிராஜா\nஅனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்னர் செல்வதாக கூறும் கமல்\nகமல்ஹாசன் கட்சி எதுவரை தாக்குப்பிடிக்கும் தெரியுமா\nரகசியமாக ரஜினியை சந்தித்தது ஏன்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinkoneweek.com/ta/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-08-22T11:35:34Z", "digest": "sha1:LKL6VI2VDD5M6W6SVWBZ7DYD7X2ON4DM", "length": 9439, "nlines": 84, "source_domain": "www.thinkoneweek.com", "title": "ஞானஸ்தானம் - ஒரு வாரத்தை நினைத்துக்கொள்", "raw_content": "\nநாள் 1 – பூமியில் வாழ்வின் தோற்றம்\nநாள் 2 – வாழ்க்கையில் இன்னும் அதிகமாக உள்ளதா\nநாள் 3 – வடிவமைப்பு மூலம் வாழ்க்கை\nநாள் 4 – வாழ்க்கை அர்த்தம்\nநாள் 5 – ஒரு திட்டம்\nநாள் 6 – தீர்வு\nநாள் 7 – உங்கள் தேர்வு\nபயனுள்ள இணைப்புகள் மற்றும் தகவல்\nஒரு வாரத்தை நினைத்துக்கொள் உங்கள் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்களாக இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டும்படி “வெளி��்புற அடையாளமாக” ஞானஸ்நானம் உள்ளது.\nமுழுக்கு ஞானஸ்தானம் செயல்முறை என்பது எளிய முறை. நீங்கள் நின்று, அமர்ந்து அல்லது முழங்காலில் சிறிது தண்ணீரில். இன்னொருவர் உங்களை தண்ணீருக்குள் முக்கி உங்களை மேலே எழுப்பி கொண்டுவருவார். நீங்கள் பிதா சுதன் மற்றும் பரிசுத்த ஆவியால் நியனஸ்தானம் கொடுக்கப்படுவீர்கள் (read more: மத்தேயு 28: 18-19)\nமிகவும் எளிமையாக, ஞானஸ்நானம் ஒரு விசுவாசி வாழ்க்கையில் உள்ளார்ந்த மாற்றம் ஒரு வெளிப்படையான சாட்சியாக உள்ளது. உங்கள் பாவங்கள், உங்கள் தவறுகள் “கழுவி”. கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை இது குறிக்கிறது.\nகிறிஸ்தவ நானஸ்தானம் கடவுள் மீதுள்ள கீழ்ப்படித்தலை காட்டுகிறது . முழுக்கு நானஸ்தானம் என்பது நம்முடைய இரட்சிப்புக்கு நெருங்குண தொடர்புடையது\nஇணைப்புகளுக்கும் மேலும் தகவலுக்கும் திரும்பவும்\nபைபிள் ஒரு புத்தகம் அல்ல. உண்மையில், இது ஒரு புத்தகம் அல்ல, ஆனால் 66 நூல்களின்நூலகம். இது வரலாறு புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு, கவிதை, தீர்க்கதரிசனம்,கடிதங்கள், முதலியவை....\nபிரார்த்தனை கடவுள் (மற்றும் உடன்) பேசி. எல்லாவற்றையும் கடவுள் உங்களிடம் நேரடியாக பதில் சொல்ல மாட்டார், உங்கள் ஜெபத்திற்காக அவருடைய கவனத்தை அனுபவிப்பார். கடவுளுக்கு உங்கள் ஜெபத்தில்...\nகடவுள் உண்மையில் 3 நபர்களைக் கொண்டவர் என்று பைபிள் நமக்குக்கற்பிக்கிறது. இது டிரினிட்டி என்று அழைக்கப்படுகிறது. மக்களைப்பொறுத்தவரை 3 நபர்களைக் கொண்டிருப்பது ஒருவரைப் புரிந்துகொள்வதுகடினம். இதே போன்ற...\nகடவுளின் அன்பு அதிகாரம் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி...\nநீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்களாக இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டும்படி \"வெளிப்புற அடையாளமாக\" ஞானஸ்நானம் உள்ளது. முழுக்கு ஞானஸ்தானம் செயல்முறை என்பது எளிய முறை. நீங்கள் நின்று, அமர்ந்து அல்லது...\nநீங்கள் வாசித்தபடியே, கடவுள் தம் ஒரே மகனை பூமிக்கு அனுப்பி, மனிதனாக வாழ்வதற்குத்தீர்மானித்தார். இயேசு கிறிஸ்து (அதாவது கிங் அல்லது மேசியா என்று அழைக்கப்படுகிறார்)இஸ்ரவேலில் 2000 ஆண்டுகளுக்கு...\nஇயேசு ஏன் \"தேவ குமாரன்\" என்று அழைக்கப்படுகிறார் இயேசு தாமே தேவனுடைய குமாரன் என்று சொன்னார்:\"அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு...\nநீங்கள் ஒரு கிறிஸ்தவராகிவிட்டால், ஒரு உள்ளூர் தேவாலயத்திற்கு வருகை தருவது அறிவுறுத்தப்படுகிறது. எந்த தேவாலயமும் இல்லை என்றால், நீங்கள் மற்ற கிறிஸ்தவர்களை கண்டுபிடித்து ஒரு தேவாலயத்தை ஆரம்பிக்க...\n© 2019 ஒரு வாரத்தை நினைத்துக்கொள்\nசிறந்த அனுபவத்திற்காக குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக நினைப்போம்.OK", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-22T11:45:16Z", "digest": "sha1:FFK5GVHHS6EDWE65257DPM2FET4TAW4S", "length": 6043, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> முக்கியமானது | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nஉரை : வேலூர் C.V.இம்ரான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 14-11-2017\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nஉரை : இ.முஹம்மது : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 30-10-2017\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஉரை : திருவாரூர்அப்துர் ரஹ்மான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 24-10-2017\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nஉரை : அப்துர்ரஹீம் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 19-10-2017\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nஉரை : இ.ஃபாரூக் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 20-10-2017\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nஉரை : வேலூர் C.V.இம்ரான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 21-10-2017\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nஉரை : இ.முஹம்மது : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 16-10-2017\n���ரை : இ.ஃபாரூக் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 14-10-2017\nஉரை : அப்துர்ரஹீம் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 12-10-2017\nஉரை : அப்துந் நாசிர் : இடம் :கடையநல்லூர் – நெல்லை மேற்கு : நாள் :14-07-2017\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/hero-movie-release-date-news/", "date_download": "2019-08-22T11:38:48Z", "digest": "sha1:UOBZK37KJDF5VMX2N4TDFGKCQUXQ3AW2", "length": 16005, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது..!", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது..\nஎந்த ஒரு போஸ்டர் அல்லது காட்சி விளம்பரங்களைகூட வெளியிடாமலேயே ஒரு படம் தன் மீதான வெளிச்சத்தை அப்படியே தக்க வைப்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும்.\nஆனால், 2019-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம், ரசிகர்கள் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தை K.J.R. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.\nஇந்த ‘ஹீரோ’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத் தொகுப்பை கையாள்கிறார்.\n‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கவிருக்கிறார்.\nஇந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே.ராஜேஷ் இது பற்றிக் கூறும்போது, “போஸ்டர்களும், காட்சி விளம்பரங்களும் ஒரு திரைப்படத்தை அதிக அளவில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பது உண்மைதான்.\nஆனால் ‘ஹீரோ’ படத்தைப் பொருத்தவரை, ஆரம்ப கட்டத்திலிருந்தே படக் குழுவே படத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறது.\n‘ஹீரோ’வின் ஹீரோவான சிவகார்த்திகேயன் ஒரு பெரிய பிராண்ட். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அவரது திரைப்படங்களை தவறாமல் பார்க்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை தக்க வைத்து கொண்டிருக்கிறார்.\n‘ஹீரோ’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். ஏனெனில் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளுடன் இந்த படத்தில் இணைந்திருக்கிறேன். ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற பெரிய நடிகர்களை கொண்டிருப்பது ஒரு பெரிய வரம்.\nஒரு திரைப்படத்தை ஆடம்பரமாக தயாரிக்க முடியும். ஆனால் அத்தகைய நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவைப் பெறுவதுதான் மிகப் பெரிய விஷயம். நடிகர்கள் ஒரு கண்கவர் அம்சமாக தெரிந்தாலும், தொழில் நுட்பக் குழுவினர் இந்த படத்தின் மற்றொரு தூணாகும்.\n‘இரும்புத் திரை’யில் பி.எஸ்.மித்ரனின் இணையற்ற கதை சொல்லல் மற்றும் திரைப்படத் தயாரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மித்ரனிடம் கதை கேட்கும் முன்பு, அவர் ‘இரும்புத் திரை’ போன்ற ஒரு கதையுடன்தான் வரக் கூடும் என்று நான் கருதினேன்.\nஆனால் அவரோ ஆச்சரியமாக ‘ஹீரோ’ என்ற முற்றிலும் மாறுபட்ட மற்றும் புதுமையான கதையைச் சொன்னார். அவர் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் பிரமிக்க வைத்தது. அந்தக் கதாபாத்திரங்களில் மிகச் சிறந்த நடிகர்கள் நடிப்பது எனக்கு படத்தை இப்போதே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.\nநாயகியான கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார். மேலும் இந்த ‘ஹீரோ’ படம் மூலமாக அவர் தனக்கான ஒரு இடத்தை தமிழ்ச் சினிமாவில் பிடிக்கவும் பெரிய வாய்ப்பு உள்ளது..” என்றார்.\nஇந்த ‘ஹீரோ’ திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “மிகச் சிறந்த நடிகர்கள் பட்டாளத்தையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை, நாங்கள் நினைத்ததுபோல் உருவாக்க சரியான கால அவகாசம் தேவை.\nஇந்த அம்சத்தில் சிறந்ததை கொண்டு வருவதில் ஒரு குழுவாக நாங்கள் எங்கள் முயற்சிகளை எடுத்து உழைத்து வருகிறோம். தனிப்பட்ட முறையில், ‘சரியான நேரத்தில் சரியான விஷயம் நடக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை நான் கடுமையாக நம்புகிறேன்.\nஎனவே, எங்களுடைய ‘ஹீரோ’ திரைப்படம் நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை காலத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும்…” என்றார்.\nactor sivakarthikeyana actress kalyani priyadarshan director p.s.mithran hero movie k.j.r.studios producer k.j.rajesh slider இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தயாரிப்பாளர் கே.ஜே.ராஜ���ஷ் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோ திரைப்படம்\nPrevious Postகதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும் ‘படைப்பாளன்’ Next Postதனுஷின் 'பட்டாஸ்' திரைப்படம் நிச்சயம் வெடிக்குமாம்..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்க��்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/129767-25-years-of-years-of-uzhaippali-movie-special-article", "date_download": "2019-08-22T11:53:16Z", "digest": "sha1:MNKMSSNOBTVCH5UUOEWAJJHOPI3I6CB3", "length": 10962, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "’ ‘உழைப்பாளி’ ஷூட்டிங்கில் ரஜினிக்கு உதவியாளர், மேக்கப்மேன்னு யாரும் கிடையாது..!’’ - வெங்கட்ரமண ரெட்டி #25YearsOfUzhaippali | 25 Years Of years of Uzhaippali movie special article", "raw_content": "\n’ ‘உழைப்பாளி’ ஷூட்டிங்கில் ரஜினிக்கு உதவியாளர், மேக்கப்மேன்னு யாரும் கிடையாது..\n’ ‘உழைப்பாளி’ ஷூட்டிங்கில் ரஜினிக்கு உதவியாளர், மேக்கப்மேன்னு யாரும் கிடையாது..\nஎம்.ஜி.ஆர் நடித்த `எங்க வீட்டு பிள்ளை', 'நம்நாடு' போன்ற படங்களைத் தயாரித்த பாரம்பர்யமிக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடித்த `உழைப்பாளி' படத்தை தயாரித்தது. பழம்பெரும் தயாரிப்பாளர் நாகி ரெட்டியாரும் அவரின் வாரிசு வெங்கட்ரமண ரெட்டியும் சேர்ந்து தயாரித்தனர்.\nபி.வாசு இயக்கத்தில் உருவான 'உழைப்பாளி' திரைப்படத்தில் ரஜினியுடன் ரோஜா, சுஜாதா, ராதாரவி, கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் 25 வது ஆண்டை நினைவுபடுத்தியும் பெருமைபடுத்தும் விதமாகவும் அவரைச் சந்தித்து ஷீல்டு ஒன்றை அவருக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகரான ஶ்ரீதரும் தமிழ் சினிமா பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பெரு.துளசி பழனிவேல்.\nஅப்போது 'உழைப்பாளி' படத்தின் நினைவுகளையும் ரஜினி குறித்தும் 'வீரம்', 'பைரவா' தயாரித்த வெங்கட்ரமண ரெட்டி பேசினார். ''1992-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் படைப்பாளிக்கும் ஃபெப்சிக்கும் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்துகொண்டு இருந்தது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி அன்று 'உழைப்பாளி' படத்தின் பூஜை போடப்பட்டது. எங்கள் ஸ்டூடியோவில் சிவப்புக் கம்பளம் விரித்து ரஜினி சாருக்கு ராஜமரியாதை கொடுத்து வரவேற்றோம். பூஜைக்கு வந்திருந்த ரஜினியின் கைகளில் அப்பா நாகி ரெட்டியார் தங்கக் காசுகளைக் கை நிறைய அள்ளிக்கொடுத்து மகிழ்ந்தார். எங்கள் புதுப்பட பூஜையில் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருந்தாலும், ரஜினி மட்டும் பயங்கர டென்ஷனோடு இருந்தார். 'சார், எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் ரிலாக்ஸா நடியுங்கள்' என்று எடுத்துச் சொல்லியும் அவரது டென்ஷன் குறைந்தபாடில்லை. ஃபெப்சி ஸ்டிரைக் என்பதால் ரஜினி சாருக்கு உதவியாளர், மேக்கப்மேன் என்று எதுவுமே கிடையாது. 'உழைப்பாளி' படத்தின் பல காட்சிகள் நடுரோட்டில் படமாக்கப்பட்டது. அப்போதெல்லாம் ரஜினி சாரே அவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டார். அதுபோல மைசூரில் படப்பிடிப்பு நடந்தபோது கட்டாந்தரையில் துணிவிரித்து படுத்துக் கிடந்தார்.\nரஜினியை ஸ்பெஷல் கேர் எடுத்து கவனிக்க முடியவில்லையே என்று அப்பா நாகிரெட்டியாருக்கு ரொம்ப வருத்தம். நாங்கள் ஆறு மாதம் 'உழைப்பாளி' படத்தில் பணியாற்றியபோது அவர் செய்த ஒவ்வொரு செயலும் அவர் மீதுள்ள மரியாதையை அதிகமாக்கிக்கொண்டே போனது. 'உழைப்பாளி' படத்தின் படப்பிடிப்பை கஷ்டப்பட்டு நடத்தி ஒருவழியாகப் படத்தை ரிலீஸ் செய்தோம். அதன் பின்னர் ரஜினி எங்களை சந்தித்தபோது, ' உங்க பேனர்ல இன்னொரு படம் சேர்ந்து பண்ணுவோம்' என்று சொன்னது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. முதன்முதலாக 'உழைப்பாளி' படத்துக்காகத்தான் இசைஞானி இளையராஜா லைவ்வாக இசையமைத்துக் கொடுத்தார்; அதுவும் மறக்க முடியாத ஒன்று. 'உழைப்பாளி' 1993-ம் வருஷம் ஜூன் மாதம் 24-ம் தேதி ரிலீஸானது. இப்போது வெள்ளிவிழா ஆண்டை தொட்டு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 25 ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் என்னைத் தேடிவந்து நீங்கள் நினைவூட்டி பெருமைபடுத்தும்போது ரஜினி சார் பெற்றிருக்கும் ரசிகர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது'' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் விஜயா புரொடக்‌ஷன்ஸ் வெங்கட்ரமண ரெட்டி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=3361", "date_download": "2019-08-22T12:39:21Z", "digest": "sha1:ORZ3FM5GQUMTBPI2624Y3KMY7O7APFHI", "length": 5523, "nlines": 89, "source_domain": "dinaanjal.in", "title": "தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் mvn பாக்ஸிங் அகாடமி7வது சுதந்திரதின கோப்பை : - Dina Anjal News", "raw_content": "\nதமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் mvn பாக்ஸிங் அகாடமி7வது சுதந்திரதின கோப்பை :\nதமிழ்நாடு மாநில குத்துச்���ண்டை சங்கம் மற்றும் mvn பாக்ஸிங் அகாடமி7வது சுதந்திரதின கோப்பை :\nதமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் mvn பாக்ஸிங் அக்காடமி நடத்திய 7வது சுதந்திரதின கோப்பைக்கான மாநில சீனியர்,யூத் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி MVN பாக்ஸிங் அகாடமி ஹால்,\nஇளையா தெரு, தண்டையார்பேட்டை யில் 09.08.2019 – 11.08.2019 நடைபெற்றது.\nவயது வரம்பு : சீனியர்.\n1979 ஆண்டுமுதல் 2000 ஆண்டு வரை.\n2001 ஆண்டு மற்றும் 2002 ஆண்டு.\nஇப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் போட்டியாளர்கள் கலந்து கொண்டு 3 வெள்ளி பதக்கம் 2 வெண்கல பதக்கத்தை பெற்றார்கள்.\nரெமோ – வெள்ளி பதக்கம்\nசாரதி – வெள்ளி பதக்கம்\nசந்தோஷ் – வெள்ளி பதக்கம்\nஅவர்களுடன் பயிற்சியாளர் செந்தில்குமார் உள்ளார் மேலும் செந்தில்குமார் அவர்கள் தலை சிறந்த நடுவராக தேர்வு செய்யபட்டு பட்டமும் கேடயம் வழங்கப்பட்டது.\nPrevious முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க : ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தல்\nNext சிறுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா – திண்டுக்கல் சீனிவாசன்\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nமேலும் புதிய செய்திகள் :\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nஅணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை பயனற்றது- அதிபர் ஹசன் ரவுகானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/wp/index.php/category/health/", "date_download": "2019-08-22T12:33:16Z", "digest": "sha1:H6UAAPSW5UNQLOFNGDJZAXZLYJQZL6T4", "length": 8348, "nlines": 159, "source_domain": "hosuronline.com", "title": "நலம் Archives - Business Directory, Astrology Shop, Classifieds - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதரவுக் கொள்கை Privacy Policy\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 22, 2019\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜூலை 2, 2018\nநலம் அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17, 2017\nநலம் அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூலை 25, 2017\nநலம் அ ச���சை பிரகாசம் - புதன்கிழமை, ஜூலை 5, 2017\nநலம் அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜூன் 2, 2017\nநலம் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மே 29, 2017\nநலம் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மே 15, 2017\nநலம் அ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஏப்ரல் 6, 2017\nநலம் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மார்ச் 13, 2017\nநலம் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மார்ச் 6, 2017\nநலம் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ru-clip.com/rev/news+channel+tamil+polimer/", "date_download": "2019-08-22T11:11:06Z", "digest": "sha1:5RK4LXV6TSH3L2E7RZWUJDQ2WSH5I5F3", "length": 21514, "nlines": 288, "source_domain": "ru-clip.com", "title": "News Channel Tamil Polimer", "raw_content": "\nப.சிதம்பரத்தின் கைதுக்கு காரணமாக இருந்த இந்திராணியின் வாக்குமூலம்\nப.சிதம்பரத்தின் கைதுக்கு காரணமாக இருந்த இந்திராணியின் வாக்குமூலம் #INXmedia #PChidambaram #Delhi Watch Polimer News on RU-clip whic..\nஅத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க முடிவு | #AthiVaradar | #Kanchipuram\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nவழிப்பறி காதல் ஜோடி போதைக்காக பாதை மாறிய மாணவி..\nசெல்போன் பறித்து சிக்கிய காதல் ஜோடி வழிப்பறியிலும் இணை பிரியாத ஜோடி திருடர்கள் போதைக்காக..\nநடிகை நயன்தாரா குடும்பத்தினருடன் அத்திவரதர் தரிசனம் | #AthiVaradarDarshan | #Nayanthara\nரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் - குழந்தைகளுடன் தப்பிய பெண் | #Korukkupet | #Chennai\nநிலவுக்கு \"ஹாய்\" சொன்னது சந்திரயான் 2..\nமின்சார கார் உற்பத்தியில் வேகம் காட்டும் நிறுவனங்கள் | #ElectricCar\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம் - 8 பேர் உயிரிழப்பு\nசந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றம் | #Chandrayaan2 | #ISRO\nஅத்திவரதருக்கு 48 வகையான படையல் இட்டு சிறப்பு பூஜை\nசென்னையில் குடிபோதையில் லாரியை இயக்கிய ஓட்டுநருக்கு 2 நாள் சிறை | #Chennai\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு ரூ.1093 கோடி ஒதுக்கீடு\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு ரூ.1093 கோடி ஒதுக்கீடு Watch Polimer News on RU-clip which streams news related to c..\nராமநாதபுரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது\nசேர்வராயன் மலை பகுதியில் தொடர் மழையால் நீர்வரத்து\nகொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது | #KolliHills | #Namakkal\nரயிலில் திடீர் மாரடைப்பால் தொழிலாளி உயிரிழப்பு | #Telangana\nஅக்காள், தங்கை என 3 பேரை ஏமாற்றி மணந்த காமுகன்..\nஅக்காள���, தங்கையை மணந்த நபர் 3வதாக 16 வயது சிறுமியை மணந்த சம்பவம் முதல் மனைவியின் சித்தி மகளான 16..\nசுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட ரவுடி\nசுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட ரவுடி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசார..\nசேலத்தில் படுக்கை அறையில் சிக்கி கொண்ட 3வயது குழந்தை மீட்பு\nதமிழ் பாடல் பாடியதால் இசைக்கருவிகள் உடைப்பு..\nதமிழ் பாடல் பாடியதால் இசைக்கருவிகள் உடைப்பு..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பலி..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பலி..\nகுளச்சல் அருகே கடல்சீற்றம் ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது | #KanyakumariRain\nகுளச்சல் அருகே கடல்சீற்றம் ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது | #Kanyakumari Watch Polimer News on RU-clip which strea..\nஎஜமானியின் சடலத்துடன் நாய் பாசப்போராட்டம் நன்றிக்கு இது தான் முகவரி | #Tirupattur\nவேலூர்: திருப்பத்தூர் அருகே எஜமானியின் சடலத்துடன் நாய் பாசப்போராட்டம். #doglovers கடனுக்கு பயந்து..\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு | #RainReport | #TNRain\nஉத்தரப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் ராகிங் கொடுமை\nஉத்தரப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் ராகிங் கொடுமை Watch Polimer News on RU-clip which streams news related to ..\nகொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் சாகச குளியலில் ஈடுபட்ட இளைஞர்கள் | #Vallioor\nகொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் சாகச குளியலில் ஈடுபட்ட இளைஞர்கள் | #Vallioor Watch Polimer News on RU-clip which streams news related ..\nடெல்லியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டில் CBI\nமேட்டூர் அணையின் பிரத்யேக காட்சிகள்...\nமேட்டூர் அணையின் பிரத்யேக காட்சிகள்...\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை தடுக்கத் திட்டம்\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை தடுக்கத் திட்டம் Watch Polimer News on RU-clip which streams news rela..\nசுற்றுலாத் தலத்தில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் உயிரிழப்பு\nதிண்டுக்கல்லில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை\nவடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Watch Polimer News on RU-clip which streams news related to cur..\nகாதலியை ஏமாற்ற வைகை அணையில் குதித்த காதலன்..\nகாதலியை ஏமாற்ற வைகை அணையில் குதித்த காதலன்..\nதெலுங்கானாவில் 3 பேர் பலியான கார் விபத்து CCTV காட்சி | #CarAccident | #Telangana\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-08-22T11:31:00Z", "digest": "sha1:L2UBXW6P436ZJFKJNQYUH5JIPPOPICTJ", "length": 7584, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்கிழமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்கிழமை என்பது கிறித்தவத்தில் ஒரு விழாவுக்குப்பின் வரும் எட்டாம் நாளையோ அல்லது சில பெருவிழாக்களுக்குப்பின் வரும் எட்டு நாட்களையும் கூட்டாகவோ குறிக்க பயன்படுத்தப்படும் பதமாகும்.[1]\nகத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறையில்[தொகு]\nதிருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 23 மார்ச் 1955இல் வெளியிட்ட ஆணையின் படி கிறித்துமசு, உயிர்ப்பு ஞாயிறு மற்றும் பெந்தக்கோஸ்து ஆகிய விழாக்களுக்கு மட்டுமே எண்கிழமை கொண்டாடுவது நடைமுறையாக்கப்பட்டது. மேலும் 1969 நிகழ்ந்த மாற்றத்தில் பெந்தக்கோஸ்து விழா இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.[2]\nஉயிர்ப்பு விழாவின் எண்கிழமை ஆண்டவரின் பெருவிழாக்கள் (Solemnities of the Lord) என கொண்டாடப்படுகின்றன.[3] 30 ஏப்ரல் 2000, முதல் இவ்வெண்கிழமையின் இறுதிநாள் இறை இரக்கத்தின் ஞியாயிறாக கொண்டாடப்படுகின்றது.\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமை பின்வருமாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது:\nகிறித்துமசு ஞாயிற்று கிழமையில் வருமாயின் திருக்குடும்ப விழா 30 டிசம்பரிலும் மற்ற ஆண்டுகளில் கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் வரும் ஞாயிறிலும் கொண்டாடப்படும்.\n26 டிசம்பர்: புனிதர் ஸ்தேவான் விழா\n27 டிசம்பர்: திருத்தூதர் யோவான் விழா\n28 டிசம்பர்: மாசில்லா குழந்தைகள் விழா\n29-31 டிசம்பர்: கிறிஸ்து பிறப்பின் எண்கிழமைகள்\n1 ஜனவரி, இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா - விழா[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/htc-quattro-tablet-rich-with-performance.html", "date_download": "2019-08-22T11:08:45Z", "digest": "sha1:FFGOOMKBBUXCB7GCKUX2TVPWNJMAAQGM", "length": 18143, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "HTC Quattro tablet, rich with performance | கிராபிக்சில் கலக்கப் போகும் எச்டிசி டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n29 min ago இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\n1 hr ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n3 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nNews கூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nMovies சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிராபிக்சில் கலக்கப் போகும் எச்டிசி டேப்லெட்\nஎச்டிசியின் புதிய டேப்லெட்டைப் பற்றிய பரபரப்பான செய்திகள் பரவலாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்த புதிய எச்டிசி டேப்லெட் மீண்டும் என்விஐடிஐஏ கிராபிக்ஸ் பிராசஸருடன் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த புதிய குவாட்ரோ டேப்லெட் வரும் ஆண்டு பிப்ரவரி நடக்கும் உலக மொபைல் காங்கிரசில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக எச்டிசியும், என்விஐடிஐஏவும் இணைந்து பல நல்ல சாதனங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் என்விடியா சிப்செட்டுடன் வரும் எச்டிசி டேப்லெட் மிகத் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஎச்டிசி குவாட்ரோ டேப்லெட் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். இதன் பிக்சல் ரிசலூசன் 1280 x 768 ஆகும். அதனால் இது உயர் டெபினிசன் கொண்ட வீடியோக்களையும், வீடியோ கேம்களையும், கிராபிக்ஸ்களையும் சப்போர்ட் செய்யும்.\nஇ���்த டேப்லட் 2 கேமராக்களைக் கொண்டிருக்கிறது. இதன் ரியர் கேமரா 2 மெகா பிக்சலைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் இது ஹைடெபினிஷன் வீடியோவையும் சப்போர்ட் செய்யும்.\nஇதன் முகப்பு கேமரா 1.3 மெகா பிக்சலைக் கொண்டிருக்கும். இதன் மூலம் வீடியோ கால் செய்வது மிக எளிதாக இருக்கும். இந்த முகப்பு கேமரா 720பி ரிசலூசன் கொண்ட வீடியோவை ரிக்கார்ட் செய்யும் திறன் கொண்டது.\nஎச்டிசி குவாட்ரோ டேப்லெட் என்விஐடிஏ கிராபிக்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கும். இது எபி30 டேக்ரா 3 ப்ராசஸரில் இயங்கும். இதில் அதிவேகத்துக்காக 1ஜிபி ரேம் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மெமரி சேமிப்பு திறன் 16ஜிபி ஆகும். இதில் மெமரி கார்டை இணைத்து மெமரியை அதிகரிக்கவும் முடியும். மைக்ரோஎஸ்டி கார்டையும் இணைக்க முடியும்.\nஇணைப்பு வசதிகளைப் பார்க்கும் போது எச்டிசி குவாட்ரோ டேப்லெட் ப்ளூடூத் 4.0 வெர்சனைக் கொண்டுள்ளது. அதுபோல் 5 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை இணைப்பையும் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் தகவல் பரிமாற்றத்தை மிக விரைவாகச் செய்ய முடியும்.\nஅடுத்ததாக இந்த டேப்லெட் பீட்ஸ் ஆடியோவை வழங்குகிறது. அதனால் இதில் தரமான இசையையும் கேட்க முடியும். ஸ்டீரியோ அவுட்புட் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்களும் இதில் உள்ளன. இதில் உள்ள முக்கிய அம்சம் டூவல் மைக்ரோ போன்களாகும். இவை வீடியோ கான்பரன்ஸ் செய்யும் போது பேச்சு மிகத் தெளிவாக இருக்க உதவும்.\nமேலும் இந்த குவாட்ரோ டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும். டிஜிட்டல் பென் இன்புட்டும் கொண்டு வருகிறது. மேலும் இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்���ுக்களை உருவாக்கியவர் மரணம்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/easily-resist-the-kohli-batting-to-use-our-3-best-bowlers", "date_download": "2019-08-22T11:52:41Z", "digest": "sha1:VADIBDMG7JDABCZ5EJ7SQWDXE2V6Q5MQ", "length": 11107, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோலியை எங்கள் அணியின் மும்மூர்த்திகளை வைத்து எளிதாக கட்டுபடுத்துவோம் - டிராவிஸ் ஹெட்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலிக்கு மிகுந்த நெருக்கடியை எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் அளிப்பார்கள் என ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார் . ஆஸ்திரேலியா அணியின் மும்மூர்த்திகளான ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய வீரர்களால் விராட் கோலியை எளிதாக வீழ்த்துவோம் என்று கருத்து தெரிவித்து உள்ளார் .\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் , 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மழை காரணமாக டி20 போட்டிகள் 1-1 என டிரா ஆனது . 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது . இந்நிலையில் சென்ற முறை இந்தியா ஆஸ்திரேலிய தொடரை 0-2 என இழந்தது எனினும் விராட் கோலி தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் அவர் 692 ரன்கள் குவித்தார் . இதில் சராசரி 86.50 என்பது குறிப்பிடத்தக்கது .\nகிரிக்கெட் உலகில் விராட் கோலி ஒரு தலைசிறந்த வீரராக உள்ளார். எப்பொழுதும் ஏதாவது ஒரு தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் முன்ன��ள் வீரர்கள் மற்றும் எதிரணி வீரர்கள் , தங்களின் பலவீனத்தை எதிரணி வீரர்களுக்கு தெரியப்படுத்தம் வகையில் எதிரணியில் உள்ள சிறந்த வீரரை வம்புக்கு இழுக்கும் வகையில் ஏதேனும் ஒரு கருத்தை தெரிவிப்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது .\nஇந்நிலையில் விராட் கோலியை எங்களுடைய மும்மூர்த்திகள் கொண்ட படை கட்டுப்படுத்தும் என ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் அதிரடியாக தெரிவித்துள்ளார். இது குறித்து டிராவிஸ் பேசுகையில் எங்களுடைய அணி பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர் விராட் கோலியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது .\nமேலும் \" பந்து வீச்சாளர் ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் , பேட் கம்மின்ஸ் ஆகிய மூவரும் இந்திய தொடருக்காக எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதுவே கோலிக்கு போதுமான\tநெருக்கடியை கொடுக்க முடியும் . இந்த உலகத்தில் எல்லோருமே மனிதர்கள்தானே மேலும் விராட் சிறந்த வீரர் என்பது எங்களுக்கும் தெரியும்\".\n\"நான் அவரை பெங்களூருவில் தான் முதன்முதலாக பார்த்தேன். அவர் மிக சிறப்பான வீரர். ஆனால் கோலியை வீழ்த்தக்கூடிய வகையில் எங்கள் அணியில் நாங்கள் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம் .எங்கள் அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களின் குழுக்களில் ஒன்றாவர். உள்ளுர் தொடர்களில் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைத்து சிறப்பாக தயார் செய்து வைத்துள்ளோம். அத்துடன் எங்கள் அணியின் சிறந்த டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் \" நாதன் லியோன் \" அணிக்கு மிகுந்த பக்க பலமாக இருப்பார். மேலும் இந்த போட்டி மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது . அத்துடன் நாங்கள் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எங்கள் அணியினருக்கு உள்ளது’’ என்றும் கூறியுள்ளார் .\nஎழுத்து : ஆம்னி ஸ்போர்ட்ஸ்\n2019 உலகக் கோப்பை தொடரை மையாமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட 5 நிறுவன விளம்பரங்கள்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரியை கொண்ட 5 நிகழ்கால பேட்ஸ்மேன்கள்\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்\nஐசிசி உலகக் கோப்பை 2019: இந்திய அணியின் நம்பர்-4 இடத்திற்கு தோனி ஒரு சிறந்த வீரர் - கிருஷ்ணாமாசாரி ஶ்ரீகாந்த்\nஏன் குறுகிய கால போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் ரோஹித் ஷர்மா\nஉலகக் கோப்பை 2019: ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா அணி அப்போட்டியிலிருந்து எடுத்து கொள்ளவேண்டிய 3 நன்மைகள்.\n21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் யார்\nவிராட் கோலியை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிய 3 திறன்கள்\nஅடுத்த ஐபிஎல் ஏலத்தில் விலை போகாமல் இருக்க வாய்ப்புள்ள இந்திய அணியின் 3 முன்னணி வீரர்கள்.\nஆப்கானிஸ்தான் அணி நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது : குல்புதின் நைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/girl-accused-of-trying-to-kill-classmate-as-tribute-to-slender-man-pleads-insanity-116082400055_1.html", "date_download": "2019-08-22T13:06:08Z", "digest": "sha1:XQCNC6YGVEBAVOO6XRNOYXEOB4J23ZPV", "length": 20377, "nlines": 184, "source_domain": "tamil.webdunia.com", "title": "மர்ம மனிதரை மகிழ்விக்க தோழியை கத்தியால் குத்திய சிறுமிகளின் நீதிமன்றப் போராட்டம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமர்ம மனிதரை மகிழ்விக்க தோழியை கத்தியால் குத்திய சிறுமிகளின் நீதிமன்றப் போராட்டம்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tபுதன், 24 ஆகஸ்ட் 2016 (18:02 IST)\nகுற்றம் செய்வதற்கு முன்னர், தன்னுடைய பிறந்த நாளில் இரவு வீட்டில் தங்குவதற்கு அவருடைய நண்பர்களை மோர்கன் கெசர் அழைத்திருக்கிறார்.\nஇணையதளத்தில் கொடூர கதாபாத்திரமாக தோன்றும் `சிலென்டர் மனிதரை' மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தன்னுடைய 12 வயது வகுப்புத் தோழியை கத்தியால் குத்தியதாக இரண்டு சிறுமிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர், புத்தி சுவாதீனமில்லாதவர் என்ற காரணத்தைக் காட்டி குற்றமற்றவர் என முறையிடப்பட்டுள்ளது.\nஇணைய வெளியில் உலாவரும் கொடூரமான கற்பனை கதாபாத்திரத்தை மகிழ்ச்சிப்படுத்துவதற்��ு தோழியை 19 முறை கத்தியால் குத்தி தாக்கிய அவலம் அமெரிக்காவின் விஸ்கான்சினில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறியது.\nபுத்தி சுவாதீனமில்லாதவர் என்று கூறியுள்ள மோர்கன் கெய்சர் என்ற சிறுமியிடம் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள விஸ்கான்சின் நீதிபதி ஒருவர், இரண்டு மருத்துவர்களை இப்போது நியமித்திருக்கிறார்.\n14 வயதாகும் மோர்கன் கெய்சர், அனிஸ்சா வேயர் இருவரும் வயது வந்தோராக கருதப்பட்டு, கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nகுற்றம் உறுதியானால் இந்த சிறுமியர் தசாப்தங்களை சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.\nஇவர்களால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி 2014 ஆம் ஆண்டு 19 முறை கத்தியால் குத்தப்பட்டாலும் உயிர் தப்பிவிட்டார்.\nரத்தம் வழியும் நிலையில், அவர் காட்டிலிருந்து தவழ்ந்து தப்பி வருவதை வாகெஷா நகரத்திற்கு அருகில் மிதிவண்டியில் சென்றவர் பார்த்தார். அவருடைய கைகள், கால்கள் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.\nஇணைய தளத்தில், கொடூரமான கற்பனை கதாபாத்திரமான சிலென்டர் மனிதருக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்த இரண்டு சிறுமிகளும் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nதோழியைக் கொலை செய்து, அவர்களுடைய நம்பகரமான பண்பை காட்டி, அவர்கள் மனங்களில் பதிந்திரந்த கற்பனை (அனுமான) உருவமான சிலென்டர் மனிதரை போல மாறக்கூடிய விருப்பத்தை பற்றி இந்த சிறுமியர் உரையாடலில் பேசியிருக்கின்றனர் என போலிசார் தெரிவித்தனர்.\nஇணையத்தில், ஓவியங்கள் மற்றும் கட்டுரைகளில் ஒல்லியாக நிழல் உருவமாக தோன்றும் கற்பனை கதாபாத்திரம்ன் சிலென்டர் மனிதர்.\nமுதுகிலிருந்து முளைக்கும் விழுது போன்ற கொம்புடைய கதாபாத்திரம் என்று சிலரும், கறுப்பு உடை அணிந்த வெளிறிய முகம் கொண்டவர் என்று பலரும் கூறுகின்றனர்.\nவாசிப்பவர்களை அதிர்ச்சியூட்டுவதற்காக அல்லது பயப்பட வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கிரிப்பிபாஸ்தா எனப்படும் ஒரு இணையதள சிறுகதையில், சிலென்டர் மனிதரை பற்றி வாசித்தப் பிறகு, தோழியை கொலை செய்வதற்கு தூண்டப்பட்டதாக அந்த சிறுமிகள் கூறியிருக்கின்றனர்.\n2009-ஆம் ஆண்டு, சிலென்டர் மனிதர் என்ற கற்பனை கதாபாத்திரம் முதல் முறையாக இணையவெளியில் தோன்றியது.\nசம்திங��� ஆவ்புல் இணையதள மன்றத்தில் இருந்து பதிவிட அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததற்காக, ஃபுளோரிடாவை சேர்ந்த எரிக் நுட்சென் என்பவர், தான் உருவாக்கிய இந்த கதாபாத்திரத்தை, ஒரு கூட்டத்தின் பின்னால் இருப்பதை போன்று படமாக பதிவேற்றியிருந்தார்.\nவயது வந்தோராக பாவிக்க முடிவு:\nஇரண்டு சிறுமியரும் திட்டமிட்டு, வன்முறை தாக்குதலை நடத்தி இருப்பதால், இவர்களை வயது வந்தோராக பாவித்து நீதிமன்ற விசாரணை நடத்த கூறிய கீழ் நீதிமன்றத்தின் முடிவை விஸ்கான்சினிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் உறுதி செய்தது.\nபதின்ம வயதினரான இருவரும் புத்தி சுவாதீனமின்றி துன்பப்படுவதாக கூறி, இளையோர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டுமென இந்த சிறுமியரின் வழக்கறிஞர்கள் வாதிட்டு இருக்கின்றனர்.\nதோழியை தாக்கியபோது, மோர்கன் கெசர் (இடது) மற்றும் அனிஸ்சா வெய்வர் (வலது) இருவருக்கும் வயது 12\nதாக்குதலுக்கு பின்னர், சந்தேகத்திற்குரிய இருவரும் உள்ளூர் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முதுகுப்பையில் ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nபிறந்தநாளை கொண்டாடிய மோர்கன் கெய்சரின் வீட்டில் வைத்து இரவு தூங்கும்போது, அவர்களின் தோழியை கத்தியால் குத்தி தாக்குவதற்கு இந்த சிறுமியர் முன்னர் திட்டமிட்டிருந்தனர்.\nஆனால், அதற்கு மாறாக, அடுத்த நாள் காலை, அருகில் இருக்கும் பூங்கா ஒன்றில் வைத்து இந்த குற்றத்தை செய்ய அவர்கள் தீர்மானித்தனர்.\nஇந்தத் தாக்குதலை நடத்திய பிறகு, விஸ்கான்சின் நிக்கோலெட் தேசிய பூங்காவில் அமைந்திருப்பதாக அவர்கள் நம்பி இருந்த சிலென்டர் மனிதரின் மாளிகைக்கு நடந்து செல்ல திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த இரு சிறுமியராலும் தாக்கப்பட்டவர் நலமடைந்து பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.\n7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்; சிறுமி தற்கொலை\nமுயல் என நினைத்து சிறுமியை சுட்ட வேட்டைக்காரர்கள்\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிறுமி: ஒரு தாய் மகிழ்ச்சி, இன்னொரு தாய் சோகம்\nஇப்படியுமா போட்டி வச்சி பரிசு கொடுப்பாங்க\n’கற்பழிக்கப்பட்ட சிறுமியை தற்கொலை செய்��� மிரட்டல்’ - அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49176004", "date_download": "2019-08-22T12:37:39Z", "digest": "sha1:I4FQXBNK7TYU4SZIPQ6OT52UVZB33YD2", "length": 28194, "nlines": 158, "source_domain": "www.bbc.com", "title": "சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்: இந்தியாவின் மிகச்சிறந்த புலிகள் காப்பகத்தின் சாதனைகளும் சவால்களும் - BBC News தமிழ்", "raw_content": "\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகம்: இந்தியாவின் மிகச்சிறந்த புலிகள் காப்பகத்தின் சாதனைகளும் சவால்களும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை GAURAV RAMNARAYANAN\nஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் உலகின் அரிய கானுயிர் வாழ்விடமான தமிழகத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், இந்தியாவில் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட வரும் புலிகள் காப்பகத்திற்கான விருதினை பெற்றுள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இவ்விருதினை வழங்கியுள்ளது. சர்வதேச புலிகள் தினமாகிய ஜூலை 29 அன்று டெல்லியில் நடந்த புலிகள் தின சிறப்பு நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இவ்விருதினை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நாகநாதனிடம் அளித்தார்.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1411.6 சதுர கி.மீ பரப்பளவுள்ள, தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இங்கு 60 புலிகள் வாழ்வதோடு, 111 சிறுத்தைகள், 800 யானைகள் வாழ்வதாக அண்மையில் வெளியான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புலிகள் காப்பகங்களின் மேலாண்மை குறித்த அறிக்கை குறிப்பிடுகின்றது.\n\"இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிப்பு\" - தமிழ்நாட்டின் நிலை என்ன\n'இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது - ஆனால் அது மட்டும் போதுமா\nமுதலில் காப்புக்காடுகளாக இருந்த சத்தியமங்கலம் வனப்பகுதி, 2008ம் ஆண்டு வன உயிர்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2013ம் ஆண்டில் தம���ழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.\nபுலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த மேலாண்மை செய்யப்பட்ட புலிகள் காப்பகத்திற்கான விருதினைப் பெற்ற, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் சிறப்பம்சங்கள், புவியியல் முக்கியத்துவம், உயிர்ச்சூழல் வளமை, வனப்பழங்குடிகள் போன்றவை குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசனிடம் பேசியது பிபிசி தமிழ். அவர் பேசியவை பின்வருமாறு.\nஇது தமிழகத்தின் மிகப் பழமையான வனக்கோட்டங்களில் ஒன்றாகும். பீடபூமி, மலைப்பகுதி, சமவெளி என வேறுபட்ட நில அமைப்புகளைக் கொண்ட தனித்துவமான வனப்பகுதியிது. இங்கு முட்புதர்காடுகள் முதல் வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் வரை 5 வகையான காடுகள் உள்ளன.\nபுல்வெளிகளும், ஆங்காங்கே மரங்களும் கொண்ட சவானா காடுகளை போன்ற தலைமலை சரிவும், மலைக்கும் இப்பகுதியில் ஓடும் மாயாற்றுக்கும் இடையே அமைந்துள்ள சமவெளியும் இப்புலிகள் காப்பகத்தின் தனித்துவமான பகுதிகளாகும். மாயாற்றை ஒட்டிய நதிக்கரைக்காடும் மிக முக்கிய உயிர்ச்சூழல் வளமை கொண்டது.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் உயிர்ச்சூழல் வளமை\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பல அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. தமிழக காடுகளில் உள்ள புலிகளில் நான்கில் ஒன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ளன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவில் வேகமாக அழிந்து வரும் பறவையினமான எருவைக் கழுகுகள் இங்கு வாழ்கின்றன. சத்தியமங்கலத்தில் இவை பரவலாக காணப்படுவதுடன் அவற்றின் நான்கு வகைகள் இங்கு வாழ்வது சிறப்புக்குரியது.\nஎண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ள கழுதைப் புலிகளும் இக்காடுகளில் கணிசமாக வாழ்கின்றன. தமிழகத்தில் சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகள் தவிர வேறெங்கும் எருவைக் கழுகுகளும் கழுதைப்புலிகளும் இல்லை. அதுமட்டுமல்ல இந்த இரண்டு உயிர்களும் இவ்வனப்பரப்பிற்கு தெற்கே இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், அரிய வகை நான்கு கொம்பு மான்களும் இவ்வனப்பகுதியில் காணப்படுகின்றன. தரைக் கரடி எனப்படும் அரிய உயிரினம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.\nதூக்கி��ெறியும் சிகரெட் துண்டுகள் தாவரத்தின் வளர்ச்சியை தடுக்கும்\nமனித குல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு சுற்றுச்சூழல் அழிவு\nதமிழகத்தில் கிண்டி, கோடியக்கரை, வல்லநாடு, ஆகிய இடங்களில் சிறிய வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே வாழும், வெளிமான்கள் எனப்படும் திருகு கொம்பு மான்கள் இங்கு மட்டும் தான் பரந்த வனப்பரப்பில் கணிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. புல்வாய் என்று சங்கத்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவ்விலங்கை பிளாய் என்று இப்பகுதி மக்கள் இன்றும் அழைப்பது கவனிக்கத்தக்கது.\nஅரிய வகை ஆரஞ்சு வண்ண பொன்மீன்கள் இங்கு ஓடும் மாயாற்றில் இருப்பது இப்பகுதியின் சிறப்புகளில் ஒன்று. மாயாற்றில் கணிசமான எண்ணிக்கையில் முதலைகள் இருப்பதோடு அழிவின் விளிம்பில் உள்ள நீர்நாய்களும் உள்ளன.\nபழங்குடிகளும், தொன்ம வரலாற்று பதிவுகளும்\nஇந்த வனப்பகுதி இருளர், சோளகர், ஊராளி ஆகிய பழங்குடிகளின் வாழ்விடமாகவும் திகழ்கிறது.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள கெஜலெட்டி பாதையில் பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய மண்பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபுதிய கற்கால கலைச்சின்னங்களும் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. திப்பு கெஜலெட்டியிலுள்ள சுல்தானின் படைகள் சென்ற கெஜலெட்டி தலைமலைப் பாதையும் கெஜலெட்டியிலுள்ள திப்புசுல்தான் பாலமும் 18ம் நூற்றாண்டின் வரலாற்றை தாங்கியுள்ள இடங்களாகும்.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புவியியல் முக்கியத்துவம்\nஇந்திய புவியியல் அமைப்பின் மிக முக்கிய இடத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. தக்காணப் பீடபூமியின் தெற்குவிளிம்பில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமாகும்.\nயுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி உயிர்க்கோளத்தின் ஒரு பகுதியாகவும் சத்தியமங்கலம் வனப்பகுதி உள்ளது. முதுமலை, பந்திப்பூர், பிலிகிரி ரங்கன் கோவில் ஆகிய புலிகள் காப்பகங்களும், மாதேஸ்வரன் மலை சரணாலயமும், ஈரோடு, நீலகிரி வடக்கு, கோயமுத்தூர் ஆகிய வனக்கோட்டங்களும் சூழ்ந்துள்ள வனப்பரப்பின் மையமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.\nஇத்தகைய சிறப்பு மிக்க சத��தியமங்கலம் புலிகள் காப்பகத்தை பாதுகாப்பது என்பது புலிகளை பாதுகாப்பது மட்டுமல்ல, புலிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியின் மூலம் காடும், காட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன. காடு காப்பாற்றப்படுவதன் மூலம் நமக்கும், நம் தலைமுறைக்குமான உயிர்க்காற்றும் தண்ணீரும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅண்மையில் 5 இந்திய - ஆஸ்திரேலிய ஆய்வு நிறுவனங்கள் இணைந்து செய்த ஓர் ஆய்வின் அறிக்கை நம்மை வியக்க வைக்கிறது. புலிகள் காப்பகங்களை பாதுகாப்பதன் மூலம் கிடைக்கும் நேரடி, மறைமுக பயன்களை அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\nபுலிகள் காப்பகங்கள் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு ,விவசாயம், மீன்வளம், எரிபொருள், கால்நடைத் தீவனம், சிறுவன மகசூல், உயிர்ச் சூழல் வளம், புவியின் வெப்பநிலை உயருவதற்கு காரணமான கரியமில வாயுவை கட்டுப்படுத்துவது, தண்ணீர், மண் காத்தல் உள்ளிட்ட பயன்களை மதிப்பிட்டுள்ளனர்.\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nஅதன்படி இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்கள் மூலம், 5.7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயன்கிடைப்பதாக அறிவித்துள்ளனர். அந்த மதிப்பீட்டின்படி புலிகள் காப்பகங்களில் ஒரு ஹெக்டேர் வனப்பரப்பு ஓராண்டுக்கு தோராயமாக 1,20,000 ரூபாய் அளவு பயன்தருவதாக வைத்துக்கொண்டால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆண்டுக்கு ரூ. 1,680 கோடி மதிப்புள்ள பயனைத்தருகிறது.\nஎனவே, புலிகள் காப்பகங்கள் நமக்கும், இன்னும் பிறக்காத நம் தலைமுறைக்குமான அரிய உயிர்ப்புதையல் என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறார் காளிதாசன்.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சந்திக்கும் சவால்கள்\nசிறப்பாக மேலாண்மை செய்யப்பட்டுள்ள புலிகள் காப்பகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், இன்னும் இங்கு உள்ள பிரச்சனைகளையும் ,மேம்படுத்த வேண்டிய அம்சங்களையும் பட்டியலிட்டுள்ளது அண்மையில் வெளியான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் முக்கிய காட்டுப்பகுதியின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையால் இங்கு வாழும் உயிரினங்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கின்றன என்று குறிப்பிடுகின்றது அந்த அற���க்கை. மேலும், இவ்வனப்பகுதியில் பரவியுள்ள வேற்று நிலத்தாவரங்கள் பெரும் ஆபத்தாக உள்ளன.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஓடும் மாயாரின் ஆற்றங்கரையில் மட்டும் காட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய , லேண்டனா (Lantana camara) தாவரம் 25000 ஹெக்டேர் பரப்பிலும், சீமைக் கருவேலம் 7000 ஹெக்டேர் பரப்பிலும் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தக்காட்டுக்கே உரிய மரபுத் தாவரங்களின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும்.\nமனித விலங்கு மோதல்களும் இங்கு அவ்வப்போது நிகழ்கின்றன. இந்த சவால்களை களைவதும், வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வன காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதும் உடனடியாக மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.\nவறட்சியிலும் வற்றாமல் ஓடும் மாயாறு, சமவெளியில் தொடங்கி மலைப்பகுதிவரை அடுக்கடுக்காய் அமைந்துள்ள காடுகள், நான்கு கொம்பு மான், வெளிமான்,புலி,யானை, கழுதைப்புலி, செந்நாய், சிறுத்தை என பலவகையான உயிரினங்கள் இணைந்து வாழ்கின்ற அரிய வனப்பகுதி, 1000க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்களின் வாழ்விடம் என பல சிறப்பம்சங்களை பெற்று தமிழகத்தின் பெருமையாய் திகழ்கிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். இத்தகைய சிறப்புமிக்க வனத்தை, திட்டமிடாத வளர்ச்சியின் பெயரால் ஒருபோதும் சிதைத்து விடக்கூடாது என்கிறார்கள் சூழலியலார்கள்.\nசித்தார்த்தாவின் காஃபி டே மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது எப்படி\nகட்டாயத் திருமணம் - பிரிட்டனில் பாதுகாப்பு கோரும் துபாய் இளவரசி\nநீங்கள் சாப்பிடும் வாழைப்பழத்திற்கு எவ்வளவு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது\n‘ஆப்கானிஸ்தான் மக்கள் அதிகம் கொல்லப்படுவது அரசுப்படையால்தான்’\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/30/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2693477.html", "date_download": "2019-08-22T12:13:45Z", "digest": "sha1:CTRRGD4AYETNLEFDQVUMX2BPYLRS6OFS", "length": 9439, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "ராஜீவ் ஆட்சிக் காலம் போல தற்போது இல்லை: மானியம் குறித்து மத்திய அமைச்சர் கருத்து- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nராஜீவ் ஆட்சிக் காலம் போல தற்போது இல்லை: மானியம் குறித்து மத்திய அமைச்சர் கருத்து\nBy DIN | Published on : 30th April 2017 02:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் போல அல்லாமல் தற்போது மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி அனைத்தும் பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைகிறது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nநவீன தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்துவதே அதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:\nஇன்றைய நவநாகரீக உலகில் நவீன தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் அதிமுக்கியப் பங்காற்றி வருகின்றன. இத்தகைய துரிதமான வளர்ச்சியை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் சூழலில், தொழில்நுட்பப் பயன்பாட்டின் காரணமாக ஏழைகளுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.\nஏழைகளுக்கு எதிரான குற்றங்களை இனி மூடி மறைக்க இயலாது. தொழில்நுட்பத்தின் (சமூக வலைதளங்கள், செல்லிடப்பேசிகள், கண்காணிப்பு கேமராக்கள்) உதவியுடன் சாமானிய மக்களின் நீதி நிலைநாட்டப்படுகிறது.\nஇதைத்தவிர, மத்திய அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்களும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையிலேயே உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் 28 கோடி ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. நேரடி மானியத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.\nமக்கள��� நலனுக்காக ரூ.1 ஒதுக்கினால் வெறும் 15 பைசா மட்டுமே பயனாளிகளுக்குச் சென்றடைகிறது என்று ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தெரிவித்தார். ஆனால், தற்போது அத்தகைய நிலை இல்லை. மத்திய அரசு ஒதுக்கும் நிதி முழுவதும் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைகிறது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/eagle-in-hand/", "date_download": "2019-08-22T11:10:03Z", "digest": "sha1:STGDL6YEM4J7T4MJZ4SLQ6TU6GY5QF5D", "length": 7265, "nlines": 151, "source_domain": "www.koovam.in", "title": "Eagle In Hand", "raw_content": "\nஇஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி\nஇஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி சிரியாவில் போரிட்ட‌ ஐ.எஸ் ஐ.எஸ் போன்ற‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு...\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபதிவுகளை உடனுக்குடன் பெற இ மெயில் உள்ளீடு செய்து இலவச உறுப்பினராகவும்\nஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை August 22, 2019\nலசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் August 21, 2019\nஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி August 20, 2019\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா August 19, 2019\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் August 17, 2019\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் நதி இணைய சேவை\nபடிக்கவும் பகிரவும் அல்லது நீங்களே எழுதவும் செய்யலாம், சமூக அக்கறையுள்ள பதிவுகள் எண்ணங்கள் மற்றும் ஆரோகியமான விவாதங்கள் தருகிறது கூவம் தமிழ் நதி இணைய சேவை\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2012/01/", "date_download": "2019-08-22T12:42:22Z", "digest": "sha1:LUH4QHX5OFZWVDIIEVDJ75NZZWD4WIUM", "length": 22220, "nlines": 501, "source_domain": "www.kousalyaraj.com", "title": "January 2012 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஇட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...\nபதிவினை படிக்கும் முன் 'இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன்' என்று ஒரு கட்டுரை மெயில் மூலமாக வந்தது. தலைப்பை பார்த்ததும் ஒரு அதிர்ச்சி ஏ...\nஇட்லி தோசை மாவு சுகாதாரம் சுத்தம் விழிப்புணர்வு\nLabels: இட்லி தோசை மாவு, சுகாதாரம், சுத்தம், விழிப்புணர்வு\nஎல்லோருக்குமல்ல, இந்த பொங்கலும் புத்தாண்டும்...\nமார்கழி மாதம் பிறந்ததும் வாசலில் புதுக்கோலங்கள் மட்டும் பூக்கவில்லை, சில பண்டிகைகளும் தான்... புத்தாடைகள், பலகாரங்கள், ஆட்டம் பாட்டம், கு...\nஅனுபவம் சமூகம் பண்டிகைகள் பொங்கல்\nLabels: அனுபவம், சமூகம், பண்டிகைகள், பொங்கல்\nபசுமை தேசம்...இது எங்கள் நம்பிக்கை \nஇந்த புதிய வருடத்தில் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்துள்ளபடி எனது மற்றொரு தளத்தை உங்கள் முன் இன்று அறிமுகபடுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்கு என்ற...\nஅறிமுகம் சுற்றுச்சூழல் பசுமை விடியல் புதிய தளம்\nLabels: அறிமுகம், சுற்றுச்சூழல், பசுமை விடியல், புதிய தளம்\nநல்ல விசயங்கள் எந்த கணத்தில் நடைபெறும் என்று கணிக்கவே முடியாது...உண்மைதான் அப்படி ஒரு நிகழ்வை சாத்தியமாக்கி காட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன...\nஇசக்கி சுப்பையா சுற்றுச்சூழல் பசுமை விடியல் விசாலினி\nLabels: இசக்கி சுப்பையா, சுற்றுச்சூழல், பசுமை விடியல், விசாலினி\nஅனைவருக்கும் வணக்கம். நல்லதொரு செயல், சாதனை எங்கே யாரால் நிகழ்த்தப்பட்டாலும் உங்களால் பாராட்டப்படும், போற்றப்படும் என்பதற்கு சமீ...\nஇணையதள துவக்க விழா. இணையம் பசுமை விடியல் விசாலினி\nLabels: இணையதள துவக்க விழா., இணையம், பசுமை விடியல், விசாலினி\nபதிவர் திரு.சங்கரலிங்கம் அவர்கள் தனது உணவுஉலகம் தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்.....\nசமூகம் சாதனை சிறுமி திருநெல்வேலி விசாலினி\nLabels: சமூகம், சாதனை சிறுமி, திருநெல்வேலி, விசாலினி\nஒரு பாட்டால் தமிழ் மொழி அழிந்து போய்விடுமா...\nநம்மவர்கள் ஏன் அடிக்கடி தமிழ் தமிழ்னு அடிச்சிகிறாங்கனு கொஞ்சம் குழப்பமா இருந்தது இப்பதான் ஓரளவு புரிகிறது... எப்போதும் ஏதாவது ஒன்று மக்களி...\nஅனுபவம் சமூகம் தமிழ் மொழிபற்று\nLabels: அனுபவம், சமூகம், தமிழ், மொழிபற்று\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nஇட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...\nஎல்லோருக்குமல்ல, இந்த பொங்கலும் புத்தாண்டும்...\nபசுமை தேசம்...இது எங்கள் நம்பிக்கை \nஒரு பாட்டால் தமிழ் மொழி அழிந்து போய்விடுமா...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/hostgator-black-friday-deals/", "date_download": "2019-08-22T12:41:43Z", "digest": "sha1:MUEDPVMVWUAP2V2ETZOSXEDK2ZX2ODSF", "length": 20141, "nlines": 151, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "Hostgator பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2018) | WHSR", "raw_content": "\nசிறந��த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள் > Hostgator பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் சலுகைகள் (2018)\nHostgator பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் சலுகைகள் (2018)\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 29, 2013\nHostgator கருப்பு வெள்ளி / சைபர் திங்கள் விளம்பர விவரங்கள்\nகிளிக் செய்யவும்: அனைத்து சேமிக்கவும் Hostgator ஹோஸ்டிங் திட்டங்கள்\nஇப்போது இந்த ஒப்பந்தத்தை அடையுங்கள்\nநான் Hostgator கருப்பு வெள்ளிக்கிழமை பற்றி என்ன நினைக்கிறீர்கள் XXL ஒப்பந்தங்கள்\nமுதல் பார்வையில், அவர்களது திட்டங்களுக்கான XXX% முன்கூட்டியே சிறந்த பிளாக் வெள்ளி உடன்படிக்கைகளை வழங்கியுள்ளது.\nஇன்னும், அது ஒரு நல்ல ஒப்பந்தம் மற்றும் நீங்கள் அவர்களின் மேகம் ஹோஸ்டிங் திட்டத்தை பயன்படுத்தி ஆர்வமாக இருந்தால் நான் மிகவும் பரிந்துரைக்கிறேன்.\nமாற்றாக, நீங்கள் வேறு ஹோஸ்டிங் வழங்குநர்களைப் பார்க்க விரும்பினால், InterServer (90% வாழ்நாள் தள்ளுபடி), Cloudways (30 மாதத்திற்கு 3% OFF), மற்றும் SiteGround (அனைத்து பகிர்வு திட்டங்களில் 75% OFF) சமமாக கவர்ச்சியூட்டும் ஒப்பந்தங்கள் வழங்குகின்றன.\nவாரந்தோறும் அவுட் மூலம் தினசரி மற்றும் மணிநேர-ஃபிளாஷ் விற்பனை (கூடுதல் 5% தள்ளுபடி) இயங்கும். நான் மணிநேர-ஃப்ளாஷ் விற்பனை குறியீடுகள் வெளியிட அனுமதி இல்லை ஆனால் இங்கே ஃபிளாஷ் விற்பனை மணி உள்ளன.\nCST = மத்திய தர நேரமண்டலம். அனைத்து தள்ளுபடிகள் அனைத்து வருடாந்திர திட்டங்களுக்கும், புதிய - வாடிக்கையாளர்களுக்காகவும் - மாதம் - மாதம், பிற சலுகைகளுடன் இணைக்கப்படாது.\nகையகப்படுத்திய பிறகு பொறுமை சர்வதேச குழு (EIG), Hostgator மேகம் ஹோஸ்டிங் கவனம் செலுத்துகிறது என்று ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. Hostgator கிளவுட் ஹோஸ்டிங் திட்டம் பிளாக்கர்கள் மற்றும் சிறிய வலைத்தளங்களில் நியாயமான விலை வழங்கும் ஹோஸ்டிங் தீர்வு அமைக்க ஒரு எளிய குறிக்கோள். ஒதுக்கி தங்கள் மேகம் ஹோஸ்டிங் இருந்து, அவர்கள் இன்னும் பகிர்வு வழங்க, VPS, அர்ப்பணித்து, மற்றும் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் திட்டங்களை.\nஅடிப்படையில் எங்கள் ஆய்வு, Hostgator நிச்சயமாக ஆரம்ப மற்றும் ஒரு நியாயமான விலை என்று ஒரு ஹோஸ்டிங் தீர்வு விரும்பும் சிறிய / தனிப்பட்ட பதிவர்களுக்கான ஒரு நல்ல தேர்வாகும், அம்சங்கள் நிரம்பிய, மற்றும் திட சர்வர் செயல்திறன் வழங்குகிறது. இருப்பினும், அவர்களது குறைபாடுகள் விலையுயர்ந்த புதுப்பித்தல் கட்டணங்களையும், ஒரு மேலதிக வலைத்தள பில்டர்ஸையும் உள்ளடக்கியதாகும்.\nHostgator ��ீண்டும் ப்ரெண்ட் ஆக்ஸ்லி நிறுவப்பட்டது 2002. XXL ல், ஆக்ஸ்லி நிறுவனம் EIG நிறுவனத்திற்கு ஒரு யூ.என்.ஐக்கு விற்றது. இப்போது ஹூஸ்டன், ஆஸ்டின், சாவ் பாலோ, மற்றும் ஃப்ளோரியனோபோலிஸ் அலுவலகத்தில் நிறுவனம் உள்ளது.\nமீண்டும், Hostgator 2018 பிளாக் வெள்ளி அல்லது சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் கோர, மேல் தலை https://www.hostgator.com/\nமேலும் கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் ஒப்பந்தங்கள்\nஇன்னும் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் பெற வேண்டுமா எங்கள் பெரிய பாருங்கள் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் ஹோஸ்டிங் வழங்குநர்கள் ஒரு டன் இருந்து பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் பதவி உயர்வு பட்டியலிட இது பக்கம்\nFTC வெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில் உள்ளன. எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஅக்டோபர் சுற்றுப்பயணம்: இணையத்தின் மாற்று சீசன்\nஜனவரி ரவுண்ட்அப்: இது ஒரு புத்தாண்டு, உங்கள் தளத்தை தயாரா\nWHSR ஏப்ரல் ரவுண்ட்அப்: டாக்ஸ், வெப்சைட் அப்டிம் அண்ட் மோர்\nசெப்டம்பர் சுற்று: பாதுகாப்பான வேர்ட்பிரஸ், உங்கள் மூளை பயிற்சி, புதிய விமர்சனங்கள்\nHostinger கருப்பு வெள்ளி சலுகைகள் (2018)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=34527", "date_download": "2019-08-22T12:16:36Z", "digest": "sha1:XMXU5UGMTIOYCHXED52QZ5HPI2NZMZ5O", "length": 12968, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nதலையங்கம்: மாற்றம் இன்றே துவங்கவேண்டும் தலையங்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nposted by சாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை) [22 April 2014]\nசக மனிதனை வெறுக்க கற்றுக் கொடுக்கும் ஹிந்துத்வ ஃபாஸிஸ்டுகள் தங்கள் அமைப்புகளுக்கு வைத்திருக்கும் பெயர்களை பாருங்கள்.\nராஷ்டிரீய ஸ்வயம் ஸேவக் சங்க்ஹ் ( ஆர்.எஸ்.எஸ்.) -- தேசீய தன்னார்வ தொண்டர் சங்கம்\nபாரதீய ஜனதா கட்சி --- இந்திய மக்கள் கட்சி.\nஎவ்வளவு தந்திரமாக செயல்படுகின்றார்கள். தாங்கள் செய்து வரும் செய்யப்போகும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நாட்டின் பெயரால் , தேசீயத்தின் பெயரால் , நாட்டுப்பற்றின் பெயரால�� திரை போடுகின்றார்கள்.\nதங்களின் பஞ்சமா பாதகங்களுக்கு நாட்டு மக்களின் பெயரால் ஒப்புதல் வாங்குகின்றனர்.\nஆனால் அவர்களால் ஒடுக்கப்படும் நாமோ மத இன அடையாளங்களோடு மட்டும் நம்மை சுருக்கிக் கொண்டு விடுகின்றோம். நம் தனித்தன்மையை பேணுவது என்பது வேறு நம் அரசியல் இலக்குகளுக்கான பாதைகளை வகுப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பது வேறு.\nஇரண்டையும் ஒன்றோடு ஒன்றாக போட்டு நாம் குழப்பிக்கொள்வதானாலாயே நாட்டு அரசியலின் பெரும்போக்கில் நாம் தனித்தீவாக நிற்கின்றோம்.\nநம்முடைய சொந்த நலன்களை நாட்டு மக்களின் பொது நலன்களோடு ஒத்திசைந்து செல்லும் வகையில் பிணைப்பது என்பது ஒரு கலைதான். அதில் நாம் தேர்ந்தாக வேண்டியுள்ளது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24299", "date_download": "2019-08-22T12:39:36Z", "digest": "sha1:6GMKQLV2B5X5TVT5BDVTA7QDEMQHEY2Z", "length": 16985, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "துயரங்களைப் போக்கி உயர வைப்பார் ஸ்ரீபூட்டு முனியப்பசுவாமி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nதுயரங்களைப் போக்கி உயர வைப்பார் ஸ்ரீபூட்டு முனியப்பசுவாமி\nமுனீஸ்வரனே இவ்வூரில் முனியப்பன் என்று அழைக்கப்படுகிறார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இரும்புப் பட்டறை நடத்தி வந்த சொக்கன் என்ற சொக்கலிங்கம் தனது அண்ணன், தம்பிகளிடையே நடந்த சண��டையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சேலம் வந்துள்ளார். மதுரையிலிருந்து புறப்படும் முன்பு தனது குலதெய்வமான முனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று ‘‘உறவுகளால் வஞ்சிக்கப்பட்டு அனாதையாக நிற்கிறேன். எங்க போக, எப்படி பிழைக்க, வழி தெரியாமல் நிற்கிறேன். என் குல சாமியே நீதான் வழிகாட்டணும். கண்ண மூடி கும்பிடுறேன் ஐயா, எந்த திசையில கெவுளி (பல்லி சத்தம்) கேக்குதோ, அந்த திசையைப்பார்த்து போய் பொழைச்சுக்கிறேன். நீதான் என் கூட துணைக்கு வரணும். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. இப்போ திக்கு தெரியாம நிக்கும் எனக்கு நீயே கதி’’ என்று கூறியபடி முனீஸ்வரனை கண்கள் மூடி தியானிக்க, வடமேற்கு திசையில் பல்லி சத்தம் எழுப்பியது.\nசொக்கன் அத்திசை நோக்கி பயணித்து சேலம் வந்தார். அங்கு ஆலங்கோட்டை பகுதியில் இரும்புப் பட்டறை வைத்து தொழில் செய்தார். தொழில் செய்யும் இடத்தின் அருகே ஒரு மரத்தின் கீழ் நடுகல் வைத்து முனீஸ்வரனை முனியப்பன் என்று நாமம் கூறி அழைத்து பூஜித்து வந்தார். தனது இரும்பு பட்டறைக்கு எந்த தடுப்பும், கூரையும் அமைக்கவில்லை. காரணம் அதற்கான வசதி அவரிடம் இல்லை. ஆகவே ஒரு பூட்டு செய்துகொண்டு முனியப்பனிடம் வந்தார். அந்த காலத்தில் சேலத்தில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. முனியப்பன் முன் பூட்டை வைத்து பூஜை செய்தார். அப்போது பூட்டுப்போட்டு பூட்டிக்கிட்டு போக, பட்டறைக்கு மேல கூரையும் இல்லை. சுற்றுச்சுவரும் இல்லை. கதவும் இல்லை. நிம்மதியா நான் தூங்கணும். அதுக்கு முனியப்பனே நீதான் காவ காக்கணும். உன் கண் முன்னாடி நாலு கம்பு நட்டு, அதுல நாலு பட்டியல அடிச்சி அதுல இந்த பூட்டப்போட்டு பூட்டிட்டு போறேன்.\nஎன் பட்டறை பூட்டுறது போல. இதுக்கு மேல எது நடந்தாலும் நீயே பொறுப்பு, நீயே காப்பு. உன்னை விட்ட வேறு யாரு எனக்கு பாதுகாப்பு. முனியப்பா பெத்தவனும் கைய விட்டுட்டான். கூடப்பொறந்த பொறப்புகளும் ஒதுக்கிட்டாங்க.. நீதான் என்ன காப்பாத்தி வாழ வைக்கணும் என்று மனமுருகி வேண்டிவிட்டு சென்றார் சொக்கன். அவர் வேண்டுதல் பலித்தது. மரப்பட்டியல்களால் மதில் சுவர் போல் அடைக்கப்பட்ட பட்டறையில் எந்தப் பொருளும் களவு போகவில்லை. மாதங்கள் சில கடந்தது. சொக்கன் தொழிலும் சிறந்தது. தன் வளர்ச்சிக்கும், தன் தொழில் பாதுகாப்புக்கும் முனியப்பனே காரணம் என எண்ணி அவருக்கு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளை செய்தார். அக்கம் பக்கத்தினர்கள் வந்தனர். அவர்களிடம் முனியப்பன் பெருமைகளை எடுத்துக்கூறினார் சொக்கன்.\nஅக்கம், பக்கம் முதல் பட்டி, தொட்டி எல்லா இடமும் முனியப்பன் புகழ் பரவியது. பூட்டின் மகிமை தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன் முனியப் பனுக்கு கற்சிலை எழுப்பப்பட்டுள்ளது. பூட்டு நேர்ச்சைப்பொருளாக வைக்கப்படுவதால் இந்த முனியப்பனுக்கு பூட்டு முனியப்பன் என்ற பெயர் உருவானது. முனியப்பன் கோயில் கொண்டுள்ள இடம் ஆலங்குட்டை என்பதால் ஆலங்குட்டை முனியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.முனியப்ப ஸ்வாமி இங்கு மேற்கூரையின்றி ஒரு மரத்தின் கீழ் உள்ள மேடையின் மீது அமர்ந்த நிலையில் அருட்பாலிக்கிறார். மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் இருப்பது போன்று தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் கிழக்கு திசை நோக்கி அருட் பாலிக்கிறார்.\nசேலம் மாவட்ட கலெக்டரின் பங்களாவுக்கு எதிரில் ஸ்ரீபூட்டு முனியப்பசாமி கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் நடப்பட்டுள்ள இரண்டு கம்பங்களுக்கிடையே கம்பிகளில் சிறிதும் பெரிதுமாக நூற்றுக் கணக்கான பூட்டுக்கள் தொங்க விடப்பட்டிருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி, பூட்டு முனியப்பசாமிக்கு பூஜை பொருட்களுடன் புதிய பூட்டு ஒன்றையும் வாங்கி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி முனியப்பனிடம் மனதாற வேண்டிக் கொண்டு இந்தப் புதிய பூட்டை முனியப்பன் சந்நதியில் வைத்து வழிபடுகின்றனர். பின்னர், பூசாரி அந்தப் பூட்டை எடுத்துக் கொடுக்க அதை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கம்பியில் பூட்டி விட்டு, சாவியை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.\nமுனியப்பசாமியின் அருளால் கோரிக்கை நிறைவேறியவுடன் மீண்டும் சாவியைக் கொண்டு வந்து பூட்டைத் திறந்து, பூட்டுச் சாவியை அங்கே உள்ள பள்ளத்தில் போட்டுவிடுகின்றனர். அந்தப் பள்ளத்தில் குவிந்துள்ள பூட்டுக்களைப் பார்க்கும் போது ஆயிரக்கணக்கானோர் முனியப்பன் அருள் பெற்றுள்ளனர் என்பது திண்ணமாகிறது. பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறிவிட்டால் பக்தர்கள் சாவி வைத்து பூட்டிவிட்டுச் சென்ற பூட்டு தானாகவே திறந்து கொள்ளும் என்கின்றனர் பலன் பெற்ற பக்தர்கள்.பூட்டு முனியப்பசாமிக்க�� தை மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் ஆடி மாதம் 18ம் தேதியன்று நடைபெறும் ஆடிப் பெருக்கு சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் முதலான பக்கத்து மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து ஸ்ரீ பூட்டு முனியப்பனை வழிபட்டுச் செல்கின்றனர். சேலம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கலெக்டர் பங்களாவுக்கு எதிரில் ஸ்ரீ பூட்டு முனியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nபொருளாதார கஷ்ட நிலை நீங்க ஆவணி சஷ்டியில் முருகனுக்கு விரதம்\nஆவணி சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும்\nவாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மன்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_katturai_special1.htm", "date_download": "2019-08-22T11:17:14Z", "digest": "sha1:6N4ESV4ZXZOBYTE7DSRWF2LS5T6KAWXH", "length": 6906, "nlines": 87, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கட்டுரை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nநன்னடத்தைகளே நல்ல வழிமுறை -தொடர்-47\nசுயமாகச் சிந்திக்க வேண்டும். -தொடர்-44\nமாற்று வழிகளைச் சிந்தியுங்கள். -தொடர்-41\nவிருப்பம் அறிந்து உதவுங்கள். -தொடர்-40\nஉண்மை அறியாமல் ஓடக் கூடாது. -தொடர்-33\nசறுக்கல்கள் வாழ்க்கையின் எச்சரிக்கைகள் -தொடர்-29\nநடைமுறைக்கு ஒத்து வராத செயல்கள் செய்யலாமா\nஆசைப்படு... ஆனால் அளவோடு ஆசைப்படு\nஎதையும் தூக்கி வீசி விடலாமா\nநம்முடைய தேர்வு எப்படி இருக்க வேண்டும்\nதவறுகள் தவறாகவே தெரிவதில்லை -தொடர்-19\nநம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா\nபொறுமையாக இருக்கப் பாருங்கள். -தொடர்-14\nதகுதிக்கு மதிப்பு கொடுங்கள் -தொடர்-13\nபிறரைக் கேலி, கிண்டல் செய்யலாமா\nமுட்டாளையும் முன்னிலைப் படுத்துங்கள். -தொடர்-9\nவரட்டு கவுரவத்தை விரட்டி விடுங்கள்\nமுதலில் ஆமாம் போடலாம். -தொடர்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17569-ops-team-hunger-strike-protest-continue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T11:39:19Z", "digest": "sha1:O4ICIYVXDGRG2AG7PU3U2HRZMI33A7M7", "length": 8326, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம் | OPS Team Hunger strike Protest continue", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி ஓபிஎஸ் அணியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் 36 இடங்களில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரோடு, மதுசூதனன், பொன்னையன், பிஎச் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.\nஇதேபோல், ஆவடியில் முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் தலைமையில் நீதிவிசாரணை கோரி, போராட்டம் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பங்கேற்றுள்ளார். இதேபோல், கோவையில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, சின்னராஜ், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nசென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண���கள் குழு\nகுறைபாடு மனதுக்கு அல்ல... கண்களே இல்லாமல் கல்விப்பணியில் சாதனை படைத்த பெண்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை : துணை முதலமைச்சர் விமர்சனம்\nஓபிஎஸ் - ஈபிஎஸ் கையெழுத்திடுவது தொடர்பான வழக்கு நாளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை\n'மாண்புமிகு அம்மா அரசு' என புகழ்ந்த துரைமுருகன்: சிரிப்பால் அதிர்ந்த சட்டப்பேரவை\nதர்மயுத்தத்திற்குள் ஒளிந்து கொண்ட ஒபிஎஸ்\nஅதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்\nபரபரப்பான சூழலில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வார் பிரதமர்: ஓபிஎஸ் தகவல்\n1வருடத்தில் 3 முதல்வர்கள்: சாதனை தமிழகம்\nஇங்க வாங்க: ஓபிஎஸ்-க்கு நாஞ்சில் அழைப்பு\nRelated Tags : ஓபிஎஸ் அணியினர் , உண்ணாவிரத போராட்டம் , OPS , Hunger strikehunger strike , ops , உண்ணாவிரத போராட்டம் , ஓபிஎஸ் அணியினர் , ஜெயலலிதா , ஜெயலலிதா மரணம்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண்கள் குழு\nகுறைபாடு மனதுக்கு அல்ல... கண்களே இல்லாமல் கல்விப்பணியில் சாதனை படைத்த பெண்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-08-22T12:14:41Z", "digest": "sha1:KECSJM5KCL6DTM4SLN55GE222K3ZJI5M", "length": 19990, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.\nதென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரக் கிளையமைக்க கமிஷன் பரிந்துரைத்தது.அதன் பின்னரும் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்த மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தினாலும் 2002ல் பதவியேற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் உறுதியான முயற்சியாலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றக் கட்டிடங்களும் உருவாயின. குடியரசுத் தலைவரின் அறிவிக்கைக்குப் பிறகு 24.7.2004ல் நிர்ணயிக்கப்பட்ட 12 நீதிபதிகளுடன் மதுரைக் கிளை 13 தென் மாவட்டங்களுக்கு நீதி பரிபாலனத்தைத் தொடங்கியது.[1]இக்கிளை உயர்நீதிமன்றம்ஜூலை 24 2004 [2] முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால்,[2] சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு அரு. இலக்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,[2]மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,[2]முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.\nஇதன் அமர்வுகள் 24.07.2004,[2] முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இதன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக ,[2]கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் ,[2]ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.மதுரைக்கிளை சுழற்சிமன்றமா(circuit court) அல்லது நிரந்தர நீதிமன்றமா (permanent bench) என்ற விவாதத்தில் நிரந்தர அமர்வு என்று முடிவானது.ஆனால் நிரந்தரமாக நீதிபதிகளை நியமிக்காமல் சென்னையிலிருந்தே நீதிபதிகள் சுழற்சி முறையில் பணியாற்றி வ���ுகின்றனர்.[1]\nஇதன் நிர்வாக கட்டமைப்பு 22,929 ச மீ ,[2]கீழ்ப்பரப்பளவில் அமைந்துள்ளது.மன்றத்திற்காக இரண்டு அடுக்கு கட்டுமானமாக 7.20 மீ ,[2]உயரக் கூரைத் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலக செயல்பாட்டுக்காக நான்கு அடுக்கு கட்டுமானமாக 3.60 மீ உயரத் தளத்துடன் அமைந்துள்ளது.\nமொத்த கீழ்ப்பரப்பளவு 15,209 ச.மீ ,[2]அளவுடன் 12 அறை ,[2]எண்ணிக்கையில் மன்றங்கள், மற்றும் நீதிபதி அறைகள், பார்வையாளர்கள் அறைகளுடன் கூடியவைகளாக அமைந்துள்ளன.\nநீதிமன்றம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.,[2] மக்கள் நீதிமன்றத்தை எளிதில் அணுகும் விதமாக, உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றங்களை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்கள். அதன் அனைத்து மன்ற நிகழ்வுகளும் வலைத்தளத்துடன்,[2] இணைக்கப்பட்டுள்ளது\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி\nசென்னை உயர் நீதிமன்றம் இணையம்-மதுரைக் கிளை\n↑ 1.0 1.1 \"மதுரை அமர்வு சுழலும் பலகையா\". தி இந்து (24 அக்டோபர் 2013). பார்த்த நாள் 24 அக்டோபர் 2013.\n↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009\nதமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்\nகாஞ்சிபுரம் · சென்னை · கோயம்புத்தூர் · கடலூர் · ஈரோடு · தருமபுரி · நாகப்பட்டினம் · நாமக்கல் · நீலகிரி · பெரம்பலூர் · சேலம் · திருவண்ணாமலை · திருவள்ளூர் · வேலூர் · விழுப்புரம் · புதுச்சேரி ·\nதிண்டுக்கல் · கன்னியாகுமரி · கரூர் · மதுரை · புதுக்கோட்டை · இராமநாதபுரம் · சிவகங்கை · விருதுநகர் · தஞ்சாவூர் · தேனி · தூத்துக்குடி · திருநெல்வேலி · திருச்சிராப்பள்ளி ·\nபகுப்பு · நுழைவு:தமிழக மாவட்ட நீதிமன்றங்கள்\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\nமேகாலயா உயர் நீதிமன்றம் * திரிப்புரா உயர் நீதிமன்றம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 19:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனு���தியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/another-windows-phone-leaks-out-from-the-house-of-nokia-nokia-601.html", "date_download": "2019-08-22T11:08:23Z", "digest": "sha1:4HJA3JN2PQRQA6K2SP52NWJI3SRGS23S", "length": 16788, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Another windows phone leaks out from the house of Nokia: Nokia 601 | புதிய லூமியா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n29 min ago இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\n1 hr ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n3 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nNews கூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nMovies சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய லூமியா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா\nஒவ்வொரு நிறுவனமும் தனது படைப்புகளை சந்தையில் போட்டி கொடுக்கும் வகையில் புதிய வசதிகளுடன் உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் நோக்கியா நிறுவனம் லுமியா 601 என்ற மொபைலை உருவாக்கி இருக்கிறது.\nஸ்மார்ட்போன் ரகத்தில் வரும் இந்த புதிய லூமியா 601 மொபைல், விண்டோஸ் மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது போன்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை மக்கள் அதிக விலை கொடுத்தும் வாங்க தயாராக இருக்கின்றனர். அந்த அளவு அதன் வசதிகளையும்,பயன்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.\nஉயர்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கும் பொழுது, கேமரா போன்ற வசதிகள் மட்டும் குறைவாக இருக்குமா என்ன இதில் 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா இருக்கும். இதுவும் எதிர் பார்ப்பு தான். ஏனெனில் இந்த புத்தம் புதிய மொபைலை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஆனால் சில தகவல்கள் காற்றுவாக்கில் கசிந்துள்ளது. எந்த காட்சியையும் கண் குளிர காண இதில் 3.7 டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் 1 ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எளிதாக இயங்க துணை புரியும்.\nஇதில் யூஎஸ்பி போர்ட் வசதி உள்ளதால் கணினியில் இருந்து தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும். இன்டர்நெட் வசதியுடன் மொபைல்கள் வருவதும், வாங்குவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டதால் இதிலும் அந்த வசதிகளை பெற முடியும்.\nஇந்த மொபைல் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் வசதியை கொண்டிருப்பதால் கூடுதல் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெட்போன்களை இணைத்துக்கொள்ளலாம்.\nஇதில் சுப்பீரியர் ஆடியோ மற்றும் எச்டிஎம்ஐ மூலம் சுப்பீரியர் வீடியோ வசதியினையும் பெறலாம். இந்த புதிய லுமியா-601 ஸ்மார்ட மொபைல் பற்றி விலை விபரங்கள் விரைவில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nபட்ஜெட் விலையில் வாங்க சிறந்ததா சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nமிரட்டலான 64MP கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ தகவல்கள்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஜியோவுக்குபோட்டி:கவர்ச்சிகர திட்டம் அறிவித்த டாடா ஸ்கை பிராட்பேண்ட்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\n45 இன்ச், 75 இன்ச் மலிவு விலையில் ஒன்பிளஸ் டிவி அறிமுகமாகிறது.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nவிண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்�� கனடா.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\n4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/20/reliance-jio-offers-rs-1-699-annual-plan-with-547-gb-4g-data-012847.html", "date_download": "2019-08-22T11:03:24Z", "digest": "sha1:3YO52ZF2XQE3QMS4IXUXMCJK6VKYEW6E", "length": 23213, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி! | Reliance Jio offers: Rs 1,699 annual plan with 547 GB 4G data, 100% cashback on all recharges above Rs 100 - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\n13 min ago பெட்ரோல் விலை அதிகரிக்கலாம்.. ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\n46 min ago பொருளாதார வீழ்ச்சி காலத்தில் கூட நல்ல செயல்பாடு தான்.. அப்படி எந்த துறையில் வளர்ச்சி\n2 hrs ago தீபாவளிக்கு ரூ.2000 கோடி பட்ஜெட்.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாப்பிங் செய்யக் கிளம்புங்க..\n2 hrs ago 95 சதவீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\nAutomobiles ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்\nNews இனிமேல் இப்படித்தான்.. அமித் ஷா அனுப்பிய மெசேஜ்.. ப.சி கைதால் கடும் கலக்கத்தில் காங்கிரஸ் கட்சி\nMovies எஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nSports கடைசியா 2 போட்டி.. 4 இன்னிங்க்ஸ் அன்புத் தம்பிக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு\nTechnology பட்ஜெட் விலையில் வாங்க சிறந்ததா சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் ஜியோ தீபாவளியை முன்னிட்டி 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு 547.5 ஜிபி இணையதளத் தரவு மற்றும் இலவச குரல் அழைப்பு சேவைகளைப் பெறக்கூடிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த ஒரு வருட தரவு திட்டத்தினை ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக இணையதளம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் இலவச குரல் அழைப்புகள், ஜியோ செயலிகளாக ஜியோ மியூசிக், ஜியோ டிவி மற்றும் பிறவற்றையும் இலவசமாகப் பயன்படுத்தி மகிழலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nபிற முக்கிய ரீசார்ஜ் திட்டங்கள்\nஜியோ இணையதளம் மற்றும் ஜியோ மனி செயலி மூலம் இந்த 1,699 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தினை ரீசார்ஜ் செய்ய முடியும். அது மட்டும் இல்லாமல் தினசரி தரவு வரம்பு ஏதுமின்றிப் பயன்படுத்தும் வகையில் 4,999 ரூபாய் மற்றும் 9,999 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களையும் வெளியிட்டுள்ளனர்.\nஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் 100 ரூபாய்க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது அவர்களுக்கு 100 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. ர்னவே 149 ரூபாய், 198 ரூபாய், 299 ரூபாய், 349 ரூபாய், 398 ரூபாய், 448 ரூபாய், 449 ரூபாய், 509 ரூபாய், 799 ரூபாய், 999 ரூபாய், 1699 ரூபாய், 4,999 ரூபாய், மற்றும் 9,999 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களுக்குக் கேஷ்பேக் சலுகைகள் பெற முடியும்.\nசலுகைகள் எங்கு எல்லாம் கிடைக்கும்\nஜியோ இணையதளம், செயலி, ரீடெய்லர்கள் என அனைத்து இடங்களிலும் ஜியோ ரீசார்ஜ் செய்யும் போது இந்தச் சலுகைகள் கிடைக்கும். இந்தக் கேஷ்பேக் சலுகைகள் கூப்பன் மூலம் அளிக்கப்படுவதால் 509 ரூபாய் ஒரு முறை பயன்படுத்த கூடியதாகவும், 799 ரூபாய் கூப்பன் எத்தனை முறை வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்யும் படியும் அளிக்க உள்ளனர்.\nரிலையன்ஸ் அளிக்கும் இந்தக் கூப்பன்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கும் போது சமர்ப்பிக்க முடியும். ஆனால் ஒரு முறைக்கு ஒரு கூப்பன் என 2018 டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்த வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ரிலையன்ஸ் ஜியோ News\n 4 ஜி சேவை வேகத்தில் சரவெடி..\nReliance Jio-வை பின்னுக்கு தள்ளிய Airtel ஜியோவ முழுசா தூக்க இன்னும் பல திட்டங்கள இறக்க போறோமுங்க\nReliance jio : எங்களுக்கு வணிக நோக்கம் இல்லை.. சந்தாதாரர்களின் எண்ணிக்கை தான் முக்கியம்\nReliance Jio-வின் அசுர வளர்ச்சி.. 1000 நாளில் ஏர்டெல்லை அடித்து நொறுக்கிய ஜியோ\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nஒரே கல்லில் மூன்று மாங்காய்.. ஜியோவின் ஜிகா பைபர் திட்டம்.. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்\nஅள்ளி வீசிய சலுகைகளால் ஜியோவிற்கு ரூ. 15000 கோடி நஷ்டம் - ஏர்டெல், வோடாபோனை விட இழப்பு அதிகம்\nஜியோ வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 85 லட்சம் பேர் அதிகரிப்பு- ஏர்டெல், வோடாபோன், ஐடியாவிற்கு இழப்பு\nஇந்தியாவில் முதல் சர்வதேச வோல்ட் ரோமிங் சேவையினை அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ..\nஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nRead more about: ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகை கேஷ்பேக் reliance jio offers rs 100\nரூ.86 லட்சத்துக்கு ஏலம் போன ஒபாமாவின் Basket ball jersey.. அப்படி என்ன ஸ்பெஷல்\nATM-களுக்கு செக் வைக்கும் எஸ்பிஐ.. இனி எப்புடிங்க பணம் எடுக்குறது..\nமொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/25/indigo-faces-loss-the-first-time-012880.html", "date_download": "2019-08-22T11:52:15Z", "digest": "sha1:4DOV2T5OBCK2DUHA4Z3UADDOBTG5YWCT", "length": 20640, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதல் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கும் இண்டிகோ..! | Indigo faces loss for the first time - Tamil Goodreturns", "raw_content": "\n» முதல் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கும் இண்டிகோ..\nமுதல் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கும் இண்டிகோ..\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n1 hr ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n2 hrs ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n2 hrs ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும�� செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nNews அனுமதிக்காதீர்கள்.. ப. சிதம்பரம் பேச கூடாது.. அவசர அவசரமாக தடுத்த சிபிஐ.. நீதிமன்றத்தில் பரபரப்பு\nMovies விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமானப் போக்குவரத்துச் சந்தையில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் இண்டிகோ நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு முதல் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.\nசெப்டம்பர் காலாண்டில் விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ள காரணத்தாலும், ரூபாய் மதிப்பின் சரிவாலும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மட்டும் அல்லாமல் லாபமும் அதிகளவில் சரிந்துள்ளது.\nஇக்காலாண்டில் நாட்டின் மலிவு விலை விமானச் சேவை அளிக்கும் இண்டிகோ நிறுவனம் சுமார் 652 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்தச் செய்தி இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது.\nசமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சிறப்பான முறையில் இயங்கும் நிறுவனமாகத் திகழ்ந்த இண்டிகோ தற்போது முதல் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.\n2017-18ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 17 சதவீதம் வரையில் சரிந்து 6,185 கோடி ரூபாயாக வீழ்ந்துள்ளது.\nதற்போது இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் விலை போர் அதிகரித்துள்ள நிலையில், இண்டிகோ நிறுவனத்தில் போட்டியில் ஈடுகொடுத்து வரும் காரணத்தால் இந்நிறுவனம் லாபத்திலும், வருவாயிலும் சரிவை சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIndigo சலுகை இன்றோடு முடிகிறது.. ரூ.3,299-க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..\nஅட என்னாது 401% லாபமா.. இண்டிகோ நிறுவனத்திலா.. பேஷ் பேஷ்\nபுதிய விமானங்களை களமிறக்கும் இண்டிகோ.. ஜீலை 20-முதல் ஆரம்பம்\nபஸ்சுல போற காசுக்கு சென்னைக்கு பிளைட்ல போலாம்.. ஊருக்கு போனவங்க திரும்ப சலுகைகள் அறிவிப்பு\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு போனஸ் உண்டு, இண்டிகோ விமானிகளுக்கு\nஇந்தியாவில் Pilot வேலைக்கு ஆள் இல்லை..\nரூ. 899-க்கு விமானப் பயணம்.. இண்டிகோ அதிரடி..\nஆதித்யா கோஷ் ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..\nவிமானத் துறையில் பெண்கள் புதிய சாதனை.. மாஸ் காட்டும் இண்டிகோ..\nபெட்ரோல் போடவே காசு இல்லங்குற, ஆஃபர் மட்டும் 50 லட்சத்துக்கு அள்ளி விட்டுகிட்டு இருக்க...\n97 சதவீத லாபம் மாயமானது.. இண்டிகோ நிறுவனத்தின் பரிதாப நிலை..\nH1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nநாள் முழுக்க சிரித்த படி வேலை..\nDirect tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/30/rajasthan-village-panchayat-forced-ca-family-touch-villagers-feet-to-get-apology-012920.html", "date_download": "2019-08-22T12:05:58Z", "digest": "sha1:SS3F3I2AT56BO2AXV3SQ4HAWHHYSHFJG", "length": 31771, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொட்ட புள்ளய CA படிக்க வெச்சல்ல, பஞ்சாயத்துல எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேளுடா..! | rajasthan village panchayat forced a ca family to touch all villagers feet to get apology - Tamil Goodreturns", "raw_content": "\n» பொட்ட புள்ளய CA படிக்க வெச்சல்ல, பஞ்சாயத்துல எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேளுடா..\nபொட்ட புள்ளய CA படிக்க வெச்சல்ல, பஞ்சாயத்துல எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேளுடா..\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n7 min ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n20 min ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\n59 min ago தனியார் கம்பெனிகள் கைக் குழந்தைகளா என்ன அரசிடம் வந்து அழக் கூடாது அரசிடம் வந்து அழக் கூடாது\n1 hr ago இந்தியாவில் அஸ்திவாரத்தை ஆழமாக போட்ட அமேசான்.. ஹைதராபாத்தில் அமேசிங் கட்டிடம்\nNews சிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nTechnology பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nMovies ஆலுமா டோலுமா.. மயிலின் மகளையே மயக்கிய விஜய்... 3 'வுட்'டும் சும்மா தெறிக்குதுல்ல\nLifestyle வேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது\nAutomobiles விநாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்\nSports அஸ்வினை டீம்ல எடுக்க முடியாதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.. அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்.. சிக்கலில் கோலி\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் நாட்டுல ஒரு கிழவன் சாவுற வரைக்கும் கத்திக்கிட்டே இருந்தாரு. பொண்ணுங்க நல்லா படிங்க, நல்ல வேலைக்கு போங்க, உங்க கனவுகள நீங்களே காணுங்க, சக மனிஷியா வாழுங்க, பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்குங்க, பிடிக்கலையா ரெண்டு பேரும் மனம் உவந்து விவாகரத்து செய்ங்க, உங்கள எதிர்க்குற கட்டமைக்கப்பட்ட கடவுளோ, கடவுளின் பெயரால கட்டமைக்கப்பட்ட மதத்தையோ தூக்கி எரிங்க-ன்னு ஒரு மனிஷன் தொடர்ந்து பேசுனார். விளைவு... இன்னக்கி பெண் சுதந்திரத்துல தமிழகம் முன்னோடி. ஆனா பெரியார் ராஜஸ்தான்ல (rajasthan) பிறக்கலயா அந்த 22 வயசுப் பொண்ண விஷம் குடிக்க வெச்சுட்டாங்கய்யா... சாவ பக்கத்துல இருந்து பாத்துருச்சுங்கய்யா... திவ்யா.\nதுரு துரு பெண். கலந்துக் கிட்ட எல்லா விஷயத்துலயும், ஒரு தடம் பதிக்கிற குணம். ராஜஸ்தான்ல ஒரு குக் கிராமத்துல இருந்து \"பொட்ட புள்ளக்கு என்ன ம*த்துக்கு பள்ளிக் கூடம்\" என்கிற வார்த்தைகளை தினமும் கேட்டு கேட்டு பள்ளிக் கல்வி முடித்தவர்.\n\"அப்பா நான் மேற்கொண்டு படிக்கணும்\" என்கிற வார்த்தைகளை உண்மையாக்க ஆசை தான்... ஆனால் சாதிய ஆதிக்கம் திவ்யா செளதரியின் மொத்த குடும்பத்தையும் (அவர்கள் விருப்பத்தோடு அல்லது விருப்பம் இல்லாமலோ) கட்டுப்படுத்தியது. இருந்தாலும் அப்பாவின் ஆசியோடு கல்லூரிக்கு போகாமல் பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) படிப்பைப் படிக்கத் தொடங்கினார். அதற்கு அப்பா���ும் ஊரில் எவருக்கு அதிகம் தெரியாத படி பார்த்துக் கொண்டார்.\nஇந்த படிப்பைப் பற்றி நாலு வேளையும் பீட்ஸா பர்கர் சாப்பிடும் மேல் தட்டு நகர வாசிகளைக் கேட்டால் கூட \"ரொம்ப கஷ்டம்\" என்பதை விவாதிக்காமல் ஒப்புக் கொள்வார்கள். அவ்வளவு கடினமான தேர்வைக் கூட அசால்டாக அடுத்த நான்கு வருடத்தில் ராஜஸ்தானில் அந்த சாதிய ஒடுக்குமுறைகள் தலை விரித்தாடும் இடத்தில் இருந்த படியே படித்து முடித்தார் திவ்யா.\nபடிப்பு ஓகே. இப்போது ஒரு நல்ல வேலைக்கு போக பல சர்வதேச நிறுவனங்களுக்கு இண்டர்வியூ சென்று கொண்டு இருந்தாள். இந்த நேரத்தில் தான் திவ்யா மூன்று வயது இருந்த போதே நிச்சயம் செய்த ஜீவராஜ் உடன் திருமணம் செய்ய ஜீவராஜின் குடும்பம் பேச்சு எடுத்தது. பேச்சு படிப் படியாக செயல் ஆவதைக் கண்டு பயந்த திவ்யா தன் மறுப்பை வெளிப்படையாக தெரிவித்தார்.\nஇந்த நேரத்தில் தான் திவ்யா மூன்று வயது இருந்த போதே, தன் சக கிராமவாசியை பால்ய திருமணத்துக்கு நிச்சயம் செய்தார்கள். அந்த மிருகத்தின் பெயர் ஜீவராஜ். இப்போது திவ்யா படித்து முடித்து விட்டாள். இப்போது திவ்யாவை ஜீவராஜ் உடன் திருமணம் செய்ய ஜீவராஜின் குடும்பம் பேச்சு எடுத்தது. பேச்சு படிப் படியாக செயல் ஆவதைக் கண்டு பயந்த திவ்யா தன் மறுப்பை வெளிப்படையாக பயந்த படி தெரிவித்தார்.\nஜீவராஜ் குடும்பத்தினர் பஞ்சாயத்தைக் கூட்டினர். \"ஜீவராஜ் குடும்பத்துக்கு 16 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகக் கொடுக்கணும்\" இது தான் தண்டனை. கோவப்பட்ட திவ்யா காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். சரி மா பாக்கலாம்... இது தான் காவலர்களிடம் இருந்து வந்த பதில். இதுக்கு தான் பொட்ட புள்ளக்கி படிப்பு எல்லாம் கொடுக்கக் கூடாது. இப்ப பாரு படிச்சி சம்பாதிக்கிற திமிரு இன்னக்கு பெரியவங்க பாத்த பையன் வேணாம்ன்னு சொல்ல வெக்கிது. அதான்யா படிக்க வெச்சா இப்படித் தான் படுக்கறத்துக்கு அவன் வேணாம்... இவன் வேணாம்-ன்னு சொல்ல வெக்கிது. இவங்களுக்கு இந்த தண்டனை தேவை தான் என ஊர் மக்களும் திவ்யா குடும்பத்தினரை கேலி பேசினர். ஆனால் திவ்யாவை யாரும் புரிந்து கொள்ளவில்லை.\nதிவ்யா காவலர்களிடம் புகார் கொடுத்த விஷயம் வெளியே தெரிய வந்தது மீண்டும் ஜீவராஜ் குடும்பம் பஞ்சாயத்தைக் கூட்டியது. \"ஏற்கனவே கொடுக்க வேண்டிய 16 லட்சத்தோடு மேற்கொண்டு ஒரு 20 லட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 36 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். காவல் நிலையப் புகார்களை திவ்யா குடும்பம் திரும்பப் பெற வேண்டும். பஞ்சாயத்தில் எல்லார் காலத் தொட்டு திவ்யா குடும்பம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லலை என்றால் திவ்யா குடும்பத்தை மொத்த சாதி சனத்த விட்டு நிரந்தரமாக ஒதுக்கி வவைத்துவிடுவோம்\" இது தான் அந்த மானங்கெட்ட பஞ்சாயத்தின் தீர்ப்பு.\n\"உனக்காக எல்லாம் ஏத்துக்கிட்டேன்... ஆனா என்னோட சனங்கள மீறி என்னால வெளிய வர முடியாதும்மா... என்னோட பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது எல்லாமே இந்த மண்ணுல இந்த மனிஷங்க தான் பண்ணனும்மா... இப்ப என்ன பண்றதுன்னு நீயே சொல்லுமா\" என்று திவ்யாவின் தந்தை மகளிடம் கதற மனம் உடைந்து விஷத்தைக் குடித்துவிட்டு காவல் நிலையம் சென்று மீண்டும் நடந்தவைகளை விவரித்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டால்.\nதற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு பாதிப்பு இல்லாமல் ஓய்வில் இருக்கிறார். இப்போது தான் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஜீவராஜ் குடும்பத்தின் மீது FIR பதிந்து இருக்கிறார்கள். வழக்கம் போல காவல் துறையிடம் இதைப் பற்றிக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் பசப்புகிறார்கள்.\nஇதைத் தான் அன்றே பெரியார் சொன்னார். ஒரு முதலாளியிடம் இருந்து ஒரு தொழிலாளிக்கு விடுதலை கிடைத்தாலும் கிடைக்கும், ஒரு பெண்ணுக்கு ஆணிடம் இருந்து விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்று. அது உண்மையாகத் தான் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை ஒரு கிராமத்துப் பெண் சுதந்திரமாக படிக்க முடியவில்லை. சுதந்திரமாக தன் வாழ்கைத் துணையைத் தேர்வு செய்ய முடியவில்லை. சுதந்திரமாக தனக்கு விருப்பமில்லாததைச் சொல்ல முடியவில்லை... ஆனால் நாம் சுதந்திர நாட்டில் இருக்கிறோமாம். கட்டமைக்கப்பட்ட கடவுளே அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nWifi வசதி கொண்ட கழிவறை.. இது தான் ஸ்மார்ட் கழிவறை\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலையில் 2 ரூபாய் குறைத்த ஆந்திரா முதல்வர்.. தமிழகம் குறைக்குமா\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க ராஜஸ்தா���் முதல்வர் செய்ததை எடப்பாடி செய்வாரா\nஇந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..\nமகள் கல்யாணத்திற்கு 1 கோடி வரதட்சணை.. டீ கடைக்கார தந்தைக்கு நோட்டீஸ்..\nஇந்தியாவில் மிகப் பெரிய 'சோலார் பவர் பிளான்ட்'டை ராஜஸ்தானில் அமைக்க அதானி திட்டம்\nஅக்டோபர் மாத விற்பனையில் சரிவு\nஅமெரிக்காவை போல் இந்தியாவில் தடையில்லா மின்சாரம்\nசிகரெடின் விலை 3.50 ரூபாய் உயரும்\nஎங்கெங்கும் வறட்சி.. தண்ணீர் இல்லை.. செத்துப் போச்சு விவசாயம்.. அடி வாங்கப் போகும் பொருளாதாரம்\n வாக்குச் சாவடியால் மின்சாரம் பெற்ற தமிழக பள்ளிக் கூடம்..\nH1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nரூ.86 லட்சத்துக்கு ஏலம் போன ஒபாமாவின் Basket ball jersey.. அப்படி என்ன ஸ்பெஷல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/two-reasons-why-csk-are-favorites-to-win-the-title-again-this-year", "date_download": "2019-08-22T11:32:33Z", "digest": "sha1:LPA3JW7XANE4BNHVUMKHGRNCEVK7KNJY", "length": 13601, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐ.பி.எல் 2019: மீண்டும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஒரு சிறந்த T20 அணியின் உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கூறலாம். அனைத்து சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட அணிகளில் ஒன்று. இதற்கு முக்கிய காரணமாக பங்கு வகிக்கக்கூடியவர் அணியின் கேப்டன் தோனி. இதுவரை 3 ஐ.பி.எல் தொடரை வென்றுள்ளது. இரண்டு வருட தடைக்கு பிறகு 2018ல் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, இறுதிப் போட்டியில் ஹைதெராபாத் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.\nபேட்டிங் பௌலிங் என்று அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கும் ஒரு அணியாக உள்ளது. இதனாலேயே அடுத்த சீசனுக்கான ஏலத்தில் பெரிதாக யாரையும் வாங்கவில்லை. ஏற்கனவே சென்னை அணிக்காக 2013 மற்றும் 2014 சீசனில் விளையாடிய மோஹ��த் சர்மாவை ஏலத்தில் எடுத்தது. பிறகு இளம் வீரரான ருதுராஜ் கைகுவாட்டை குறைந்த தொகைக்கு வாங்கியது. 2019 ஆம் சீசன் மார்ச் மாதம் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலும் வரவிருப்பதால் இத்தொடரின் முதல் பாதி துபாய் அல்லது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கவுள்ள சென்னை அணிக்கு வரும் சீசனிலும் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது. அதை பற்றிய தொகுப்பை இப்போது காணலாம்.\n#1 தென் ஆப்பிரிக்க மண்ணும் அதனை சார்ந்த வீரர்களும்\nசென்னை அணிக்கும் தென் ஆப்பிரிக்க வீரர் டுப்ளஸி அவர்களுக்கும் எப்போதுமே ஒரு நல்ல தொடர்புண்டு. தொடர்ந்து பல போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தால் அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். இவரை போன்றே மற்ற தென் ஆப்ரிக்க வீரர்களான தாஹிர் மற்றும் லுங்கி நிகிடியும் சென்னை அணிக்காக கடந்த சீசனில் விளையாடியவர்கள். ஒரு வேலை 2019 ஆம் ஆண்டிற்கான தொடரின் முதல் பகுதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றால் இம்மூன்று வீரர்களும் சென்னை அணிக்கு பக்க பலமாக இருக்கக்கூடும்.\n2018ல் சென்னை அணிக்காக 6 போட்டிகளில் பங்கேற்ற டுப்ளஸி, 162 ரன்களும் சராசரியாக 32.40 ரன்களை வைத்துள்ளார். ஹைதெராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் 67 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். சென்ற சீசனின் இன்ப அதிர்ச்சியாக சென்னை அணிக்கு அமைந்தது நிகிடியின் வருகை. நல்ல உயரம் கொண்ட இவர், பந்தை நன்றாக பௌன்ஸ் செய்யும் வல்லமை பெற்றவர். கடந்த சீசனில் 7 போட்டிகளில் பங்கேற்ற நிகிடி, 11 விக்கெட்களை சாய்த்தார். சிறந்த பந்து வீச்சாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி வெறும் பத்து ரன்களே விட்டுக்கொடுத்தார்.\nஇம்ரான் தாஹிர் பொறுத்த வரை 2018 ஆண்டு சென்னை அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் முந்தய தொடர்களில் இவரது சிறப்பான பந்து வீச்சால் எதிரணிக்கு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார். இதுவரை ஐ.பி.எல் தொடரில் 38 போட்டிகளில் பங்கேற்றுள்ள தாஹிர், 53 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆதலால் இம்மூன்று வீரர்களும் தென் ஆப்பிரிக்காவில் சாதிக்கக்கூடும்.\n#2 சிறந்த பந்துவீச்சாளர்கள் குழு\nசென்னை அணியை பொறுத்த வரை பௌலர்கள் அனைத்து சீசனிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். பேட்ஸ்மேன்கள் போதிய ரன்கள் சேர்க்காத பட்சத்திலும், பௌலர்கள் அவர்களின் எதிரணியின் விக்கெட்களை வீழ்த்தி வெற்றி தேடி தந்துள்ளனர். நிகிடி, டேவிட் வில்லி, பிராவோ, ஹர்பஜன் சிங், மோஹித் சர்மா, சாண்ட்னெர், தாஹிர் என்று வேகம் மற்றும் சுழல் கலந்து சமநிலையில் பௌலிங் குழு உள்ளது.\nஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பிராவோ மற்றும் ஹர்பஜன் சிங் முதல் ஐந்து இடத்திற்குள் அடங்குகின்றனர். 136 விக்கெட்களுடன் பிராவோ நான்காம் இடத்திலும், 134 விக்கெட்களுடன் ஹர்பஜன் ஐந்தாம் இடத்திலும் தற்போது உள்ளனர். சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த பிராவோ, சென்ற வாரம் தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த மான்சி சூப்பர் லீக் T20 தொடரில் பார்ல் ராக்ஸ் அணிக்காக சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையை வெளிக்காட்டினார்.\nதிறமை மற்றும் அனுபவம் கலந்துள்ள சென்னை அணியின் வெற்றி பயணம், போட்டிகள் எங்கு நடைபெற்றாலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.\n2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஅடுத்த சீசனில் தோனி மீண்டும் விளையாடுவார் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி\nஐபிஎல் 2019 இறுதிப்போட்டி : CSK vs MI - ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி கோப்பையை இழக்கக் காரணமாக இருந்த ஒரு மிகப்பெரிய தவறு இதுதான்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக சிக்சர்கள் விளாசிய டாப் – 3 பேட்ஸ்மேன்கள்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nதோனியின் கேப்டன்சி நகர்வால் அற்புதங்களை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூண்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவியதற்கான 3 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15-%E0%AE%AE%E0%AF%87-2017/", "date_download": "2019-08-22T11:56:36Z", "digest": "sha1:5VB66TEC6EANAYY7YZKJFXZI2C3YRHIY", "length": 9191, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 15 மே 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 15 மே 2017\n1.பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதில் இருந்து 80 வயதான மூத்த குடிமக்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.\n2.ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் ஃப்ளோரன்ஸ்-க்கு நைட்டிங் கேல் விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.கன்ஜம் மாவட்டத்தில் உள்ள குகுடகாந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ண குமாரி 18 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியதாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.மே 12-ம் தேதி உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\n3.உலகின் அனைத்து நாடுகளிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் மிகவும் பிசியான விமான நிலையமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மும்பை விமான நிலையம் ஒரே ஒரு ரன்வேயை மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.லண்டன் காட்விக் விமான நிலையத்தை பின்னுக்கு தள்ளி மும்பை விமான நிலையம் இந்த சாதனையை புரிந்துள்ளது.\n1.பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா [Vinay Mohan Kwatra] நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது பிரதமரின் செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.\n2.பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக இமானுவல் மக்ரான் (39), நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அதிபராக பதவியேற்றவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.\n1.டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா,65 கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் 69 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.இந்தியாவின் ரிது போகத் 48 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.\nஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.\n2.உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்ற நாள் 15 மே 1718.\n3.சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்ட நாள் 15 மே 1958.\n4.சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்ட நாள் 15 மே 1960.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 14 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 16 மே 2017 »\nஈரோட்டில் Project Agency Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/hashtag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-08-22T11:55:50Z", "digest": "sha1:CVVOLQZ3ETS7ISK5J7BSRP735RRNN24H", "length": 3387, "nlines": 31, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and read the best of Twitter Threads about #நேரு", "raw_content": "\n#அதிமுக எம்பி மாதிரிதான் #திமுக வின் 38 எம்பிகளும்னு சொல்றவுங்களுக்கு\nஅறுதி பெரும்பான்மையுடன் ஆண்ட #நேரு காலத்திலேயே\nடெல்லியை நடுங்க வைத்தவர் #அண்ணா\nபெருவாரியா பேசும் #இந்தி யை ஆட்சிமொழியாக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று நேரு, அண்ணாவிடம் கேட்டபோது, அண்ணா சொன்னது,\nஅப்ப அதிகமாக வாழும் காக்கையை தேசிய பறவையாக ஆக்காமல் மயிலை ஆக்கியது ஏன் என்று கேட்டவர் #அண்ணா\n#மெட்ராஸ் மாகாணத்தை #தமிழ்நாடு என்று மாற்றுவதால் என்ன நடக்கபோகிறது என்று கேட்டதற்கு\n#ராஸ்டிரபதி யை #ஜனாதிபதி என்று என்று பெயர் மாற்றப்பட்டது ஏன் என்று எதிர் கணை தொடுத்தவர் அவர்.\nஅதுவே தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கும் பொருந்தும் என்று சொன்னவர் #அண்ணா\nதிராவிட நாடு கோரிக்கையை பல எதிர்ப்புகளிக்கிடையே பேசினார் #அண்ணா\nஅண்ணாவை சமாளிக்க,இரு அவைகளையும் கூட்டி பிரிவினைவாத தடுப்பு சட்டத்தை தனிமனிதனுக்காக கொண்டு வந்த வரலாறு அண்ணாவுக்கு மட்டுமே உண்டு நேருவால்\n#முரசொலிமாறன் #சிவா #திமுக #நேரு #அண்ணா #இந்தி #தமிழ்நாடு #வைகோ #மெட்ராஸ் #வாஜ்பாய் #அதிமுக #ஜனாதிபதி #வரலாறு #ரங்கராஜன் #கனிமொழி #ஜெ #ராஜீவ் #ராஸ்டிரபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-22T11:25:56Z", "digest": "sha1:SC3IP5KECZOIDJWA6I632NSHVNHTZADN", "length": 11869, "nlines": 108, "source_domain": "www.tamilibrary.com", "title": "அதிசயக்குதிரை - தமிழ்library", "raw_content": "\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nகிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.\nஅதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.\nஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.\nகுதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.\nஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.\nஅதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.\nஅங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ “என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றான்.\n“குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.\nகுதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிர��ப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.\nஅங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.\nஅதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் ” என்றான்.\nஇதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nதண்ணீர் ஓரளவு உள்ள குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்தன. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. ஒரு நாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன.நேரம்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nபொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும் கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nகல்லுக்கட்டி கந்தசாமிக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம்.கந்தசாமி சீசனுக்கு தகுந்தமாதிரி எல்லா வியாபாரமும் செய்யக்கூடியவர். எதிலும் வேகம். குறைந்த லாபம்இருந்தால்போதும்.மர சாமனில்லுருந்து வைரம் வைடுரியம் என்று அவர் கைக்கு வரும். புது சாமான் என்பது...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nஒரு பையன் முட்டை கூடைகளுடன், மிதி வண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்து விட்டான்.முட்டைகள் அனைத்தும் உடைந்து விட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம் போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா\nஉனக்கு நான் உள்ளேன் தோழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/portable-apps-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-22T12:36:02Z", "digest": "sha1:2SEJJX2OHHAZKGI6HHZUT6LVB4B25SGS", "length": 6916, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "Portable Apps பற்றி ஒரு செய்தி – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPortable Apps பற்றி ஒரு செய்தி\nPortable Apps பற்றி ஒரு செய்தி\nஇணைய தளத்தில் ஆயிரமாயிரம் இலவச மற்றும் கட்டண மென்பொருட்கள் குவிந்து உள்ளன. இந்த மென்பொருட்களை நாம் நம் கணினியில் download செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த மென்பொருளை உபயோகப் படுத்துகிறோம். Portable வகை மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உபயோகிக்கலாம். மற்றும் நம்முடைய Pendriveவில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். இந்த வகை மென்பொருட்களால் நம் கணினி malware பிரச்சினை இல்லாமலும் registry சுத்தமாகவும் இருக்கும். Portable மென்பொருட்களை டவுன்லோட் செய்வதற்கு ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்த தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்களுக்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் உள்ளன.\nஇந்த தளத்தில் கீழே உள்ள பல்வேறு பிரிவுகளில் மென்பொருட்கள் உள்ளன.\nபோன்ற பிரிவுகளில் மென்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிரபலமான மென்பொருட்கள் அனைத்திற்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். தளத்தின் முகவரி\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nBlogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow Effects\nAngry Birds Rio விளையாட்டை இலவசமாக நேரடி டவுன்லோட் செய்ய\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் ��ழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/easter/", "date_download": "2019-08-22T11:57:32Z", "digest": "sha1:HHKCSXQK33JP4S2WUAOZIXZPWF4267AE", "length": 12883, "nlines": 148, "source_domain": "athavannews.com", "title": "Easter | Athavan News", "raw_content": "\nகூட்டமைப்புடன் பேச்சு: இதுவரை சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் - யஸ்மின் சூக்கா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் - யசுஷி அகாஷி\nஇராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது - சஜித்\nநாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலு��்துவதற்கு ஹரோ சமுதாயம் ஒன்றிணைந்துள்ளது. ஹரோ நகர கவுன்சிலர் சுரேஷ் கிருஷ்ணா, சர்வதேச சித்தாஸ்ரமம் சக்தி மையத்துடன் இணைந்து அஞ்சல... More\nகண்ணீருடன் காத்திருக்கும் மக்களுக்கு வளமான எதிர்காலம் பிறக்கும் – வடக்கு ஆளுநர் நம்பிக்கை\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு நம்பிக்கையின் ஒரு தினமாகுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதன்படி கண்ணீருடன் காத்திருக்கும் மக்களுக்கும் உயிர்த்த ஞாயிறுக்கு பின்னர் வளமான எதிர்காலம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இயேசு கிற... More\nபோராட்டத்தின் இறுதி எதிர்பார்ப்பை உயிர்த்த ஞாயிறு கற்றுத்தருகிறது – பிரதமர்\nவாழ்க்கையின் சவால்கள், போராட்டங்கள் என்பனவற்றின் இறுதி எதிர்பார்ப்பு குறித்து உயிர்த்த ஞாயிறு மிக முக்கிய பாடத்தை கற்றுத்தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ... More\nபணத்திற்காக விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை – ஜனாதிபதி\nஅதிகாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு இயேசுபிரான் மானிட இனத்தின் மேம்பாட்டிற்காக அனுபவித்த வேதனைகளையும் உயிர்த் தியாகத்தையும் ... More\nமலையக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nசவேந்திர சில்வாவின் நியமனத்தில் அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும் – மஹிந்த அணி கேள்வி\nஇலங்கையின் இறைமையில் தலையிட அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை – விஜேதாச\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைக���ை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nபா. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ மனுதாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2.308584/", "date_download": "2019-08-22T12:41:31Z", "digest": "sha1:VEZF5HAG56W4CTGXZ54KGDSC6LKCNYAH", "length": 5878, "nlines": 239, "source_domain": "indusladies.com", "title": "பொங்கலோ பொங்கல் (2) | Indusladies", "raw_content": "\nபச்சரிசி பயத்தம் பருப்பையும் சேர்த்து - புதுப்\nபானையில் இட்டு பாலோடு காய்ச்சி\nபாகு வெல்லம் கூட்டி, பசு நெய்யும் சேர்த்து\nபொங்கவிட்டு கூப்பிடுவோம் ‘பொங்கலோ பொங்கல்’.\nபழசெல்லாம் எரிச்சு புத்தாடை பிரிச்சு\nவிதவிதமாய் பழங்களை விருப்பமாய் படைத்து\nகரும்பொடு பொங்கலையும் கதிரவனுக் களித்து\nகளிப்போடு கூப்பிடுவோம் ‘பொங்கலோ பொங்கல்’.\nசிரிசோடு பெரிசுகள் சேர்த்திங்கு மகிழ\nசிரிப்பொலி இல்லமெங்கும் சிறப்புடன் ஒலிக்க\nகோலமிட்ட வாயிலில் கூடிக் கும்மியடித்து\nகுடும்பமாய்க் கூப்பிடுவோம் ‘பொங்கலோ பொங்கல்’.\nதை பிறந்ததனால் வழி பிறந்தாச்சு\nதளைகள் தெறித்து தடங்கல்கள் போச்சு\nபுத்துணர்ச்சி பொங்க புதுவாழ்வு மிங்கே\nபுகுந்ததை கூப்பிடுவோம் ‘பொங்கலோ பொங்கல்’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/02/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-22T13:00:12Z", "digest": "sha1:3ZUMJKFBQ2JNOEVYSNWSXFRDWNLIOGJM", "length": 11434, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "ஹைதராபாத் மாணவர் ரோஹித் வெமுலா விவகாரம்: ஸ்மிருதி – மாயாவதி மீண்டும் மோதல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome இந்திய செய்திகள் ஹைதராபாத் மாணவர் ரோஹித் வெமுலா விவகாரம்: ஸ்மிருதி – மாயாவதி மீண்டும் மோதல்\nஹைதராபாத் மாணவர் ரோஹித் வெமுலா விவகாரம்: ஸ்மிருதி – மாயாவதி மீண்���ும் மோதல்\nமாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று பேசியதாவது:\nவெமுலா தற்கொலை விவ காரம் தொடர்பாக விசாரணைக் குழுவில் தலித் உறுப்பினர் நிய மிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையிலான ஒருநபர் நீதி ஆணையத்தை அமைத்துள்ளது.\nநீதி ஆணையத்தில் தலித் உறுப்பினர் ஓர் அங்கமா இல்லையா கடந்த 24-ம் தேதி கேட்ட கேள்விக்கு அரசு இது வரை பதிலளிக்கவில்லை.\nவிதிப்படி, அரசு இந்த ஆணை யத்தின் உறுப்பினர் எண்ணிக் கையை அதிகப்படுத்தலாம்.தலித் உறுப்பினரைச் சேர்க்கலாம். ஆனால், இதுவரை எதுவும் நடைபெறவில்லை.\nஇந்த விசாரணை ஆணையம் கேலிக்கூத்து. இவ்விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்த குற்ற வாளியை பாதுகாக்க அரசு முயல் வது தெரிகிறது. இரு நாட்களுக்கு முன் பேசிய அமைச்சர் இரானி, ‘எனது விளக்கத்தால் மாயாவதி திருப்தியுறவில்லை எனில், என் தலையை வெட்டி தருவேன்’ என்றார். அரசின் விளக் கத்தால் நாங்கள் திருப்தியடைய வில்லை. இரானி சொன்னதைச் செய்வாரா. இவ்வாறு மாயாவதி கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு ஸ்மிருதி இரானி பதிலளிக்கும்போது, “வெமுலா வுக்கு உதவித்தொகையே அளிக் கப்படவில்லை என்ற தகவல் தவ றானது. கடைசியாக 2015 நவம்பர் 20-ம் தேதி அவருக்கு கொஞ்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. ஹைதராபாத் பல்கலைக் கழகத் தின் விசாரணைக் குழுவில் தலித் உறுப்பினர் யாரும் இல்லை என்பது அடிப்படையற்ற குற்றச் சாட்டு. வெமுலாவின் தாய் என் னிடம் பேசினார். நீதி விசாரணை கோரினார். அதன்படி அரசு நீதிக்குழுவை அமைத்துள்ளது, வெமுலாவின் தற்கொலைக்கான காரணங்களை விசாரிக்கிறது எனத் தெரிவித்தேன். நீதிபதி ரூபன்வால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தவர். மாயாவதி முதல்வராக இருந்த மாநிலத்தில் அது அமைந் துள்ளது. அவர் குறிப்பிடத்தக்க நீதியரசர்” என்றார்.\nஅப்சல் குருவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தீவிரவாதத்தால் கொல்லப்பட்டிருக்க கூடும்: தூக்கு தண்டனை அளித்த முன்னாள் நீதிபதி கண்டிப்பு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத���திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalikabali.blogspot.com/2019/07/blog-post.html", "date_download": "2019-08-22T11:53:06Z", "digest": "sha1:4RUDDU63Y65AZZ7JFL7ZVVHBXUTH74A2", "length": 13426, "nlines": 87, "source_domain": "kalikabali.blogspot.com", "title": "காளிகபாலி: காஞ்சி அத்தி வரதர் தரிசனம்", "raw_content": "\nஒரு ரசிகனாய், ஒரு பார்வையாளனாய், ஒரு மனிதனாய் என் எண்ணங்களை உங்களோடு...........\nகாஞ்சி அத்தி வரதர் தரிசனம்\nஅனைத்து சாலைகளும் காஞ்சி நகரை நோக்கி..........\n\"அத்தி வரதர் தரிசனம் செய்தீர்களா\n\"நான் இரண்டாவது நாளே போயிட்டு வந்துட்டேன்..\"\n\"அத்தி வரதர் தரிசனம் செய்தோ..\" - கொச்சியில் உள்ள அலுவலக ஊழியர் கேட்கும் கேள்வி.\nஇந்த வருடத்தின் பேசுபொருள் அத்தி வரதர் தரிசனம் தான்.\nகுழுவாகச் செல்ல முயன்று யாரும் வராமல் போகவே, நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து கிளம்பினோம். காஞ்சிபுரத்தில் உள்ள எங்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் தங்கினோம்.\nஅதிகாலை வெகு சீக்கிரம் எழுந்து கிளம்பி நான்கு மணிக்கு வரிசையில் நின்றோம். ஐந்து மணி வாக்கில் வரிசை மெல்ல நகர ஆரம்பித்தது, அதற்குள் மழை கொட்டி தீர்த்தது, மழையையும் பொருட்படுத்தாது மக்கள் வரிசை நகர்ந்தது. பொழுது விடிய ஆரம்பித்தது.\nமாட வீதியில் உள்ள வரிசைக்குச் செல்ல காலை ஏழு மணி பிடித்தது. காரணமே இல்லாமல் ஒரு மணி நேரம் வரிசை நிறுத்தப்பட்டது. பிறகு மெல்ல, மெல்ல நகர்ந்து கோவில் கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால்..உள்ளே இருபது சுற்று.. சற்று அதிர்ச்சி தான்... இருந்தாலும் ..வந்தாயிற்று.. வரதரை இன்னும் ஒரு மணி நேரத்தில் கண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. கொண்டு சென்ற பிஸ்கட் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் தீர்ந்தது.\nதென்னிந்திய மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் எங்களுடன் வரிசையில் நிற்பதைப் பார்க்கமுடிந்தது. முதியோர் மற்றும் கைக்குழந்தைய���டன் வருபவர்களுக்குத் தனி வரிசை இருந்தது. போதிய அறிவிப்பு இல்லாததால், அவர்களும் பொது வரிசையில் நின்றார்கள்.\nமீண்டும் ஒருமுறை வரிசை நிறுத்தப்பட்டது. அப்படி நகர்ந்து, நகர்ந்து ஒரு வழியாக 11.30.மணிக்குத் தரிசனம் முடிந்து வெளியே வந்தோம்.\nஅங்கிருந்து ஆட்டோ பிடித்துத் திருமண மண்டபம் வர ஆளுக்கு ரூபாய் ஐம்பது, நாங்கள் அரசு பேருந்தில் 10 ரூபாய் செலவில் வந்து சேர்ந்தோம்.\nபசி, சோர்வு வேறு. அடக்கி வைத்திருந்த இயற்கை கடன்களை முடித்துவிட்டு, நேராக உணவருந்தச் சென்றோம்.\nஒருமணி நேரம் சிறு தூக்கம். மாலை 3.30. மணிக்கு அரக்கோணம் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.\nவரிசையில் பலமணி நேரம் நின்ற தாக்கம் இரண்டு நாள் வரை இருந்தது. நமக்கே இப்படி என்றால்.,. நம் பிள்ளைகளுக்கு\n1979. ஆண்டுச் சிறுவனான என்னைத் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றதாக அம்மா சொன்னாள். இப்போது நினைவு தெரிந்து இரண்டாவது முறை.\nசரி அத்தி வரதர் தரிசனம் காண்பதற்கு வரும் மக்கள் ஏன் தள்ளு முள்ளிகளில் சிக்குகிறார்கள்\nமாவட்ட நிர்வாகம் போதிய வசதி செய்யவில்லை, இத்தியாதி இத்தியாதி பல காரணங்கள் சொன்னாலும். பின்னல் உளவியல் காரணமும் உண்டு.\nநம் மக்கள் Emotion லாக Connect ஆகி விட்டார்கள். அடுத்தமுறை நாம் உயிரோடு இருப்போமோ இல்லையோ நம் பிள்ளைகளுக்கு இவ்வாய்ப்பை வழங்கவேண்டும். வாய்ப்பை நழுவவிடக்கூடாது போன்ற மன அழுத்தங்களுக்கு ஆளானதால், மக்கள் பெருங்கூட்டமெனத் திரளுகிறார்கள். கூடவே சமூகவலைதங்களில் இது பற்றிய செய்திகள் ஒரு வருடம் முன்பே\nஒரு விஷயத்தை நாம் Emotion லாக அணுகும்போது இரண்டு விளைவுகள் ஏற்படும் ஓன்று வெற்றி அல்லது தாமத வெற்றி.\nசாயனக் கோலத்தைக் கண்டது போலவே நின்ற கோலத்தையும் காணவேண்டும் என்று மின்சாரம் (சம்சாரம்) வற்புறுத்துகிறாள். பார்ப்போம்...\nகுறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.\nநஞ்சில்லா உணவு - ஒரு பார்வை\nமரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை - பகுதி -2\nகாஞ்சி அத்தி வரதர் தரிசனம்\nவருட செயல் திட்டம் (Yearly Action Plan)\nஅலுவலகத்தில் து றை தலைவருக்கு தனி உதவியாளராக சேர்ந்த புதிது. புதிய நடைமுறை கற்றுத்தரப்பட்டது அதாவது ஒவ்வொரு மாதமும் செயல் திட்ட அறிக்கை...\nபிரியாணி - அன்றும் இன்றும்\nஎன்னாயிற்று இந்த ஜனங்களுக்கு. வீட்டில் சமைப்பதே இல்லையா அல்லது இளைய���லைமுறைக்கு அசைவம் சுவையாக ருசியாக சமைக்க தெரியவில்லையா அல்லது இளையதலைமுறைக்கு அசைவம் சுவையாக ருசியாக சமைக்க தெரியவில்லையா\nவட சென்னை - பாகம் ஒன்று\nஇதற்கு முன்பு வட சென்னையை மையமாக வைத்து புதுப்பேட்டை, பொல்லாதவன், மெட்ராஸ், கோலமாவு கோகிலா என பல படங்கள் வந்தாலும் வட சென்னை படம் முற்றி...\nஒரே நாளில் மூன்று நரசிம்மர் கோயில்கள்\nமூன்று வருடங்களாக போக வேண்டும், போக வேண்டும் நினைப்பதுண்டு. ஆனால் சில சூழ்நிலைகளால் போகமுடியவில்லை. சரி இந்த முறை தனியாக போக முடிவு செய...\nஎ ன் அலுவலகத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை நகைச்சுவை கட்டுரைகளாக முகநூலில் பதிவிடுவது வழக்கம். அதைப் படிக்கும் நண்பர்கள் \"...\nமரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை\nலா ர்ரி பேக்கர் - பிரிட்டனில் கட்டிடக் கலை பயின்று இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற அறிஞர். காந்தியுடனான சந்திப்பு, அவர் வாழ்க்கை...\nவெள்ளித்திரை - இன்றே கடைசி\nசென்னை புரசைவாக்கம் கெல்லிஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் அடிப்ரதிக்ஷணம் செய்தன. பிறகு காரணம் புரிந்தது ரஜினிகாந்த்...\n\"வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம்...\" \"வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது......\" வாசம்,...\nகாஞ்சி அத்தி வரதர் தரிசனம்\nஅனைத்து சாலைகளும் காஞ்சி நகரை நோக்கி.......... \"அத்தி வரதர் தரிசனம் செய்தீர்களா\" \"எவ்வளவு நேரம் ஆயிற்று\" \"எவ்வளவு நேரம் ஆயிற்று\nபாரிஸ் என்றதும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தான் உங்களுக்கு ஞாபகம் வரும். நான் சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் பற்றி பேசுகிறேன். சென்னையில்...\nமியூசிக்கல் ஹிட் மற்றும் பின்னணியிசை\nஎ ங்கள் அலுவலகம் வங்கியை போல.. இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை. வீட்டு வேலைகள் போக அவ்வப்போது பழைய படங்களை பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1801", "date_download": "2019-08-22T11:55:46Z", "digest": "sha1:S7Q5IGECRMWUXILOIPPM2PIJH7F2YEPF", "length": 8596, "nlines": 168, "source_domain": "www.arusuvai.com", "title": "தக்காளி கெட்ச் அப் (Tomato Ketchup) தயாரிப்பது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதக்காளி கெட்ச் அ��் (Tomato Ketchup) தயாரிப்பது எப்படி\nஇது சிவசக்தி என்ற அறுசுவை நேயர் மின்னஞ்சலில் கேட்டிருக்கும் கேள்வி. தெரிந்தவர்கள் பதில் அளிப்பதற்காக இங்கே பதிவு செய்துள்ளோம். கேள்விகளை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவர்களுக்கு அன்பான வேண்டுகோள். சமையல் குறித்த உங்களின் எந்த கேள்வியையும் இங்கே மன்றத்தில் கேட்கலாம். இதன்மூலம் நல்ல பதில்கள் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமன்றி, இதே சந்தேகம் உள்ள மற்றவர்களுக்கும் அது பயன்படும்.\nதக்காளி கெட்ச் அப் (Tomato ketchup) செய்வது எப்படி\nவிடை தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.\nதக்காளி கெட்ச் அப் (Tomato Ketchup) தயாரிப்பது எப்படி\nதயவு செயது தமிழில் தெரிவிக்கவும்\nதக்காளி கெட்ச் அப் செய்முறை உங்களுக்காக என்னுடைய குறிப்பில் விரைவில் சேர்ப்பேன். நன்றி\nடியர் ரமா தேவி நீங்கல் இந்தியாவில் எங்கு இருக்கிறீர்கள்.\nஓர் அருமையான மசாலா குருமா\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/61904/", "date_download": "2019-08-22T12:37:37Z", "digest": "sha1:KIT3R4RMDTOS7VVOISVV5DLA7PGMSKOO", "length": 7379, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "SAITM வழக்கில் SLMC உறுப்பினருக்கு பிடியாணை! | Tamil Page", "raw_content": "\nSAITM வழக்கில் SLMC உறுப்பினருக்கு பிடியாணை\nசைட்டம் (SAITM) பட்டதாரிகளிற்கு உள்ளக பயிற்சி வழங்க மறுத்த விவகாரத்தில் இன்று (25) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக இலங்கை மருத்துவ சங்கம் (SLMC) உறுப்பினர் வைத்தியர் என்.எஸ்.ஏ. சேனரத்னவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nசைட்டம் பட்டதாரிகளுக்கு மருத்துவ உள்ளக பயிற்சி பெற அனுமதி வழங்காததற்காக இலங்கை மருத்துவ சங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.\nவைத்தியர் சேனரத்ன, மற்றும் மூவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டிருந்தது. ஏனையவர்கள் முன்னிலையாகிய���ருந்தபோதும், சேனாரத்ன முன்னிலையாகியிருக்கவில்லை.\nSAITM பட்டதாரிகளுக்கு மருத்துவ வேலைவாய்ப்பு வழங்குவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாததன் மூலம் நீதிமன்ற அவமதிப்புடன் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை SAITM மாணவர் திலம் சூரியராச்சி பதிவு செய்துள்ளார்.\nவழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அச்சலா வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை ஜூலை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nகொழும்பு பயணிகள் படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டது\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzE2MDMy-page-8.htm", "date_download": "2019-08-22T11:06:04Z", "digest": "sha1:QVTYMGWMB3T6RSC54J54452KIDDYMJ2M", "length": 13334, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பா���ம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசூப்பரான சிக்கன் பன்னீர் கிரேவி\nதோசை, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்மு\nடீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்\nசர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று தக்காளி சேர்த்து கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காபி அல்லது டீயுடன் பிரெட், உருளைக்கிழங்கு சேர்த்து வடை செய்து கொடுத்தால் விரும்ப\nஇயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. இன்று ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையில் சட்னி செய்வது எ\nதீபாவளி என்றதும் இனிப்புகளும் பலகாரங்களும்தான் அனைவருக்கும் பிடித்தமானது. இன்று நாவிற்கினிய இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று ப\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்ப\nசப்பாத்திக்கு அருமையான காய்கறி கூட்டு\nஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அனைத்து விதமாக காய்கறிகளையும் சேர்த்து கூட்டு செய்வது எப்படி என்று\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இனிப்பினால் ஆன சத்தான, சுவையான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்...இன்று இதன் செய்\nசத்து நிறைந்த கீரைத்தண்டு பச்சடி\nசப்பாத்தி, நாண், புலாவ், சாதம், பிரியாணிக்கு தொட்டு கொள்ள அருமையான கீரைத்தண்டு பச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/14-lakh-aakash-tablets-booked-since-launch.html", "date_download": "2019-08-22T11:08:57Z", "digest": "sha1:WJEUWHISXHLOYQMIUEWIJFMKARXPPHKU", "length": 15098, "nlines": 242, "source_domain": "tamil.gizbot.com", "title": "14 lakh Aakash tablets booked since launch | 14 நாட்களில் 14 லட்சம் புக்கிங்: \"ஆகாஷ்\" டேப்லெட் சாதனை - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n30 min ago இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\n1 hr ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n3 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nNews கூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nMovies சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ���ரு ரவுண்டு வருவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n14 நாட்களில் 14 லட்சம் புக்கிங்: \"ஆகாஷ்\" டேப்லெட் சாதனை\nஎத்தனை புதிய தொழில் நுட்பம் வந்தாலும், சில எலக்ட்ரானிக் சாதனங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு சாதனை நிகழ்த்திவிடுகின்றது. இதற்கு உதாரணமாக ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை சொல்லலாம்.\n2011-ஆம் ஆண்டு அதிக வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து தன் பக்கம் சாய்த்த ஸ்மார்ட்போன் இது. அதே போல் இன்னொரு சாதனை பட்டியலை தயார்படுத்திவிட்டது ஆகாஷ் டேப்லட்.\nஉலகின் மிகக்குறைந்த விலை டேப்லெட்டாக கருதப்படும் ஆகாஷ் டேப்லெட்டுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வர்த்தக ரீதியில் விற்பனைக்காக புக்கிங் துவங்கப்பட்டது. இந்த நிலையில், புக்கிங் துவங்கப்பட்டு இரண்டு வாரத்திலேயே 14 லட்சம ஆகாஷ் டேப்லெட்டுகள் ஆன்-லைனில் புக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்த மின்னல் வேக விற்பனை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரிய திகைப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.\nஇது போன்ற ராக்கெட் வேக விற்பனையை பார்க்கும் போது தொழில் நுட்ப நிபுணர்களின் திறமையையும், இளைஞர்கள் எலக்ட்ரானிக் சாதனஙகளில் மேல் வைத்துள்ள ஆர்வத்தினையும் வியந்தே ஆக வேண்டி இருக்கிறது. இந்த புதிய டேப்லட் இன்னும் என்னென்ன சாதனைகளை செய்கிறது என்று பார்ப்போம்.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் அறிமுகம்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nடூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n7040எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்6.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nநான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பட்ஜெட் விலையில் லெனோவோ டேப்லெட் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nஸ���மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை .\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\n4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/mi-vs-kxip-24th-ipl-match-report", "date_download": "2019-08-22T11:55:24Z", "digest": "sha1:7WZZYL7BWMIJQOOR7EIH6DJLCCD4AUMB", "length": 9697, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பொலார்டின் அதிரடியில் மும்பை அணி திரில் வெற்றி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் தொடரின் 24வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை அவர்க்கு பதிலாக பொலார்ட் கேப்டனாக விளையாடினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன் படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 116 ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கருண் நாயர் 5 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் வந்த சாம் கர்ரன் 8 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கே.எல். ராகுல் சதம் வீளாசிய அசத்தினார். இது அவரது முதல் ஐபிஎல் சதம் ஆகும். கிங்ஸ் ல���வன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்னில் குவித்தது.\nஅதன் பின்னர் விளையாடிய மும்பை இன்டியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் சித்தார்த் லாட் இருவரும் களம் இறங்கினர். சித்தார்த் லாட் 15 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 21 சாம் கர்ரன் பந்தில் அவுட் ஆக குயிடன் டி காக் 24 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த கிரன் பொலார்ட் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார். அதன் பின்னர் வந்த இஷான் கிஷன் 7 ரன்னில் சாம் கர்ரனிடம் ரன்அவுட் ஆகினார். அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடி 19 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆகினார்.\nஅடுத்து வந்த க்ருனால் பாண்டியா அதே முகமது சமி பந்தில் 1 ரன்னில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய பொலார்ட் சிக்ஸர் மழை பொழிந்தார். பொலார்ட் உடன் இணைந்து விளையாடிய அல்ஜாரி ஜோசப் நிலைத்து விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக விளையாடிய கேப்டன் பொலார்ட் 31 பந்தில் 83 ரன்களை குவித்தார். இவரின் அதிரடி ஆட்டம் கடைசி ஓவரில் முடிவுக்கு வந்தது.\nநான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கிரன் பொலார்ட் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். நான்கு பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பொலார்ட் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப் மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nநேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கான மூன்று காரணங்கள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \n2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்\nபொல்லார்டு தனி ஒருவராக போராடி, மும்பை அணியை வெற்றி பெறச் செய்த டாப் - 2 போட்டிகள்\nஐபிஎல் தொடரில் மும்பை இந்த���யன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\nஅடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி விடுவிக்க போகும் மூன்று வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/indian-food-recipes/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-113031800005_1.htm", "date_download": "2019-08-22T11:35:20Z", "digest": "sha1:H2PZSATDMYFSGNVUOBYMMSSNNAYBELGS", "length": 10045, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பைனாப்பிள் சாதம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதயிர் சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம் என்று நீண்டுகொண்டிருக்கும் பட்டியலில் இந்த பைனாப்பிள் சாதம் மிகவும் சுவையானதாகும். நொடி பொழுதில் சுலபமாக செய்யகூடிய பைனாப்பிள் சாதத்தை நீங்களும் செய்து பாருங்கள்.\nபைனாப்பிள் - 1 (சின்ன சின்ன துண்டுகள்)\nபாசுமதி (அரிசி) - கால் கப்\nநெய் - ரெண்டு ஸ்பூன்\nஇஞ்சி - ஒரு ஸ்பூன்\nசிவப்பு மிளகாய் - ஒன்று\nபைனாப்பிள் பழம் ஒன்றை தோல் சிவி, பழத்தைச் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும்.\nபாசுமதி அரிசியைப் வடித்து ஆறவைக்கவும்.\nவாணலியில் ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பொடியா நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி சுவைக்கேற்ப உப்பு, ஒரு சிவப்பு மிளகாயை நசுக்கிப் போட்டு வதக்கி, பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.\nகடைசியா சாதத்தைப் போட்டு லேசா கிளறி இறக்கி, ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லித் தழையைத் தூவினா பிரமாதமான ரைஸ் ரெடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/141421-.html", "date_download": "2019-08-22T12:16:52Z", "digest": "sha1:WBHRUMGP2VEULGHV2LCSXY7YOCMGNBWF", "length": 12132, "nlines": 206, "source_domain": "www.hindutamil.in", "title": "மனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை | மனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nமனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை\nமனைவியைக் கொலை செய்ததாகக் கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளரான சுஹைப் இலியாஸி டெல்லி உயர் நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nநீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் வினோத் கோயல் அடங்கிய அமர்வு, இலியாஸியின் மேல் முறையீட்டை அனுமதித்து, தண்டனையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.\nசுஹைப் இலியாஸி தொலைக்காட்சி கிரைம் ஷோ-வான India’s Most Wanted தொடர் மூலம் பிரபலமானார். இவர் 2000-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி மனைவி அஞ்சு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nமனைவியை வரதட்சணைக் கொடுமை செய்ததாக அஞ்சுவின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இலியாஸி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 2017-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஅத்துடன் இலியாஸிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொலையுண்ட மனைவி அஞ்சுவின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது மேல்முறையீட்டு வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.\nதீர்ப்பின்போது அங்கிருந்த இலியாஸியின் மகள் ஆலியா, மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தீர்ப்பு வெளியான பிறகு பேசிய அவர், ''நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னுடைய உணர்வுகளை இப்போது வெளிப்படுத்த முடியவில்லை.\nதீர்ப்பு வருவதற்காக இத்தனை நாட்களாகக் காத்திருந்தோம். இதனால் நாங்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறோம். நான் என்னுடைய தந்தையை முழுமையாக நம்புகிறேன்'' என்றார்.\n'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\n20 ஆண்டுகள் மத்திய அமைச்சர்.. 27 ஆண்டுகள்...\nஅவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுவது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி சாடல்\n‘சிதம்பர ரகசியம்’ - முதுமொழி; ‘ரகசியமாக சிதம்பரம்’-...\nஇந்திராகாந்தி கைதின்போதுகூட இப்படி நடந்தது இல்லை: லோக்கல்...\nஉப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்: ப.சிதம்பரம்...\nப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை கைது...\nஎப்போதும் மோடியை விமர்சித்துக் கொண்டிருப்பது உதவாது: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து\nமுனைவர் பட்டம் பெற்றார் தொல். திருமாவளவன்\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nதாழ்த்தப்பட்டவர்களின் சடலங்கள் கூட மரியாதையுடன் எரியூட்டப்படக் கூடாதா - வேலூர் சம்பவத்திற்கு கி.வீரமணி...\nஎப்போதும் மோடியை விமர்சித்துக் கொண்டிருப்பது உதவாது: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து\nசிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்\nப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nஉபியில் தலித் பெண் தாக்கப்பட்ட விவகாரம்: மக்கள் போராட்டத்திற்குப் பிறகு போலீஸார் வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/14173202/1044164/Hosur-Cellphone-Blast-Youth-Injured.vpf", "date_download": "2019-08-22T12:11:21Z", "digest": "sha1:DC5P6CXDYSKOU7GCYLX3XCIJZC6RFN7M", "length": 10927, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "செல்போன் வெடித்து இளைஞர் படுகாயம் : மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றபோது விபத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெல்போன் வெடித்து இளைஞர் படுகாயம் : மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றபோது விபத்து\nஓசூர் அருகே செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.\nஓசூர் அருகே செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். புலியரசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி அவர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென செல்போன் வெடித்து சிதறியதில் ஆறுமுகத்திற்கு காது, முகம் உள்ளிட்ட இடங்களில் படு���ாயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி வழங்கி, பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153715-2", "date_download": "2019-08-22T11:33:43Z", "digest": "sha1:Y6K2D6EERO2LYNBNHEBGKCNYXTXW4JVH", "length": 19869, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\n» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...\n» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» தினமும் தயிர் சாப்பிடலாம்\n» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை\n» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு\n» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்\n» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்\n» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதில் வலி அதிகம் - கவிதை\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\n» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…\n» வட தமிழகத்தில் மழை\n» பேல்பூரி - கண்டது, கேட்டது....\n» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்\n» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...\n» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்\n» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…\nஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு\nதற்போது தமிழில் கோமாளி, பாரிஸ் பாரிஸ், இந்��ியன்-2\nஆகிய 3 படங்களும், தெலுங்கில் ‘ரணரங்கம்’ என்ற\nஇவற்றில் கோமாளி படம் முடிந்துள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு\nஜோடியாக நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார்.\nஇந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி திரைக்கு\nவரும் என்று அறிவித்து உள்ளனர். அதே நாளில் ரணரங்கம்\nஇதில் சர்வானந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும்\nநடித்துள்ளனர். சுதீர்வர்மா இயக்கி உள்ளார். அதிரடி திகில்\nஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷத்தை\nஅளித்துள்ளது என்று டுவிட்டரில் காஜல் அகர்வால் தெரிவித்து\nஉள்ளார். பாரிஸ் பாரிஸ் படமும் விரைவில் வெளியாகும் என்று\nஇந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிப்பதை\nஇதன் படப்பிடிப்பை அடுத்தமாதம் முதல் வாரத்தில் தொடங்க\nRe: ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி\nRe: ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2019/07/blog-post_21.html", "date_download": "2019-08-22T12:19:45Z", "digest": "sha1:6N5E7BKDRRHY4DZH53PNHABXJRSYWJXD", "length": 75894, "nlines": 1550, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: இன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 21, 2019\nஇன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்\nஇன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்\n(நண்பர் 'பஞ்சு மிட்டாய்' பிரபு கும்பகோணம் தீவிபத்து பற்றிய கருத்துகள் சிலவற்றை 'பஞ்சுமிட்டாய்' இணையதளத்தில் வெளியிட்டார். அதில் இடம் பெற்ற எனது கருத்துகள். பிறவற்றுக்கு இணைப்பைச் சொடுக்கவும்.)\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 உயிர்கள் கருகி 15 ஆண்டாகிறது. இதிலிருந்து நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீ விபத்திற்கு கீற்றுக் கொட்டகைதான் காரணம் என்ற அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்ததாயிற்று. நீதி��தி சம்பத் ஆணையம் வந்தது; ஏதோ அறிக்கை தந்தது. எல்லாம் கண்துடைப்பாக முடிந்துபோனது.\nதென்னங்கீற்றின் இடத்தை ஆஸ்பெட்டாஸ் பிடித்தது. புற்றுநோய் உள்ளிட்ட பல தீமைகளால் உலக நாடுகள் தடைசெய்தது குறித்த கவலையெல்லாம் நமக்கு இல்லை. இன்றும் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் இருக்கத்தான் செய்கின்றன. இவை தீப்பிடிக்காத பொருளா என்ன\nஇப்போது மாடிக்கட்டட வகுப்பறைகள் ஊழலால் மோசமான தரத்தில் கட்டப்படுகின்றன. ஒருநாள் இவையும் இடிந்து விழக்கூடும். அப்போது மாடிக்கட்டடங்களும் லாயக்கற்றவை என்று சொல்லப்படுமா பிறகு வேறு எதை நாடுவது பிறகு வேறு எதை நாடுவது இந்த மனிதப் பேரிடர் வெறும் நிர்வாகப் பேரிடர் மட்டுமல்ல; மதப்பேரிடரும் கூட. இரண்டு முதன்மைக் காரணங்களைச் சுட்ட முடியும்.\nஒன்று, 15 ஆண்டுகளுக்கு முன்பு அன்று ஆடிவெள்ளி. எனவே பல ஆசிரியர்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்ற பள்ளியை விட்டு வெளியேறிவிட்டனர். கல்விக் கடமையைவிட இது பெரிதாகப் போய்விட்டது. இவர்கள் வளாகத்தில் இருந்திருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும். கடவுள் மீது பழியைபோட ஊடகங்கள் உள்பட யாரும் முன்வரவில்லை. இன்று அத்திவரதருக்கு ஊடகங்கள் எவ்வளவு பாடுபடுகின்றன என்று பார்க்கிறோமல்லவா\nஇரண்டு, உதவிபெறும் பள்ளிக்குள்ளாகவே அவர்களது நிர்வாகத்தில் ஒரு சுயநிதிப்பள்ளி செயல்பட அனுமதித்த அரசின் குற்றம்.\nஇந்தக் குற்றச்செயல் இன்னும் கூடுதலாக ஒவ்வொரு உதவிபெறும் பள்ளியிலும் கல்வி வணிகம் மிகப்பெரிய அளவில் நடக்கிறது. உதவிபெறும் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் சென்னையின் பூர்வகுடிகளைப் போல விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களது வசதிகளை சுயநிதிப்பிரிவு மாணவர்களிடம் இழந்து நிற்கக்கூடிய சூழல் உள்ளது. கல்வி வணிகமயமாகும் பேரபாயம் ஒருபுறமிருக்க, அரசு உதவிபெறும் பள்ளிகள் தங்களது வளாகத்தில் சுயநிதி வணிக்கத்தை அனுமதிக்காமல் இருந்தால் இந்த உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம்.\nகடந்த 15 ஆண்டுகளில் இன்று இந்த வணிகம் மிகக் கடுமையாக வளர்ந்துள்ளது. இன்றும்கூட பலர் கண்டுகொள்ள மறுக்கும் செய்தியாகவே இது இருக்கிறது. எனவேதான் நாம் பாடம் கற்கவேப் போவதில்லை என்று உறுதிபடச் சொல்லமுடிகிறது. இதைவிட மெழுகுவர்த்தி ஏந்துவதும் அஞ்சலிப் பதாகைகள் வைப்பதும் மிக எளிதாக இருப்பது நமது இயலாமையை அடையாளப்படுத்துகிறது.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் ஞாயிறு, ஜூலை 21, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்வி, கும்பகோணம், மாணவர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகளவாடி எழுதப்பட்ட, மொழி – அறிவியல் – வரலாற்றுக்கெத...\nஏழு தொன்மையான உலக மொழிகள்\nஆசிரியர்களின் பயிற்சியின் ஊடாக… புதிய கல்விக்கொள்...\nஐந்து அணுக்கொள்கைகள் ஐந்து தனிமங்களின் கொள்கையான க...\nதெளிவாகப் பாடநூல்கள் எழுதப்படும் காலம் வருமா\nஅறிவியல் மூடநம்பிக்கைகளை வளர்க்க வேண்டுமா\nஇன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்\nவெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப் பாடநூல்கள் (இர...\nவெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப் பாடநூல்கள் (மு...\nரொட்டியை மிருதுவாக்க ஈஸ்ட் மட்டும் போதுமானதா\n‘மோபியஸ் பட்டை’ எனும் உருவகத்தில் கிணற்றுத் தவளைகள...\nஇந்திய அணு உலைகளின் மின்உற்பத்திக் கனவு\nஇந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்கும் முயற்சி\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (1)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (61)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (2)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென��ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/plants-vs-zombies-game_tag.html", "date_download": "2019-08-22T11:28:43Z", "digest": "sha1:GAVOMKIJQO5CPSDAJTN4ZCGIHKUOXPN4", "length": 13854, "nlines": 38, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் Zombies எதிராக விளையாட்டு தாவரங்கள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் Zombies எதிராக விளையாட்டு தாவரங்கள்\nஆன்லைன் Zombies எதிராக தாவரங்கள்\nமூத்த பியர் Vs ஜோம்பிஸ்\nகோட் Vs ஜோம்பிஸ்: போர்\nஒரு அசாதாரண கதை விளையாட எந்த ஜோம்பிஸ் எதிராக மிகவும் வேடிக்கையான ஆன்லைன் விளையாட்டுகள் தாவரங்கள்,. புதிய நாற்றுகள் நடவு இறந்த வாழ்க்கை, தோட்டத்தில் பரவியது.\nஆன்லைன் Zombies எதிராக விளையாட்டு தாவரங்கள்\nஒரு நிலையான ஆயுதம் சில மக்கள் போர் சுவாரசியமாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த விளையாட்டு போர் புதுமையான அணுகுமுறை வழங்கும் புதிய கருத்துக்கள் டெவலப்பர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆயுதங்கள் தனது சொந்த வீட்டில் மற்றும் தள உரிமையாளர் பெற முயற்சி ஜோம்பிஸ் படையெடுப்பு எதிராக வளர்ந்து பயிர்களை எங்கே, ஒரு மூலோபாயத்தை - ஜோம்பிஸ் விளையாட்டு எதிராக தாவரங்கள் ஆன்லைன் விளையாட. நீங்கள் உரிமையாளர் தனது வீட்டின் முன், ரோலிங் பாதையில் பச்சை புல்வெளி குற்றம் என்று சொல்ல முடியும். இந்த இரவு ஒரு அழைப்பு என்று விளக்கப்பட முடியும். வெற்று மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாற்றப்பட்டது தரையில் எப்படியோ உரிமை உயர்த்த வேண்டும், ஏனெனில் ஆனால் அது கூட, புரிந்து கொள்ள முடியும். இந்த விளையாட்டு தயாரிப்பு மே தொடக்கத்தில் 2009 இல் வெளியிடப்பட்டது மற்றும் இருந்தது மீண்டும் மீண்டும் வெவ்வேறு தளங்களில் அணுக வருகிறது, மாற்றங்களை மேற்கொள்ள, மற்றும் இன்று நீங்கள் தனிநபர் கணினிகள் இலவச தாவரங்கள் ஜோம்பிஸ் எதிராக விளையாட முடியும் என்று. செயல்முறை நோக்கம், நீங்கள் ஏற்கனவே தெரியும் - அவரது வீட்டில் ஜோம்பிஸ் படையெடுப்பு தடுக்க. தொடக்கத்தில், நீங்கள் மட்டும் கருக்கள் படப்பிடிப்பு, கிடைக்கும் பட்டாணி இருக்கும். முதல் இறந்த அலை மற்றும் அவர்களின் தாக்குதல் மாறாக விரைவில் மூழ்கடிக்க. ஆனால், காலப்போக்கில், நடைபயிற்சி பேய்களை மாற்றமடைந்து, மேலும் உறுதியான, பல Pimp ஆக. இன்னும் ஒரு gorohostrelom இனி சமாளிக்க, ஆனால், ஏனெனில் உங்கள் ஆயுத மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருக்கும். வளர்ச்சி மற்றும் தாவரங்கள் நல்ல வானிலை வானில் இருந்து விழும் என்று சூரியன்களை உதவும் பராமரிக்க. முதலில் அவர்கள் போதுமான ஆனால் நீங்கள் இன்னும் சூரியகாந்தி நடுவதற்கு தேவைப்படும், நீங்கள் தேவையான வள தூக்கமில்லாத. இந்த விதைகள் விளையாட்டு இரண்டாம் முறை உள்ளன மற்றும் தொடர்புடைய சின்னங்கள் அவர்களின் எண் சமமான காட்டுகின்றன. மூன்றாம் நிலை நீங்கள் மிக பெரிய இனி எதிரி அழிக்க ஒரு செர்ரி குண்டுகள், கொடுக்கும், ஆனால் மிகவும் மெதுவாக gorohostrelov மீண்டு. குருஜி இலவச தாவரங்கள் விளையாடி, நீங்கள் இந்த போரை அழகை பாராட்ட மேலும் உருமாற்ற பற்றி அறிய முடியும். செர்ரிகளில் உங்கள் இராணுவ தளவாடங்களை மற்றும் இறந்த ஒரு தடையாக replenishes அந்த வாதுமை கொட்டை சுவர் பிறகு. அவர்கள் அதை கடக்க முடியாது மற்றும் எல்லையை உடைக்க, ஆலை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில். இது பல வழிகளில் அவற்றை தக்க வைத்து நீங்கள் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி, சீர் நேரம் கொடுக்கிறது. எனினும், முதல் நட்டு தடை பயனுள்ளதாக இருக்கும். ஜோம்பிஸ் ���ிரைவில் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் தண்ணீர் நடனம் முனையில் பயன்படுத்தி விரைவாக அதை சமாளிக்க கற்று, டால்பின்கள் மற்றும் சடலங்களை மிரண்டு குதி தோன்றும். தாவரங்கள் Vs ஜோம்பிஸ் விளையாட்டு நீங்கள், ஏனெனில் படிநிலை பொம்மை நீண்ட இருக்கும். தாவரங்கள் தங்கள் திறனை அதிகரிக்க, மற்றும் சில உடனடியாக எதிரிகள் உறிஞ்சி ஆரம்பிக்கின்றன. அங்கு கவர்ச்சியான, அரிய தாவரங்கள் இருக்கும், ஆனால் அவர்கள் ஒரு சிறப்பு கடையில் கிடைக்கும் மலிவான இல்லை. அவற்றை பெற, வளங்களை சேமித்து. ஜோம்பிஸ் வெவ்வேறு முறைகளில் கிடைக்கிறது, ஆனால் அந்த உரிமை மட்டுமே முக்கிய விளையாட்டு மீண்ட பிறகு கிடைக்கும் எதிராக விளையாட்டு தாவரங்கள் விளையாட. புல்வெளி, கூரை மற்றும் பின்புற முற்றத்தில் மாளிகை: நீங்கள் மூன்று இடங்களில் திறக்க. ஒவ்வொரு வழக்கில், போன்ற கூரை தாவரங்கள் போன்ற அம்சங்கள் நேராக படப்பிடிப்பு, பயன்படுத்தப்படும் முடியாது உள்ளன. வீட்டின் பின்னால் ஒரு நீச்சல் குளம் உள்ளது, மற்றும் தாவரங்கள் சிறப்பு வகைகள் வளர. விளையாட்டு நாள் மற்றும் இரவு நிலைமைகள் மற்றும் தாவர ஆயுதங்கள் தேர்வு தீர்மானிக்கிறது வெவ்வேறு வானிலை நடைபெறுகிறது. எதிரி முகாமில் ஒரு இரத்தவெறி அசுரன் ஆக கிடைக்கிறது தோல்வியாக. எந்த வழியில் வீட்டில் நுழைய, ஆறாவது, தண்டம் அல்லது மற்ற ஆயுதத்தை ஆயுதங்கள் - இந்த விஷயத்தில் நீங்கள் முற்றிலும் எதிர் பிரச்சனை இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2014/02/blog-post_12.html", "date_download": "2019-08-22T12:36:54Z", "digest": "sha1:K4LNCUK5CKN576OSSLZDNIUX7Z4A6GKF", "length": 39321, "nlines": 284, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்", "raw_content": "\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்\nநம் வலைப்பூ நண்பர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு ஒரு மாபெரும் கட்டுரைப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த போட்டிக்கான கடைசி நாள் சனவரி மாதம் 10ஆம்தேதி. அந்த சமயங்களில் தான் நான் மிகவும் மும்முரமாக கம்பன் கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரையில் ஈடுப்பட்டிருந்தேன். சரி, நம்மால் இதில் பங்கேற்கமுடியாது என்று எண்ணி, இந்த போட்டியில் ஈடுபடாமல் இருந்துவிட்டேன். இரு நாட்களுக்கு முன்பு தான் நண்பர் பாண்டி��னின் வலைப்பூவில், இந்த கட்டுரை போட்டியின் இறுதி நாளை தள்ளி வைத்திருக்கும் விஷயம் தெரியவந்தது. சரி, முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று களத்தில் இறங்கி கட்டுரையை முடித்தேன். எந்த அளவிற்கு அது கட்டுரையாக வந்துள்ளது என்று தெரியவில்லை. இதோ அந்த கட்டுரை உங்களின் பார்வைக்கு . நான் எடுத்துக்கொண்ட தலைப்பு - \"இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்\"\nஒரு நல்ல திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக மட்டுமல்லாமல், மக்களுக்கு நல்ல கருத்தை எடுத்துரைத்து,அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதாவது பத்து ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட திரைப்படங்கள் எல்லாம் அவ்வாறு இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லமுடியும். ஏன் நான் இல்லை என்று சொல்கிறேன் என்றால், இன்றைய திரைப்படங்களின் மாறுபட்ட போக்கினால் சமுதாயத்திற்கு பெரிய பாதிப்புத்தான் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாறுப்பட்ட போக்கினால் சமுதாயத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி விரிவாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஒரு சமுதாயத்தின் அங்கத்தினார்களாக குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள், இளைஞர்கள், இளைஞிகள், பெற்றோர்கள் மற்றும் முதியோர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் இன்றைய திரைப்படங்களினால் எவ்வாறு பாதிக்கப்பட்டுளார்கள் என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளின் மனது ஒரு களிமண்ணைப் போன்றது. எந்த ஒரு விஷயமும் அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடும். அதனால் தான் அவர்களுக்கு அந்த வயதில் நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆனால், இன்றைக்கு வரும் அநேக திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளும், படுக்கையறைக்காட்சிகளும் தான் அதிகமாக இடம்பெறுகின்றன. இம்மாதிரியான காட்சிகளை அவர்களின் மனதில் பதிய வைப்பதில் இன்றைய திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.\nவிடலைப் பருவத்தில் இருக்கும் சிறுவசிறுமியர்கள்:\nவிடலைப் பருவம் என்பது பதிமூன்று வயதிலிருந்து பத்தொன்பது,இருபது வயதிலான காலகட்டம். இந்த பருவத்தில் தான் ஆண்,பெண் இருபாலருக்கும் உடல் சார்ந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த உடல் மாற்றத்தினால் எதிர் பாலரிடம் ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய திரைப்படங்கள் அவர்களுக்கு நல்லொழுக்கத்தையா சொல்லிக்கொடுக்கிறது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் காதலிப்பது மாதிரி படம் எடுக்கிறார்கள். இதனைப் பார்த்து, மாணவர்கள் படிக்காமல் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சிறுவர்களை குற்றவாளியாக சித்தரித்து, அவர்களின் செயலுக்கு நியாயத்தையும் கற்பிக்கிறார்கள். இன்றைக்கு வெளிவரும் படங்களில் பாதிக்கும் மேல் கற்பழிப்பு காட்சிகள் இல்லாமல் வருவது இல்லை. பழைய படங்களில் இம்மாதிரியான காட்சிகளை புலி மானை வேட்டையாடுவது போல நாசூக்காக காட்டுவார்கள். ஆனால் இன்றைக்கு வரும் திரைப்படங்களிலோ அப்பட்டமாக அக்காட்சிகளை காட்டுவதினால், சிறுவர்களின் மனதில் விரசத்தை ஏற்படுத்துகிறார்கள். சமீபத்தில் டெல்லியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில் பதினேழு வயதுடைய சிறுவனும் ஒருவன். இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் வகுப்பு ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். தான் பார்த்த ஒரு திரைப்படத்தில் இப்படித்தான் கத்தியால் குத்துவார்கள், அதைப்பார்த்து தான் நான் இவ்வாறு செய்தேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறான். பள்ளிக்கூட வயதில் ஒழுக்கத்தோடு, நன்றாக படிக்கவும் வேண்டிய மாணவர்கள், இன்றைய திரைப்படங்களினால் பிஞ்சிலே பழுத்து திசைமாறி போவது மிகவும் வேதனையான விஷயாமாகும்.\nகல்லூரி மாணவர்கள் என்றாலே, தம் அடிப்பதும், தண்ணி அடிப்பதும் மேலும் அடி தடி கலாட்டாக்களில் ஈடுபடுபவர்களாகத்தான் இன்றைய திரைப்படங்களில் காட்டப்படுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரி என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ஒரு விபரீதமான எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு அதே எதிர்பார்ப்பார்ப்போடு வந்து சீரழிந்து போகிறார்கள். மேலும் இன்றைய திரைப்படங்களில் காட்டப்படும் கல்லூரி காதலில் பெரும்பாலும் உடல் சம்பந்தப்பட்டதாகவும், டைம்பாஸ் காதலாகவுமே காட்டப்படுகிறது. என்னைப் பொருத்தவரையில் படிக்கின்ற வயதில் காதலிக்கக்கூடாது. அப்படியே காதலித்தாலும், அது உண்மையான காதலாக இருக்கவேண்டும் என்றே நினைப்பவன். இம்மாதிரி படங்களினால் உண்மையான காதலே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇன்றைய திரைப்படங்களை, குடும்பத்துடன் சென்று பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு மேல சொல்லப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதையும் மீறி, “குடும்பத்துடன் இந்த படத்தை கண்டுக்களிக்கலாம்” என்று சொல்லப்படுகிற படத்திற்கு போனால், அதிலும் இரட்டை அர்த்த வசனங்களும், குத்துப்பாட்டு என்று அருவருக்கத்தக்க நடன காட்சிகளும்,உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொள்கிற காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொள்கிற காட்சி, படத்தில் முக்கியமான காட்சி. அதனால் அதனை படம்பிடித்துள்ளோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஒரு முத்தக்காட்சி, படத்திற்கு தேவையான முக்கியமான காட்சியாம். இந்த அளவிற்கு இன்றைய திரைப்படத்தின்போக்கு மாறியிருக்கிறது.\nமுப்பது,நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படங்களினால் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லையா என்று எண்ணத்தோன்றும். அன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு நல்ல கருத்தை சொல்லக்கூடிய தரமான படங்கள் அதிகமாவும், இம்மாதிரி தரமற்ற படங்கள் குறைவாகவும் வெளிவந்திருக்கிறது. அதனால் சமூகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இன்றோ, தரமற்ற படங்கள் அதிகமாவும், தரமான படங்கள் வெகு குறைவாகவும் வெளிவருவதால், சமூகத்தில் பாதிப்புகள் அதிகமாக ஏற்படக் காரணமாக அமைகிறது. இந்நிலை மாறுவதற்கு, மக்கள் தரமற்ற படங்களை ஒதுக்கிவிட்டு, தரமான படங்களுக்கு மட்டும் ஊக்கம் கொடுத்தால், எதிர்காலத்தில் கண்டிப்பாக தரமற்ற படங்கள் ஒழிந்து தரமான படங்கள் மட்டும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை.\nஇடுகையிட்டது unmaiyanavan நேரம் 11:44 PM\nகட்டுரை அருமையாக வந்திருக்கிறது சகோ\nதங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.\nஒவ்வொரு தலைப்புகளுடன் அருமையாக எழுதி உள்ளீர்கள்... போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...\nபோட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nதங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன்.\n///ஒரு நல்ல திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக மட்டுமல்லாமல், மக்களுக்கு நல்ல கருத்தை எடுத்துரைத்து,அவர்களை நல்வழிப்படு���்த வேண்டும்///\nதிரைப்படம் ஒரு பொழுது போக்கே அது நம்மை நல்வழிபடுத்த வேண்டுமென்று நினைத்தால் அது தவறே. அரசியல் சாக்கடை என்றால் திரைபடம் ஒரு கழிப்பறையே. கழிப்பறையில் போய் நாம் நல்லதை கற்று வர வேண்டும் என்று நினைப்பது தவறே,\nமக்களுக்கு நல்ல கருத்தை சொல்லி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களும் ஆசிரியர்களும்தானே ஒழிய திரைப்பட டைரக்டர்கள் அல்ல குழந்தைகள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது பெற்றோர்களும் அதே சமயத்தில் ஆரம்ப பள்ளிகூட ஆசிரியர்களும் நல்ல கருத்தை எடுத்துரைத்து நல்வழிப்படத்த வேண்டும். அப்படி செய்தால்தான் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அப்படி வளரும் குழந்தைகள்தான் திரைபடத்தை பொழுது போக்காக பார்த்துவிட்டு பொழுதை போக்கிவிட்டு செல்வார்கள். ஆனால் நாம் அப்படி செய்வதை விட்டு திரைப்படம் நம்மை நல்வழி படுத்த வேண்டும் என நினைப்பது மிக தவறே\nதிரைப்படங்கள் பொழுது போக்கோடு, நல்ல கருத்துக்களையும் சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். இந்தப் பார்வையானது மற்றவர்களிடமிருந்து வேறுபடலாம்.\nநல்ல தலைப்பே தெரிவு செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி \nபொழுது போக்குக்காக விளையாடுகிறோம் அவைகளில் சில மூளைக்கு வேலையும் பயிற்சியும் கொடுக்கிறது, அதே போல் சிலது உடலுக்கு பலத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது புஸ்தகங்கள் வாசிக்கிறோம்.அல்லவா அவை அறிவு பெருகவும் ஞாபகசக்தியை கூட்டுபவையாகவும் இல்லையா. அதே போன்று நிச்சயமாக திரைப்படங்களும் பொழுது போக்கு அம்சத்தோடு நல்ல கருத்துக்களை தெரிவிக்கவே வேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் சொல்வதையும் விடவும் தமக்கு பிடித்த நடிகர்கள் சொல்வது இலகுவாகவும் விரைவாகவும் படித்தவர்களையும், பாமரர்களையும், குழந்தைகளையும் சென்றடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதுவே சொல்பவை நல்லவைகளாக இருந்தால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகாதா.\nதாங்களின் கருத்துகள் அனைத்தும் சரியே உண்மையே. குழந்தைகள் மனது களிமண்ணை போன்றது என்பது எவ்வளவு உ ண்மையான விடயம் கொடுக்கும் விடயத்தை பொறுத்தே வடிவங்கள் அமையும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியுள்ளீர்கள்.\nஆதங்கத்தையும் கொட்டிவிட்டீர்கள் . அருமை அருமை \nபோட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ \nதங்களின் கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோ. நீங்கள் சொல்வது உண்மை தான், நமக்கு பிடித்தவர்கள் சொல்லும்போது,நாம் அதை உடனே ஏற்றுக்கொள்கிறோம்.வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்\nவலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்\nதாமதமான நன்றியை சொல்லுவதற்கு மன்னிக்கவும் தனபாலன்.\nமகிழ்ச்சியான செய்தியை தெரிவித்ததற்கு மிக்க நன்றி.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நர்ணி சுரேஷ்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.....\nதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட்.\nரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..\nரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.\nதைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முகவரி..\nசான்றிதழில்தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....\nமீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்\nஅன்பார்ந்த சகோதரர்கள் பாண்டியன் மற்றும் ரூபன் அவர்களுக்கு,\nகட்டுரை போட்டியை செம்மையாக நடத்திய உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இதற்கு நடுவார்களாக விளங்கிய கவிஞர் திரு முத்துநிலவன் ஐயா, கவிஞர் திரு வித்தியாசாகர் ஐயா மற்றும் கவிஞர் திரு செல்லப்பா ஐயா ஆகியோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் இந்த போட்டியை வழிநடத்திய திரு ரமணி ஐயா, திரு திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.\nபோட்டியை நடத்துபவர்களுக்கு ஊக்கம் அளிக்க இதில் பங்குக்கொண்ட சக வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஇறுதியாக, என்னுடைய கட்டுரைக்கு ஆறுதல் பரிசு வழங்கி என்னை கவுரவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். கண்டிப்பாக இந்த பரிசு இனி வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கு��்பெற எனக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.\nதாங்களும் வெற்றி பெற்றதையிட்டு மட்டிலா மகிழ்ச்சியே.\nஇன்னும் பல போட்டிகளில் கலந்து வெற்றிகள் பெற வேண்டும்.என்று மனமார வாழ்த்துகிறேன்... இனியாவும் ஓவியாவும் சந்தோஷப் பட்டிருப்பார்கள் இல்லையா\nதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.\nஇனியாவிற்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஓவியாவும், மனைவியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.\nஎட்டுத்தொகை நூல்கள் – ஒரு விளக்கம்\nஎட்டுத்தொகை நூல்கள் – ஒரு விளக்கம் சினேகா சிவகுமார் , ஐந்தாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ்ப் பள்ளி , ஹோல்ஸ்வோர்தி முன்னுரை உ...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nசங்க காலப் பாடல்களும் இந்தக் காலப் பாடல்களும் - ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி\nசென்ற வாரம் கொஞ்சம் பிசியான வாரமாகிவிட்டது. சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை மாலை , சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிறு மாலை ஆகிய மூன்று ந...\nகாதல் - எதிர் வீட்டு நிலவு\nநிலவு உன்னைப் பார்க்காதவர்கள் சொன்னார்கள் , அமாவாசை அன்று நிலவு வராது என்று இது ஒரு மீழ் பதிவு. இரண்டு ஆண்டுகளுக்கு ம...\nபாரதியார் vs. ஷெல்லி ஸ்வேத்தா மணிவாசகம் , ஐந்தாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ்ப் பள்ளி , ஹோல்ஸ்வோர்தி இந்த கட்டுரையில் மஹாகவ...\nநான் அப்ப கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும்போது , பத்துப்பொருத்தம் , பத்துப்பொருத்தம்னு சொல்றாங்கள...\nஆத்த��ச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nபெண்கள் சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க போலீஸ்...\nஓவியாவின் இரண்டாவது கவிதை மனனப்போட்டி\nஎன் தூக்கத்தை கலைத்த பெண்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்\nகுரு வழிபாட்டின் மூலம் இறை தேடல்\nஅப்பூதி அடிகளின் மகனாக ஓவியா\nதலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகியின் அறிமுகக் காட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/296577", "date_download": "2019-08-22T11:37:07Z", "digest": "sha1:VBL5LJTYHRWEDAVWDCZG6HYZTYXEMEFZ", "length": 9268, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "பேப்பர் கப் பூக்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பூ செய்ய இரண்டு கப்கள் தேவை.\nகப்பின் விளிம்பை கவனமாக வெட்டவும்.\nநீளவாக்கில் கப்பில் முக்கால் பாகம் வரை மட்டும் சிறிது இடைவெளி விட்டு விட்டு வெட்டவும்.\nவெட்டிய பாகங்களை நன்றாக விரித்து விடவும்.\nஒவ்வொரு இதழையும் நுனியில் தாமரை இதழ் வடிவில் வெட்டவும். இது போல் இரண்டு கப்களையும் செய்யவும்.\nஇதழ்களுக்கு பொருத்தமான வண்ணம் தீட்டவும். ஒரு பூவிற்கு மட்டும் மகரந்தம் போல் உள்ளே வண்ணம் தீட்டினால் போதுமானது.\nஒரு பூவின் உள் பகுதியில் மற்றொரு பூவை பசை மூலம் ஒட்ட வேண்டும். இதழ்களை நன்றாக பொருந்தும் படி ஒட்டி விரித்து விட வேண்டும்.\nஅழகிய பேப்பர் கப் தாமரை ரெடி. இதே போல் சூரிய காந்தி பூவும் செய்யலாம்.\nட்ரெண்டி ஹென்னா டிசைன் - 9\nமெகந்தி டிசைன் - 19\nகாகித கூடை 2 - பகுதி 1\nசாமந்தி பூ செய்வது எப்படி\nபேப்பர் சர்வியட் ஃபோல்டிங்ஸ் பாகம் - 2\nகாகித கூடை 2 - பகுதி 2\nரொம்ப கியூட்டா இருக்குங்க. அதுவும் தாமரை பூ ரொம்ப ரொம்ப அழகு. வாழ்த்துக்கள் :)\nரொம்ப அழகு ப்ரியா இரண்ட���மே எனக்கு சன்ப்ளவர் ரொம்ப பிடிச்சுருக்கு. ஈஸியான செய்முறையாவும் இருக்கு.\nபேப்பர் கப் ப்ளவர்ஸ் அழகா இருக்கு வாழ்த்துக்கள். நானும் ஒன்னு செய்து வைச்சுக்க போறேன்.\nஅழகா இருக்கு ப்ரியா. ஷேடிங் சூப்பர்.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://discuss.itacumens.com/index.php/board,79.0/sort,subject.html", "date_download": "2019-08-22T11:18:41Z", "digest": "sha1:PIQQRGQD5CWGTYOKBXMEOUMFSG2ZWIXT", "length": 4014, "nlines": 126, "source_domain": "discuss.itacumens.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஜினி பிறந்த நாள்: 60 குடும்பங்களுக்கு இலவச &\nGmail இன் உள்ளே வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையை\nGmail கணக்கில் 7 GB அளவுக்கு படங்கள் சேமிக்க GPhotospace\nஅபின் பயிரை வளர்க்க பாதுகாப்பு தரும் நக்\u0002\nஅமெரிக்காவில் போதை கடத்தி இந்திய கிராமத\nஅரசுக் கல்லூரிகளில் இலவசக் கல்வி: துணைவே\u0002\nஆற்றில் விமானத்தை இறக்கிய துணிச்சல் : முழ&#\nஇந்தியாவின் சிறப்பு பிரதிநிதியாக கிளினĮ\nஇந்தியாவின் மனிதாபிமானம் இலங்கைக்கு வரĬ\nஇலங்கையில் புலிகளின் அதிரடி தாக்குதலிலĮ\nஎம்.இ., - எம்.டெக்., சேர 14 ஆயிரம் பேர் ஆர்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/381006.html", "date_download": "2019-08-22T11:03:54Z", "digest": "sha1:XZ5ZVFEDWB26EYKVSBOCRBLI6EPQO6D5", "length": 10185, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "இனியும் தொடரலாமா இந்த அவலம் - கட்டுரை", "raw_content": "\nஇனியும் தொடரலாமா இந்த அவலம்\nபாதாள சாக்கடை, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது மரணமடையும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில், தமிழகம் முதலிடம் பிடித்திருக்கும் தகவல் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஇது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் ஆத்வலே அளித்துள்ள விளக்கத்தின்படி, 1993 முதல் இதுவரை 620 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 88 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் 144 உயிரிழப்புகளுடன் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது குஜராத், கர்நாடகம் ஹரியாணா உள்ளிட்ட மேலும் 15 மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.\nநாடு முழுவதும் 53,398 தொழிலாளர்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலையைச் செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங��களில், தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துபவர்கள் தண்டிக்கப்பட்டதாக எந்த மாநிலத்திலிருந்தும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, இது தொடர்பான விமர்சனங்களை முற்றிலும் மறுக்கும் போக்கே தொடர்கிறது. “மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. வெறும் புள்ளிவிவரத்தை வைத்துப் பேசுவது தவறானது” என்று கூறியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், “துப்புரவுத் தொழிலாளர் இறப்புச் சம்பவங்களே நடக்கவில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார். இப்படியான தற்காப்பு வாதங்கள் இவ்விஷயத்தில் எந்தத் தீர்வையும் ஏற்படுத்த உதவாது.\nமரணம் என்பது அந்த ஒருவருடன் முடிந்துவிடும் விஷயமல்ல. சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தின் எதிர்காலம் சார்ந்த விஷயம். அதோடு, ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையில் உள்ள அலட்சியத்தையும் தோலுரிப்பவை இத்தகைய பரிதாப மரணங்கள். இவ்விஷயத்தில் இனிமேலாவது வெளிப்படைத்தன்மையும், தீவிரமான அக்கறையும் காட்டப்பட வேண்டும்.\nஇதற்கெல்லாம் தீர்வாக, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனே முன்வர வேண்டும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : காமதேனு (21-Jul-19, 7:07 am)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/category/uncategorized/page/2/", "date_download": "2019-08-22T12:04:10Z", "digest": "sha1:XRPJ7WRKUWEDCXFHGMTYV2SYLNSRRMZ2", "length": 6496, "nlines": 82, "source_domain": "media7webtv.in", "title": "Uncategorized Archives - Page 2 of 369 - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\n125 ரூபாய் நாணயத்தை வெளி���ிடும் தேதி அறிவிப்பு.. மத்திய அரசு புதிய தகவல்….\nநாளை ( ஜூன் 29) புள்ளியியல் தினத்தை முன்னிட்டு ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட…\nView More 125 ரூபாய் நாணயத்தை வெளியிடும் தேதி அறிவிப்பு.. மத்திய அரசு புதிய தகவல்….\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்.\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு ,3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதால் நீட்டிப்பு மே.30…\nView More பி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்.\nஉலக சாதனைக்கு திருவண்ணாமலை மாவட்டம் 3 இலட்சம் மாணவர்கள் பங்கேற்க போகிறார்கள்\nஉலக சாதனைக்கு திருவண்ணாமலை மாவட்டம் 3 இலட்சம் மாணவர்கள் பங்கேற்க போகிறார்கள் . . . . . திருவண்ணாமலை.…\nView More உலக சாதனைக்கு திருவண்ணாமலை மாவட்டம் 3 இலட்சம் மாணவர்கள் பங்கேற்க போகிறார்கள்\nமின் கசிவால் புரோட்ட கடை தீ பிடித்து பொருட்கள் சேதம்\nசெங்கோட்டை மின் கசிவு காரணமாக புரோட்ட கடை தீ பிடித்து எரிந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலுள்ள பகுதியில்…\nView More மின் கசிவால் புரோட்ட கடை தீ பிடித்து பொருட்கள் சேதம்\n*இரவுச் செய்திகள்* *சென்னை:* இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். சமீப காலமாக அணியில் இடம் கிடைக்கமால்…\nசேலத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை\nசேலம் அருகே வலசையூர் பாக்யம் நகரை சேர்த்தவர் சங்கர்(31). கட்டிட கூலி வேலைக்கு சென்று வந்த இவர் கடந்த 2012ல் கள்ளக்…\nView More சேலத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை\nதிமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது\n*ஆம்பூரில் திமுக செயல் தலைவர்* *மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது* *வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மார்ச் 1…\nView More திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது\nதென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா தேரோட்டம்…..*\nView More தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா தேரோட்டம்…..*\nஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/14/if-modi-government-waive-farmer-loan-it-would-create-big-problem-in-economy-013195.html", "date_download": "2019-08-22T11:36:24Z", "digest": "sha1:5TNIM6GHP63PCP6ZAKTIEHC6VGYFZP4W", "length": 23784, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..! பொருளாதார வல்லுநர்கள் | if modi government waive farmer loan it would create a big problem in economy - Tamil Goodreturns", "raw_content": "\n» அரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n54 min ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n2 hrs ago ஒரு கிலோ டீ விலை 75,000 ரூபாயா.. இதில் ஒரு கப் டீயின் விலை என்ன..\n2 hrs ago இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nNews ப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nMovies கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டீர்களே: நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேரடியாக விஷயத்துக்கு வருவோம். ஐந்து மாநிலத் தேர்தலில், தமிழிசை அக்கா சொன்னது போல, பாஜகவுக்கு ஒரு தோல்விகரமான வெற்றி கிடைத்திருப்பதால் மக்களவைத் தேர்தலில் வெற்றிகரமான வெற்றி பெற விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யப் போவதாக செய்திகள் வெளியாயின.\nவிவசாயிகளின் கடன் தள்ளுபடி ஒரு சரியான தீர்வாக இருக்காது என்றும், இதற்கு பதிலாக விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் அல்லது உறுதிப் படுத்தும் திட்டங்களை புதிதாக அறிவிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nவிவசாய கடன்கள் தள்ளுபடி செய்தால், தடுமாறிக் கொண்டிருக்கும் வங்கிகளின�� கடன் வழங்கும் திறன் நிச்சயமாக பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை எதிர் கொள்வது வங்கிகளுக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும்.\nவிவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இதில் குறிப்பாக ரூ.50 ஆயிரம் கோடி செலவிடுவதன் மூலம் விவசாயிகள் அதிகள விலான பலன்களை பெற வாய்ப்புள் ளது. இந்தியாவில் 21.6 கோடி விவ சாயிகள் இருக்கின்றனர். விவசாயி களுக்கு விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க செய்கின்ற அதே சமயத்தில் வருவாய் அதிகரிக் கும் திட்டங்களை செயல்படுத்து வதுதான் மிக சிறந்த தீர்வாக இருக்கும்.\nஒரு விவசாய குடும்பத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் ஆண்டுக்கு இரண்டு தவணையாக வழங்குவதன் மூலமாக அவர்கள் ரூ.50 ஆயிரம் ஈட்ட, சம்பாதிக்க வழி வகை செய்ய முடியும். தெலங்கானாவில் இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதே திட்டத்தை நாமும் செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் மோடிக்கு புத்தி சொல்லி இருக்கிறார்கள். இதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு இரண்டு முறை பயிர் செய்கின்றனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உணவு பொருள்களுக்கான ஆதரவு விலை கடுமையாக சரிந்துள்ளது.\nபிப்ரவரியில் நடக்க உள்ள ரிசர்வ் வங்கி ஆய்வு கூட்டத்தில் கடன் கொள்கைகளில் மாற்றங்கள் குறித்து அறிவிக்கும் என்றும், ஏப்ரல் மாதத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவேலை கிடைக்காட்டி என்ன.. அதான் ரூ.28 கோடி பரிசு கிடைச்சிருக்கே.. ஒரே நாளில் கோடிஷ்வரரான விவசாயி\nகோதுமை விளைச்சல் சுமார் 10 கோடி டன் இலக்கை தாண்டும் - 3.57 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய திட்டம்\nபிப்.24 விவசாயிகளுக்குக்கான திட்டம் துவக்கம்.. வருடம் ரூ.6000 அளிக்கும் மோடி அரசு..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nஇந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்�� ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா\nவெறும் 1.6 லட்ச ரூபாய் முதலீட்டில் ரூ.21 லட்சம் வருமானம்.. சூப்பரான ஐடியா..\nதமிழ்நாடு முழுவதும் இயக்கப் புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு..\nஇஎன்ஏஎம் (eNAM) வெப்சைட்டை பற்றி உங்களுக்குத் தெரியுமா \nவிவசாயிகளுக்கு ''அச்சே தின்''.. பட்ஜெட்டில் அதகளப்படுத்தும் அருண் ஜெட்லி..\n2020க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.. அருண் ஜெட்லி அறிவிப்பு..\nஇந்தியாவை எச்சரிக்கும் McKinsey அறிக்கை..\n37328 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ் 11017 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nரூ.86 லட்சத்துக்கு ஏலம் போன ஒபாமாவின் Basket ball jersey.. அப்படி என்ன ஸ்பெஷல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bhokar-bokr/", "date_download": "2019-08-22T12:08:20Z", "digest": "sha1:JEJ423OZH2O2YPWUIBZOMTDT2PUK5IF2", "length": 6646, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bhokar To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2014/11/", "date_download": "2019-08-22T11:04:40Z", "digest": "sha1:2O5CRMKAKZQP5EEF4LYLIFUIWHWOJPNY", "length": 16653, "nlines": 441, "source_domain": "www.kousalyaraj.com", "title": "November 2014 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஅடிக்கடி சொல்லுங்க... ஐ லவ் யூ தாம்பத்தியம் - பாகம் 31\nகாலில் சக்கரம் கட்டி ஓடிக் க��ண்டிருக்கும் தம்பதியினர் ஒரு நொடி நிதானித்து இந்த வாரத்தில் உங்கள் துணை உங்ககிட்ட எத்தனை முறை ஐ லவ் யூ ச...\nகணவன் மனைவி குடும்பம் தாம்பத்தியம்\nLabels: கணவன் மனைவி, குடும்பம், தாம்பத்தியம்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nஅடிக்கடி சொல்லுங்க... ஐ லவ் யூ \n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/19161130/1040402/sp-velumani-vapus-to-stalin-against-case.vpf", "date_download": "2019-08-22T11:36:00Z", "digest": "sha1:FOMGY4F4RQRKGSTGOYGBK5ZLKMR5YHRR", "length": 10271, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலினுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு : ஒரு வழக்கை திரும்பப் பெற்றார் அமைச்சர் வேலுமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலினுக்கு எதிராக உ���ர்நீதிமன்றத்தில் வழக்கு : ஒரு வழக்கை திரும்பப் பெற்றார் அமைச்சர் வேலுமணி\nஉள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை, அமைச்சர் வேலுமணி திரும்ப பெற்றார்.\nஉள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை, அமைச்சர் வேலுமணி திரும்ப பெற்றார். மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சர் வேலுமணி வழங்குவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழல் நடந்து இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தாக புகார் எழுந்தது. தமக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யும் ஸ்டாலினுக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும் கோரியும் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி துறை முறைகேடுகள் குறித்து பேச ஸ்டாலினுக்கு தடை கோரிய மனுவை திரும்ப பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் ��லைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathithiraikalam.com/munthiri-kaadu-stills/", "date_download": "2019-08-22T11:47:42Z", "digest": "sha1:2N4FVIVD6GIRKRYTRV5GEIPRSGCO3AAZ", "length": 5648, "nlines": 119, "source_domain": "aathithiraikalam.com", "title": "Munthiri Kaadu Stills - AAdhi Thiraikkalam", "raw_content": "\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nமுந்திரிக்காடு ”Making Promo” ஒளிப்பதிவாளர் G.A சிவசுந்தர் கருத்து || Mu Kalanchiyam || Seeman\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தி��் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\nபுது முகங்களோடு,செந்தமிழன் சீமான். Continue reading\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nசேகர் அழகர்சாமி on முந்திரிக்காடு(Munthiri Kaadu)\nகலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற கோட்பாட்டை முன் வைத்து திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தொடங்கி இருக்கிற திரைப்பட நிறுவனம் ஆகும்.\nஆதி திரைக்களம் முற்போக்கான படைப்புகளை மட்டுமே படைக்கும் நோக்கம் கொண்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/angry-birds-games_tag.html", "date_download": "2019-08-22T11:25:14Z", "digest": "sha1:26QNH4JW3DCHHEKBLHUV47L4YWLSNW33", "length": 17260, "nlines": 89, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கோபம் பறவைகள் ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கோபம் பறவைகள் ஆன்லைன்\nபச்சை பன்றிகள் கிக் அவுட்\nகோபம் பறவைகள்: ரியோ திறக்க\nகோபம் பறவைகள் ஸ்டார் வார்ஸ்: புதிர்கள்\nகோபம் பறவைகள்: ஹாலோவீன் boxs\nகோபம் பறவைகள் சிறப்பு கேனான்\nஸ்பைடர் மேன் கோபம் பறவைகள் சேமி\nகோபம் பறவைகள் மற்றும் எண்கள்\n கோபம் பறவைகள் கிறிஸ்துமஸ் பதிப்பு\nகோபமா பறவைகள் விண்வெளி பைக்\nகோபம் பறவைகள்: ஸ்டார் இனம்\nகோபம் பறவைகள் இளவரசி சேமி\n���ரியோ Vs கோபம் பறவைகள்\nஏர் சண்டை கோபம் பறவைகள்\nகோபம் பறவைகள் பசுமை பன்றி 2\nகோபம் பறவைகள்: பங்கு முட்டைகள்\nகோபம் பறவைகள் மற்றும் பேட் பிக்ஸ்\nகோபம் பறவைகள் மெர்ரி கிறிஸ்துமஸ்\nகோபம் பறவைகள் பாதுகாப்பு ரோஸ்\nடேபிள் டென்னிஸ் விளையாடி கோபம் பறவைகள்\nகோபம் பறவைகள்: கூடு போர்\nகோபம் பறவைகள்: பெரிய அண்ட குண்டு\nவிளையாட்டு கோபம் பறவைகள் இலவச பறவைகள் 'கூடுகள் தாக்கிய அனைத்து பன்றிகள் தோற்கடிக்க மூலோபாய நடவடிக்கைகள் காதலர்கள் அழைக்க. ஆன்லைன் வேடிக்கை மிகவும் வேடிக்கையான மற்றும் குறும்பு.\nவிளையாட்டு கோபம் பறவைகள் ஆன்லைன்\nமக்களின் கவனத்தை பெறும் என்று ஒரு சுவாரஸ்யமான பொம்மை செய்யும் பொருட்டு, அவசியம் அது, கடின யதார்த்தமான, கதையில் ஒரு சிக்கலான பரஸ்பரத்தையும் இல்லை. சில நேரங்களில் சாதாரண விளையாட்டு தங்கள் முழு உடல் சக ஒப்பிடுகையில் குறைந்த மக்கள் இல்லை. அவர்கள் எந்த டிஜிட்டல் மீடியா (மொபைல் போன், மாத்திரை அல்லது கணினி) நிறுவ முடியும், மற்றும் எப்போதும் அவரது நேரம் கடந்து செல்ல முடியும் கட்டத்தில், கையில் வேண்டும் - அவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். போன்ற விளையாட்டுகளை எடுத்துக்காட்டுகள் மெய்நிகர் உலகில் நிறைய என்று ஆண்டுதோறும் புதிய சலுகைகள் மேம்படுத்தப்பட்டது, ஆனால் இந்த தலைப்பை ஒரு குறிப்பிட்ட திசையில் அர்ப்பணித்து மற்றும் நாம் கோபம் பறவைகள் ஆன்லைன் நாடகம், நீங்கள் அழைக்க முடியும். பின்னிஷ் நிறுவனம் Rovio மொபைல் மூலம் 2009 ல் உருவாக்கப்பட்டது விளையாட்டு கோபம் பறவைகள் (கோபம் பறவைகள் அல்லது தீய), உலகம் முழுவதும் அறியப்பட்ட மாறிவிட்டது மற்றும் நிச்சயமாக நீங்கள் கோபம் இறகுகளை சந்திக்க நேரம் வேண்டும் என்று, பச்சை பன்றிகள் தீர்த்துகட்டவும் தங்கள் கூடுகளை அழித்து. ஆனால், அடிக்கடி நடக்கும், ஒரு வேடிக்கை யோசனை மற்ற தொழில் முனைவோர் வழி வகுக்கும், அவர்கள் வரலாற்றில் தங்கள் சொந்த பதிப்பை உருவாக்க. அவர்கள் அசல் கேலி காணலாம், ஆனால் விளையாட்டு திருப்ப இந்த வாய்ப்பை குறைவான சுவாரஸ்யமாக இருக்கும். மற்றொரு விளையாட்டு Angry Birds முக்கிய யோசனை பயன்படுத்த மற்றும் ஒரு ஸ்லிங்ஷாட் சுட நிர்ப்பந்தம் செய்து கொள்ளலாம், metyas இலக்கு. ஆனால் அவரது நோக்கம் ஏற்கனவே யாரா��து இருக்கும், மற்றும் ஓய்வு மற்றும் அவர்களின் அழித்து வீடுகள் மீட்க போது தீய பன்றிகள் விட கூடும். அனைத்து வெவ்வேறு நிறம் மற்றும் அளவு பறவைகள், ஆனால் ஒவ்வொரு அதன் சொந்த அழிக்கும் சக்தி மற்றும் குணமும் கொண்டு, ஏனெனில். பூனைகள் வாழ்க்கை இறகுகளை பாதிக்கப்பட்டிருந்தது, இப்போது அது பாதிக்கப்படுகின்றனர் தமது முறை தான். துல்லியமாக நோக்கம், தங்கள் மெல்லிய வரிசைகள் பறவைகள் ஒரு ரன் மற்றும் எதிரி அழிக்க. சிறந்த, நிச்சயமாக, முதல் அடியாக இந்த செய்ய, ஆனால் அத்தகைய அதிர்ஷ்டம் எப்போதும் நடக்காது. நீங்கள் எப்போதும் வெடிப்பொருள்களை ஒரு வழங்கல் வேண்டும், ஏனெனில் அது அவர்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று நினைவு மிதமிஞ்சிய அல்ல என்றாலும் சரி, நம்பிக்கை, இல்லை. Angry Birds விளையாட்டு செல்கள் கைதிகள் உறவினர்கள் வெளியிட அழைக்க. அது மட்டும் கவனமாக ஒரு கணினி சுட்டி பயன்படுத்தி மற்றும் இலக்கு கடுமையான பறவை அனுப்புவதன் மூலம் தாக்கம் கோணம் மற்றும் சக்தி சரிசெய்யும் நோக்கம் எடுத்து செய்ய முடியும். இங்கே பெட்டிகள் உடைத்து பறவைகள் சந்தோஷப்பட்டார்கள் கட்டவிழ்த்துவிட அட்டைகள் ஒரு வீடு போல, சிதறி. சரி, சரி, நிச்சயமாக, விருப்பத்தை விட இனிப்பான ஒன்றும் இல்லை எதிரிகள் மேற்பட்ட ஒரு நாள் முயற்சி மற்றும் விபத்துக்கள் நிறைய பிடிக்க நிர்வகிக்கப்படும் ஏனெனில் ஆனால் நிறைய வேலை, இன்னும் உள்ளது. செல்கள் பிரமிடு கட்ட நிர்வகிக்கப்படும் என்று நீங்களே பாருங்கள். சில நேரங்களில் நீங்கள் சதி அசல் மிகவும் ஒத்த எங்கே நாடகம் கோபம் பறவைகள், இருக்கும். உதாரணமாக, என் அம்மா, பறவை தங்கள் குஞ்சுகள் கிறிஸ்துமஸ் சிகிச்சை பெற்று பொருட்டு, ஒரு சைக்கிள் pedaling சென்றார். அதன் உடற்கூறியல் நடவடிக்கை இந்த வகையான பொருத்தமானது அல்ல, ஏனெனில் அது, கடின வழி இருக்க. சாலை திருப்பம் கிடைத்தது. ஆனால் அவர் உண்மையில் தங்கள் குழந்தைகள் தயவு செய்து விரும்புகிறார் தைரியமாக தங்கள் வழியில் அனைத்து தடைகளையும் மற்றும் ஆபத்துக்களை கடந்து ஏனெனில். பின்னர் அவர், ஒரு செங்குத்தான மலை ஏற மெத்தனப்போக்கின் வடிகட்டுதல் அல்லது தோல்விகளை தவிர்க்க வேண்டும். ஒரு தவறான நடவடிக்கை மற்றும் குழந்தைகள் மட்டும் பரிசு இல்லாமல், ஆனால் அவரது என்று இல்லாமல். ஆனா��் விண்வெளியில் ஆன்லைன் விளையாட்டு கோபம் பறவைகள் - அது அனைத்து ஒரு புதுமையான அணுகுமுறை தான். இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன எப்படி பூனைகள் விண்வெளி தெளிவாக இருக்கிறது, ஆனால் எங்கள் நிலத்தை தமது ஆக்கிரமிப்பை அது மதிப்பு உள்ளது புறக்கணிக்க. ஆனால் மிக வெளிப்படையாக அச்சுறுத்தல், நாம், துப்பாக்கிகள் தங்களை கையில் துப்பாக்கி முனையில் அவர்களை அழைத்து, இரக்கமின்றி ஒழித்து வேண்டும் போது, எதுவும் செய்ய. ஆனால் அவர்கள் தனித்தன்மை தான் என்று நான் நினைக்கவில்லை. Hitryuschie பூனைகள் டாட்ஜ் மற்றும் உங்கள் வேலைநிறுத்தம் தீ கீழ் உங்களை அம்பலப்படுத்த விரும்பவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/cooking-the-food-game_tag.html", "date_download": "2019-08-22T11:51:58Z", "digest": "sha1:X255QFUK5M3DLB5OJE5OJ36L76I4BZ3D", "length": 16291, "nlines": 90, "source_domain": "ta.itsmygame.org", "title": "பெண்கள் உணவு தயாரித்து விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபெண்கள் உணவு தயாரித்து விளையாட்டுகள்\nமான்ஸ்டர் உயர்: தயார் பீஸ்ஸா ஹாலோவீன்\nஅங்கேலா நாள் தினம் பேசி\nமிக்னோன் பீட் ஒரு பலகாரத்தை\nபேசி அங்கேலா: உண்மையான சமையல்காரர்\nவான்கோழி இரவு உணவிற்கு அலங்கரிப்பு\nசமையல்: புகை, பூண்டு மற்றும் காய்கறிகள் லாம்ப்\n2 IBS ஹாம்பர்கர் அலங்காரம்\nகாரமான பருப்பு Rissoles செய்ய\nடோஸ்ட் ரெசிபி சுடப்படும் பீன்ஸ்\nதெளிவற்ற உணவுகள் மாட்டிறைச்சி Stroganoff\nசமையல் உணவு ஆன்லைன் விளையாட்டுகள், ஒரு இலவச பாஸ் உண்மையான சமையல் பள்ளி வழங்கும் உணவு உணவுகளை சேர்த்து கூட உணவகம் ஒரு சமையல்காரர் ஆக கற்று.\nபெண்கள் உணவு தயாரித்து விளையாட்டுகள்\nஒரு படைப்பு செயல்பாடு - நீங்கள் ஒரு முறை சமையல் என்று கேட்டது இல்லை. எனவே அதை கண்டுபிடிக்க அதை அலங்கரிக்க எப்படி என்றால் உண்மையில் கூட சாதாரணமான yaichnitsy ஒரு appetizing டிஷ் வைக்க முடியும், ஆகிறது. வெந்தயம் sprigs பிசிர்முனைப்புக்கள் இருக்க முடியும், பன்றி இறைச்சி வறுக்கப்பட்ட மூலைகளிலும் வரை பேக், மகிழ்ச்சியான ஒரு முகத்தில் முட்டை திரும்ப, ஆனால் நீங்கள் அவர்களை தவிர்த்து விட்டால், அது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மேல் மயோனைசே செய்ய அரை தக்காளி மற்றும் வெள்ளை புள்ளிகள் வைத்து கடின அவித்த முட்டை, toadstools மாறியது. ஒரு சலிப்பை சேமியா, முடி மாற்ற தொத்திறைச்சி மூக்கு, மற்றும் கண்கள் ஒரு ஜோடி ஆலிவ் இருக்க முடியாது. சரி, நீங்கள் பற்கள் மாற்ற அவர்களுக்கு இடையே கேரட் மற்றும் பட்டாணி அல்லது சோளம் உதடுகள் கீற்றுகள் போட முடியாது என. இது வரை வந்து உங்கள் வீட்டில் சமையலறையில் அனைவருக்கும் செய்ய உள்ளது, ஆனால் தொழில்முறை மேல் தட்டு கூட உடைக்க அசிங்கமாக உள்ளது என்று கலை ஒரு முழு துண்டு உருவாக்க அனுமதிக்கிறது, தந்திரங்களை பயிற்சி. இது முக்கியமான அம்சமாக முடிக்கப்பட்ட தயாரிப்பு தரம், மற்றும் எப்படி அதை தாக்கல் மட்டும் இருக்கிறது. உணவுகள் appetizing தோற்றம் அதை முயற்சி செய்ய ஆசை இருக்கிறது, அது நிச்சயமாக சிறகுகள் ருசியான தெரிகிறது. மக்கள் இன்னும் சமைக்க விரும்புகிறேன், ஆனால், நீங்கள் ஒரு விடுமுறை மலை வயிற்றில் யாருக்கும் விருப்பமில்லை பிறகு கழுவி உணவுகள். குடும்பங்களில், பெற்றோர்கள் கல்வி என்ற பெயரில் குழந்தைகள் இந்த பொறுப்பை மாற்ற அவர்களை வேலைக்கு கற்று, மற்றும் குழந்தைகள், இதையொட்டி, கடந்த இந்த அழுக்கு படிந்த வேலையில் ஈடுபட்டன மற்றும் அதன் முறை இப்போது செயல்முறை தொடங்க அவர்களுக்கு இடையே உள்ள உறவு, கண்டுபிடிக்க. நீங்கள் ஒரு பாத்திரங்கழுவி போன்ற ஒரு உதவியாளர் இல்லை என்றால், உங்கள் சட்டை சுழற்றுவது மற்றும் தூய்மை படல். இந்த பாடம் உங்களுக்கு நிரூபிக்க, நாம் சமைக்க மற்றும் உணவுகள் கழுவ விளையாட்டு வழங்குகின்றன. நீங்கள் துணியினால் மற்றும் குறிப்பாக அரிக்கும் கறை சுத்தம் உதவுகிறது என்று சுத்தப்படுத்திகளை வேண்டும். அதை நுரை மற்றும் சலவை தொடங்கும். ஒவ்வொரு தட்டு, பான், கரண்டியால், கப், ஸ்பூன், போர்க், தூய்மை பிரகாசிக்க வேண்டும். நீங்கள் தவற விட்டால் கூட ஒரு புள்ளி மீண்டும் அனைத்து சிரமமான வேலை செய் வேண்டும். மற்றும் அது போன்ற ஒரு கடினமான ஒரு விஷயமாக மாற்றப்பட்டது வணிக மீண்டும் ஈடுபட சிறப்பாக உள்ளது உணவுகளில் இருக்கும் என அழுக்கு ஒரு பிட் நெருக்கமாக இல்லை பார்த்து, வேலை வலது முதல் முறையாக செய்ய முயற்சி, அதனால் தான். என் அம்மா உதவி - அது எங்கள் புனித கடமை உள்ளது. நீ அவளை பொருட்டு பிடிக்காது என்றால், ஒவ்வொரு நாளும் அவர் அதே வேலையை செய்யும்போது, பிளஸ் நீங்கள் இன்னும் வளர்ந்து இல்லை ஓய்வு என்று ஞாபகம். அவர் உட்கார்ந்து ஒரு படம் பார்க்கும் போது ஓய்வெடுக்க, ஒரு புத்தகம் படிக்க, கேக், குடிக்க தேநீர் நண்பர்களுடன் அரட்டை அடிக்க வேண்டும். ஆனால் அவர் இந்த நேரம் இல்லை, நீங்கள் தனது காதலியை அம்மா தனது பொழுது ஒரு சிறிய நேரம் அறை செய்ய வீட்டில் வேலை பங்கேற்க முடியும். அது சமையலறை எடுக்கும் நேரம் நிறைய இருந்து, நீங்கள் உங்கள் சொந்த உணவு சில எப்படி சமைக்க வேண்டும் கற்று, நீங்கள் உங்கள் குடும்பம் ஆச்சரியமாக மற்றும் உங்களை உணவு வகையில் சுயாதீனமாக. சமையல் மற்றும் அவற்றின் தயாரிப்பில் வேறுபாடுகள் ஒரு அருமையான தேர்வு எழுப்பப்பட்ட எந்த உணவு தயாரித்து பெண்கள் இந்த விளையாட்டில் நீங்கள் உதவும். அவர்களுக்கு நீங்கள் முதல் எளிய உணவுகள் தயாரிப்பது எப்படி கற்று, மற்றும் குறிப்புகள் நீங்கள் சண்டை காட்சிகள் இழந்து விட மாட்டேன். நீங்கள் எப்போதும் என்ன என்ன கண்டுபிடிக்க மற்றொரு குழு பயன்படுத்த முடியும். நீங்கள் ஒரு பிரச்சினை அல்ல ஒரு ரொட்டி, ஹாட் டாக், பர்கர் செய்யும் போது, விளையாட்டு உணவு மிகவும் சிக்கலான உணவுகள் புதிய இடங்களில் தயார் நீங்கள் திறக்கும். இப்போது நீங்கள், கர்நாடகா சமைக்க கற்று சமைக்க மற்றும் இரண்டாவது நிச்சயமாக, இனிப்பு - ஒரு பிடித்த அனைத்து குழந்தைகள் சிகிச்சை. நீங்கள் எங்கள் உணவு பொருட்கள் அனைத்து அணுக வேண்டும் அதனால் உணவுகளை தயார் செய்ய பெண்கள் விளையாட்டுகள் இலவசமாக உணவு தயாரித்து பெண்கள் விளையாட்டு விளையாட, மக்கள் சமையலறை பற்றி உங்களுக்கு சொல்கிறேன் மற்றும் அனுமதிக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vigneshwari.blogspot.com/2008/", "date_download": "2019-08-22T11:20:28Z", "digest": "sha1:KNDTCY6VSPMZWPULPXSLCY42U3PN33JW", "length": 60157, "nlines": 325, "source_domain": "vigneshwari.blogspot.com", "title": "விக்னேஷ்வரி: 2008", "raw_content": "\nஎங்க வீட்டுப் பசங்க (1)\nஎன் முதல் சிறுகதை முயற்சி (1)\nகண்ணாலம் கட்டிக்கினு 2 வருஷம் முடிஞ்சதுக்கு தான் இந்த மொக்கை (1)\nடெல்லி டு கோலாப்பூர் (2)\nதொடர் பதிவு மாதிரி (1)\nநிறம் மாறா மனிதர்கள் (4)\nபசி கொண்ட வேளையில்... (4)\nபிறந்த நாள் வாழ்த்து (5)\nமந்திர வார்த்தைகளும் தந்திர வார்த்தைகளும் (1)\nமனிதர்கள் பல விதம் (2)\nவாழ்க வளமுடன் ;) (1)\nவாழ்க்கை தரும் பயம் (1)\nதற்போதெல்லாம் வேலை கொஞ்சம் இழுபறியாகவே செல்கிறது.எனக்கும், அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும், அங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி, என் பர்சையும் பதம் பார்க்கிறது.\nஆள்குறைப்பு, சம்பளகுறைப்பு போன்றவை அதிகமாய் எல்லா இடத்திலும் அரங்கேறிக் கொண்டிருக்க, அந்த நெருக்கடி எதுவும் இல்லை எனினும், சம்பளம் வருவதே பெரும் பாடாய் உள்ளது. இந்த நேரத்தில், என் அலுவலக தோழி என்னிடத்தில் வந்து அழ, அவளுக்கு கொடுத்த டிப்ஸ் அனைவருக்கும் உபயோகமாகும் என நினைக்கிறேன்.\nவெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, ரூமில் பருப்பு சாதம் செய்தோ அல்லது ரொட்டி சப்ஜி செய்தோ சாப்பிடு.\nபுதிதாக எந்த ஆடை, அலங்காரப் பொருளிலும் செலவிட வேண்டாம்.\nரிக்ஷாவிற்கு பத்து ரூபாய் செலவு செய்வதை விட்டு, உடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து செல்.\nபோனில் யாருடன் இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசுவதை தவிர் (நீ அழைத்திருந்தால்)\nஎன்ன மெயில் அனுப்புவதாக இருந்தாலும், அதை ஆபிசிலேயே முடித்து விடு. வீட்டில் போய் இன்டர்நெட் உபயோகிக்காதே\nவேலைக்காரியையும், ஜிம் போவதையும் நிறுத்து. ஜிம் போவதாக நினைத்து, அந்த நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய பழகு.\nதீபாவளி தள்ளுபடி, புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விளம்பரங்களில் மயங்காதே\nபேப்பர் வாங்குவதை தவிர்த்து, ஆன்லைனில் பேப்பர் படிக்க பழகு. (அதுவும் அலுவலக இடைவெளி நேரத்தில்)\nபார்லர் போவதை குறைத்துக் கொள்.\nமாதத்திற்குள் ஒரு முறை மட்டுமே திரையரங்கு செல்வது என பழகு\nசம்பள டென்சனை வேலையில் காட்டாதே. அன்றன்றைய அலுவல் வேலைகளை அன்றே முடித்து விடு. அப்போது தான் வேலையாவது நிலைக்கும்.\nஆபிசில் கி���ைக்கும் மட்டமான டீ பிடிக்கவில்லை எனில், நீயே வீட்டிலிருந்து தயாரித்து எடுத்து வா. வெளியில் ஒரு டீ பதினைந்து ரூபாய்க்கு வாங்கி குடிக்காதே.\nஎப்போதும் பர்சில் இருக்கும் பாக்கி சில்லரையை உண்டியலில் போட்டு பழகு\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஆறு மாத சம்பளத்தை எப்போதும் ரிசர்வில் வைத்திரு.\nநேற்று மாலை பெங்களூருவில் மழை தூறிக் கொண்டிருந்தது. எப்போதும் எட்டு மணிக்கு மேல் அறைக்கு செல்லும் நான், மழையின் காரணமாக, ஏழு மணிக்கே சென்று விட்டேன். அலுவல் வேலையாக செல்லும் போது, உடன் புத்தகங்கள் எடுத்து செல்லும் வழக்கமில்லாததால் பொழுதைப் போக்குவதற்காக தொலைக்காட்சியை ஆன் செய்தேன். சேனல்களை மாற்றிக் கொண்டே வந்த நான், ஒரு அழகான தமிழ்ப் பாடலைக் கேட்டு, ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு, பாடலை ரசித்துக் கொண்டிருந்தேன்.\nபாடல் முடிந்து திரையில் தோன்றிய பெண் வித்தியாசமான உடைகளை அணிந்து, விசித்திரமாய் காட்சியளித்தார். சரி, நான் தான் வேறு ஏதோ மொழி சேனலில் தமிழ்ப் பாடலைப் பார்த்து விட்டேன் போலும் என நினைத்து மாற்றப் போகும் போது \"ஹலோ, சொல்ங்க\" என்ற அவரது குரல் தமிழ் தான் என்ற லேசான நம்பிக்கையைக் கொடுத்தது. அவர் கீழே என்ன உடை உடுத்தி இருந்தார் என தெரியவில்லை. மேலே ஒரு சிறு குழந்தையின் சட்டையை வாங்கிப் போட்டிருந்தார். எங்கே கிழிந்து விடுமோ என்கிற பயம் நிகழ்ச்சி பார்த்த அனைவருக்குமே வந்திருக்கும். ஒரு கை முழுவதுமாகவும், மற்றொரு கை இல்லாமலும் அந்த ஆடை வடிவமைக்கப் பட்டிருந்தது. நல்ல வடிவமைப்பு தான் என்றாலும், தமிழ்த் தொலைக்காட்சியில், தமிழர்களுடன் அழகான தமிழில் பேசுவதற்கு அது தேவை தானா என்ற கேள்வியுடன், அதை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nகாதில் இருந்த கை வளையல்கள், நூடுல்ஸ் போன்ற தலை முடி, மூக்கிலிருந்த மற்றொரு வளையம், கழுத்திலிருந்த பாசி மணிகள், தப்புத் தப்பான தமிழ் இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட இனத்தவரை எனக்கு நினைவூட்டவே, \"பரவாயில்லையே இவர்களுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளதே\" என்ற ஒரு திருப்தி. ஆனால், அவர் பேசிய தமிழ் தான், அவர் எந்த இனத்தவர் என கண்டு கொள்ள சற்று சிரமமாய் இருந்தது. ஏனெனில், நன்கு படித்த மேதைகளும் சரி, நாடோடிக் கலைஞர்களும் சரி அவர்களுக்கென ஒரு மொழி வைத்துக் க��ாண்டு அதை சரியாக பேசி வருகிறார்கள். அப்படி இருக்க இவர் பேசியது எந்த இனத்தவரை சேர்ந்தது என்ற ஐயத்துடன் என் தோழியை தொலை பேசியில் அழைத்துக் கேட்டேன்.\n\"வித்யா, டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் வீட்டு டிவியையும் கொஞ்சம் ஆன் செய்து, அந்த வர்ணனையாளர் பேசுவது எந்த வட்டார மொழி என கேட்டு சொல்லேன்\" என்றேன். அவளது ஊரில், நான் குறிப்பிட்ட அந்த சேனல் ஒளிபரப்பாவதில்லையாம். வேறு வழியே இல்லை, அது எந்த வட்டார மொழி என தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆவலில் நானே அவளிடம் அந்த உரையாடலை வர்ணனையாளர் மற்றும் அழைப்பாளர் போல் பேசிக் காண்பித்தேன்.\n\"ஹலோ, சொல்லுங்க. யார் பேஸ்ரிங்க. \"\n\"வணக்கம்ங்க, நான் முனியாண்டி நாகர் கோவில்ல இருந்து பேசறேன் மேடம்\"\n\"ஹையோ, மெடம்நெல்லாம் சொள்ளாதிங்க. என் பேரு ஷாலினி. நீங்க அப்படியே குப்பிடுங்க\"\n\"சரி ஷாலினி, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.\"\n\"ஒஹ், தேங்க் யூ. எள்றும் அப்டி தன் சொல்ரங்க. சொல்ங்க, முன்யண்டி, உங்கள்கு என்ன பிடிகும்\"\n\"எனக்கு உங்களனா ரொம்ப பிடிக்கும் ஷாலினி. ரெண்டு வருஷமா உங்க தொலைக்காட்சிக்கு போன் போட்டு பேசுறேன். ஆனா, உங்க கிட்ட இன்னிக்கு தான் பேச முடிஞ்சது.\"\n\"ஒ, ஸ்வீட். உங்க கிட்ட பெஸ்நதுல ரொம்ப ஹேப்பி. இப்டியே எங்கலுக்கு தொடர்ந்து கால் பண்ங்க. அப்றம் ஷோல்ங்க, உங்க வைப் நள்ளா இருகங்க்லா\"........\nஇவ்வாறாக தொடர்ந்தது அந்த உரையாடல்.\nஇதை என் தோழியிடம் சொல்லி முடித்த போது, அவள் இது தான் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ் என சொன்னாள். எனக்கு தலையே பிய்த்து விடும் போல் இருந்தது. பஞ்சாபியான என்னவரின் தமிழ் எவ்வளவோ நன்றாக உள்ளது என எண்ணி மகிழ்ந்தேன்.\nதமிழுக்கு தான் எத்தனை கால மாற்றங்கள். இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்பது போய் சென்னைத் தமிழ், மதுரை தமிழ், கோவைத் தமிழ் வந்தது. இப்போது தொலைக்காட்சித் தமிழ், வானொலித் தமிழ் மற்றும் நடிகைத் தமிழ் என அதுவும் உருமாறிப் போனதை எண்ணி வருந்த மட்டுமே முடிகிறது.\nதொலைக் காட்சி வாயிலாக தமிழ் இல்லங்களுக்கு செல்லும் இவர்கள், உடை மற்றும் நாகரீக விதத்தில் முன்னேறலாமே. இதை நண்பர் மணியிடம் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டிருந்த போது, தமிழ் மக்களுக்காக ஒரு தொலைக்காட்சி சேனலில் மட்டும் இந்த சீரழிவு இல்லை என்றார். சற்���ு ஆறுதலாக இருந்தது.\nநேற்று முன் தினம், அலுவல் பணி முடித்து தொழிற்சாலையிலிருந்து நானும், தொழிற்சாலை மேலாளரும் ஏழு மணிக்கு கிளம்பினோம். நான் அப்பாவுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். கிளம்பி இருநூறு மீட்டர் தூரமே சென்றிருப்போம். அங்கிருந்து ஒரு வளைவில் திரும்பி மெதுவாக சென்று கொண்டிருந்த வேளையில், பின்னாலிருந்து 'தடால்' என ஒரு சத்தம். முன்னிருக்கை நகர்ந்து பின்னால் சென்று, முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் பின்னால் தள்ளப்பட்டோம். ஓரிரு நொடிக்கு அதிர்ச்சி விலகவில்லை. திடீரென ஸ்டியரிங்கை மறந்துவிட்ட மேலாளரைப் பார்த்த எனக்கு உயிர் பயம் வரவே, \"சார், நான் ஓகே. நீங்க ஓகேவா... ஸ்டியரிங்கைப் பிடிங்கள்\" என்றேன். ஏனென்றால், அந்த சாலை வாகன வரத்து நிறைந்த விமான நிலையம் செல்லும் சாலை. எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் அந்த சாலையில், அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக இடித்துக் கொண்ட இரு வாகனங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. என் குரல் கேட்ட அவரும் சுதாரித்துக் கொண்டு, வண்டியை இடது பக்கத்தில் ஓரம் கட்டினார்.\nசெல்பேசியில் பேசிக் கொண்டிருந்த நான், அது போன இடம் தெரியாமல் அமர்ந்திருந்தேன். அதைத் தேடும் நிலையிலும் இல்லை. எப்போதும் முக்கியமாய் தெரியும் சில பொருட்கள், விஷயங்கள் அல்லது மனிதர்கள் ஏதோ ஒரு நேரத்தில் அதன் மதிப்பை இழந்து விடுகின்றன / விடுகின்றனர். எந்த ஒரு பொருளும் எனக்கு சொந்தமானது என்றோ, மிகவும் முக்கியமானதேன்றோ சொல்லும் உரிமை யாருக்குமே இல்லை எனினும், சில வருட வாழ்க்கைக்காக பல போராட்டங்கள்.\nவண்டியின் பின்னால் ஏற்பட்ட பலத்த அடியில், பின் கண்ணாடி உடைந்து, வண்டியின் பின் பகுதி முழுவதுமாய் நெளிந்து போய் இருந்தது. இவ்விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கழுத்து சுளுக்கியிருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த நினைவு வரவே, செல்பேசியை தேடி எடுத்து, அவருக்கு மறுபடியும் கால் செய்து ஒன்றும் இல்லை, சிறு விபத்து என ஆறுதல் கூறி விட்டு, மீண்டும் 'ஸ்பாட்டிற்கு' வந்தேன். நல்ல வேளையாக பின்னால் வந்த வண்டியிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.\nபெரும்பாலும் இது போன்ற நேரங்களில், இரு வண்டிக்காரர்களும் ஒருவரை ஒருவர் திட்டி, பெரும் சண்டையாவதை சாலையோரங்களில் பார்த்திருந்த நான், அன்றைய நாளில் ஏற்படப்போகும் கலவரத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். எங்கள் பின்னால் இருந்த வண்டியில் இருந்து வந்தவர் ஒரு டாக்ஸி ஓட்டுனர்.அவர் வந்ததும், \"தவறு என்னதல்ல\" என சொல்லிக் கொண்டிருந்தார். என்னுடன் இருந்த மேலாள நண்பர், \"தவறு யார் மீது என்பதல்ல முக்கியம். உங்களுக்கு ஒன்றும் அடி இல்லையே. நீங்கள் நன்றாக உள்ளீர்களா\" என்றார். அவர் கேட்ட விதத்திலேயே அடங்கிப் போனார் டாக்ஸி ஓட்டுனர்.\nபின் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்தனர். விபத்து நடந்த இடம், தொழிற்சாலையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் என்பதால், அங்கிருந்த உதவியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் வந்தனர். எனது மேலாள நண்பர் எதுவும் சத்தம் போடாமல், சாதாரணமாக பேசியதில், இறுதியில் டாக்ஸி ஓட்டுனர் அவர் மீது இருந்த தவறை உணர்ந்து, காவலரிடம் நூறு சதவிகித தவறும் அவர் மீது தான் என ஒப்புக் கொண்டார். டாக்ஸி ஓட்டுனரை அஹிம்சாவாதியாக்கிய மேலாள நண்பரை எண்ணிக் கொண்டே, அவ்வழியில் வந்த பேருந்தை பிடித்து ரூம் வந்து சேர்ந்தேன்.\nஅடுத்த நாள் மருத்துவனைக்கு சென்று கழுத்தில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து ஒன்றும் இல்லை என்பதை அறிய ஆயிரம் ரூபாய் செலவு செய்தாகியது. கடவுளுக்கு நன்றி சொல்லி மேலாளரிடம் பாடம் கற்று, அறைக்கு வந்து ஆயின்மென்ட் போட்டு தூங்கினேன்.\nLabels: மனிதர்கள் பல விதம்\nதிருமணம் முடிந்ததும் திருமணத்திற்கு வர முடியாத நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தி, திருமண நிகழ்வை விசாரித்தனர். அவர்களுக்கு என் திருமண நிகழ்வைக் கூறி கூடிய செல்பேசி கட்டணத்தால், எல்லோரையும் என் ப்ளாக் இல் படிக்க சொல்லி குருஞ்சேதி அனுப்பி விட்டு, இங்கே எழுதுகிறேன்.\nதிருமணத்திற்கு முன்பு முக்கியமான விஷயம் என் முதல் நெடுந்தூர ரயில் பயணம். அதை பற்றி அடுத்த கட்டுரையில் விவரிக்கிறேன்.\nமூன்று நாட்கள் திருமணம் மிக விமரிசையாக சுற்றம் சூழ, சொந்தங்கள் வாழ்த்த இனிதாய் நடந்தது.\nமுதல் நாள் - மெஹந்தி செரிமனி\nமுதல் நாள் ஜலந்தர் (அது தான் என் மாமியார் ஊர்) போய் சேர்ந்ததும், என்னவரின் அக்கா வந்து, என்னை ப்யூட்டி பார்லருக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். அங்கு அவர்கள் வைத்திருந்த அனைத்து கிரீம்களையும் ஒன்றன் பின் ஒன்றாக, என் முகத்தில் பூசி, பூதம் போல் உட்கார வைத்தனர். எப்போதும் இது போன்ற நேரங்களில் அங்கு இருக்கும் புத்தகங்களில் மூழ்கிப் போகும் என் தங்கை, அங்கிருந்த ஹிந்தி புத்தகங்களை வெறித்து விட்டு, என்னையும் முறைத்தாள். அவளை தவிர துணைக்கு வேறு யாரும் துணைக்கு இல்லாத காரணத்தால், அவளிடம் அசடாக சிரித்து சமாளித்து உட்கார வைத்தேன். அவளுக்கும் சில பூச்சுகள் நடந்ததால், அன்று அவளிடம் அவ்வளவாக திட்டு வாங்காமல் தப்பினேன்.\nபார்லர் முடிந்து, நான்கு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்த களைப்பில் சிறிது நேரம் கண்ணயரலாம் என எண்ணி, எனது அறைக்கு வந்தேன். மூன்று மெஹந்தி வாலாக்கள் ஒரு மணி நேரமாய் என் வருகைக்காக காத்திருந்தனர். வந்ததும், காத்திருந்த கடுப்பில் ஆளுக்கு ஒரு கையை பிடித்து வரைய ஆரம்பித்தனர். மிக சிரமப்பட்டு அவர்களிடம் வெகு நேரமாய் கை நீட்டியதன் விளைவாய் கை வலி வந்தது. வரைய ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் கழித்து, முழு கையையும் வரைந்து முடித்தவர்கள், காலில் இட ஆரம்பித்தனர். எனக்கு தான் மிகுந்த சிரமமாய் இருந்ததே தவிர அவர்களுக்கு இல்லை. முழங்கால் வரை அழகாய் வரைந்து முடித்தனர். இந்த நேரத்தில், மற்றொரு பக்கம், என் அம்மா, தங்கை மற்றும் அனைத்து உறவினர் பெண்களும் அவர்களுக்கு மெஹந்தி இட்டுக் கொண்டிருந்தனர். நான்கு மணி நேரம் தொடர்ந்த மெஹந்தி செரிமனி மாலை எட்டரை மணிக்கு முடிந்தது.\nபின் அப்படியே சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, பத்தரை மணிக்கு கை கழுவிய போது, நான்கு மணி நேரமாய் அமர்ந்திருந்த களைப்பு முழுவதுமாய் போனது. அவ்வளவு அழகாக இருந்தது கை. பெண்களுக்கு மெஹந்தி இவ்வளவு அழகைக் கூட்டுமா என எனக்கு நானே சிந்தித்து கொண்டு, இரவு உணவையும், கல்யாண அரட்டைகளையும் முடித்து, இரவு பணிரண்டரைக்கு மெஹந்தி வாசனையுடன் உறங்க சென்றேன்.\nஇரண்டாம் நாள் - நிச்சயதார்த்தம்\nகாலை ஒன்பது மணிக்கே என்னைக் கொண்டு போய் ப்யூட்டி பார்லரில் விட்டனர். அங்கிருந்த பெண்மணி மறுபடியும் என்னவெல்லாம் அவரிடம் உள்ளதோ, அத்தனையும் என் முகத்தில் அளவாய் அப்பினார். எல்லா மேக் அப்பையும் வெற்றிகரமாய் ஒரே மணி நேரத்தில் முடித்து விட்ட சந்தோஷத்தில், நான் கிளம்பி நிச்சயதார்த்த ஹோட்டலுக்கு சென்றேன். இன்று நிறைய நேரம் முதுகு வலிக்��� உட்காரவில்லை என்ற குஷி.\nஆனால், என்னை நன்றாகக் காக்க வைத்தார் என்னவர். காலை பத்தரை மணியிலிருந்து என்னை ஒரு அறையில் உட்கார வைத்து விட்டு, \"அவர் வந்ததும் ஒரு மணி நேரத்தில் உன்னை அழைக்கிறோம்\" என்று சொல்லி விட்டுப் போனவர்கள், வரவே இல்லை. இரண்டு மணி நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல், யாராவது வர மாட்டார்களா என அந்த அறையிலேயே காத்திருந்தேன்.\nஒரு மணிக்கு ஒருவர் வந்து ஜல்ஜீரா கொடுத்து சென்றார். இருந்த தாகத்தில் அதைக் குடித்து விட்டேன். பின் நன்றாக பசிக்க ஆரம்பித்து விட்டது. பிறகு, தங்கைகள் இருவரும் வந்து பனீர் கட்லட்டையும், கோப்தாவையும் கொடுத்தனர். எங்கிருந்தோ உயிர் வந்தது.\nஇறுதியாக மதியம் மூன்று மணிக்கு அழைத்தனர். ஹாலில் இருந்த அனைவரும் பெண் (என்) வருகைக்காக காத்திருந்தனர். நான் நுழைந்ததும் பயங்கர கூச்சல். மேடை வரை பெண்கள் சூழ்ந்து வர, மேடையில் என்னவர் கை கொடுத்து ஏற்றி விட்டார். ஏதோ ஒரு பதற்றம் தொற்ற, கொஞ்சமும் முகத்தில் சிரிப்பில்லாமல் மிரண்டு போய் அமர்ந்திருந்தேன். பின், மோதிரங்கள் தரப்பட்டு, மாற்றப்பட்டன. ஏராளமான நகைகளும், பணமும் அன்பளிப்பாய் வந்தன. ஒரு மாத காலம் சம்பளம் இல்லாமல் வேலைக்கு மட்டம் போட்டுவிட்ட கவலை, கொஞ்சம் தீர்ந்தது.\nகுடும்ப சகிதம் அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்தவுடன், சாப்பிட அழைக்கப்பட்டோம். மிகப் பெரிய மேஜையில் இரு வீட்டாருடனும், நன்றாக உண்டு களித்தோம். பின், என்னவருக்கு பிரியா விடை கொடுத்து, என் வாகனத்தை நோக்கி நான் சென்றேன். இரவு பெண்கள் சங்கீத நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை பார்த்து வேகமாய் தலையாட்டினேன், அவர்கள் மிக நாகரீகமாய் பொண்ணை தவிர எல்லாரும் வாங்க என சொல்லி சென்றனர். அது தான் வழக்கமாம்.\nஇரண்டாம் நாள் மாலை - பெண்கள் சங்கீத நிகழ்ச்சி\nஇரவு எட்டு மணிக்கு, மாப்பிள்ளை வீட்டார் அழைத்தது போலவே அனைவரும் என்னை தனியாய் விட்டு விட்டு, சங்கீத நிகழ்ச்சிக்கு சென்றனர். நான் என்ன செய்ய என தெரியாமல், தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றி அலுத்து, உறங்கி விட்டேன்.\nஇரவு பதினொன்றரை மணிக்கு திரும்பியவர்கள், பெண் தூங்குவதைக் கூட பொருட்படுத்தாமல், மாப்பிள்ளையின் பெருமைகளை பேசிக் (கத்திக்) கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு எழுந்த போது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல, \"நீ தான் வரல. நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணோம் தெரியுமா... மாப்பிள்ளை என்னமா ஆடினார். எப்படியும் ரெண்டு கிலோ குறைஞ்சிருப்பார். சாப்பாடு பிரமாதம், அதிலேயும் ஐஸ் கிரீம் அடடா..... உனக்கும் எடுத்திட்டு வரலாம்னு நினைச்சோம்; ஆனா, நீ சாப்பிடுவியோ, இல்லையோனு தான் எடுத்திட்டு வரல\" என்றார் சித்தி. சித்தி................. என்று ஒரு கத்தலோடு முறைக்க, \"இந்தா மாப்பிள்ளை உனக்கு சாப்பாடு கொடுத்து விட்டார்\" என்று அம்மா எடுத்து ஊட்ட, அவரின் காதலையும், அம்மாவின் பாசத்தையும் சேர்த்து சுவைத்தேன்.அதன் பிறகு, அந்த இரவு முழுக்க அனைவரும் மாப்பிளையின் புராணம் பாட, அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிப் போனேன்.\nமூன்றாம் நாள் - திருமணம்\nகாலை எழும் போதே ஒரு வித அயர்வு. இரண்டு நாட்களும் மெஹந்தி வாலாவுக்கு கை காட்டி உட்கார்ந்தது, ப்யூட்டி பார்லரில் முகம் காட்டி அலுத்தது, எல்லாவற்றையும் விட முந்திய நாள் அவருக்காக மூன்று மணி நேரம் முதுகு வலிக்க காத்திருந்தது எல்லாம் சேர்ந்து காய்ச்சலாய் ஆகி இருந்தது. சாயங்காலம் திருமணம், காலையில் எழ முடியாமல் காய்ச்சல், அனைவரும் பயந்து போய் (நானும் தான்) டாக்டரிடம் போனோம். அவர் நூற்றி மூன்று டிகிரி என்று சொன்னதும், எனக்கு அழுகையே வந்தது. ஆனால், என்ன ஆச்சரியம்) டாக்டரிடம் போனோம். அவர் நூற்றி மூன்று டிகிரி என்று சொன்னதும், எனக்கு அழுகையே வந்தது. ஆனால், என்ன ஆச்சரியம் ஒரு ஊசி கூட போடாமல் மூன்றே மூன்று மாத்திரைகளில் காய்ச்சலை விரட்டி விட்டார் மருத்துவர்.\nதிடீரென வந்த காய்ச்சலால் மதியம் ஒரு மணிக்கு நடைபெற இருந்த சூடா செரிமனி (வளையல் சூடும் நிகழ்ச்சி), மாலை நான்கு மணிக்கு தள்ளிப் போனது. மருத்துவரிடம் போய் வந்த தெம்பில், அப்பாவையும், மாமாவையும் எனக்கு காவல் வைத்துவிட்டு ஷாப்பிங் போய் விட்டனர் அனைவரும். மதிய ஓய்வுக்கு பின், மாலை நான்கு மணிக்கு சூடா செரிமனிக்கு அவசரமாய் தயாராகி ஓடினேன்.என்னை கண் மூடி உட்கார சொல்லி, என் கையில் வளையல்களை அடுக்கினார் மாமா. கண் திறந்து பார்த்தபோது, கைக்கு நாற்பத்தி நான்கு வளையல்கள் அடுக்கப்பட்டிருந்தன.\nமறுபடியும் அவசரமாய் கிளம்பி, திருமண அலங்காரத்திற்காக பார்லர் விரைந்தேன், தோழி மோனிகாவுடன். அன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பல பெண்களும் புடவை கட்ட தெரியாமல், பார்லரில் வந்து பணம் கொடுத்து கட்டி சென்றனர். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனது அலங்காரத்திற்கான அழைப்பு வந்தது. ஒரு மணி நேரத்தில் என் தோற்றம் முழுவதுமாய் மாற்றப்பட்டிருந்தது. என்னை பார்த்தால், நமது ஊர் ஊசி, பாசி விற்பவர்கள் போல் (அது தான் அங்கு திருமண அலங்காரமாம்) இருந்தது. என்னை நானே ஒரு பரிதாபப் பார்வையோடு பார்த்து விட்டு, அங்கிருந்து கிளம்பினேன்.\nஹோட்டேலில் ஒரு அறையில் முந்தைய தினத்தைப் போலவே காக்க வைக்கப்பட்டேன். அதிசயமாய் அரை மணி நேரத்திலேயே அழைத்தார்கள். போனதும், என்னவரும் பயமுறுத்தும் கோலத்தில் காட்சியளித்தார். வந்த பயத்தையும், சிரிப்பையும் ஒரு வழியாய் அடக்கிக் கொண்டு, அவரருகில் போய் நின்றேன். மறுபடியும் பரிசுகள், அன்பளிப்புகள், உறவினர்களுடன் புகைப்படங்கள். நடுவில் அனைவரும் சேர்ந்து (எங்களிருவரையும் சேர்த்து தான்) ஒரு ஆட்டம் வேறு.\nபசித்த வேளையில் சாப்பிட போகலாம் என்று அவர் சொன்னதும், வேகமாய் சிரித்து தலையாட்டினேன். நடுவில் புகைப்படக்காரர் நுழைந்து தனிப் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றதும் வேண்டா வெறுப்பாக, சிரித்து புகைப்படங்கள் எடுத்து முடித்தோம். ஒரு வழியாய் தட்டிற்கு முன் அமர்ந்து ஸ்பூனை கையில் எடுத்த போது தான் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது. சாப்பிட்டு முடித்தும், மொட்டை மாடியில் ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் ஒலிக்க, மங்கள் சூத்ரா (தாலி) அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மெட்டி அணிவிப்பும், குங்குமம் இடுதலும் நடந்தன.\nஅனைத்து சடங்குகளையும் முடித்து விட்டு, மனையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், என் இரு குறும்பு தங்கைகளும் அவரின் ஷுவை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு, அதைத் திருப்பித் தர பேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஷுவை திருப்பிக் கொடுக்க என் தங்கைகள் கேட்ட தொகை ஐம்பதாயிரம். ஒரு வழியாக பேரம் ஐயாயிரத்து நூறில் முடிந்து, அவர் ஷூ திரும்பி வாங்கப்பட்டது. தங்கைகளும் சமர்த்தாய் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டு, மீதியை ரிசெப்ஷனில் வாங்கிக் கொள்கிறோம் என்று விட்டனர்.\nஎல்லாம் முடிந்து கிளம்பும் நேரம். அழ வேண்டும் என கூட்டத்தில் யாரோ சொன்னதும், முதலில் சித்தப்பாவின் தோளிலும், பின் அம்மாவின் தோளிலும் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழ தொடங்கி விட்டேன். ஒரு வழியாய் எல்லோரும் சமாதானப் படுத்த, அங்கிருந்து கிளம்பி அவரது வீட்டிற்கு சென்றேன். அதிகாலை ஐந்து மணிக்கு எங்களை ஆரத்தி எடுத்து, அவரது அம்மா வரவேற்க, வீட்டிற்குள் நுழைந்து புது வாழ்க்கையை இனிதாய் தொடங்கினோம்.\nLabels: கல்யாண வைபோகம், டைரிக் குறிப்பு\nதவறு பெண்களிடம், குற்றம் ஆண்கள் மீதா...\nமகளிர் தினத்தன்று அலுவகத்தில் உட்கார்ந்து ஓர்குட்டை அலசிய போது ஏற்பட்ட விவாதத்தில், தோழி ஒருவருக்கு என் பதில்கள்.\nஇந்த நாட்டுல பெண்கள் மீது நடக்குற எல்லா வன்முறைக்கும் ஆம்பளங்கதான் காரணம்.....\nபெண்கள் தான் நாட்டுல பாதி ..ஆனா 33% கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....\nநாம படிக்கப் போனாம்னா அங்க டிஸ்டர்ப் பண்ரது.......சரி கோவிலுக்கு போனோம்னா பின்னாடி வந்து மணி அடிக்கிறது...\nவேலை பாக்குற இடத்துல......வேற வேலை பார்க்குறது...கொஞ்சம் சிரிச்சி பேசிட்டா உடனே கெட்ட பட்டம் கட்டி அடித்தவன்கிட்ட கமெண்ட் அடிக்கிறது.....\nசந்தேகப் படுறது.......உளவு பார்க்குறது....பெண்ண மனுசியா நடத்தமா பொருளா பார்க்குறது...\nமொத்ததுல.......ஆண்கள் எல்லாருமே கெட்டவங்க தான்...\nஇந்த நாட்டுல பெண்கள் மீது நடக்குற எல்லா வன்முறைக்கும் ஆம்பளங்கதான் காரணம்.....//\nமாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, பெற்ற தாயே பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வது இவை எல்லாம் ஆண்களால் நடத்தப்படுகின்ற வன்முறைகள் இல்லையே...\nபெண்கள் தான் நாட்டுல பாதி ..ஆனா 33% கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....//\nகொடுக்க மாட்டேன் சொல்ற ஆண்கள் எத்தனை சதவிகிதம் இன்னிக்கு உங்கள இவ்வளவு பேச விட்டு, அதற்கு தக்க விளக்கங்கள் தர்ற ஆண்கள் இருக்காங்க தானே.\nஆமாங்க, பெண்கள் மதிப்பெண்களும் நிறைய எடுத்து, இட ஒதுக்கீடும் வாங்கிகிட்டா, அப்புறம் அவங்க பாடு திண்டாட்டம் இல்லையா.... ;)\nநாம படிக்கப் போனாம்னா அங்க டிஸ்டர்ப் பண்ரது.......சரி கோவிலுக்கு போனோம்னா பின்னாடி வந்து மணி அடிக்கிறது...//\nபடிக்கப் போன இடத்தில, பொண்ணுங்க படிக்கப் போற மாதிரி போனா எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க நடிக்கப் போற மாதிரி இல்ல போறாங்க.புத்தகத்தில, கணக்கு போட சொன்னா, தன்னை எத்தனை பேர் பாக்குறாங்கனு கணக்கு போடுற பெண்களை நான் உங்களுக்கு காட்டவாகோவிலுக்கு போகும் போது கூட ஒழுங்கா உடுத்திட்டு போக பொண்ணுங்களுக்கு தெரியலையேனு நானே பல முறை நினைச்சிருக்கேன். சாமி கும்பிட போகும் போது எதுக்குங்க ஜனனல் வச்ச பிளவுஸ்\nவேலை பாக்குற இடத்துல......வேற வேலை பார்க்குறது...கொஞ்சம் சிரிச்சி பேசிட்டா உடனே கெட்ட பட்டம் கட்டி அடித்தவன்கிட்ட கமெண்ட் அடிக்கிறது.....//\nவேலை இல்லாம, அடுத்தவங்க வேலையை கெடுக்கனே ஒரு கூட்டம் அலையுது. அதில் பெண்களும் இருக்காங்க. அந்த பெண்களும் கூட வேலை பாக்குற பெண்களை தவறா சொல்ல தான் செய்றாங்க. உண்மையா இல்லையா\nசந்தேகப் படுறது.......உளவு பார்க்குறது....பெண்ண மனுசியா நடத்தமா பொருளா பார்க்குறது...//\nபுருஷன் வேலைக்கு போய்ட்டு வந்த உடனே, அவன் சட்டை, பேக், கார்னு செக் பண்ற பெண்கள் இல்லையா இதுக்கு பேர் சந்தேகம் இல்லாம என்ன இதுக்கு பேர் சந்தேகம் இல்லாம என்ன அது சந்தேகம் இல்லை, Pocessivenessனு நீங்க சொன்னா அதே Pocessiveness ஏன் ஆண்களுக்கும் இருக்க கூடாது\nமொத்ததுல.......ஆண்கள் எல்லாருமே கெட்டவங்கத்தான்.. //\nநிறைய நல்ல ஆண்கள் இருக்காங்க. அவங்கள நல்லவங்களாவோ, கெட்டவங்களாவோ பாக்குறது, பெண்ணின் பார்வையில் தான் இருக்கு.\n♥ இதயத்தில் பல பட்டாம்பூச்சிகள்\nநீ என்னை தொடர்ந்து பார்த்த போது\nகற்றுத் தந்தது உன் கண்கள் தான்\n♥ சரியா, தவறா என\n\"இனி ஒத்து வராது; இதோட முடிச்சுக்கலாம்\"\nமீட்க முடியாது எனத் தெரிந்தும்\nதவறு பெண்களிடம், குற்றம் ஆண்கள் மீதா...\nஇதுக்கு சூடு வைக்க முடியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rticommission.lk/web/index.php?option=com_content&view=article&id=69&Itemid=190&lang=ta", "date_download": "2019-08-22T11:57:55Z", "digest": "sha1:G5PCL7IJTOGCTCFU6TYNNKKNDN4UZFHQ", "length": 33550, "nlines": 605, "source_domain": "www.rticommission.lk", "title": "Right to Information Commission of Sri Lanka - ஆர்.டி.ஐ மீது மீடியா ஃபோகஸ்", "raw_content": "\nபணியாளர்களும் வரவு செலவுத் திட்டமும்\nஅரசாங்கத்தின் தகவலறியும் உரிமை தொடர்பிலான சுற்று நிரூபங்கள் மற்றும் கொள்கை வழிகாட்டிகள்\nகட்டண மற்றும் மேன்முறையீட்டு விதிகள்\nபொது அதிகாரசபைகளின் அறிக்கை வடிவம் தொடர்பான விதிகள்\nசுய வெளிப்பாட்டு அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்\nஆவண பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள்\nதகவலறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு\nRTI பற்றிய முக்கியமான தீர்ப்புகள்\nஆவண ரீதியான நடவடிக்கை முறை\nபணியாளர்களும் வரவு செலவுத் திட்டமும்\nஅரசாங்கத்தின் தகவலறியும் உரிமை தொடர்பிலான சுற்று நிரூபங்க��் மற்றும் கொள்கை வழிகாட்டிகள்\nகட்டண மற்றும் மேன்முறையீட்டு விதிகள்\nபொது அதிகாரசபைகளின் அறிக்கை வடிவம் தொடர்பான விதிகள்\nசுய வெளிப்பாட்டு அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்\nஆவண பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள்\nதகவலறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு\nRTI பற்றிய முக்கியமான தீர்ப்புகள்\nஆவண ரீதியான நடவடிக்கை முறை\nபயனாளர் மதிப்பீடு: 4 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்\nவடக்கு - கிழக்கு எல்லையில் சட்டவிரோத சிங்கள குடியேற்றம்\nபுலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை\nதகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் முதலாவது பொதுமக்கள் அமர்வும் மேன்முறையீட்டு விசாரணையையும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி அறியாத- தீவக வலய அதிகாரிகள்\nதகவலறியும் சட்டம் மூலம் கோரப்படும் தகவலைக் கொடுக்காது விடுவது குற்றம்\n1. பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தும் போது போதையில் இருந்தனர் என்ற பொலிஸாரின் குற்றச்சாட்டு பொய்யானது - தகவலறியும் சட்டத்தின் மூலம் மரண விசாரணை அறிக்கை வெளியானது\n2. வடக்கு முதல்வர் விக்கி மகிந்தவிடம் பெற்ற விசேட சலுகை அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்\n1. ஊழலற்ற தேசமாக மாற்ற மக்கள் தகவல்களை பெற வேண்டும். பானு\n2. சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா\n3. ஆயுதம் எனக்கு புதிதல்ல போராளியின் மனைவி நான்: சபையில் கொந்தளித்த அனந்தி\n1. முன்மொழியப்பட்டுள்ள கணக்காய்வு சட்டமூலம் தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழு\n2. தக­வ­ல­றி­யும் உரி­மைச் சட்­டத்­துக்கு முர­ணா­கி­றதா கணக்­காய்வுச் சட்­டம்\n1. பெயரளவில் தகவலறியும் உரிமைச்சட்டம்\n2. தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு\n3. தகவல் அறியும் உரிமைச்சட்டம் பொது மக்களை சென்றடைய வேண்டும் - இலங்கை பத்திரிகை ஸ்தாபனத் தலைவர்\n4. தகவல் அறியும் சட்டத்தின் மூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை பேண முடியும் - நோர்வே தூதுவர்\n5. அர்ஜூன அலோசியஸிடமிருந்து பணம் பெற்றவர்களின் விபரங்களை வெளியிடவும் – தயாசிறி\n7. தகவல் அறியும�� உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\n8. RTI சட்டத்தின் பின் மக்களின் நிலை - ஆவணப்படுத்தல் வெளியீடு\n2. வெளிப்­ப­டைத் தன்­மை­யும் நீதி­யும் முக்­கி­யம்\n3. மஹிந்தவின் பயண விவரங்கள் எவையும் தம்மிடம் இல்லையாம்\n3. அஷ்ரப்பின் மரணம் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பசீர் வசம்\n1. முறைப்பாட்டாளரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கண்டறிவேன். – கு. குருபரன்.\n2. தகவல் அறியும் உரிமையும் ஊடகவியலாளரும் - ஜீவா சதாசிவம் (Media & RTI)\n3. 2 கோடி பெற்றார் சிறீதரன் ஆர்.ரி.ஐ. உறுதி செய்தது\n1. ஐ.நா. பிரதிநிதிகள் படை முகாம்களுக்கு சென்றது பாதிப்பில்லை\n2. தகவலறியும் சட்டம் அரச ஊழியருக்கு பொறியாக கருதினாலும் நல்லாட்சிக்கு அத்தியாவசியம்\n3. தகவலறியும் உரிமைச்சட்டம் அரச ஊழியருக்கு பொறியாக இருந்தாலும் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்கிறார்..\n1. நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது – சி.தவராசா\n1. தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர்.\n1. கதிரைகளை ஏன் மாற்றினார் சி.வி.கே \n1. வட மாகாண சபை உறுப்¬பி¬னர்¬க¬ளின் உத¬வி¬யா¬ளர் விவ¬ரத்தை 14 நாள்¬க¬ளுள் வழங்க ஆணைக்¬குழு பணிப்பு\n2. தக¬வல் அதி¬கா¬ரி¬க¬ளுக்கு முழு¬மை¬யான சுதந்¬தி¬ரம்\n3. சிறப்¬பு¬ரி¬மை¬யைக் கார¬ண¬மா¬கக் குறிப்¬பிட்டு விசா¬ரணை அறிக்¬கையை வழங்¬காது விடு¬வது தவறு\n1. தகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n1. இலங்கையின் தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் பற்றி அறிய வேண்டியவை\nமேன்முறையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தீர்மானங்கள்\nஜி.டிலீப் அமுதன் எதிர் செயலாளர் ம...\nபசீர் சேகுதாவுத் எதிர் ஜனாதிபதி ச...\nஇலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆணைகளில் தெரிவு செய்யப்பட்ட சில ஆணைகள் (2017-2018)\nஇலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டத்தை பற்றிய விளக்க உரைகளும் சட்டத்தைப் பயன்படுத்தும் முறைகளும்\nஜி. திலீப் அமுதன் [...]\nமேன்முறையீட்டாளர்: ஜி. திலீப் அமுதன்\nபகிரங்க அதிகார சபை: இலங்கை இராணுவம்\nமேன்முறையீட்டு விளக்கம் கேட்கப்பட்ட திகதிகள்: 23.03.2018, 15.05.2018, 03.07.2018 & 07.08.2018\nபகிரங்க அதிகார சபை: பிரதமர் காரியாலயம்\nமேன்முறையீட்டு விளக்கம் கேட்கப்பட்ட திகதி: 15.05.2018\nRTI சுற்றறிக்கைகள் மற்றும் கொள்கைகள்\nதகவலறியும் உரிமை தொடர்பான ஊடகசெய்திகள்\nபண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=3365", "date_download": "2019-08-22T12:41:48Z", "digest": "sha1:NNS2PPGSH56PJ2QNFXKH3G5GBQ4P5VV6", "length": 7898, "nlines": 84, "source_domain": "dinaanjal.in", "title": "சிறுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா - திண்டுக்கல் சீனிவாசன் - Dina Anjal News", "raw_content": "\nசிறுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா – திண்டுக்கல் சீனிவாசன்\nசிறுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா – திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுமலை அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை வனப்பகுதியில் அரியவகை மூலிகை செடிகள், தாவரங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டன. இங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது 536 உயிர் தாவரங்கள், 895 சிற்றின தாவரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் சிறுமலை வனப்பகுதியில் உள்ள அரிய வகை தாவரங்களின் எண்ணிக்கையை பெருக்கும் வகையில், ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து பூங்கா அமைய உள்ள இடமும் தேர்வு செய்யப்பட்டது.\nஇந்த இடத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.\nபல்லுயிர் பூங்கா அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட பிறகு அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசிறுமலையில் பல்லுயிர் பூங்கா அமைவதன் மூலம் அரியவகை மூலிகை செடிகள், தாவரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மூங்கில் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, சிறுவர்-சிறுமிகளுக்கான பூங்கா என தனித்தனியாக பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கிறது.\nஇதுமட்டுமின்றி பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் விடுதிகள், உணவகங்கள், வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன. இதேபோல் சிறுமலை பகுதியை சுற்றுலா தலமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசிறுமலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில��� ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த வனப்பகுதியில் உள்ள மரங்களை இதுவரை வெட்டி கடத்த எவரும் முயன்றதில்லை. பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால் கூட கலெக்டரின் அனுமதியை பெற வேண்டும்.\nPrevious தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் mvn பாக்ஸிங் அகாடமி7வது சுதந்திரதின கோப்பை :\nNext ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nமேலும் புதிய செய்திகள் :\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nஅணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை பயனற்றது- அதிபர் ஹசன் ரவுகானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:30:40Z", "digest": "sha1:N7V35IEFROAEAZXSLSECPJ4LLBDUUALR", "length": 18130, "nlines": 396, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுமீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுமீர் (İzmir) அனத்தோலியாவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பெருநகரம் ஆகும். இது இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்த துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.[1][2] இசுமியரின் பெருநகரப் பகுதி இசுமீர் வளைகுடா நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நகரத்தின் பழைய நகரம் சிமிர்னா (சிமிர்னி, Smyrna, Smyrni கிரேக்க மொழி: Σμύρνη) என்று அழைக்கப்பட்டுவருகிறது. இந்த நகரம் இலத்தீன் நெடுங்கணக்கின் துருக்கிய பின்பற்றலில் 1928 இசுமீர் என்ற பெயருடன் சர்வதேச அங்கீகாரம் பெற முன் பொதுவாக ஆங்கிலத்தில் சிமிர்னா என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டது.\n2014 இன் மக்கள் தொகை அடிப்படையில் இசுமீரின் மக்கள் தொகை 2,847,691 ஆகும். இசுமீர் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 4,113,072 ஆகும்.[1][2]\nகீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீரில் நிறுவப்பட்டுள்ளன:\nஅயோனியான் பல்கலைக்கழகம் - இந்நகரத்தின் முதலாவது பல்கலைக்கழகம் இதுவாகும். இது 1920 இல் நிறுவப்பட்டது. இது கிரேக்க கணிதவியலாளரும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மிக நெருங்கிய நண்பரும் ஆன கொன்சுதாந்தின் கராதியோடோரியால் கிரேக்க அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும், அது ���ிரேக்க-துருக்கியப் போர் நிலை காரணமாக இயங்க முடியாமல் போனது.[3][4]\nஎஜ் பல்கலைக்கழகம் – 1955 இல் நிறுவப்பட்டது.\nடொகுழ் எய்ளுள் பல்கலைக்கழகம் – 1982 இல் நிறுவப்பட்டது.\nஇசுமீர் பொருளியற் பல்கலைக்கழகம் – இது 2002 இல் இசுமீர் வர்த்தகக் கழகத்தின் முயற்சியால் தனியார் துறையாக நிறுவப்பட்டது.\nயாசார் பல்கலைக்கழகம் – 2001ல் யாசிர் கோல்டிங்கால் நிறுவப்பட்டது.\nஇசுமீர் பல்கலைக்கழகம் – 2007 இல் நிறுவப்பட்டது.\nகட்டிப் செலேபி பல்கலைக்கழகம் – 2010 இல் நிறுவப்பட்டது.\nசிபா பல்கலைக்கழகம் – 2010 இல் நிறுவப்பட்டது..\nகீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீருக்கு அருகில் அமைந்துள்ளது:\nஇசுமீர் தொழினுட்பக் கல்வி நிலையம் – 1992ல் நிறுவப்பட்டது. இசுமீர் தொழினுட்ப கல்வி நிலையமே இந்நகரத்தின் முதலாவது தொழினுட்ப கல்வி நிலையம் ஆகும்.\nகெடிழ் பல்கலைக்கழகம் – 2009 இல் நிறுவப்பட்டது. இது மேனிமேனுக்கு அருகில் அமைந்துள்ளது.\nமொத்தமாக ஒன்பது பல்கலைக்கழகங்கள் இசுமீரிலும், இசுமீருக்கு அருகிலும் அமைந்துள்ளன.\nஇசுமீர் மத்தியதரைக்கடல் காலநிலையை (கோப்பென் காலநிலை வகைப்பாடு: சூடான கோடைகால மத்தியதரைக்கடல் காலநிலை) கொண்டுள்ளது. இது நீண்ட, சூடான மற்றும் வறண்ட கோடை காலத்தைக் கொண்டுள்ளது. இதன் குளிர்காலம் இலேசான குளிரையும் மற்றும் மழையாகவும் காணப்படும். இசுமீரின் வருடாந்த திடீர் மழைவீழ்ச்சி சராசரி 686 மில்லிமீட்டர்கள் (27 in) ஆகும்; ஆயினும் 77% மழைவீழ்ச்சி நவம்பர் தொடக்கம் மார்ச் வரையே வீழ்கின்றது. மிகுதி மழைவீழ்ச்சி ஏப்ரல் மூலம் மே தொடக்கம் செப்டெம்பர் மூலம் அக்டோபர் வரையும் வீழ்கின்றது. சிறிய அளவு மழைவீழ்ச்சி சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை கிடைக்கபெறுகின்றது.\nகுளிர் காலத்தில் அதிக வெப்பநிலை வழமையாக 10 and 16 °C (50 and 61 °F) இற்கு இடைப்பட்டதாகவே காணப்படும். இசுமீரில் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை சிலநேரங்களில் அரிதாகவே பனிப்பொழிவு இடம்பெறுகின்றது. கோடை காலத்தின் போது, காற்று வெப்பநிலை சூன் தொடக்கம் செப்டெம்பெர் வரை 40 °C (104 °F)ஆக அதிகமாக ஏறிச்செல்லும்; எனினும் வழமையாக 30 and 36 °C (86 and 97 °F) இற்கு இடையாகவே காணப்படுகிறது.\nமழைவீழ்ச்சி பதிவு = 145.3 kg/m2 (29. செப்டம்பர் 2006)\nபனிப்பொழிவு பதிவு = 8.0 cm (4. சனவரி 1979)\nதட்பவெப்ப நிலைத் தகவல், இசுமீர்\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Izmir என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2016, 02:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:32:40Z", "digest": "sha1:NTRKQZBB2SUASXDCGVGWOXESG6FGORLM", "length": 4964, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ்மி இர்வின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ்மி இர்வின் (Esme Irwin, பிறப்பு: சூன் 13 1931, இறப்பு: ஆகத்து 18 2001), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 4 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 - 1961 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2014, 06:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-22T11:50:07Z", "digest": "sha1:3UZHMGYULDUCEZR2OB4QQYZ6F44EJOR4", "length": 10756, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஈய மிருபுரோமைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஈய மிருபுரோமைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெர��வைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஈய மிருபுரோமைடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுரோமின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுத்தநாக புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ஒற்றைக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயோடின் ஒற்றைபுரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்மியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் முப்புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈய(IV) சல்பைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈயக் கார்பனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈய(IV) ஐதராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈய விருபுரோமைடு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈயம்(II) புரோமைடு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/te ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈயம்(II) அயோடைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாலியம்(I) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈய (II) புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈயச் சேர்மங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்டெர்பியம்(III) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெர்பியம் (III) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொலோனியம் இருபுரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவனேடியம்(III) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவனேடியம்(II) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசுமத் முப்புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைட்டானியம்(III) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டிமனி முப்புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ஈராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபால்ட்(II) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிர்க்கோனியம்(IV) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்சியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ஐம்புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிளாட்டினம்(IV) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருபீடியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீசியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்குதன்(VI) ஆக்சிநாற்புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் முப்புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபுரோமின் ஓராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம்(II) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம்(III) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபுரோமின் ஐந்தாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஃபினியம் நாற்புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரசன் முப்புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபுரோமின் மூவாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலேடியம்(II) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇண்டியம்(III) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிளாட்டினம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரியம்(III) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருதெலூரியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்கனீசு(II) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல்(II) புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mg-hector/look-is-smart-72246.htm", "date_download": "2019-08-22T11:42:38Z", "digest": "sha1:NHQ7FJEHENCELAZJ64WQYJTNHCD7IAHR", "length": 9243, "nlines": 208, "source_domain": "tamil.cardekho.com", "title": "Look is smart 72246 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி Motor எம்ஜி ஹெக்டர்எம்ஜி ஹெக்டர் மதிப்பீடுகள்Look is smart\nWrite your Comment மீது எம்ஜி ஹெக்டர்\nஎம்ஜி ஹெக்டர் பயனர் மதிப்பீடுகள்\nஹெக்டர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெக்டர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 156 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1998 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1269 பயனர் மதிப்பீடுகள்\nbased on 164 பயனர் மதிப்பீடுகள்\nbased on 505 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: Nov 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 06, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/three-things-wwe-should-do-to-hold-back-dean-ambrose", "date_download": "2019-08-22T11:09:51Z", "digest": "sha1:MRZJTIBKZZXPOCKH4NUSCOHLOYG4MFVW", "length": 12840, "nlines": 91, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டீன் ஆம்ப்ரோஸை தக்கவைத்துக்கொள்ள, WWE செய்யவல்ல மூன்று விஷயங்கள் !", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n“தி லுனாடிக் பிரிஞ்சு” எனப்படும் டீன் ஆம்ப்ரோஸ் WWE மெயின் ரோஸ்டரில் ஷியில்டு அணியில் ஒருவராக கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார். டீன் ஆம்ப்ரோஸ், செத் ரோல்லின்ஸ், ரோமன் ரெய்ங்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஷியில்டு அணி அக்காலகட்டத்தில் அபாயகரமாக இருந்தது. திடீரென பார்வையாளர்களின் பகுதியில் தோன்றும் இவர்கள் வளையத்திற்குள் வந்து தாக்கி விட்டு சென்று விடுவார்கள். 2014ஆம் ஆண்டு வரை ஒன்றாக இருந்த ஷியில்டு அணி, செத் ரோல்லின்ஸ் திடீரென வில்லனாக மாறியதால் ஷியில்டு அணி பிளவுபட்டது.\nகடந்த வருடம் ஷியில்டு அணி ஒன்று சேர்ந்து ரா டேக் டீம் சாம்பியன்ஷிப் வென்றது. வென்ற பிறகு வளையத்திற்குள் இருந்த ரோல்லின்ஸை தாக்க முற்பட்டார் ஆம்ப்ரோஸ். ஹீல் எனப்படும் தீயவர் கதாபாத்திரத்திற்குள் சென்ற ஆம்ப்ரோஸ் இன்டெர்காண்டினெண்டல் சாம்பியன்ஷிப்பில், ரோல்லின்ஸை எதிர்கொண்டு அவரை வீழ்த்தியும் இருந்தார். கடைசியாக பாஸ்ட்லெனில் ஒன்று சேர்ந்த ஷியில்டு அணி, பரோன் கார்பின், பாபி லாஷ்லி மற்றும் ட்ரயூ மக்என்டயருக்கு எதிராக களம் கண்டு வெற்றியை சுவைத்தது.\nWWE-வின் அசைக்க முடியாத டேக் அணியாக ஷியில்டு அணி இருந்து வந்துள்ளது. டீன் ஆம்ப்ரோஸ் WWE-வின் ஒப்பந்தத்தில் திருப்தி அடையாததால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. ஆதலால் கூடிய சீக்கிரம் WWE-யை விட்டு விலகுவார் எனவும் கூறப்படுகிறது.\nWWE, டீன் ஆம்ப்ரோஸை தக்க வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றி தொகுப்பில் காணலாம்.\n#3. நல்ல போட்டிகளை அமைத்திட வேண்டும்\nடீன் ஆம்ப்ரோஸ் WWE கம்பெனியின் முதன்மையான சூப்பர் ஸ்டார். காயம் காரணமாக WWE போட்டிகளில் இருந்து விலகியிருந்த டீன் ஆம்ப்ரோஸ் கடந்த வருடம் WWE அரங்கத்திற்குள் திரும்பியிருந்தார். முன்பு கிடைக்கப்பெற்ற மரியாதை, திரும்பி வந்த பிறகு கிடைக்கப் பெறவில்லை என்பது அம்ப்ரோஸின் ஆதங்கம். மேலும் WWE, டீன் ஆம்ப்ரோஸுக்கு தனக்கு ஏற்றார்போல் இருக்கும் சூப்பர் ஸ்டார்களுடன் போட்டிகள் அமைத்து விடவில்லை, நடுநிலையில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களுடனே இவரை புக் செய்திருந்தது.\nசமீபகாலகட்டத்தில் ஆம்ப்ரோஸ் தனக்கான பாணியில் சண்டையிட்டாலும், வெற்றிகளை எளிதாகக் பெற முடிவதில்லை. ஆம்ப்ரோஸ் WWE-வில் நல்ல எழுச்சி பெற வாய்ப்புள்ள போதிலும் அதை WWE செய்ய மறுக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.\nWWE நிர்வாகம் ஆம்ப்ரோஸை மதித்து நல்ல போட்டிகளை அமைத்துக் கொடுத்து, அவர் விரும்பிய கதாபாத்திரத்தை அவருக்கு தந்து ஒப்பந்தத்தை புதுப்பித்தால் ஆம்ப்ரோஸ் WWE-விலிருந்து விலக நேரிடாது.\nWWE-வில் என்ன நடந்தாலும் அதற்கு பின்னால் பணம் இருப்பது அனைவரும் அறிந்ததே, ப்ராக் லெஸ்னர் UFC போட்டிகளில் கம்பேக் தேதியை மாற்றிக்கொண்டே இருப்பார், காரணம் WWE-வில் அதிக பணம் கிடைக்கப் பெறுவதால் இந்த வாய்ப்பை அவர் தவற விடுவதில்லை.\nWWE-வின் கிறிஸ் ஜெரிக்கோ சமீபத்தில் AEW போட்டிகளுக்கு மாற்றம் கண்டார். AEW-வில் அதிக பணம் கொடுப்பதாக அழைப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார் ஜெரிக்கோ.\nஆம்ப்ரோஸ் கடைசியாக 2016 ஆம் ஆண்டு WWE ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். WWE-வில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் 10 வீரர்களில் இவரும் ஒருவர். அவர் தற்போது விலக நினைப்பதும் சம்பளம் காரணமாகவே என கூறப்படுகிறது. அவரின் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அவருக்கு மதிப்பளித்து சம்பள உயர்வை மேற்கொண்டால் ஆம்ப்ரோஸ் WWE-வில் தொடர்வது உறுதி.\n#1. ரஸ்ஸில்மேனியா மெயின் ஈவென்ட்\nரஸ்ஸில்மேனியா என்பது WWE நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய பெ பர் வியூ போட்டிகள். இவ்வகையிலான பிரமாண்ட அரங்கில் களம் காணுவது என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். சொல்லப்போனால் தங்களுது கேரியரில் ஒரு முறையாவது ரஸ்ஸில்மேனியா போட்டியில் களம் காண வேண்டும் என்று இன்றளவும் நிறைய சூப்பர் ஸ்டார்கள் தங்களுக்கான வாய்ப்பைத் தேடி வருகின்றனர்.\nஆனால் ஆம்ப்ரோஸுக்கு போட்டிகள் நிறைவு பெற்று நடக்கும் நிகழ்ச்சிகளில் வாய்ப்பளித்தும், பெரிய போட்டிகளுக்கு நடுவில் நடக்கும் போட்டிகளில் வாய்ப்பளித்தும், WWE அவரை ஏளனம் படுத்துகிறது. ஆம்ப்ரோஸின் ஷியில்டு சகோதரரான ரோமன் ரெய்ங்ஸ் இதுவரை நான்கு முறை ரஸ்ஸில்மேனியாவில் பங்கு பெற்றுள்ளார். அதே போலவே செத் ரோல்லின்ஸும் ரஸ்ஸில்மேனியா 31-ல் களம் கண்டிருந்தார். WWE ஆம்ப்ரோஸை தக்க வைத்துக் கொள்ள நினைத்தால், நடக்கவிருக்கும் ரஸ்ஸில்மேனியா போட்டிகளின் மெயின் ஈவெண்ட்டில் இவரை பங்கு பெறச் செய்தால் அம்ப்ரோஸின் மனசு மாறினாலும் மாறும் \nWWE சூப்பர் ஸ்டார் பேய்ஜ் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள் \nWWE எலிமினேஷன் சேம்பர்-இல் மறக்க முடியாத மூன்று போட்டிகள்\nSummerSlam வார இறுதியில் WWE -ல் நிகழ்த்தப்பட்ட தவறுகள்\nWWE மல்யுத்த வீரர்கள் தங்களது ஸ்கிர���ப்டை மறந்த தருணங்கள்\nமரணத்தையே வென்ற ஐந்து குத்துச்சண்டை வீரர்கள்\nரோமன் ரெய்ங்ஸ் மீண்டு வருவாரா\nWWE முன்னெடுத்திருக்க வேண்டிய அற்புதமான மூன்று யோசனைகள்...\nஒரே ஒரு நாள் மட்டும் WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்திருந்த ஐந்து வீரர்கள்\nWWE வதந்திகள் : ரோமன் ரெய்ங்ஸ் ரெஸ்லிங் போட்டியில் தனது எதிர்காலத்தை பற்றி முக்கிய முடிவை எடுப்பாரா\nWWE போட்டிகளில் நம்மால் உண்மை என நம்பப்பட்ட பொய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/02/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-08-22T11:07:27Z", "digest": "sha1:ZALRXRDMIO5WRL5EAB62GXSJ6NGCNE2L", "length": 16785, "nlines": 180, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் 'ஒற்றை ரோஜா' -நிறைவுப் பகுதி - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதி\nஎன் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார்.\nபேச்சின் நடுவில் “என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய் வைரம் போனாலும் போகிறது. பெண் உயிரோடு பிழைத்தாளே, அதுவே போதும் என்று திருப்தி அடைந்திருக்கிறேன்\n“அவள் உயிருக்கு என்ன ஆபத்து வந்தது” என்று கவலையுடன் கேட்டேன்.\n” என்று சொல்லி ஒரு கடிதத்தை நீட்டினார். அது மனோகரி அவளுடைய தோழி ஒருத்திக்கு எழுதிய கடிதம். மனோகரி இலங்கையில் ஏதோ ஒரு பரீட்சைக்குப் போனதாகவும், அதில் அவள் தேறவில்லையென்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n“பரீட்சை தேறாத அவமானத்தை என்னால் சகிக்க முடியாது. உயிரை விட்டுவிடத் துணிந்து விட்டேன். இங்கேயே இருந்து அப்பாவுக்குத் துயரம் கொடுக்க விரும்பவில்லை. வைரத்தைப் பொடி பண்ணிச் சாப்பிட்டால் உடனே உயிர் போய்விடும் என்று சொல்கிறார்கள் அல்லவா அப்பாவின் வைரம் ஒன்றை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குப் போய் உயிரை விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். என் உண்மையான சிநேகிதி நீ ஒருத்திதான். ஆகையால் உனக்கு மட்டும்….”\nகடிதத்தை இ��ற்குமேல் நான் படிக்கவில்லை.\n” என்று பதறி எழுந்தேன்.\n” என்று மனோகரியின் தந்தையும் பதறிக்கொண்டு எழுந்தார்.\n“வைரம் என்னிடந்தான் இருந்தது. இப்போதுதான் தங்கள் மகளிடம் போய்க் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தேன்” என்றேன்.\n” என்றார் அந்தப் பெரியவர்.\nஅவர்கொண்டு வந்திருந்த ‘டாக்ஸி’யில் ஏறிக் கொண்டு இருவரும் பறந்து சென்றோம்.\nஎன் நெஞ்சு அந்தச் சில நிமிஷங்களில் எப்படித் துடித்தது என்று சொல்லவே முடியாது.\nஅந்த அழகிய பொன் மேனியைப் பிணமாகத் தான் காணப்போகிறோம் என்று எண்ணிப் பதை பதைத்தேன்.\nஆனால் என்ன சந்தோஷமான ஏமாற்றம் ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சமீபமாகச் சென்றபோது, அறைக்குள்ளிருந்து குதூகலமாகப் பாடும் குரல் கேட்டது.\nஉள்ளே நாங்கள் இருவரும் சென்று விழுந்தோம். எங்களுக்குத்தான் உயிர் போய்விடும் போலிருந்தது.\n” என்று இருவரும் ஒரே காலத்தில் கேட்டோம்.\nமேஜையை அவள் சுட்டிக் காட்டினாள். அங்கே அது வானத்தில் ஒளிரும் நட்சத்திரத்தைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.\n“எதற்காக இந்தப் பரபரப்பு” என்று கேட்டாள்.\n“எங்கே இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பது போல் செய்துவிடுவாயோ என்றுதான்.”\n“அதற்கு இனி அவசியம் இல்லையென்று தான் இவரிடம் சொன்னேனே இந்த மனிதர் மூன்று தடவை பி.ஏ. பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டு இவ்வளவு உற்சாகமாக இருக்கிறார். ஒரு தடவை தோற்றதற்காக நான் ஏன் உயிரை விடவேண்டும் இந்த மனிதர் மூன்று தடவை பி.ஏ. பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டு இவ்வளவு உற்சாகமாக இருக்கிறார். ஒரு தடவை தோற்றதற்காக நான் ஏன் உயிரை விடவேண்டும்\nஆரம்ப அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாம் ஒருவாறு அடங்கிய பிறகு மனோகரியின் தகப்பனார், “இந்தப் பெண்ணைச் சமாளிக்க இனி என்னால் முடியாது; நீர்தான் இவள் உயிரைக் காப்பாற்றினீர். இனியும் இவளை நிர்வகிக்கும் பொறுப்பை நீர் தான் ஏற்க வேண்டும்\n என்னால் எப்படி அது முடியும் இந்நாளில் பசிக்கு அரிசி கிடைப்பதே துர்லபமாயிருக்கிறது. நானோ ஏழை. இவளுடைய பசிக்கு வைரம் எப்படி வாங்கிக் கொடுப்பேன் இந்நாளில் பசிக்கு அரிசி கிடைப்பதே துர்லபமாயிருக்கிறது. நானோ ஏழை. இவளுடைய பசிக்கு வைரம் எப்படி வாங்கிக் கொடுப்பேன் அதுவும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் வைரமா அதுவும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் வைரம��� ஒன்றரை லட்சம் ரூபாய் வைரங்களுக்கு நான் எங்கே போவேன் ஒன்றரை லட்சம் ரூபாய் வைரங்களுக்கு நான் எங்கே போவேன்\nமனோகரியின் தகப்பனார் இப்போது தான் முதல் தடவையாகக் கடகடவென்று சிரித்தார். “நான் கூட வைர வியாபாரத்தை விட்டுவிடப் போகிறேன். இந்தப் பெண் இருக்குமிடத்திலேயே வைரம் வைத்திருக்கப்படாது\nஎங்கள் திருமணத்தின்போது மனோகரி தன் வாக்குறுதியை நிறைவேற்றினாள். மணமுள்ள புது ரோஜா மலர்களால் கட்டிய மாலையை என் கழுத்தில் சூட்டினாள்.\nமனோகரி வைர நகை மட்டும் அணிவதில்லை. எங்கள் வீட்டிலேயே வைரம் வைத்துக்கொள்வதில்லை. எதற்காக அத்தகைய விஷப்பரீட்சை பார்க்க வேண்டும்\n “பி.ஏ. பரீட்சை என்ன ஆயிற்று” என்று கேட்கிறீர்களா – எங்கள் திருமணம் நடந்தவுடனே முதற்காரியமாக பாபநாசத்துக்கு மறுபடியும் போனோம். அங்குள்ள இனிய நதி வெள்ளத்தில் இருவரும் கைகோத்துக் கொண்டு இறங்கி எல்லாப் பரீட்சைகளுக்கும் சேர்த்து முழுக்கும் போட்டோம்.\nநதிக்கரை மரங்களில் வாழ்ந்த பட்சிகள் எங்கள் செயலை ஆமோதித்து மங்கள கீதம் பாடின.\nகல்கி, சிறுகதை, தமிழ் நாவல், Tamil stories\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 08\nஅறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 08\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-22T11:18:47Z", "digest": "sha1:OEXGVOBG4VUV7THLFGBJI5TCWRMIVAK2", "length": 22493, "nlines": 190, "source_domain": "www.koovam.in", "title": "ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதற��தீர்!", "raw_content": "\nகள்ளநோட்டு வந்துவிட்டதாமாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள் ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன\nநாம் என்ன செய்ய வேண்டும்\nஇதஎன்ன செய்ய வேண் டும் யாரை அணுகவேண்டும்னால் நஷ்டம் நமக்குத்தான் அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்\nஇந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா..\nஇதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன..\nஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன\nஇந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிடும். ஆர்.பி. ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின் பற்றியாக வேண்டும்.\nஅனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தா ல் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.\nஎந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது.\nCash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்துவருகின்றன.\nஇவர்களின் பணிவங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களி டம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.\nவாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ளநோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப்படுத்துவதற்���ு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம்.\nஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.\nபின்னர் ஏ.டி.எம்.லிங்டுபேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி. எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள்.\nஅதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.\nஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம்.\nஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ளநோட்டுதானா என பரிசோதிப்பார்கள். அது கள்ளநோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டு தான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள்.\nஉங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த்தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந் து எடுக்கப்பட்டதுதான் என விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள்.\nஇந் த விசாரணையில் கள்ளநோட்டை கொண்டு வந்தவர்மீது சந்தேகம் வந்தால் அவர்மீது வங்கியானது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.\nபொத���வாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த்தாள்கள் கள்ளநோட்டுகளாக இருக்கும் பட்சத் தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும்.\nஅப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும்.\nதனது ஏ.டி. எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும்.\nவாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.\nவங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ளநோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென் று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.\nஅதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம்.\nஎன்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”\nஇனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்.\nபொது நலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர்\nநாம் என்ன செய்ய வேண்டும்\nம பொ சி எல்லை காத்த தமிழன் ம.பொ.சிவஞானம்\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா என சிலர் கூவுகிறார்கள் பரிதாபம் தோன்றுகிறது யாரிவர்கள் அரசியல் அறியாதவர்கள்...\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன். காஷ்மீரின் களநிலவரம் தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன்,...\nமசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ராஜ்யசபாவில் வைகோ\nமசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ராஜ்யசபாவில் வைக இன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின்...\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபதிவுகளை உடனுக்குடன் பெற இ மெயில் உள்ளீடு செய்து இலவச உறுப்பினராகவும்\nஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை August 22, 2019\nலசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் August 21, 2019\nஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி August 20, 2019\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா August 19, 2019\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் August 17, 2019\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் நதி இணைய சேவை\nபடிக்கவும் பகிரவும் அல்லது நீங்களே எழுதவும் செய்யலாம், சமூக அக்கறையுள்ள பதிவுகள் எண்ணங்கள் மற்றும் ஆரோகியமான விவாதங்கள் தருகிறது கூவம் தமிழ் நதி இணைய சேவை\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/tamil-astrology-news/", "date_download": "2019-08-22T12:06:03Z", "digest": "sha1:MKFCLDTKFTYUNSYOON2UIXPKP4PUDMJW", "length": 16288, "nlines": 168, "source_domain": "www.koovam.in", "title": "வாங்க பாட்டியின் வியக்க வைக்கும் ஜோதிடம்", "raw_content": "\nவாங்க பாட்டியின் வியக்க வைக்கும் ஜோதிடம்\nவாங்க பாட்டியின் வியக்க வைக்கும் ஜோதிடம்\nJune 28, 2016 admin\t2043 ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும். * 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும், வாங்க பாட்டியின் வியக்க வைக்கும் ஜோதிடம்\nஉலகில் பல்வேறு விதமான நபிக்கைகள் அதில் இதுவும் ஒன்று ,என்னவென்று பார்ப்போமா\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில்என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கூறியதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைத்தது.\nசமீபத்தில் இவரை போலவே பல்கேரிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறி உள்ள பல கணிப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவ��் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.\nஇந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகி செல்லும் என முன்கூட்டியே கணித்து கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படியே, சமீபத்தில் நடந்த பொதுவாக்கெடுப்பின் படி பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிசென்றது.\nஇவரது கணிப்புகளை நம்பும் மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறவுகளின் முறிவால், இது போரைத் தூண்டுமோ என அச்சம் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 2016 ஆம் ஆண்டு மிகப்பெரிய இஸ்லாமிய போர் தொடங்கும், அந்த போரின் போது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்கள் மீது இராசயன தாக்குதலை மேற்கொள்வார்கள் என கூறியுள்ளார்.\nவாங்கா கூறி உள்ள கணிப்புகளில் மேலும் சில\n* 1989 ஆம் ஆண்டு : ”திகில், திகில் அமெரிக்க சகோதரர்களே இரும்பு பறவை ஒன்று தாக்கியதால் விழும் , அப்பாவி மக்களின் ரத்தம் சிதறும்” என கூறி உள்ளார்.\n* அதுபோல் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி தீவிரவாதிகளால் விமானம் கடத்தபட்டு நியூயார்க்கின் வர்த்தக மைய கட்டிடத்தில் மோத செய்யபட்டது இதில் ஆயிரகணக்கான பேர் பலியானார்கள்.\n* பசிபிக் பிராந்தியத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்படும் நில நடுக்கம் மற்றும் சுனாமியால் நுற்றுகணக்கானபேர் உயிர் இழப்பார்கள் என கூறி உள்ளார்.\n* 2016 ஆண்டு மிகபெரிய இஸ்லாமிய போர் தெடங்கும் ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர்.அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள். எனவும் கூறி உள்ளார்\n* 2018 ஆம் ஆண்டு சீனா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறும் என கூறி உள்ளார். அவர் கூறியபடி சமீப வருடங்களாக பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் சீனா வல்லமை பெற்று வருகிறது.\n* பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும் என கூறி உள்ளார் அது 2023 க்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.\n* 2025: ஐரோப்பியாவின் மக்கள் தொகை 0 வாக அமையும்\n* 2028 மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான் அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.\n* 2033 உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்\n* 2043 ��ரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும்.\n* 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்\n* 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில் பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும், உலகில் கடலுக்கு அடியில் நகர்ங்கள் உருவாகும் வேற்று கிரகவாசிகளின் கண்டு பிடிப்புகள் அதிபயங்கரமான கண்டு பிடிப்பு நடக்கும்\n* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லீம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.\n* 2341 இல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும் பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரியகுடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.\n* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள் நடக்கும் மனிதர்களுக்கு இறப்பே கிடையாது,வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கபடுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச சிதறி ஓடுவார்கள்\n* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.\nபயமில்லாமல் குற்றவுணர்வில்லாமல் ஒரு சம்பவத்தை நிகழ்த்தும்\nஇந்தியாவில் கலவரம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது\nஅறிவியல் மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, அறிவியலை\n நண்பர்களே, எனது இலக்கு என்ன தெரியுமா அறிவியலை எனது தாய்மொழித் தமிழில் உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களிடமும்...\nயார் இந்த பியூஸ் மானுஷ் Who Is Piyush Manush \n ………………………………………………………………… சில நாட்களுக்கு முன் இஸ்லாமிய அறிஞர் ஜாஹிர் நாயக் மீது அவதூறு பரப்பபட்டு அவரை...\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபதிவுகளை உடனுக்குடன் பெற இ மெயில் உள்ளீடு செய்து இலவச உறுப்பினராகவும்\nஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை August 22, 2019\nலசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் August 21, 2019\nஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி August 20, 2019\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா August 19, 2019\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் August 17, 2019\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் நதி இணைய சேவை\nபடிக்கவும் பகிரவும் அல்லது நீங்களே எழுதவும் செய்யலாம், சமூக அக்கறையுள்ள பதிவுகள் எண்ணங்கள் மற்றும் ஆரோகிய��ான விவாதங்கள் தருகிறது கூவம் தமிழ் நதி இணைய சேவை\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/8-ways-road-land-acquisition-is-illegal-high-court-madrs-cancell-project-salem-to-chennai-8-ways-road-scheme/", "date_download": "2019-08-22T12:38:08Z", "digest": "sha1:3ESB6I5L44A6LRN2XQOCXTEWKQ6ZILCK", "length": 12064, "nlines": 149, "source_domain": "www.neotamil.com", "title": "எட்டுவழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் - நீதிமன்றம்", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அரசியல் & சமூகம் எட்டுவழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் – நீதிமன்றம்\nஎட்டுவழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் – நீதிமன்றம்\nசென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வருவாய் ஆவணங்களில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்து, சேலம் -சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். சென்னை -சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசேலத்திலிருந்து சென்னை வரை எட்டுவழி சாலை அமைக்க இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலகங்கள் வெடித்தன. இதற்கான நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் அம்மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.\nமேலும், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், பூ உலகின் நண்பர்கள், விவசாயிகள், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் விசாரணை நடத்தி வந்தனர்.\nவழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் அன்று முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். மேலும், ஜனவரி 4ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வ வாதங்களை அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பளித்துள்ளனர்.\nநீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் எட்டுவழி சாலைக்கு மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தியது செல்லாது என அறிவித்தனர். மேலும் வருவாய் ஆவணங்களில் ஏற்பட்ட மாறுதல்களைச் சரி செய்து நிலங்களை மக்களிடமே ஒப்படைக்கவேண்டும். இதற்கான கெடு 8 வாரங்கள்.\nமத்திய சுற்றுச்சூழல் வாரியத்திடம் போதிய அனுமதி பெற்ற பிறகே திட்டத்தினை மீண்டு துவங்கவேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். இதன்மூலம் எட்டுவழி சாலை அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்திருக்கின்றனர். உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் தமிழக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nPrevious articleஇந்த ஊரில் மனிதர்களை விட பூனைகள் தான் அதிகம்\nNext articleவெளியானது பாஜகவின் தேர்தல் அறிக்கை\nஇந்தியாவை அதிரவைத்த உன்னாவ் பலாத்கார வழக்கு – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் – புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nஇந்தியாவில் வருமான வரித்துறை சோதனை எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா\nபார்வை இல்லாதவர்களின் துல்லியமான கேட்கும் திறன் – காரணம் இது தான்\nஇனி அரசு பள்ளிகளிலும் குழந்தைகளை ப்ரீ.கே.ஜி சேர்க்கலாம்\nபொறியியலைத் தொடர்ந்து வேலையில்லாமல் தவிக்கும் MBA மாணவர்கள்\n – அத்தியாயம் 7 – இந்திய தண்டனைச் சட்டம்\nசெவ்வாய் கிரகத்தில் நாசா கட்டப்போகும் வீடுகளின் புகைப்படங்கள் வெளியீடு\nஅதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி கிடைத்தது\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஉலகத் தொடர்பிலிருந்து வெ��ியேறும் ரஷியா\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/07/17100721/1044741/ICC-responds-World-Cup-Final-Overthrow-Controversy.vpf", "date_download": "2019-08-22T11:53:52Z", "digest": "sha1:ECM4GJQIOT55BDM7ET2ZVPGJWLHQCR7L", "length": 9233, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரம் - பதிலளிக்க ஐசிசி மறுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரம் - பதிலளிக்க ஐசிசி மறுப்பு\nஇங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திற்கு ஓவர் த்ரோ மூலம் 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க ஐசிசி மறுத்துள்ளது.\nபோட்டியின் இறுதி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் மிட் விக்கெட் திசையில் பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்கள் எடுக்க ஓடினார். பந்தை பிடித்த கப்தில் விக்கெட் கீப்பரை நோக்கி வீச , ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றதால் மொத்தம் ஆறு ரன்கள் வழங்கப்பட்டது. ஆனால் விதிப்படி 5 ரன்கள் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நடுவர்கள் பலர் தெரிவித்திருந்தனர். இது குறித்து ஐசிசி அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்ட போது கள நடுவர்கள் முடிவு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார்.\nஉலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு\nஉலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.\nகோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் - ராயுடு\nஇந்திய கேப்டன் விராட் கோலி தன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என ஓய்வு பெற்ற வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.\nஉலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்\nராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் உலகக் கோப்பை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா\nஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,\nசின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்\nசர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.\nதேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?subaction=showfull&id=1389546548&archive=&start_from=&ucat=2,4,5", "date_download": "2019-08-22T12:32:22Z", "digest": "sha1:BYCZX55CBMHAUKWYZ2DJE5XC2YEUWEFK", "length": 3090, "nlines": 45, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nவாழையடி வாழை 2013 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது\nவாழையடி வாழை 2013 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது. பிரதம விருந்தினராக திரு. பொன்னம்பலம் பத்மநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். திரு. சின்னத்தம்பி பிறைசூடி அவர்கள் வாழையடி வாழை 7ம் மலரை வெளியிட்டு வெளியீட்டுரை நடாத்தினார். மாலை 6:00 pm ஆரம்பித்த நிகழ்சி ஆட்டம் பாட்டத்துட��் ஆதிகாலை 1மணி வரை நீடித்தது.\nவாழையடி வாழை 2013 நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு:\n* கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும்\n* விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தக வள்ளல்களுக்கும்\n* கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அளித்த அறிஞர்களுக்கும்\n* நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும்\n* எமது விழாவினை விளம்பரப்படுத்திய ஊடகநிறுவனங்களுக்கும்\n* இம் மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய RJ Multi Litho & Milan Bindery நிறுவனத்தினருக்கும்\n* பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்\nஎமது இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/tinker-bell_tag.html", "date_download": "2019-08-22T12:12:09Z", "digest": "sha1:SGHQMONMVWHL3XTD2KC5N65MST4G3VE3", "length": 11823, "nlines": 34, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு தேவதைகள் டின் டின்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் விளையாட்டு தேவதைகள் டின் டின்\nதேவதை டின் டின்: அவரது முகத்தில் வரைதல்\nடிங்கர் பெல் காடுகளின் காயப்பட்டு\nதேவதை டின் டின்: பல் விஜயம்\nதேவதை டின் டின்: உடுத்தி\nஒப்பனை தேவதை டிங்கர் பெல்\nபார்பி ஃபேரி டிங்கர் பெல்\nதேவதை டிங்கர் பெல்: புதிர்\nவிளையாட்டு தேவதைகள் டின் டின் பெண்கள் அற்புதமானது நேரம் அனுமதிக்க மற்றும் விந்தையுலக நாயகி போல. ஒரு சிறகு குழந்தை பேசி, ஆன்லைன் விளையாட தொடங்கும்.\nஆன்லைன் விளையாட்டு தேவதைகள் டின் டின்\nஅழகான தேவதைகள் உண்மையான அற்புதங்கள் உருவாக்க ஒரு அற்புதமான உலக கதவை கண்டறிய. இந்த ப��ரகாசமான மற்றும் சுவாரசியமான விளையாட்டு டின் டின் உதவும். அது ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்கள் காத்திருக்கிறது என்று அனைத்து இல்லை - மந்திரம் செய்ய முடியும் புராண உயிரினங்கள் பன்முகத்தன்மை. விளையாட்டு தேவதைகள் டின் டின் விரிவாக பெண்கள் மந்திர உயிரினங்கள் போன்ற ஒரு சுவாரஸ்யமான உலக விவரிக்க. இது விளையாட்டு என்பதால் பல்வேறு வகையான மற்றும் பல்வேறு விருப்பங்களை கொண்ட பெண்கள் போன்ற, வகைகள் பல்வேறு இருக்கலாம் என்று குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, RPG விளையாட்டு டின் டின் எங்கள் சிறிய சாகசக்காரர் நேசிக்கிறேன் தேவதைகள் ஜெர்மன் நாட்டுப்புற இருந்து எங்களுக்கு வந்தது. ஜெர்மன் தேவதை காடுகளில் வாழ்ந்து மற்றும் ஒரு சிறப்பு \"காடு\" மாய உருவாக்க முடிந்தது யார் தேவதைகள் தேவதை உயிரினங்கள் வரவழைக்கப்பட்டனர். அதிரடி விளையாட்டு தேவதைகள் டிங்கர் வீரர்கள் கால \"தேவதை\" என்ற நவீன புரிதலுக்கு அனைத்து வகையான முயற்சி அனுமதிக்கும். கூட அடிக்கடி ஈடுபட்டு ஜெர்மன் காவிய தேவதை பொறி ஏற்பாடு மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் மக்கள், மக்கள் கிண்டல். மேலும் Winx கிளப் ஒரு கட்சி இது பீட்டர் பான், தேவதைகள், ஆண் - பெண்கள் டின் டின் விளையாட்டுகள் டிங்கர்பெல்லாக (டின் டின்) வீரர்கள் தெரிவி. டின் டின் - ஜே எழுதிய \"பீட்டர் பான்\", இந்த விசித்திர பாரி. கதாநாயகி பாதுகாப்பாக அனைத்து தேவதைகள் மிகவும் பிரபலமான நினைத்து கொள்ளலாம். தொட்டிகளில், கப், தேனீர்க்கெண்டிகள், முதலியன: செப்பு veshchichki டிங்கர் மற்றும் சரிசெய்ய அன்பு ஒரு தேவதை, விவரித்தார் கதைகள் டின் ஆசிரியர் முதலியன மேலும் சிறிய விஷயங்கள் அன்பு சிறிய அளவு தேவதைகள் உதவுகிறது: அதன் வளர்ச்சி மட்டும் பதிமூன்று சென்டிமீட்டர் ஆகும். பிறப்பு டின் டின் தேவதை டின் டின் தீவு Netlandiya முதல் சிரிப்பு குழந்தை பிறந்தது. சிரிப்பு லண்டன் புழுதி டான்டேலியன் இருந்து தீவின் கடற்கரையில் வந்தது. நட்பு பண்பு மற்றும் அழகான சிறிய தேவதை தோற்றம் அவளை மிகவும் விரைவாக நண்பர்கள் செய்ய அனுமதிக்கிறது. டின் எப்போதும் மக்கள் வசந்த கொண்டு மந்திர தேவதைகள் மக்கள் உலகில், கண்டம் பெறுவது கனவு. இங்கு மந்திர தீவில் இருந்து தடை தான் தேவதைகள்-craftswomen இருக்கின்றன. தேவதைகள் தேவதைகள் எந்த வெற்றிகரமான மாய அறிய வீ��் முயற்சிகள். இயற்கை மாய டின் ஏற்க விரும்பவில்லை. பின்னர் டின் தங்கள் சொந்த திறமை அபிவிருத்தி மற்றும் ஆண்கள் உலகத்தில் பெற பயன்படுத்த முடிவு. , இழந்த மனித பொருட்களை பயன்படுத்தி நிஜ உலகில் வசந்த வருகையை கொண்டு ஒரு தேவதை போலி நுட்பத்தை உருவாக்குகிறது. தேவதைகள் உலகின் ஒரு கடன் தேவதை ராணி பாராட்டி டின் கண்டத்தில் மந்திர தேவதைகள் பறக்க அனுமதிக்கிறது. Netlandiya தீவு - நமது உலகில் வாழும் அனைத்து தேவதைகள் பிறப்பிடமாக. எழுத்துக்கள் பல்வேறு தீவில் டின் நிறைய வாழும் கூடுதலாக. டின் வரலாற்றில் நேரடி பகுதியாக ஏற்றுக்கொள்கிறது: - இரயாகரன் - தீவில் தேவதைகள் ராணி; - வசந்த அமைச்சர் - உண்மையான உலக வசந்த வருகையை யார் பொறுப்பு பெயருக்குரிய பாத்திரம்; - வித்யா - டின் கண்டம் சென்று அனுமதி பெற வெற்றி வசந்த மற்றும் வருகையை தடுக்கிறது தேவதை விரைவான விமானம்,.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62528/", "date_download": "2019-08-22T12:11:07Z", "digest": "sha1:4R3HKOZDMFH57TG7LRG2YN4RVFZCIBYJ", "length": 7097, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு கோரிக்கை கதிர்காம கந்தனிடம் செல்கிறது! | Tamil Page", "raw_content": "\nகல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு கோரிக்கை கதிர்காம கந்தனிடம் செல்கிறது\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயத்தக்கோரி கதிர்காம யாத்திரையை இன்று (28) ஆரம்பிக்கப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த உண்ணாவிரதிகளுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து அனைத்து ஆலயங்களின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று பிற்பகல் வடக்கு பிரதேச செயலக முன்பிருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.\nமனிதனால் தீர்த்து வைக்க முடியாத விடயத்தை கடவுள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உள்கருத்தை வலியுறுத்தி இப் பாதையாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்தனர்.\nஇதன்போது கேள்விக்குறியாகியுள்ள கிழக்கு தமிழர்களின் இருப்பை வலியுறுத்தி முற்போக்கு தமிழர் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் யாத்திரிகள் வழியனுப்பும் வைபவத்தில் கலந்து கொண்டார்.\nதொழில் சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு\nதொழில் சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு\nதிருகோணமலையில் 15 வயது சிறுமியை சீரழித்தவர் கைது\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2895.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-22T11:29:19Z", "digest": "sha1:OCEO56BWHDT526TPYG5A73TJQUOUOLZA", "length": 16003, "nlines": 150, "source_domain": "www.tamilmantram.com", "title": "வீர்சிங்கின் அரிய கண்டுபிடிப்பு தத்துவங்கள். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > வீர்சிங்கின் அரிய கண்டுபிடிப்பு தத்துவங்கள்.\nView Full Version : வீர்சிங்கின் அரிய கண்டுபிடிப்பு தத்துவங்கள்.\nவீர்சிங்கின் அரிய கண்டுபிடிப்பு தத்துவங்கள்.\n1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை\nதேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.\n2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.\n3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று\nபுலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டு போனால்\n4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள்\nஅம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.\n5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி\n6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு\nசவுரி என பெயர் வந்தது.\n7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால் நாய்க்கு தெரியாது.\nஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.\n8. நாய் நாக்கை பயன்படுத்தாமல் வாலை பயன்படுத்தினால் அதற்கு ��ிறைய\n9. ஜலதோஷம் பிடித்திருக்கும் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எல்லாக்\nகழுதைகளும் எப்போதும் ஜலதோஷத்துடனே இருக்கின்றன.\nஇதில் பல நகைச்சுவை அல்ல ...\nஎல்லா தத்துவங்களும் நன்றாக இருக்கின்றன. எல்லாம் அனுபவமோ\nதத்துவங்களை கொடுத்த வீர்சிங் இதையெல்லாம் பதிவு செய்து காப்பிரைட் உரிமை பெற்று இருக்கிறாரா..\nசிறந்த சிந்தனை. அறிய கருத்துக்கள்\nஅட்டகாசமான நகைச்சுவை கலந்த சிரிப்புகள்\nலாவண்யா அவர்களே, அருமை. சிரிப்பு தாங்க முடியவில்லை, குறிப்பாக 4, 5 மற்றும் 7.\nமுத்து சொல்வதுபோல் பல உண்மை..\nஎன் அண்ணன் வீர்சிங்கின் பெருமையைக் குறைப்பதற்காய் நீங்கள் செய்த பிரச்சாரம் எதிர்விளைவை ஏற்படுத்திடுச்சி பார்த்தீங்களா\nஅவர் அறிவின் சுரப்பை அகிலம் அறியத் தந்தமைக்கு நன்றி..\nஇதில் பல தத்துவம் 2004- ல் சினிமாவில் இடம்பெறும் சாத்தியம் உள்ளது...\nஅண்ணே வீர்சிங்.... காப்புரிமை உஷார்..\nஆ.. வயிறு வலிக்குது லாவ்சிங்...\nஅங்கே கான்கிரீஷ் சொன்னது லாவ்மணி..\nஇங்கே மதன் சொன்னது லாவ்சிங்\nயோசிச்சிப் பார்த்தா தப்பே சொல்லம்முடியாதளவு நிஜமான தத்துவங்கள்\nஅட்டே. அவ்வளவும் அற்புதமாக நிஜவாழ்க்கை தத்துவங்கள்.\nலாவ் பெயரை வீர்சிங் தட்டிகொண்டுபோய்விட்டாரே..\nபுதுப்புது பட்டங்களை லாவண்யா அவர்களுக்கு வந்து குவிவதுகண்டு சந்தோஷமாக உள்ளது. தொடருங்கள்.\nவாழ்த்துக்கள்.. வீர்சிங்கோடு. இணைந்து தெளித்த.. முத்தான தத்துவங்கள்..அருமை\nMAD மெகஸின் படித்த மாதிரி இருக்குது.......\nவீர்சிங் தத்துவங்கள் இன்னும் தொடரலாமே...\nதொடரும் ஒருங்குறி மாற்றப் பணிக்குப் பாராட்டுகள் பூர்ணிமா அவர்களே...\nவீர்சிங் தத்துவங்கள் இன்னும் தொடரலாமே...\nஅதற்கு எங்கள் லாவ்(சிங்) மீண்டும் வரணுமே\nலாவன்யா உங்க கால் எங்க இருக்கு கொஞ்சம் காட்டுங்க, அப்பா எப்படீங்க இப்படி தத்துவமா சொல்லறீங்க. சூப்பர்\nஅட அட அட என்ன ஒரு அட்டகாசமான தத்துவம் :D\nஇவுக அப்பவே ரூம் போட்டு யோசிச்சிருக்காங்களே...\nஎல்லாம் நல்லாத் தான் இருக்கு.. :lachen001:\nஅது சரி அந்தக் கடைசித் தத்துவமும் வீர்சிங் சொன்னது தானா (புதியவன் :icon_rollout: தானே ஒன்னும் புரியல :D)\n//இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...\nஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....// :p\nஎல்லாம் நல்லாத் தான் இருக்கு.. :lachen001:\nஅது சரி அந்தக் கடைசித் தத்துவமும் வீர்சி���் சொன்னது தானா (புதியவன் :icon_rollout: தானே ஒன்னும் புரியல :D)\n2003 ஆண்டு பதிவிட்ட லாவண்யாவுக்கு இன்றுதான் பதில் கிடைச்சிருக்கு..\nவீர்சிங்கின் அரிய கண்டுபிடிப்பு தத்துவங்கள்.\n1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை\nதேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.\n2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.\n3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று\nபுலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டு போனால்\n4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள்\nஅம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.\n5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி\n6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு\nசவுரி என பெயர் வந்தது.\n7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால் நாய்க்கு தெரியாது.\nஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.\n8. நாய் நாக்கை பயன்படுத்தாமல் வாலை பயன்படுத்தினால் அதற்கு நிறைய\n9. ஜலதோஷம் பிடித்திருக்கும் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எல்லாக்\nகழுதைகளும் எப்போதும் ஜலதோஷத்துடனே இருக்கின்றன.\n1. அதை பூமாதேவிக்கு அபிஷேக செலவு என எதாவது ஒரு அக்கவுண்டில் எழுதி வரவு பார்ப்பவன் புத்திசாலி.\n2. டயனோசார் நிஜமாவே அவ்வளவு பெரிசு இல்லை அதெல்லாம் டூப்பு என சந்தேகம் வந்தாக் கூடவா\n3. போண்டா சுட உப்பு வாங்கப் போனா மழை பெய்யும். மாவு வாங்கப் போனா காத்தடிக்கும். பரவாயில்லையா:aetsch013::aetsch013::aetsch0134. ஆமாம் சுடறதுக்கு எதுக்கு மாவும் உப்பும் அப்படீங்கறீங்களா\n4. மார்க்கோணி யோட முழு பேரு Marchese Guglielmo Marconi அப்பா பேரு Giuseppe Marconi, முடியும். மார்க்கோணி அப்படிங்கறது அவங்க பரம்பரை பேரு, அதனால மார்க்கோணின்னு பேர் வர யாரோ கோணிப்பை மாதிரி நெஞ்சு கொண்ட அவரோட முன்னோர்தான் காரணம்.\n5. ஓ தண்ணி லாரி டிரைவர் ஆக மரக்கன்று நடணுமா\nஅவரும் வழியெல்லாம் தண்ணி ஊத்திகிட்டேதானே போறாரு\n6. அப்போ ரஜினி சௌரி வச்சிகிட்டுதான் நடிக்கிறாரா\n7. அப்ப படிக்கத் தெரிஞ்சா நாய் கடிக்குமா குரைக்குமா நாய்க்கு எப்படி படிக்கச் சொல்லிக் கொடுக்கறது நாய்க்கு எப்படி படிக்கச் சொல்லிக் கொடுக்கறது அது புத்திசாலியா இருந்து குரைச்சிட்டு அப்புறம் கடிக்கலாம். இல்லைன்னா கடிச்சிட்டு அப்புறம் குரைக்கலாம்.. இப்போ குரைக்கலாம் போல தோணுதா இல்லை கடிக்கலாம் போல தோணுதா\n8. வாலால எப்படிங்க சாப்பாட்டை நக்கிச் சாப்பிடறது எப்படி தண்ணி குடிக்கிறது\n9. கழுதைக்கு ஜலதோஷம் பிடிக்காதுன்னு நினைக்கிறேன்.. ஏன்னா ஜலதோஷம் உள்ளவங்க பின்னால எந்தக் கழுதையும் சுத்தறதில்லை.:D:D:D", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-keerthi-suresh-has-been-signed-to-acts-in-the-next-film-062049.html", "date_download": "2019-08-22T12:01:47Z", "digest": "sha1:FGBAVLOD66BROLK4ZO6UTEBQR7LK5555", "length": 19221, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மர்மம்... திகில்.... ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ் - கொடைக்கானலில் சூட்டிங் | Actress Keerthi Suresh has been signed to acts in the next film - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n49 min ago மொபைல் போனுக்கோ ஆப்களுக்கோ நான் அடிக்ட் கிடையாது - சுனைனா\n55 min ago பப்ஜி விரிவாக்கம் என்ன: கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்ட அமிதாப், உங்களுக்கு தெரியுமா\n1 hr ago எஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்\n1 hr ago ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிவிட்டு ரூ. 7 கோடின்னு வதந்தி பரப்பிய வாரிசு நடிகை\nNews அப்பாவோ கஸ்டடியில்.. காஷ்மீருக்காக களமிறங்கி போராடிய மகன்.. டெல்லியில் கலக்கிய கார்த்தி\nAutomobiles புதிய ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட இந்திய வருகை விபரம்\nSports அஸ்வினை டீம்ல எடுக்க முடியாதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.. அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்.. சிக்கலில் கோலி\nLifestyle சாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nFinance எங்க பொழப்பே இத நம்பித்தான் இருக்கு சாமி.. ஆக ஒப்பந்ததுக்கு நாங்க ரெடி.. சோமேட்டோ அதிரடி\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமர்மம்... திகில்.... ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ் - கொடைக்கானலில் சூட்டிங்\nசென்னை: தேசிய விருது பெற்ற சந்தோசத்தில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்��ரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன.\nஇதற்கு அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்த எந்தப் படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதிலும் தளபதி விஜய் உடன் நடித்த பைரவா படமும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.\nஇதற்கு இடையில் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட மகாநடி படத்தில் சாவித்திரியாக நடித்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் வெளியிடப்பட்டது. மகாநடி படத்தில் நடித்ததற்காக நிச்சயமாக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.\nசூர்யா, விஜய் உடன் ஜோடி\nஇந்தப் படத்திற்கு பின் இவர் நடிகர் சூர்யா உடன் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படமும், தளபதி விஜய் உடன் ஜோடி சேர்ந்த சர்கார் படமும் தோல்வியுற்றன. இதனால் சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஓய்வில் இருந்தார்.\nஒல்லி பெல்லி கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் ஓய்வில் இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அந்தப் படங்களில் அவர் உடல் மெலிந்து ஒல்லி பெல்லியாகவே காணப்பட்டார். இது பற்றி விசாரித்தபோது உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சியும் மசாஜும் செய்து கொள்வதாகக் கூறிவந்தார்.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் மகாநடி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் எதிர்பார்த்தது போலவே, தற்போது அறிமுக இயக்குநரின் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.\nஉடம்பை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nமேயாத மான் மற்றும் மெர்குரி திரைப்படங்களை தயாரித்த ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸின் அடுத்த திரைப்படம் மர்மங்களும், த்ரில்லும் கலந்த படமாக வரவிருக்கிறது. அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்காகவே இவர் உடம்பை குறைத்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.\nபெண்ணை மையமாகக் கொண்ட இத்திரைக்கதையை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்றுவருவதாகவும், அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nNational Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..\nமலையாள தேசத்திற்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்... இணையும் வாரிசுகள்\nஅடக்கடவுளே கீர்த்தி சுரேஷுக்கு இப்டி ஒரு நிலைமையா.. நமட்டுச் சிரிப்புடன் ஸ்ரீரெட்டி போட்ட பதிவு\nஎன்ன கொடுமை சார் இது.. பாட்டிக்கும் சேர்த்து சான்ஸ் தேடும் பிரபல வாரிசு நடிகை\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nசண்டக்கோழி 2 படத்திற்காக வெயிலில் கஷ்டப்பட்ட வரலட்சுமி\nகீர்த்தி சுரேஷ் சிரிப்பு கேவலாமாக உள்ளது...சொல்றது யாரு தெரியுமா..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: keerthi suresh new film கீர்த்தி சுரேஷ் தேசிய விருது புதிய படம்\nஇது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா - மாலத்தீவு கடற்கரையில் பிகினி சோபி சவுத்ரி\nஹீரோ, பட்டாஸ்... சூரரைப் போற்று- கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் வெல்வது யார்\nகாதலில் அதுதான் ரொம்ப முக்கியம்.. கமலின் மகள் கொடுத்த தடாலடி அட்வைஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/karma-doesn-t-spare-bigg-boss-062116.html", "date_download": "2019-08-22T12:16:16Z", "digest": "sha1:2ZWDPZLVTYCVABKS5EBXW3I2LKS6GQRN", "length": 16859, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கர்மா யாரை விட்டுச்சு: பார்வையாளர்களை நம்பி ஏமாந்த பிக் பாஸ் | Karma doesn't spare Bigg Boss - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n26 min ago விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\n30 min ago அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - வைரலாகும் சிவாஜி பிரபு போட்டோ\n41 min ago கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டீர்களே: நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்\n44 min ago ஒரே லவ் மூடுதான்.. கவினையும் லாஸ்லியாவையும் வைத்து பிக்பாஸ் ஏதோ பிளான் பண்ணிட்டாரு போல\nLifestyle இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்.... பார்த்து உஷாரா பழகுங்க...\nNews சிபிஐ எதிர்ப்பு.. நீதிபதி அனுமதி.. நீதிமன்ற கூண்டில் ஏறி நின்று ப.சிதம்பரம் வாதம்.. என்ன சொன்னார்\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்மா யாரை விட்டுச்சு: பார்வையாளர்களை நம்பி ஏமாந்த பிக் பாஸ்\nசென்னை: ப்ரொமோ வீடியோக்கள் மூலம் பார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸை கர்மா சும்மாவிடவில்லை.\nபிக் பாஸ் 3 வீட்டிற்கு கஸ்தூரி வர வேண்டும் என்று ரசிகர்கள் முதல் சீசனில் இருந்து கூறி வந்தனர். ஆனால் நான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டால் என் 2 பிள்ளைகளையும் யார் பார்த்துக் கொள்வது என்று கேட்டார் கஸ்தூரி.\nஇந்நிலையில் ஒரு வழியாக அவரை சமாதானம் செய்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ள���ர்.\nதல, தளபதி ரசிகர்களுக்கே விபூதி அடிக்கப் பார்த்த யோகிபாபு\nபிக் பாஸ் வீட்டிற்கு 17வது போட்டியாளராக கஸ்தூரி வந்ததை பார்த்த பார்வையாளர்கள் குஷியாகிவிட்டனர். அக்கா, ட்விட்டரிலேயே செம காட்டு காட்டுவாங்க. பிக் பாஸ் வீட்டை சும்மா அதிர வைக்க போறாங்க என்று பார்வையாளர்கள் மகிழ்ந்தார்கள். வார இறுதி நாட்களில் கமல் ஹாஸனுக்கே டஃப் கொடுப்பார் கஸ்தூரி என்று எல்லாம் எதிர்பார்த்தார்கள்.\nகஸ்தூரியை அனுப்பிவிட்டு அவர் பின்னாலேயே வனிதா விஜயகுமாரையும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர். வனிதா வந்த பிறகு கஸ்தூரிக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது. கஸ்தூரியின் ஆட்டம் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் வனிதா அக்காவை வைத்து கதையை முடித்துவிட்டாரே பிக் பாஸ். இவர் போடும் கணக்கே புரியவில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.\nவனிதாவை வெளியேற்றிய பிறகு அவர் மீது பாச மழை பொழிந்த பார்வையாளர்கள் அவர் மீண்டும் திரும்பி வந்ததை பார்த்து சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். வனிதா என்றால் விஷம், சனியன் என்று திட்டுகிறார்கள். அடப்பாவிகளா, உங்க பேச்சை பார்த்து தானே வனிதாவை அழைத்து வந்தேன் என்று பிக் பாஸ் புலம்பிக் கொண்டிருப்பார். வனிதாவை அழைத்து வாங்க என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பார்வையாளர்கள் பல்ட்டி அடித்துவிட்டனர்.\nப்ரொமோ வீடியோவில் ஒன்றை காட்டிவிட்டு நிகழ்ச்சியில் சப்பையாக வேறு ஒன்றை காட்டி ஏமாற்றுவதற்கு பெயர் போனவர் பிக் பாஸ். அவருக்கே பார்வையாளர்கள் விபூதி அடித்துவிட்டனர். வனிதாவை புகழ்ந்த அதே ஆட்கள் தற்போது அவரை பிசாசு, பீடை என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல்ட்டி அடிப்பது எல்லாம் பிக் பாஸுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் நல்லாவே வரும் என்று நிரூபித்துவிட்டார்கள் பார்வையாளர்கள்.\nஎன்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nலாஸ்லியா அழகு, சாண்டி நல்லவர், அந்த சண்டை...: மகத்\nசெல்லாது, செல்லாது, ஏத்துக்க மாட்டோம்: வனிதாவால் பிக் பாஸை விளாசும் பார்வையாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மோகன் அப்பாவை சந்தித்த அபிராமி\nமுக்கோண காதல்: கவின், லாஸ்லியா பற்றி புதுக்கதை சொல்லும் சாக்ஷி\nவியாழன் இரவு மது கையை அறுக்க��ம் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nகமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி\nகிளம்பும் முன்பு சக போட்டியாளர்களுக்கு செம நோஸ்கட் கொடுத்த மது: முறைத்த ஷெரின்\nஎங்களுக்கு பிபி கஸ்தூரி வேண்டாம், 'டி. கஸ்தூரி' தான் வேண்டும்\nசி.கா., அருண் விஜய் படங்களில் நடிக்கும் மீரா மிதுன்: கவலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nBigg Boss 3: சுத்தி சுத்தி ஒரு வழியாக எவிக்ஷனுக்கு வந்த கமல்\nஎன்ன கஸ்தூரி அக்கா, நீங்க போய் 'அந்த' வார்த்தையை சொல்லலாமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nஅய்யயோ நெஞ்சு அலையுதடி.. ஆகாயம் இப்போ வளையுதடி.. கவின் லாஸ்லியாவுக்கு விஜய் டிவி போட்ட பிஜிஎம்\nவாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nரோப்புல கட்டி தொங்க விட்டுட்டாங்க - பிஜிலி ரமேஷ்- காமெடி பேச்சு- வீடியோ\nதொடர்மழை, கடும் வெள்ளம்..தத்தளிக்கும் மாநிலங்கள்- வீடியோ\nவிக்ரம் வீட்டில் இருந்து வரும் அடுத்த Hero- வீடியோ\nயாஷிகா பார்த்தா ஒரு மாதிரி தான் இருக்கு..கலாய்த்த கோபி, சுதாகர்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/hate-facebook-timeline-get-back-your-old-profile.html", "date_download": "2019-08-22T11:08:49Z", "digest": "sha1:ORGYU6BKDXMIWMGYROFYSVZN4ZDQSSG2", "length": 18075, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Hate Facebook Timeline? Get back your old profile | ஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷனிலிருந்து விடுதலை பெற ஓர் புது வழி - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n29 min ago இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\n1 hr ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n3 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nNews கூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு ச���ுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nMovies சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷனிலிருந்து விடுதலை பெற ஓர் புது வழி\n என்ற வாக்கியத்தை உண்மையாக்க வந்திருக்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் உலகம் என்று சொல்லும் அளவுக்கு பெயரெடுத்துவிட்டது ஃபேஸ்புக். பொழுதுபோக்கு என்று சொல்லி பயன்படுத்த ஆரம்பித்த சிலர் இப்பொழுது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர்.\nசில நொடிகளுக்கு முன்பு நடந்த விஷயங்களை கூட இந்த ஃபேஸ்புக் வசதியின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் ஃபேஸ்புக்கில் தட்டினால் போதும் என்றாகிவிட்டது. இதனால் பெரிய இடத்து விஷயங்கள் கூட மக்கள் காதுக்கு நொடிபொழுதில் எட்டிவிடுகிறது.\nஎதுவும் முன்பு போல் இல்லை. படித்து முடித்த உடன் தேவை ஒரு வேலை. அதன் பிறகு அவரவர் வேலை சுமை அதிகரித்துவிடுகிறது. ஆனால் இன்றைய தினத்தில் எவ்வளவு வேலையாக இருப்பினும் அதற்கேற்ற வகையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படி அப்டேட் செய்து கொள்ள ஃபேஸ்புக் போன்ற ஒரு நல்ல நண்பன் இன்றைய சூழலுக்கு தேவை தான்.\nமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஃபேஸ்புக் இன்னும் சில மதி நுட்ப வேலைப்பாடுகளை கொடுத்து இருக்கிறது. இந்த ஃபேஸ்புக்கில் இப்பொழுது டைம்லைன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டைம்லைன் மூலம் ஃபேஸ்புக்கில் எந்த செய்தியையும் ஆண்டு வாரியாக பார்க்கலாம். உதாரணத்திற்கு 2011-ஆம் ஆண்டில் எந்தெந்த நண்பர்களுடன் என்னென்ன தகவல்களை பரிமாறினோம் என்று\nஇந்த டைம்லைன் வசதி ஒரு \"நினைவு பேழை\" என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த வசதி பிடிக்காத சில ஃபேஸ்புக் நண்பர்களும் கூட இருக்கிறார்கள். உலகம் புதுசு புதுசா மாறி வரும் போது பழைய நெனப்பு எதுக்கு என்று கேட்கும் சில நண்பர்கள��ம் இருக்கின்றனர். இப்படி டைம்லைன் வசதியை விரும்பாதவர்களுக்கும் ஒரு புதிய வசதி இருக்கிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 மற்றும் 7 வெர்ஷன் இந்த டைம்லைன் வசதிக்கு சப்போர்ட் செய்வதில்லை. இதனால் டைம்லைன் பயன்பாட்டில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 & 7 வெர்ஷனை டவுண்லோடு செய்து பயன்படுத்தினால் ஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷன் செயல்படாது.\n800 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அதில் 40 மில்லியன் முதல் 64 மில்லியன் நண்பர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 & 7 வெர்ஷனை பயன்படுத்துபவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. டைம்லைன் வசதி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு ஓர் புதிய வழி இது.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nஸ்மார்ட்போன் டேட்டாவை காலி செய்யும் ஃபேஸ்புக் - உடனே நிறுத்துவது எப்படி\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஎன்ன செய்தும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் லாக் இன் ஆகாத பட்சத்தில் இதை செய்து அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்யலாம்\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\n2018ன் சிறந்த 10 மொபைல் கேம்கள்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nஇந்த மெசேஜ் உடனே 100-பேருக்கு அனுப்பினால் உடனே பலன் கிடைக்கும்: வருகிறது புதிய ஐடி ஆப்பு.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\n2018 தலை சிறந்த இயக்குநர்கள்: நம்ம சுந்தருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/newzealand-vs-srilanka-2nd-odi-2018-19-result", "date_download": "2019-08-22T11:54:57Z", "digest": "sha1:TLZELAI7XRL6I72IZKO4VNSS7USUZIZE", "length": 12867, "nlines": 128, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து Vs இலங்கை (2018-19)2வது ஒருநாள் போட்டி விபரம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ‘திசரா பெரேரா’வின் போராட்ட இன்னிங்சை மீறி நியூஸி 21 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் ‘பே ஓவல்’ மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.\nநியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக காலின் மன்ரோ மற்றும் சென்ற போட்டியின் ‘சத நாயகன்’ மார்டின் கப்தில் களமிறங்கினர். சென்ற போட்டியில் அசத்திய கப்தில் இம்முறை 13 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஇருப்பினும் தொடக்க வீரர் மன்ரோ இலங்கை பந்துவீச்சை விளாசித் தள்ளி ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்த ரோஸ் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.\nஅரை சதத்தை கடந்த மன்ரோ 87 ரன்களில் எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த இணை 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nமறுமுனையில் ஹென்ரி நிகோலஸ் இன் துணையுடன் ரோஸ் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் தனது 45வது அரைசதத்தை கடந்தார். நிக்கோலஸ் 32 ரன்களில் ஆட்டமிழக்க, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெய்லர் 90 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.\nஇருப்பினும் கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷிம் மற்றுமொரு அதிரடி இன்னிங்சை வழங்கி 33 பந்துகளில் அரை சதத்தை அடிக்க நியூசிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. நீஷிம் 37 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க முடிவில் நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 319 ரன்கள் சேர்த்தது.\nஇலங்கை அணி தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளும் பிரதீப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் 4 வீ��ர்கள் ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.\nபிறகு 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை தனது பேட்டிங்கை தொடங்கியது. இலங்கை தொடக்கம் நியூசிலாந்து போலவே அமைந்தது. சென்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய டிக்வெல்லா 9 ரன்களிலும், சென்ற போட்டியில் சதமடித்த குசல் பெரேரா 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.\nஇருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா நியூஸி பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார்.\nநியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ‘ஈஷ் சோதி’ இலங்கை பேட்ஸ்மென்களுக்கு குடைச்சல் கொடுக்க விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. குணதிலகா 71 ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தார்.\nஇருப்பினும் அதிரடி வீரர் திசரா பெரேரா அதிரடியாக விளையாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தார்.\nநியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கி தள்ளி சிக்ஸர் மழை பொழிந்தார் பெரேரா. 127/7 என்ற நிலையிலிருந்து தனிநபராக ஆட்டத்தை மாற்றினார் பெரேரா. நியூசிலாந்து பந்து வீச்சை விளாசித் தள்ளிய இவர் 57 பந்துகளில் தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விளாசினார்.\nசதமடித்த பின்னும் சிக்ஸர் மழை பொழிந்த பெரேராவை கட்டுப்படுத்த முடியாமல் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் திணறினார். இறுதியில் அவர் 74 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து ‘மேட் ஹென்ரி’ன் பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கையின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது.\nஇதன்மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. நியூசிலாந்து அணி தரப்பில் ‘ஈஷ் சோதி’ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nதனிநபராக இலங்கையின் வெற்றிக்கு போராடிய திசாரா பெரேரா ‘ஆட்ட நாயகனாக’ தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்த போட்டியில் 13 சிக்சர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.\n3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 8ம் தேதி நடைபெற உள்ளது.\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய ஆட்டம்\nஇன்றைய போட்டியில் விளையாடும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளில் பலமுள்ள அணி அது\nஉலகக்கோப்பை 2019: நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான புள்ளிவிவரங்கள்.\nஇலங்கை அணியை 136 ரன்னில் சுருட்டிய நியூசிலாந்து அணி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி\nஇரண்டு வீரர்கள் அறிமுகம். இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் டி-20 அணி அறிவிப்பு.\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 16,பங்களாதேஷ் vs இலங்கை முன்னோட்டம், போட்டி விபரங்கள்,முக்கிய வீரர்கள்.\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 20, ஆஸ்திரேலியா vs இலங்கை, போட்டி விவரங்கள் மற்றும் ஆடும் 11.\n2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2017/12/this-is-america-7.html", "date_download": "2019-08-22T11:47:53Z", "digest": "sha1:7APKBKTK5GFZB7HYQCGOJI3NHAFJSVXX", "length": 35407, "nlines": 155, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்", "raw_content": "\nபுதன், 27 டிசம்பர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்\nமுந்தைய அத்தியாயம் (6) படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து பெரிதாக கருத்துக்கள் ஏதும் வரவில்லை என்று எனக்கு வருத்தம். ஹ்ம்ம்.. ஆனால் கோடிகளை ஆயிரக்கணக்கில் கொள்ளை அடித்த கேடிகள் எல்லாம் நல்லவர்கள், மேஜையின் கீழ் கட்டுக்கட்டாக நோட்டுகளை கொடுத்தாலும் வாங்க தெரியாத மகான்கள் என்று \"நியாயவாதி நீதிபதி\" தீர்ப்பு கொடுத்ததை பார்த்து வந்த வருத்தத்தை விட இது பெரிதல்ல.\nராஜு... போயி ஒரு ரூபாய்க்கு பச்சைமிளகாய், ஒரு ரூபாய்க்குகருவேப்பிலை வாங்கிண்டு வா - என்று என் அம்மா நான் சிறு வயதில் இருக்கும்போது சொல்வார். பின்னர் அது இரண்டு ரூபாய்க்கு என்று மாறியது. அப்படியே எனக்கு கடலை மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் கொடுப்பார். நானும் ஓடி சென்று உடனே வாங்கி வருவேன். சிலருக்கு வீட்டு வாசலிலேயே மளிகை கடை இருக்கும். அண்ணாச்சி அரை கிலோ ரவை குடுங்க இதோ வந்து காசு தரேன் என்றும், பன்னீர் சோடா குடித்த பின்னர் காசு எடுத்து வர மறந்ததை தலையை சொரிந்த படியே அன்னே.. காசு கொண்டு வர மறந்துட்டேன், இதோ இருங்க எடுத்துட்டு வரேன் என்று சொன்ன அனுபவம் பலருக்கும் நடந்திருக்கும். கடைக்கு பதினைந்து ரூபாய் எடுத்து சென்று பத்து ரூபாய்க்கு துக்ளக் பத்திரிகை வாங்கி, ஒரு Rose Milkகும் குடித்துவிட்டு வருவேன்.\nஉழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள், பழங்கள் வாங்க சென்றால் சில சமயங்களில் ��ாமே வியக்கும் படி விலை உயர்ந்திருக்கும். மழை வந்து வாழை தோப்பெல்லாம் வீணாகிடிச்சுப்பா அதான் இந்த தடவை சுகந்தம் பழம் (இது ஓசூர் ஸ்பெஷல் வாழை ரகம்) விலை ஏறிடுச்சு என்றும் ரஸ்தாளியை டசன் இருபத்து ஐந்து ரூபாய்க்கே வாங்கி பழகி அதை தடால் என்று நாற்பது ரூபாய் என்று சொன்ன போதெல்லாம் ஒரு ஐந்து ரூபாய் குறைத்து கேட்டு வாங்கியது ஒரு காலம்.\nவேலை கிடைத்த பின்னாட்களில், எவ்வளவோ பொருட்களெல்லாம் அநியாய விலை விற்க, வியர்வை சிந்தி நாளெல்லாம் ரோட்டில் கடைபோட்டு, தலையை சொரிந்தும், தொப்பையையும் தடவிக்கொண்டும் வரும் போலீசுக்கு ஓசியில் ஒரு டசன் பழம் கொடுத்து, தொந்தரவு தராமல் இருக்க அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுத்தும், மழை வரும்போது அப்படியே தள்ளுவண்டியை தார்பாய் போட்டு மூடி, ஓடி பின்னே இருக்கும் மருந்துக்கடையில் கதவருகே மழைக்கு ஒதுங்கியும், மாலைவேலையில் தள்ளுவண்டியின் கீழே பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலில் படிக்கும் தன் குழந்தை உட்கார்ந்து பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருக்கும்.\nஇதற்கு அடுத்தபடியாக பீரோவோ அல்லது சோஃபாவோ வாங்க கடைக்கு சென்றால், கடை முன்னே வைத்திருக்கும் மரச்சாமான்களின் மேல் ரோட்டில் செல்லும் வண்டிகளால் படிந்த தூசியை கடைக்கார பையன் தட்டிக்கொண்டிருப்பான். கடையில் இருக்கும் ஐந்து வித சோஃபாவில் ஒன்றை தேர்ந்தெடுத்து \"என்ன பாய் நீங்க, நம்மக்கிட்டயே இந்த விலை சொல்றீங்க கம்மிபண்ணுங்க பாய்...\" என்று பதினோராயிரம் விலை சொன்ன சோஃபாவை ஒன்பதாயிரத்து முந்நூறு வரை பேரம்பேசி ஒரு minidor வேனில் பொருளுடன், இரண்டு ஆட்களை அனுப்பி வைப்பார் கடை முதலாளி. எவ்வளவு கனமாக இருந்தாலும் பாவம் அவர்களே இறக்கி, மாடி வீடோ, சந்தில் இருக்கும் வீடோ அவர்களே சுமந்துக்கொண்டு வந்து நம் வீட்டில் வைப்பார்கள்.\nதெருவில் விநாயகர் வைக்க நன்கொடை கேட்டு வரும் பசங்களுக்கு நூறு ரூபாய்க்கு கீழ் கொடுத்தால் அடுத்த தடவை நாம் ரோட்டில் நடந்து செல்லும்போது பசங்கள் கூட்டம் நம்மை பார்க்கும் பார்வையே வேறு. ஆனால் நாம் வாங்கிய பொருளின் சுமையை தாங்கி வந்து வீட்டில் வைக்கும் கடைக்கார பையன்களுக்கு ஏதோ தர்மத்துக்கு பணம் கொடுப்பதாக பலருக்கு நினைப்பு. தாராள மனமுடையவர்களாக இருந்தால் ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுப்பர், சிலர் இருவருக்கும் சேர்த்து வெறும் நாற்பது ரூபாயை கொடுத்துவிட்டு ஏதோ பெரிதாக காசு மிச்சம் பிடித்ததாக வீட்டில் பீற்றிக்கொள்வர்\nஇப்படியாக ஒவ்வொருநாளும் ஒரு அனுபவம். இதுதான் நம் நடைமுறையும் கூட. இதை மொத்தமாக தவறு என்று சொல்லவில்லை, இதில் எங்கெங்கே தவறு இருக்கிறது என்று சொல்ல ஆரமித்தால் அதற்கே தனி அத்தியாயம் தேவைப்படும்.\nநம் நாட்டில் இவையெல்லாம் இப்படி இருக்க, இங்கே மேற்கண்ட இந்த விஷயங்களில் மட்டும் இந்நாட்டில் என்ன மாறுதல்கள் என்று பார்ப்போம்.\nநம்மூரில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும். குறிப்பாக நியூ ஜெர்சியில் கிடைக்காத, இந்தியாவில் விற்கும் பொருள் எது என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். மல்லிகைப்பூ, கனகாம்பரம், ரோஜாப்பூ, வெற்றிலை, காய்கறிகள், பருப்பு வகைகள், மற்ற சமையல் சாமான்கள், அம்பிகா அப்பளம், பதஞ்சலியின் நூடுல்ஸை சந்தையில் புழலவிட தற்காலிகமாக நம்மூரில் தடையிலிருந்த போதும் அந்த தடை செய்யப்பட்ட மாகி நூடுல்ஸ், வறட்டி, கோமியம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதை எல்லாம் முதலில் இங்குள்ள கடைகளில் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. இருக்காதா பின்ன\nஇதில் விஷயம் என்னவென்றால், இங்கே காய்கறிகள் இறக்குமதி செய்தாலும் அதற்கு ஏதோ விதிமுறைகளெல்லாம் இருக்கின்றன, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சில மாதங்களுக்கு நம் நாட்டிலிருந்து பச்சைமிளகாய் இங்கே இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தார்கள். அதில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தின் தன்மை அதிகமாக காணப்பட்டதால் அதை தடை இந்தியாவிலிருந்து இங்கே ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு தடை விதித்திருந்தார்கள். இதை ஆராய ஒரு அமைப்பு இருப்பதே அப்போதுதான் எனக்கு தெரியும். இங்கே ஏற்றுமதிக்கு தடை என்றால், அந்த சமயத்தில் அதை நம் நாட்டில் நம் தலையில் கட்டி ஏகபோகமாக விற்றிருப்பார்கள். ஹ்ம்ம்...\nபெரும்பாலான மாநிலங்களில் இங்கிருக்கும் முக்கிய இந்திய மளிகைக்கடை Patel Brothers என்னும் கடை. பின் Subzi Mandi, அது இது என சில பெயர்களில் பல கடைகள் இருக்கும். நம் சமையலுக்கு தேவையான பொருட்களை இங்கு மட்டும் தான் வாங்க முடியும். பொன்னி அரிசி, சோனா மசூரி என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்து அரிசி வகைகளும், இதயம் நல்லெண்ணெய், நரசூஸ் காபி பொடி, நன்னாரி சர்பத் கூட கிட��க்கும். இங்கு கிடைக்கும் சில பொருட்கள் நம்மூரிலேயே இப்போதெல்லாம் தேடித் தேடித்தான் வாங்க வேண்டும்.\nஎந்த பொருளாக இருந்தாலும் என்ன விலை போட்டிருக்கிறதோ அந்த விலைதான் நம்மூரிலேயே இப்போதெல்லாம் AC போட்டு மளிகை சாமான் விற்கும் கடைகளில் \"என்னது நம்மூரிலேயே இப்போதெல்லாம் AC போட்டு மளிகை சாமான் விற்கும் கடைகளில் \"என்னது Ruchi palm oil எழுபது ரூபாயா Ruchi palm oil எழுபது ரூபாயா இதெல்லாம் நான் நாற்பத்தைந்து ரூபாய்க்குலாம் வாங்கியிருக்கேன் இதெல்லாம் நான் நாற்பத்தைந்து ரூபாய்க்குலாம் வாங்கியிருக்கேன் ஹ்ம்ம்.. என்ன விலை விக்கறானுங்களோ ஹ்ம்ம்.. என்ன விலை விக்கறானுங்களோ\" என்று எப்படி வாயைமூடி மனதுக்குலேயே விலை பேசிக்கொள்கிறோமோ அதுபோலத்தான் இங்கேயும். தோசைமாவு, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் சில நேரங்களில் அதிக விலை போல தோணினாலும் இவையெல்லாம் கிடைக்கின்றனவே அதுவே பெரிய விஷயம் என்று தான் தோணும். இப்போதெல்லாம் சில மாநிலங்களில் இருக்கும் அமெரிக்க கடைகளிலேயே நம் பருப்பு, அரிசி வகைகள் விற்க ஆரமித்துவிட்டனர். (இதை பார்த்து இந்த டிரம்ப் தாத்தா ஏதும் பண்ணாம இருக்கணும்\" என்று எப்படி வாயைமூடி மனதுக்குலேயே விலை பேசிக்கொள்கிறோமோ அதுபோலத்தான் இங்கேயும். தோசைமாவு, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் சில நேரங்களில் அதிக விலை போல தோணினாலும் இவையெல்லாம் கிடைக்கின்றனவே அதுவே பெரிய விஷயம் என்று தான் தோணும். இப்போதெல்லாம் சில மாநிலங்களில் இருக்கும் அமெரிக்க கடைகளிலேயே நம் பருப்பு, அரிசி வகைகள் விற்க ஆரமித்துவிட்டனர். (இதை பார்த்து இந்த டிரம்ப் தாத்தா ஏதும் பண்ணாம இருக்கணும்\nஎங்கள் ஓசூரில் தயாராகும் GRB நெய் இங்கே கிடைக்கிறது\nமன்னார்குடியில், மயிலாடுதுறையில் என் சிறு வயதுமுதல் விரும்பிக் குடித்த நன்னாரி சர்பத் இங்கே கிடைக்கிறது\nமளிகை சாமான்கள் தவிர, மரச்சாமான்கள், Chair, என்று எது வாங்கினாலும் தன் கையே தனக்கு உதவி தான் அதாவது... நம்மூரில் வண்டியுடன் கூடவே வரும் கடை பசங்க, மினிடோர் வண்டி, போனால் போகட்டும் என்று நம் சுமையை தூக்கிவந்து வீட்டில் வைக்கும் கடை பையன்களுக்கு தருகிற ஐம்பது ரூபாய் இது எதுவும் இங்கே கிடையாது. இங்கே இந்த வீட்டு பொருட்கள் விற்கும் கடை இதுதான் என்று அவ்வளவு சிரிய பட்டியல் போட்டுவிட முடியாது.\nWalmart, Costco, IKEA, Target, Matress Firm என்று எந்த கடைக்கு சென்றாலும் அந்த பொருள் எப்படி இருக்கும் என்று Sampleகாக ஒரு சோஃபாவோ, shelfபோ வெளியே வைத்திருப்பார்கள். எந்த பொருள் வேண்டுமோ அதை பக்கத்திலேயே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்திருப்பார்கள். இதுவே IKEA என்ற கடையில் பெரிய கிடங்கு போன்ற இடத்தில் பல ராக்குகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தந்த பொருள் எந்த ராக்கில் இருக்கிறது என்பதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு கடையை முழுதும் சுற்றி பார்த்து வெளியே செல்லும் இடத்தில் இந்த கிடங்கை தாண்டி billing கவுண்டர்க்கு செல்லும்போது பணத்தை கட்டிவிட்டு, எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் பெரிய்ய trolley இருக்கும், அதில் நாம் தான் அதை வைத்து தள்ளிக்கொண்டு வண்டியில் ஏற்றி, கயிறு கட்டி (வண்டி நிறுத்தும் இடத்திலேயே கயிறு பெரிய rollலில் இருக்கும்) எடுத்து செல்ல வேண்டும்.\nஇப்படி விலைப்பட்டியலில் எந்த ரேக்கில் இந்த பொருள் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கும்.\nஇப்படி அந்த ராகில் நாம் வாங்கப் போகும் பொருள் அட்டைப்பெட்டியில் இருக்கும்.\nஎந்த பொருளாக இருந்தாலும் அட்டை பெட்டியினுள் அதற்கு தேவையான Screw, அதை திருகுவதற்கு திருகான் (screw டிரைவர் அல்ல, எளிதான திருகான் ஒன்று இருக்கும்), மற்ற அனைத்து தேவையான பொருட்களும், மேலும் அதை எப்படி assemble செய்வது என்பதற்கான வழிமுறைகளும் மிக தெளிவாக கொடுக்கப் பட்டிருக்கும். அதில் கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் பொருள் அதற்கான வடிவம் பெரும். எங்கள் வீட்டில் இருக்கும் நாற்காலி, கணினி வைக்கும் மேஜை, புத்தக அலமாரி, டிவி வைக்கும் மேஜை, Fan என்று எல்லாமே நானே தான் செய்தேன். இப்படித்தான் இங்கிருக்கும் எல்லோருமே செய்வார்கள்.\nஇப்படி ஒவ்வொன்றும் நாமே assemble செய்ய ஆரமித்தால்தான் ஒரு பொருள் வடிவம் பெற எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கும் என்று புரியும், அந்த பொருளின் சுமை தெரியும், \"ச்ச... இதே நம்ம ஊரா இருந்தா இந்த தொல்லையே இல்ல\" என்றுதான் எல்லோருக்கும் முதலில் தோணும், ஆனால் இப்படி நாமே செய்வதால் ஒவ்வொரு பொருளையும் மேலும் பொறுப்புடன் கையாளத் தோணும். நம் நாட்டில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சோம்பேறிகளாக இருந்தாலும் இங்கே வந்தால் வீட்டுப் பொருட்களின் சுமையை தானே தான் சுமக்கவேண்டும்\nநிறைவடைந்த ��டிவில் புத்தக அலமாரி. சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த துக்ளக். கடந்த செப்டம்பரில் வாங்கியது. அவர் நினைவாக வைத்துள்ளேன்.\nபோக்குவரத்து - என்ற தலைப்பில் பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் எடுத்த புகைப்படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பென்சில்வேனியாவில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமம் - பார்கவ் கேசவன், ஒசூர் என்ற பெயரில் எனது படம் இடம் பெற்றிருக்கும். அதற்கான இணைப்பு இங்கே http://www.bbc.com/tamil/arts-and-culture-42456053\nஇந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 10:55:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:26\nஎழுதுவது உங்கள் கடமை. பின்னூட்டம் போடுவதும் போடாததும் எங்கள் பிறப்புரிமை.\nஇதுதான் இன்றைய பதிவுலகப் பொன்மொழி. பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் பாட்டுக்கு எழுதித் தள்ளுங்கள்.\n27 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:22\n@தெய்வா - புதிய கடைகளை பற்றிய தகவலுக்கு நன்றிகள். நியூ ஜெர்சி மற்றும் பக்கத்து மாநிலங்களில் இந்த கடைகளில் பெயர்களை கேட்டதில்லை. ஆம், IKEAவில் பொருளின் விலையைவிட சிலசமயங்களில் டெலிவரி கூலி அதிகமாக இருக்கும்\n27 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:34\n@ப.கந்தசாமி அவர்களே - ஹாஹா ஆமாம்... சரியாக சொன்னீர்கள். கவலையெல்லாம் படவில்லை, 2ஜி தீர்ப்பை சுட்டிக் காட்டத்தான் சொல்லத்தான் அப்படி சொன்னேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள் :)\n27 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:37\n21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:11\nவணக்கம் மதன் ஜி... தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி :)\nஆம், 2ஜி பற்றி நீதிமன்றத்தில் விவாதித்ததை விடவும் நாம் விரிவாக பேசியிருக்கிறோம். மிக வருத்தமான தீர்ப்பு.\nசுகந்தம் ஓசூரின் செல்லப்பிள்ளை. அவசியம் ருசியுங்கள்.\nஎனக்கு பிடித்த கடைகளில் முக்கியக் கடை, IKEA.\nIKEA இந்தியாவுக்கு வரும் செய்தி எனக்கு புதிது, மிக்க நன்றி. IKEA இந்தியாவுக்கு வருவது கூட பெரிதல்ல, அவர்களுக்கு தேவையானதை லஞ்சம் வாங்காமல், மரியாதையுடன் வேண்டியதை வழங்கினால் நம் நாட்களுக்கு தான் நன்மை. இல்லையேல் நம் மக்களிடம் தான் அதிக விலைக்கு விற்க ஆரமிப்பார்கள்.\nஅவசியம் தங்களுக்காக சில மென்பொருள் காணொளிகளை பதிவு செய்கிறேன்.\nதங்கள் விரிவான கருத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றி மதன் ஜி :)\n23 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nகருத்துக்களம் 2017இன் சிறந்த வலைப்பூவாக தேர்வு செய...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (வில...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 6 | போலாம் ரைட்......\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 13 | பொழுதுபோக்கு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... டிவி, சினிமா பற்றி மட்டுமே சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதையே இன்னும் விரிவாக எழுதியிருக்க வேண்ட...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க ரோடு\nசென்ற வார தொடர்ச்சி... சரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று பார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வ...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-08-22T11:23:32Z", "digest": "sha1:OO76P2LFYZ5KJLXBIVDTWEW6O7TIMBBM", "length": 23814, "nlines": 206, "source_domain": "www.koovam.in", "title": "இயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம் | மாத்திரை இன்றி வாழ்வோம்!", "raw_content": "\nஇயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம் மாத்திரை இன்றி வாழ்வோம்\nஇயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம் மாத்திரை இன்றி வாழ்வோம்\nஇயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம்- இனி மருந்து மாத்திரை இன்றி வாழ்வோம்\nஇயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம்- இனி மருந்து மாத்திரை இன்றி இவ்வுலகில் இருக்கும் காலம் வரை இனிமையாக வாழ்வோம் கணையம் நமது உடலில் கணையம் எங்கு உள்ளது என்று கேட்டால், பலருக்கும் தெரியது\nஏனென்றால் கணையம் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுகு யாரிடமும் இல்லை நமது வயிற்றுப்பகுதியில், இரைப்பைக்குக் கீழே, சிறிது பின்புறமாக, முன்சிறுகுடலுக்கு இடது பக்கமாக, மாவிலை வடிவத்தில், ஊதாவும் மஞ்சளும் கலந்த நிறத்தில், தட்டையாக ஓர் உறுப்பு இருக்கும். அதுவே ‘கணையம்’ (Pancreas)ஆகும்.\nஇதன் நீளம் அதிகபட்சமாக 20 செ.மீ. எடை 100 கிராம் வரை இருக்கும்\nஇது ஒரு கலப்படச் சுரப்பி (Dual Gland) இதில் நாளமுள்ள சுரப்பிகள் உண்டு, என்சைம்கள் அடங்கிய உணவுச் செரிமான நீர்களைச் சுரக்கின்றது\nஇந்தச் செரிமான நீர்கள் ‘கணைய நாளம்’ வழியாக முன்சிறுகுடலுக்குச் சென்று, கொழுப்பு, புரதம், மாவுப்பொருள் ஆகிய உணவுச்சத்துகள் செரிப்பதற்கு தூண்டுகின்றன\nகணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ (Islets Of Langerhans) எனும் சிறப்புத் திசுக்கள் ஆங்காங்கே பரவி இருக்கும்\nஆரோக்கியமாக உள்ள நபரிடம் சுமார் பத்து லட்சம் திட்டுகள் இருக்கும். ஒவ்வொரு திட்டிலும் மூன்றாயிரம் முதல் நான்காயிரம் வரை செல்கள் இருகும்\nஇந்த செல்கள் ஆல்பா, பீட்டா, டெல்டா என்று மூன்று வகைப்படும். இவற்றில் ‘பீட்டா’ செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் குளுக்ககான் ஹார்மோனையும், டெல்டா செல்கள் சொமோட்டோஸ்டேடின் ஹார்மோனையும் சுரக்கின்றன.\nஇவை ‘நாளமில்லா சுரப்பிகள்’ என்பதால், தாம் சுரக்கின்ற ஹார்மோன்களை ரத்தத்தில் நேரடியாகவே சேர்த்துவிடுகின்றன இப்படி ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்கிற உறுப்பு நம் உடலில் வேறு எதுவும் கிடையாது\nகணைய நீர் பணிகள் என்ன\nகணையநீர் , புரத உணவின் செரிமானத்தன்மைக்கு டிரிப்சின், கைமோடிரிப்சின், கார்பாக்சிபெப்டிடேஸ் ஆகிய 3 வித என்சைம்களை சுரக்கும்\nடிரிப்சின், கைம��டிரிப்சின் – இரண்டும் உணவிலுள்ள புரத மூலக்கூறுகளை உடைத்து பெப்டைடுகளாக மாற்றபடுகின்றன. இந்த பெப்டைடுகளை கார்பாக்சிபெப்டிடேஸ் உடைத்து அமினோ அமிலங்களாக மாற்றி ரத்தம் வழியாக கல்லீரலுக்கு அனுப்பிவைக்கிறது\nநீர்ச் சுரப்பில் அமிலேஸ் எனும் என்சைம்இருக்கும். இது உணவில் உள்ள ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றுகிறது. லைப்பேஸ் என்சைம் கொழுப்பு உணவை கொழுப்பு அமிலமாகவும் கிளிசராலாகவும் மாற்றம் செய்கிறது\nஇவை அனைத்தும் குடலில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு வரும் உணவுக்கூழில் உள்ள அமிலத்தன்மையை நீக்கி சரிசெய்ய கணையம் ‘பைகார்பனேட் அயனி’களைச் சுரந்து சிறுகுடலுக்கு அனுப்பி வைக்ப்படும்\nஇதுபோல் கணையம் உணவு செரிமானத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது\nஒரு சில குழந்தை களுக்கு – காக்காக்ஸி, மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று கணையத்தை நேரடியாகத் தாக்கும்போது, பீட்டா செல்கள் முழுவதுமாக அழிந்துபோவதால்,\nஅப்போது இன்சுலின் சுரப்பு அறவே இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக, அவர்களுக்கு டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது.\nநமது உலில் நோய்கள் வரும்போது, அந்த நோய்களிலிருந்து நம்மைக் காப்பதற்காக, ஒரு தற்காத்து கொள்ள ஒரு படை நம் உடலில் இருக்கிறது. இது உடலுக்குத் துன்பம் தரும் எதிரிகளை கண்டு, ‘எதிர் அணுக்கள்’ (Antibodies) வீரர்களை அனுப்பி, அந்த எதிரிகளை அழித்து, நம்மைப் பாதுகாக்கும்\nசில வேளைகளில், கணையத் திசுக்களில் உண்டாகிற ஏதேனும் ஒரு பாதிப்புக்காக இவ்வாறு எதிர் அணுக்கள் உண்டாகும்போது, அவை தவறுதலாக கணையத்தில் உள்ள பீட்டா செல்களையும் எதிரிகளாக நினைத்து தாக்க தொடங்கும்\nஇதனால், பீட்டா செல்கள் அழிந்து போகின்றன; அப்போதும் உடலில் இன்சுலின் அறவே இல்லாமல் போகிறது\nஇதனாலும் டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது. பலருக்கு பருமன், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, பரம்பரை போன்ற காரணங்களால் டைப் 2 சர்க்கரை நோய் வருகிறது\nஇவர்களுக்கு இன்சுலின் குறைந்த அளவில் சுரக்கிறது அல்லது சுரக்கின்ற இன்சுலின் சரிவர வேலை செய்யாமல் இருக்கிறது. இதுதான் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்குக் காரணம்\nகணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் மிகவும் கடுமையானவை. தங்கள் இயல்பை மீறி கணை��த்தில் இவை தங்குமானால், கணையத்தையே அழித்துவிடும்\nகணையம் மிகவும் சாதுவானது பல நேரங்களில் சாதுவாக இருக்கிற கணையம் திடீரென்று எதிர்மறையாக மாறிவிடும்\nஎனவே இச்சுரப்பு நீர்கள் கணையத்திலிருந்து உடனுக்குடன் முன்சிறுகுடலுக்குச் சென்று விட வேண்டும். இல்லையென்றால், கணையத்துக்கே அது ஆபத்தைவிளைவிக்கும்\nகணையம் சில காரணங்களால் திடீரென்றோ, நாள்பட்டோ பாதிக்கப்படும். அப்போது கணையம் வீங்கிவிடும். பிறகு அழுகிவிடும். இறுதியாக கணையத்தில் ரத்தப்போக்கு ஏற்படும்\nஇந்த நிலைமையைக் `கணைய அழற்சி’ (Pancreatitis) ஆகும். இவை இரண்டு முக்கியமான காரணங்களால் ஏற்படுகிறது\nஅதிகப் படியாக மது அருந்துவதுபித்தப்பையில் கற்கள் (Gall stones ) இருந்தால் இது உண்டாகும்.அதிக மான மதுபழக்கம்\nதொடர்ந்து மது அருந்துபவர்களுக்குக் கணையக்குழாயில் ஒருவகை புரதப்பொருள் படிந்து காலப்போக்கில் அந்தக் குழாயை அடைத்துவிடும்\nஅப்போது கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் அங்கேயே தங்கி, கணையத்தின் செல்களை அழிக்கத்தொடங்கும். இதனால் `கணைய அழற்சி’ உண்டாகும்\nபிறகு , மது புரோட்டியேஸ், லைப்பேஸ், அமைலேஸ் ஆகிய என்சைம்களின் உற்பத்தியைக் அதிகரிக்கிறது. அதேநேரத்தில் ‘ட்ரிப்சின்’ எனும் என்சைம் சுரப்பைக் குறைக்கும். இதன் காரணமாகவும் கணையத்தில் அழற்சி உண்டாகும்\nஇது பெரும்பாலும் ஆண்களுக்கே வருகிறது. 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகமாகும்\nபித்தப்பை கற்கள்; இயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம்\nநமது பித்தப்பையில் கற்கள் உருவாகி பித்தக்குழாயை அடைத்துவிட்டால், பித்தநீர் மற்றும் கணைய நீர்கள் முன்சிறுகுடலுக்குள் செல்ல முடியாமல், திர்ம்பவும் கணையத்திற்கே திரும்பிஅணுப்பும்\nஅதன் விளைவாக இந்த நீர்கள் கணையத்தின் செல்களை அரித்துவிடுவதால், கணையத்தில் அழற்சி உண்டாகும்.\nஇயற்கை வாழ்வியலில் முதலில் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி இயற்கை உணவுகளை அதாவது சமைக்காத உணவுகளை ஒருவேளை எடுத்துக்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை இல்லாமல் நாம் விரும்பிய இனிப்பு , அசைவம் போன்ற உணவுகளை உண்டு நோயில்லாமல் வாழ நல்வழி(Goodways) அமைப்பு வரவேற்கிறது\nஇயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம் ��ாழ்க்கையில் ஒருமுறை நல்வழிக்கு வந்தால் என்றும் ஆரோக்கியம், ஆனந்தம், அன்புடன் வாழலாம்\nஇயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம்- இனி மருந்து மாத்திரை இன்றி வாழ்வோம்\nகணைய நீர் பணிகள் என்ன\nபித்தப்பை கற்கள்; இயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம்\nஹெச் ராஜாவின் சந்திப்பை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள்\nஇந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்\nசர்க்கரை நோய் மூலிகை எண்ணெய் கட்டு ஒரு வாரத்தில் பலன்\nசர்க்கரை நோய் மூலிகை எண்ணெய் கட்டு ஒரு வாரத்தில் பலன் -கொடுமுடி, முத்தூர் வெள்ளகோவில் இடையே தாசநாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம்...\nஅக்குபஞ்சர் பயிற்சி ஆன்லைன் வகுப்பு மிகச்சிறிய முதலீடு ரூ. 99 ( முதல்)\nஅக்குபஞ்சர் பயிற்சி ஆன்லைன் வகுப்பு மிகச்சிறிய முதலீடு ரூ. 99 ( முதல்) -நோய் நொடியில்லா, வறுமையில்லா வாழ்க்கை வாழவேண்டும் என்ற...\nமருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு\nமருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில்...\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபதிவுகளை உடனுக்குடன் பெற இ மெயில் உள்ளீடு செய்து இலவச உறுப்பினராகவும்\nஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை August 22, 2019\nலசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் August 21, 2019\nஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி August 20, 2019\nகலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா August 19, 2019\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் August 17, 2019\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் நதி இணைய சேவை\nபடிக்கவும் பகிரவும் அல்லது நீங்களே எழுதவும் செய்யலாம், சமூக அக்கறையுள்ள பதிவுகள் எண்ணங்கள் மற்றும் ஆரோகியமான விவாதங்கள் தருகிறது கூவம் தமிழ் நதி இணைய சேவை\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\nநமது முகநூல் பக்கத்திற்கு ஆதரவு தரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/16133810/1251269/pournami-viratham.vpf", "date_download": "2019-08-22T12:16:01Z", "digest": "sha1:PFZXTCSCXJ2C6BL6KHGQ4HCE26Q2SN6F", "length": 7527, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pournami viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆனி பௌர்ணமி வ��ரதம் அனுஷ்டிக்கும் முறை\nஆனி பௌர்ணமி தினமான இன்று விரதம் இருந்து செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த ஆனி மாத பௌர்ணமி தினம் பொதுவாக கேட்டை நட்சத்திர தினத்தில் வருகின்றது. ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலை போற்றும் விதமாக வருடந்தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. மேலும் கோயில்களில் இறைவனுக்கு முக்கனிகள் படைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆனி பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆனி பௌர்ணமியில் கிருஷ்ண பகவானுக்கும், கற்புக்கரசியான சாவித்திரி தேவிக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.\nமுன்னிரவு வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த ஆனி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.\nஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் மேற்கூறிய முறையில் விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும். பெண்களின் கணவர்களின் ஆயுள்பலம் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உண்டாகும்.\nமகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\nநோய் தீர்க்கும் நெய்யாடியப்பர் சிவாலயம்\nகிருஷ்ணர் பற்றிய 25 சிறப்பு தகவல்கள்\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nஆவணி அவிட்டம்- விரத முறை\nஆஞ்சநேயர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nசனிக்கிழமை விரதம் இருக்கும் முறை\nவரம் கொடுக்கும் வரலட்சுமி விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_17.html", "date_download": "2019-08-22T11:16:33Z", "digest": "sha1:ZJATZST6VQIGEWZD5SOLMEKF2IAWAYXV", "length": 10198, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழில் சிறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்! மூவர் காயம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் சிறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்\nயாழில் சிறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்\nயாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் தாக் கப்பட்டதுடன் அவர்­கள் பய­ணித்த வாக­ன­மும் அடித்து நொறுக் கப்பட்டது.\nகுறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் சத்திரச் சந்திக்க அண்மையில் இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇப்பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் நின்ற சிலரே குறித்த சிறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதன்போது மூன்று சிறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். வாகனதின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.\nசிறை உத்தியோகத்தர்கள் வாங்குவதற்காக வாகனத்தை நிறுத்தி உணவ வாங்குவதற்காக சென்றபோது அருகாமையில் இருந்த மதுக்கடையில இந்தவர்கள் சிலர் வந்து தாக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்­ப­வ இடத்திற்கு காவல்துறையினர், சிறைச்­சாலை உத்தியோகத்தர்கள், சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் விரைந்தனர். பின்னர் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாயமடைந்த சிறை உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும் இச்சம்பவம் குறித்து இதுவரை உத்தியோகத் தகவல்கள் வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/petta.html", "date_download": "2019-08-22T12:29:41Z", "digest": "sha1:AOK26IE54B4GMI7UMU4RV3YZOLEQK4RJ", "length": 11882, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "மீண்டு வந்தார் ப்ளு சட்ட மாறன்! ஏன்னா ஆனது பேட்டாக்கு , - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / மீண்டு வந்தார் ப்ளு சட்ட மாறன் ஏன்னா ஆனது பேட்டாக்கு ,\nமீண்டு வந்தார் ப்ளு சட்ட மாறன் ஏன்னா ஆனது பேட்டாக்கு ,\nமுகிலினி January 15, 2019 சினிமா\nபேட்ட படத்தின் மீது எதிர்மறை விமர்சனங்கள் வைத்த விமர்சகர்களின் வீடியோக்களை நீக்குமாறு யுட்யூப்புக்கு நெருக்கடிக் கொடுத்து நீக்க வைத்துள்ளது சன்பிக்சர்ஸ்.\nகடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்களின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. இவர்களின் விமர்சனங்களைப் பார்த்து விட்டுதான் திரையரங்குக்கு சென்று படம் பார்க்கிறார்களா என்றால் ஆம் என்றுக் கூற முடியாது. ஆனால் இவர்களின் விமர்சனம் படங்களின் வசூல் நிலவரங்களில் பாதிப்பு ஏற்படுத்துவதாக சினிமா உலகில் பேச்சுள்ளது.\nஅந்த வகையில் விமர்சனங்களுக்காக மட்டுமில்லாமல் தனது ஸ்டைலுக்காகவே அதிகளவில் பாலோயர்களை வைத்திருப்பவர் ப்ளு சட்ட மாறன். ஆன்லைன் விமர்சகர்களில் பலர் பணம் வாங்கி விமர்சனம் செய்வதாக சொல்லப்பட்டாலும் இவர் அதில் விதி விலக்கு. ஏனென்றால் மிகப்பெரிய நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திக்கேயன் போன்றவர்களின் படங்கள் சிலவற்றை கூட இவர் கிழி கிழியென்று கிழித்திருக்கிறார். அதற்காக சம்மந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடமும் கெட்ட வார்த்தை அர்ச்சனைக்கும் ஆளாகியுள்ளார்.\nஇந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி வந்த பேட்ட படத்தை இவர் தனது வழக்கமானப் பாணியில் கிழித்திருந்தார். மன்னிக்கவும்.. விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி யூட்யூப்பில் புகார் செய்து அந்த வீடியோவை நீக்க வைத்துள்ளது.\nஆனால் இதற்காகக் கவலைப்படாத மாறன் யுட்யூப்போடு போராடி மீண்டும் அந்த வீடியோவைக் கொண்டு வந்துள்ளார். சர்கார் பட ரிலிஸின் போது கூட விஜய்யை விமர்சித்திருந்த திராவிட இயக்கப் பேச்சாளர் வே மதிமாறனின் பேச்சுகளை நீக்க சன்பிக்சர்ஸ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தனது அதிகாரப் பலததை தொடர்ந்து உப்யோகித்து வருவதாக சன்பிக்சர்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்���ியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/bose-venkat-new-film-kanni-madam/26850/", "date_download": "2019-08-22T12:36:52Z", "digest": "sha1:WBQ3OJF4OEQQNRJ527WJTT2K46ZTA5VL", "length": 6290, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "போஸ் வெங்கட் இயக்கும் கன்னி மாடம் | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு போஸ் வெங்கட் இயக்கும் கன்னி மாடம்\nபோஸ் வெங்கட் இயக்கும் கன்னி மாடம்\nபோஸ் வெங்கட்டை தெரியாதோர் இருக்க முடியாது. முதன் முதலில் சென்னைக்கு வந்து ஆட்டோதான் ஓட்டினாராம். பின்பு சீரியல்களில் நல்ல பெயர் சொல்லும் அளவு கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார் இவர்.\nபின்பு சினிமாவிலும் பிஸியானார், ரஜினிகாந்த உட்பட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள போஸ் வெங்கட், வில்லன், குணச்சித்திர வேடங்களில் கலந்து நடித்துள்ளார்.\nசீரியல்களிலும், சினிமாக்களிலும் நடித்து வந்த நடிகை சோனியாவை மணமுடித்துள்ள போஸ் வெங்கட் , முதன் முறையாக கன்னி மாடம் என்ற படத்தை இயக்குகிறார்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யாவை வைத்து நேற்று வெளியிட்டுள்ளார்.\nகன்னிமாடம் படத்தில் இயக்கநராக அறிமுகமாகிறார் @directorbose\nசிரஞ்சீவி பிறந்த நாளை கோலாகலமாக பாடல் பாடி கொண்டாடிய டிஎஸ்பி\nஇதெல்லாம் நானே பண்ணிட்டேண்டா- சசிக்குமார் கலாய்க்கும் கென்னடி கிளப் ஸ்னீக் பீக் காட்சிகள்\nஓணத்துக்கு வெளியாகும் நயன் தாரா, நிவின் பாலியின் லவ் ஆக்சன் டிராமா\nஅப்புக்குட்டியை பார்த்து ஹீரோயின்கள் தெறித்து ஓடினர்- சுசீந்திரன்\nபிக்பாஸ் வீட்டில் சேரன் மட்டுமே நியாயமான மனிதர்-கவின் செரின் குறித்து காட்டமாக பதிலளித்த மதுமிதா\nடாஸ்க் குறித்த விஷயங்களை ஷெரினிடம் பேசிய சேரன்\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடி���்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/voice-recording-app/", "date_download": "2019-08-22T12:58:48Z", "digest": "sha1:PNBJYJM4REB6652TX2HS3XRYE6BST7CV", "length": 3031, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "voice recording app – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி\nகார்த்திக்\t May 14, 2019\nகூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை நாளுக்கு நாள் அதிக பிரபலமாகி வருகிறது. பயனர்கள் அலாரம் செட் செய்வது முதல் வானிலை விவரம், செய்திகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என எல்லாவற்றையும் இயக்க கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/07/18085537/1044971/Actor-Suriya-thanked-Kamal-Haasan.vpf", "date_download": "2019-08-22T11:13:52Z", "digest": "sha1:3MWZPY5HRBY26JPAIRHXE5PMTCROPXWZ", "length": 9775, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி\nபுதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.\nபுதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கமலின் ஆதரவு கல்வி துறையில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளித்திருப்பதாக கூறும் நடிகர் சூர்யா, கமலுக்கு மக்கள் நீதி மய்யத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்ச���் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-22T12:59:33Z", "digest": "sha1:NZA22IYMVMWSITGQMPUGMTJ4CI53P6AY", "length": 8674, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "விண்வெளியில் கீரை! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள் விண்வெளியில் கீரை\nநாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ என்பவர் விண்வெளியில் இலைகோஸ் வகை கீரையை பயிரிடும் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கி வைத்துள்ளார்.\nபூமியில் பருவத்துக்கு ஏற்றப்படி விவசாயிகள் நிலத்தில் பயிரிடுவது போல விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.\nஎனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைக்கோஸ் கீரை வகையை ஆய்வாளர்கள் பயிரிட்டுள்ளார்கள்.\nவிண்வெளியில், பயிரிடும் பணிகள் தாமதமாக நடந்தாலும், அனைத்து செடிகளும் மிகவும் சிறப்பாக பயிரிடப்பட்டுள்ளது என்றும்,\nமேலும் கீரை வகைகள் வளர நான்கு வாரங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே பயிர் வகைகள் நன்றாக வளர்ந்ததும் அறுவடை செய்ய வேண்டும் என்று நாசாவின் காய்கறி திட்ட மேலாளர் நிக்கோல் டபோர் கூறுகின்றார்.\nமேலும் செவ்வாய் கிரக ஆய்வுகளுக்காக எதிர்காலத்தில் செல்லும் மனிதர்களுக்கு, உணவுப் பிரச்சினை குறித்து எந்த பற்றாக்குறையும் வரக் ���ூடாது என்பதற்காக விண்வெளியில் பயிர்கள் விளைவிக்கும் ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.\nகுவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzI1OTA4-page-11.htm", "date_download": "2019-08-22T11:07:07Z", "digest": "sha1:AJ7CUHCTHDNW4IPTYDGWNW3NPY3O5OEO", "length": 13193, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநிலவில் கால் வைத்த நாசாவின் மூத்த விஞ்ஞானி ��ரணம்\nஅமெரிக்காவின் மிகுந்த அனுபவமுள்ள விஞ்ஞானியும், நிலவில் கால் வைத்தவர்களில் ஒருவருமான ஜான் யங் என்பவர்\nசூரியனுக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டமிடும் நாசா\n‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு சூரியனில் ஆய்வு நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்காக\n2018ல் வானில் நடைபெறவுள்ள அதிசயம்\nபுதுவருடம் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து\nவிண்வெளியில் பிடிமானமின்றி உலாவந்த முதல் வீரர் காலமானார்\nவிண்வெளியில் முதலில் பிடிமானமின்றி உலா வந்த விண்வெளி வீரர் புரூஸ் மெக்கேண்டில்ஸ் காலமானார்.\nபூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட ஆபத்து\nஆபத்துக்கு சாத்தியமுள்ள 5 கி.மீ அகலம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதி வேகத்தில் விரைந்து\nகுறைவடைந்து வரும் பூமியின் சுழற்சி வேகம்\nபூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதாக அமெரிக்காவின் கொலரடோ பௌல்டார் பல்கலைக்கழகத்தின் புவியியல்\nஅதிக எடை கொண்ட கருந்துளை வானியல் கண்டுபிடிப்பு\nவானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நாசா அனுப்பிய விண்கலம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் பந்து\nவியாழன் கிரகத்தில் கடும் புயல்\nவியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியதை நாசாவின் ஜூனோ விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.\nசூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய காற்று பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/63241-vijay-begins-fourth-schedule-of-thalapathy-63.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-22T11:03:24Z", "digest": "sha1:OJLIAX6NTPPJMIV3OK644CXWRVHWSBRZ", "length": 13015, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடும் வெயிலில் 70 நாட்களை தாண்டி விஜய் படப்பிடிப்பு - ‘தளபதி63’ அப்டேட்ஸ் | Vijay begins fourth schedule of Thalapathy 63", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nகடும் வெயிலில் 70 நாட்களை தாண்டி விஜய் படப்பிடிப்பு - ‘தளபதி63’ அப்டேட்ஸ்\nமுழு வீச்சுடன் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 63’. அதை பற்றி அப்டேட்ஸ் வெளியே வருகிறதோ இல்லையே அதற்கு முன்பே அந்தப் படம் குறித்த சில எதிர்மறையான செய்திகள் முந்திக் கொண்டு முன்னுக்கு வந்து விடுகின்றன. காரணம், விஜய் ஒரு வைரல் கண்டெண்ட். ஆகவேதான் அவரை அரசியல்வாதிகள் கூட டார்கெட் செய்கிறார்கள். எவ்வளவுதான் சர்ச்சைகள் வலுத்தாலும் வழக்கமாக விஜய் எப்போதும் சைலண்ட். அவரின் அமைதிதான் அவருக்கு இவ்வளவு ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது.\nவழக்கமாக சென்னைப் படப்பிடிப்பு தளங்களில் விஜய் பங்கேற்கும்போது தன் நடமாட்டத்தை அதிகம் வெளிப்படையாக வைத்துக் கொள்ள மாட்டார். அப்படி அவரின் தலை வெளியே தெரிய ஆரம்பித்தால் அவ்வளவுதான் கூட்டம் மாநாடு போல கூடி விடும். ஆனால் இந்தத் ‘தளபதி63’ கொஞ்சமல்ல அதிகம் ஸ்பெஷல் அவரது ரசிகர்களுக்கு. அவர் சென்னையை சுற்றி நடந்த ‘தளபதி 63’ படப்பிடிப்புக்கு வரும் போது எல்லாம் கூடி இருந்த தன் ரசிகளை அதிகம் கவனித்தார். நெருங்கி வந்து கையசைத்தார். அவ்வளவு ஏன் கார் கதவை திறந்து கொண்டு வந்து வெளியே புன்னகைத்தார். அந்தளவுக்கு விஜயின் செயல்பாடுகளில் மாற்றம் வளர்ந்திருக்கிறது.\nஅந்த மாற்றத்தின் அடையாளம்தான் அவரது படப்பிடிப்புத்தளத்தில் விபத்தில் சிக்கிய எலெக்ட்ரீஷியனை மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில்தான் விஜய், ‘தளபதி63’ படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு விரைவில் திரும்ப உள்���தாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோடைக்கு பிறகே ஆரம்பமாகும் என்றும் பேச்சு அடிப்பட்டது. கத்தரி வெயிலின் வெப்பம் வாட்டி வதைக்கும் போது கொஞ்சம் பிரேக் எடுத்து திரும்புவத்தே விஜய்க்கு நல்லது என்றும் படக்குழு திட்டமிட்டதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் தனக்கு பிரேக் வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிகிறது. வெயில் பற்றி கவலை இல்லை. எனக்கு ரசிகர்கள் மகிழ்ச்சிதான் முக்கியம். அப்படியே படப்பிடிப்பை தொடரலாம் என்றும் அவர் பேசியதாக தகவல் கசிந்தது.\nஇந்த நிலையில்தான், அதிகாரபூர்வமான ஒரு செய்தி ‘தளபதி63’ குறித்து வெளியாகி உள்ளது. அவரது மேனேஜர் ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், “தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக ‘தளபதி63’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது 4வது கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். எங்களின் கடினமான உழைப்பு முழுக்க திரையரங்கங்களில் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதற்காகதான். படம் குறித்த அறிவிப்புகள், அடுத்தடுத்த செய்திகள் தக்க நேரத்தில் வெளியாகும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். படம் வெளியாகும் வரை வதந்திகளை நம்பாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇடைவிடாமல் விஜய் 70 நாட்களாக படப்பிடிப்பில் இருப்பதை கேள்வி பட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் நனைகிறார்கள். கோடை வெயிலில் அவர்களுக்கு இந்தச் செய்தி குளுகுளுப்பாக அமைத்திருக்கிறது.\nஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\nசிறந்த பாடகி நீங்கள் தான் - மூதாட்டியை ‌வாழ்த்தி பரிசளித்த அமைச்சர்\nதமிழர்களை ஈர்க்கும் பினராயி விஜயன் - மீண்டும் தமிழில் ட்வீட்\nஹாலிவுட் பட ரீமேக்கில் ஆமிர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nஇந்திய ஏ அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர்\n‘அர்ப்பணிப்புக்காக விஜய் தந்த அழகான பரிசு’ - ‘பிகில்’ சர்ப்ரைஸ்\n‘பிகில்’ மோதிரம் - நடிகர் விஜய் வழங்கிய அன்பு பரிசு\nநேர���வை கிரிமினல் என விமர்சித்த சவுஹான் - மன்னிப்பு கேட்க காங். வலியுறுத்தல்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2011/05/blog-post_25.html", "date_download": "2019-08-22T11:49:20Z", "digest": "sha1:6GHW4LGLEKD2UWCHUCLJCIVEIVJROBTO", "length": 11054, "nlines": 128, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: திஹார்... சிறை எண் ஆறு...", "raw_content": "\nதிஹார்... சிறை எண் ஆறு...\nசிறைக்கு செல்வதை போல புகைப்படத்திற்கு Pose கொடுத்தபோது எடுத்த படம்...\nதமிழகத் சட்டமன்றத் தேர்தலின்போது இலங்கைத்தமிழர்களுக்காக போராடுவதைப்போல நாடகமாடி, சிறை செல்வதைப்போல காவலர் வண்டியில் ஏறி Pose கொடுத்து, அப்படியே காவலர் வண்டியில் வீட்டில் இறங்கியிருப்பார்... ஆனால், இன்று\nஈழத் தமிழினம் சோறில்லாமல், கையிழந்து, காலிழந்து, உயிருக்கு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த போது, ஏசி காரில் பவனி வந்து, ஏசி அறையில் அமர்ந்துகொண்டு, போலிப் பாதிரியோடும், நக்கீரன் காமராஜோடும் முந்திரி பக்கோடாவைச் சாப்பிட்டுக் கொண்டு அதைப் பற்றி விவாதம் நடத்தினார் கனிமொழி. பதுங்கு குழிக்குள் மக்கள் கிடந்த போது, சென்னை சங்கமம் நடத்தி பவனி வந்தார் கனிமாழி.\nஅன்று பதவியிலிருந்தபோது மக்களின் நலத்திட்டங்களுக்காக தில்லிக்கு செல்லாதவர் இன்று தன் 'சொந்த' விடயத்திற்காக 'தில்லிக்கு' செல்ல முடிகிறது ஹ்ம்ம்... மற்றவைத்தான் வேஷம், பெத்த பாசம், இல்லாமலா போகும்\nசிறைக்கு செல்லும்போது Pose குடுக்க முடியாது என்பதை சொல்வதை போல எடுத்தபோது...\nஇன்று திஹாரில் இருக்கிறார். முதல் நாள் இரவு அவருக்கு வெப்பத்தாலும், கொசுக்கடியாலும் தூங்க முடியவில்லையாம். கழிப்பறைக்கு மறைப்பு இல்லாததால் கஷ்டப் பட்டாராம். விடியற்காலை 2.30 மணிக்குத் தான் உறங்கச் சென்றாராம். காலை 5.30 மணிக்கு சிறை அதிகாரிகள் எழுப்பியதும், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று கேட்டாராம். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டதாம்.\nகனிமொழி அவர்களே…. அய்யன் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா \nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nஇதற்கு உங்க டாடி என்ன உரை எழுதியிருக்கிறார் தெரியுமா \nஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 7:39:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n25 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:14\n25 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:29\n25 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:43\nஉன்னுடைய பணி தொடர என் வாழ்த்துக்கள் நண்பா :)\n25 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 1:55\n14 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 3:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nதிஹார்... சிறை எண் ஆறு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 13 | பொழுதுபோக்கு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... டிவி, சினிமா பற்றி மட்டுமே சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதையே இன்னும் விரிவாக எழுதியிருக்க வேண்ட...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க ரோடு\nசென்ற வார தொடர்ச்சி... சரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று ���ார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வ...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/technology/nikon-introduced-mirrorless-camera-models/", "date_download": "2019-08-22T12:39:19Z", "digest": "sha1:DPNTZITYDLRV3ZHXPV4VBNZYTQKUYD2G", "length": 16065, "nlines": 171, "source_domain": "www.neotamil.com", "title": "கண்ணாடியற்ற கேமரா மாடல்களை வெளியிட்டது நிக்கான் நிறுவனம்", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome தொழில்நுட்பம் கண்ணாடியற்ற கேமரா மாடல்களை வெளியிட்டது நிக்கான் நிறுவனம்\nகண்ணாடியற்ற கேமரா மாடல்களை வெளியிட்டது நிக்கான் நிறுவனம்\nகேமரா சந்தையில் தனது போட்டியாளரான சோனி (Sony) நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் புதிய கண்ணாடியற்ற கேமராக்களை நிக்கான் (Nikon) நிறுவனம் களமிறக்கியுள்ளது.\nபல தொழிற்துறை நிபுணர்கள், ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு இந்த நகர்வு முக்கியம் என்று கருதுகின்றனர். ஒரே நேரத்தில் ஒரு கேமரா, லென்ஸ் டிஜிட்டல் கேமராக்களுக்கான மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான தேவையைக் குறைக்கின்றது.\nகண்ணாடி அடிப்படையிலான டி.எஸ்.எல்.ஆர் (Digital Single Lens Reflex) கேமராக்களின் விற்பனை சமீபமாக பலவீனமடைந்துள்ளது.\n“கண்ணாடியற்ற கேமராக்களின் வர்த்தகத்தில் போட்டியானது, அதிக நுகர்வோர் விழிப்புணர்வு காரணமாக அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் நுட்பப் பயனர்களுக்குப் பயனளிக்கும்.” என ஆய்வாளர் அருண் கில் தெரிவித்துள்ளார்.\nவ்யூஃபைண்டருக்குள் (View Finder) ஒளிரச் செய்யும் பொருட்டு உயர்தரக் கேமராக்கள் பாரம்பரியமாக ஒரு கண்ணாடியைக் கொண்டுள்ளன. ஒரு புகைப்படத்தை எடுக்கும் போது, ​​பயனாளர் லென்ஸ் மூலம் பார்க்க இது அனுமதிக்கிறது.\nமாறாக, கண்ணாடியற்ற கேமராக்கள் டிஜிட்டல் வ்யூஃபைண்டரை பயன்படுத்துகின்றன. இது கேமரா உட்புறத்தில் அதிக இட வசதியை அளிக்கிறது. இது மிகவும் கச்சிதமாக சென்சார்- நிலையான தொழில்நுட்பத்திற்கும், பிற மின்னணுச் சாதனங்க���ுக்கும் மேலதிக இடத்தை வழங்க அனுமதிக்கிறது.\nகண்ணாடியற்ற கேமராக்கள் மூலம் , DSLR களுடன் ஒப்பிடுகையில் பேட்டரி மாற்றம் தேவைப்படுவதற்கு முன்னர் குறைவான புகைப்படங்களையே எடுக்க முடியும்.\nநிகான் இதற்கு முன்னரே 2011-இல் கண்ணாடியற்ற தொழில்நுட்பத்தைப் பரிசோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகண்ணாடியற்ற தொழில்நுட்பத்தின் பிற நன்மைகள்\nஒரு கேமரா, ஒரு புகைப்படம் எடுக்கும் போது கண்ணாடியைச் சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது இதன் முதன்மையான நன்மையாகப் பார்க்கப்படுகிறது. உதாரணமாக, திருமணங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் படங்களை எடுக்கும் போது இது பயனுள்ளதாக இருக்கும்\nபுகைப்படம் எடுப்பவர்கள் எளிதாக பர்ஸ்ட் மோடை (burst modes) உபயோகிக்க முடியும். இதனால் குறைவான நேரத்தில் நிறைய புகைப்படங்களை எடுக்கலாம்.\nமவுண்ட் மற்றும் சென்சார் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பதால், தற்போதுள்ள டிஎஸ்எல்ஆர் லென்ஸ்களை ஒரு அடாப்டர் இல்லாமல் கேமராவுடன் இணைக்க முடியாது. தற்போதுள்ள F-mount லென்ஸுடன் வேலை செய்வதற்கு, நிகான் ஒரு அடாப்டரை விற்கப் போகிறது.\nஆனால், சில சந்தர்ப்பங்களில், ஆட்டோஃபோகஸ் மற்றும் ஆட்டோ-எக்ஸ்போஷரை மூன்றாம் தரப்பு அலகுகளுடன் ( third-party units) பயன்படுத்துவதற்கான உரிமையை உரிமையாளர்கள் இழக்க நேரிடும்\nகண்ணாடியற்ற Z 7 மாடல் கேமராக்களின் விலை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 21 ஆயிரமாக இருக்கிறது. இது வழங்கும் வசதிகள்,\nபர்ஸ்ட் மோடில் நொடிக்கு 9 பிரேம்கள் (fps) வரை எடுக்கும் வசதி\nZ6 மாடல் கேமராக்களின் விலை 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இந்த கேமராக்களில்,\nபர்ஸ்ட் மோடில் நொடிக்கு 12 பிரேம்கள் (fps) வரை எடுக்கும் வசதி\nஇரு கேமராக்களும் 4K வீடியோவை 30fps வரை படமெடுக்கின்றன மற்றும் தொடுதிரை (Touch Screen) அம்சத்தைத் தருகின்றன, ஆனால் அவை மடங்கும் படி அவை வடிவமைக்கப் படவில்லை. அதாவது, படம் அல்லது வீடியோ எடுப்பவர்களுக்கு தேவைப்படும் தனி மானிட்டர் இதில் இல்லை.\nஅவை சேமிப்புக்காக XQD மெமரி கார்டு வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன.\nஅவற்றின் நெருங்கிய போட்டியாளர்கள் சோனி நிறுவனத்தின் A7RIII மற்றும் A7III மாடல் கேமராக்கள் ஆகும்.\nZ7, A7RIII ஐ விட அதிக தெளிவுத்திறன் கொண்டது. மேலும், அதிகபோகஸ் பாய்ண்ட்ஸ்களையும், சற்றுப் பெரிய தொடுதிரைகளையும் கொண்டுள்ளத���. ஆனால் Z 7 மாடல் , A7RIII மாடல் கேமராவை விட 46000 ரூபாய் விலை அதிகம், எடையும் அதிகம்.\nZ6, A7III விட பர்ஸ்ட் மோடில் இன்னும் தொடர்ச்சியான புகைப்படங்களை எடுக்கும். மிக ஹை ரெசல்யூசன் வ்யூஃபைண்டர் (High Resolution Viewfinder) உள்ளது. ஆனால் நிகோனின் போகஸ் பாயிண்ட் சோனியின் கேமராவின் பாதி அளவு தான். இது கனமானதாகவும், மேலும் சோனியை விட 9000 ரூபாய் அதிகமாகவும் இருக்கிறது.\nகூடுதலாக, சோனி கேமராக்களில் இரண்டு SD கார்டு இடங்கள் உள்ளன. அதாவது, அவை மிகவும் மலிவான சேமிப்பகத்தை அளிக்கின்றன.\nPrevious articleசூரியனை நோக்கிச் செல்கிறது நாசாவின் பார்கர் சூரிய விண்கலம்..\nNext articleஇந்திய அஞ்சல் துறையின் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் – உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஹெலிகாப்டர் தெரியும், வோலோகாப்டர் பற்றித் தெரியுமா\nதுபாயில் கட்டப்பட்டு வரும் உலகின் அடுத்த அதிசயம்\nதன்பாலின ஈர்ப்பாளர்களின் மறக்கமுடியாத போராட்டத்தை நினைவுகூறும் கூகுளின் இன்றைய டூடுல்\nநடுக்கடலில் மிதக்கும் சொகுசு விடுதி : கண்ணைக் கவரும் புகைப்படங்கள்\nமுத்த தினம் – முத்தம் பற்றி உங்களுக்குத் தெரியாத தகவல்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி\nமீண்டும் நிலவுப் பயணத்திற்கு தயாராகும் அமெரிக்கா – 20 லட்சம் கோடியில் உருவாகும் நாசாவின்...\nமோமோ எனும் விபரீத சவால்..\nபூமிக்கு இனிமேல் மூன்று நிலவுகள்\nகாது கேளாத குழந்தைகளுக்கான மொழியினைக் கண்டுபிடித்தவர் – டூடுல் வெளியிட்டது கூகுள்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nபின்னணி இசையுடன் பதிவுகள் இடும் வசதியை வழங்க இருக்கிறது முகநூல்\nபுதிய ஐபோன், ஐபேட் வேறு என்ன வெளியிடப்போகிறது ஆப்பிள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/2710.html", "date_download": "2019-08-22T12:49:19Z", "digest": "sha1:263RPTRBDRIBOUNQBCOTKB3DQ5PP7PYD", "length": 9926, "nlines": 152, "source_domain": "www.sudartechnology.com", "title": "உலகில் எந்த ஒரு மூலையில் இருப்பவருக்கும் பைல்களை அனுப்ப உதவும் “பயர்பொக்ஸ் சேன்ட்” – Technology News", "raw_content": "\nஉலகில் எந்த ஒரு மூல���யில் இருப்பவருக்கும் பைல்களை அனுப்ப உதவும் “பயர்பொக்ஸ் சேன்ட்”\nஎமது கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் இருக்கும் வீடியோ, ஆடியோ, அல்லது டாகுமென்ட் போன்ற ஏதாவது ஒன்றை இன்னும் சாதனத்துக்கு அனுப்ப நாம் ப்ளூடூத் அல்லது வை-பை டைரக்ட் போன்ற வசதிகளை பயன்படுத்தி வருகின்றோம்.\nஎனினும் அனுப்பக்கூடிய சாதனமும் பெறக்கூடிய சாதனமும் அருகருகில் இருந்தால் மாத்திரமே இது சாத்தியப்படும்.\nஎன்றாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எமது உறவினர் அல்லது நண்பர் ஒருவருக்கு ஒரு பைலை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கு இணையம் மாத்திரமே எமக்கு கை கொடுக்கும்.\nஅந்தவகையில் இணையத்தின் ஊடாக 2.5 ஜிபி வரையான பைல்களை பாதுகாப்பாக பகிர்ந்துகொள்ள உதவுகின்றது நாம் கீழே வழங்கியுள்ள “பயர்பொக்ஸ் சேன்ட்” எனும் இணையத்தளம்.\nமுன்னணி இணைய உலாவிகளுள் (Web Browsers) ஒன்றான பயர்பொக்ஸ் இணைய உலாவியை நிர்வகிக்கும் மொசில்ல பயர்பொக்ஸ் நிறுவனம் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅனுப்ப வேண்டிய பைல்களை இந்த தளத்தில் பதிவேற்றம் (Upload) செய்வதன் மூலம் அவற்றை பாதுகாப்பாக உரிய நபருக்கு சென்றடையச் செய்ய முடியும்.\nஇந்த சேவையை பயன்படுத்துவதற்கு நீங்கள் கணக்குகள் எதனையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. கணக்கொன்றை உருவாக்காமல் 1ஜிபி வரையான பைல் ஒன்றை தரவேற்றம் செய்து பகிர முடியும்.\nஎனினும் இதில் இலவச கணக்கொன்றை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2.5ஜிபி வரையான பைல்களை ஏனையவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்ளலாம்.\nஎண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன் எனும் பாதுகாப்பு அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளதால் எமது தனிப்பட்ட தகவல்களை கூட அச்சமின்றி இணையத்தின் ஊடாக அனுப்ப முடியும்.\nஅனுப்பக்கூடிய பைல் ஒன்றுக்கு பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்க முடியும்.\nநீங்கள் அனுப்பக்கூடிய பைல் குறிப்பிட்ட ஒரு அளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர் அல்லது குறிப்பிட்ட ஒரு கால எல்லையின் பின்னர் தானாக அழியும் வகையில் அமைக்க முடியும்.\nகணினி, ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகிய எந்த ஒரு சாதனம் மூலமும் மிக இலகுவாக இதனை பயன்படுத்தலாம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வா��்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\nஅமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை\nமில்லியன் கணக்கானவர்களின் கைவிரல் ரேகைகள் லீக் ஆனதால் பரபரப்பு\nAmazon Echo சாதன உற்பத்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகிரிப்டோகரன்ஸி வடிவமைப்பில் காலடிபதிக்கும் பேஸ்புக்\nஃபேஸ்புக்கில் 1.4 கோடி பயங்கரவாத தரவுகள் நீக்கம்\nஆப்பிளின் சில ஐபோன் மாடல்கள் விற்பனைக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-22T13:03:38Z", "digest": "sha1:TYGMQMH2WAAFCR3WGD3HJNCLOXELUREO", "length": 9850, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "ரபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்: அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome இந்திய செய்திகள் ரபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்: அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டம்\nரபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம��: அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டம்\nபிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறியதாவது:\nராகுல் காந்தி பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படுகிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே புனையப்பட்டவை. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியே ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பாரிஸில் சில குண்டுகள் வெடிக்கப் போகின் றன. சற்று பொறுத்திருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.\nபிரான்ஸின் எதிர்க்கட்சியும் இந்தியாவின் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்படுகின்றன. இதன் பின்னணி தெரியாது. ஆனால் இருதரப்பும் இணைந்து செயல்படுவதை ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுகள் உணர்த்துகின்றன.\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே கூறியது தவறான தகவல்கள். அதனால்தான் அடுத்த நாளே அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றார்.\nஎந்த சூழ்நிலையிலும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது. திட்டமிட்டபடி ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்.\nஇவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.\n‘ராகுல் குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்’- மத்திய பாதுகாப்புத் துறை நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு\nவிநாயகர் சதுர்த்தி விழா மும்பையில் நிறைவு- சிலைகள் கடலில் கரைப்பு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5057.html", "date_download": "2019-08-22T12:02:48Z", "digest": "sha1:PPHQSF7N5Q2655KULY3GZU7OZEVEPMY7", "length": 5606, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-2 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ விவாதங்கள் \\ மார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-2\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-2\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-7\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-6\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-5\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-4\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-3\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-2\nஇடம் : திருச்சி : நாள் : 03.02.2013\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-3\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-1\nகுழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ பிறக்க காரணம் என்ன -திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை\nதீ குண்டத்தில் சாம்பலாகிப் போன அற்புதம்\nநல் அமல்கள் செய்வோம், வெற்றி பெறுவோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7631.html", "date_download": "2019-08-22T11:16:12Z", "digest": "sha1:7ROS3NDALPQXOHF563DD6RDHKNRNUI5W", "length": 5220, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 12 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 12\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 12\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 12\nதலைப்பு : யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை-ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமழான் 2018\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : ஆர்.அப்துல் கரீம்(மாநிலத் தலைவர்,TNTJ)\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 13\nநாடெங்கும் வீச்சமெடுக்கும் மோடி அலை : – கருத்துக்கணிப்பு முடிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடுகளும், அதன் பயன்களும்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 7 – ரமழான் 2018\nமுஸ்லிம்கள் மீது பழிபோடும் மீடியாக்கள் : – நாம் செய்ய வேண்டியது என்ன\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2019-08-22T12:47:33Z", "digest": "sha1:BFW4P66BXLI2GX2BQMQOJFM3OMDKVW6B", "length": 73038, "nlines": 993, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "மதுரையை தலைநகராக கொண்டு தனி தமிழ்நாடு..!!", "raw_content": "\nமதுரையை தலைநகராக கொண்டு தனி தமிழ்நாடு..\nதனி தெலுங்கானா குறித்த போராட்டங்களும், அதை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும், ஒசமானியா பல்கலைக்கழக மாணவர்களும், சந்திரசேகர ராவும், சிரஞ்சீவியும், தல்லி தெலுங்கானாவும், விஜய சாந்தியும், சிதம்பரமும், ஐதராபாத்தும் ஆங்கில தமிழ், காட்சி ஊடகங்களுக்கும், செய்தித்தாள்களுக்கும் சரியான தீனிபோட்டு வருகின்றன. உஸ்ஸுன்னு ஒத்துக்கறது அப்புறம் அஸ்ஸுன்னு மறுக்கறது என்று மத்திய அரசும் சிதம்பரமும் மறுக்கா மறுக்கா இதை வைத்து அரசியல் செய்ய....அட அதை விடுங்கள்...\nதனி தெலுங்கானாவை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தெலுங்கனா ஏதோ ஆந்திர மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் இருப்பதாகவும், அவர்கள் அருணாச்சலம், அஸ்ஸாம், நாகாலாந்து மாநிலத்தவரைப்போல கல்வியில், வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டதால், ஒதுக்கப்படுவதால், புறக்கணிப்பின் வலியில் எழுந்த போராட்டம் தான் தெலுங்கானா என்று நினைத்திருந்தேன்...\nஅடங்கொன்னியா, தெலுங்கனா என்பது ஆந்திராவின் இதயப்பகுதி. ஐதராபாத்தும் அதை சுற்றிய பகுதிகளும். வளமான பகுதி. போராட்டம் என்று ஆரம்பித்திருந்தால் அதை கோஸ்டல் ஆந்திர மக்களும் ராயலசீமாவினரும் தான் ஆரம்பித்திருக்கவேண்டும். இவ்வளவு நாளாக ���தை வைத்து காமெடி செய்பவர்கள், அவர்களது சுயலாபத்துக்காகவே செய்துவந்துள்ளார்கள் என்பது நன்றாக புரிகிறது. ஆமா. அப்படியே புரிஞ்சுட்டாலும் என்கிறீர்களா \nதலைப்பை பார்த்து கொஞ்சம் ஷாக், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் கடுப்பு எல்லாம் வருகிறதா அப்படியென்றால் நேராக பின்னூட்டப்பகுதிக்கு சென்று எதையாவது திட்டிவிட்டு செல்லவும். இல்லையென்றால் மேற்கொண்டு படிக்கவும்.\nமதுரையை பொறுத்தவரை அது மிகப்பெரிய ஒரு கிராமம். சென்னையில் இருப்பதுப்போல அண்ணாநகர் ரவுண்டானாவோ, அல்லது மவுண்ட்ரோடு பாலமோ இல்லை. இதிலிருந்தே தெரியவில்லையா மதுரை காலம் காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரம்.\nசென்னை சரவணா ஸ்டோர்ஸுக்கும் சரவண பவனுக்கும் வருவதற்கு கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து மணி நேர பயண நேரத்தையும் பணத்தையும் காலம் காலமாக விரயம் செய்துவருபவன் மதுரை தமிழன். எங்களை எல்லாம் பார்த்தால் இளிச்சவாயர்களாக தெரிகிறதா \nஅது மட்டுமா , மெரினா பீச் இருக்கிறதா, அண்ணா சமாதி இருக்கிறதா, அல்லது கன்னிமரா நூலகம்தான் இருக்கிறதா ஏன் வரப்போகும் அணு மின் நிலையம் கூட சென்னைக்கருகில் கல்பாக்கத்தில் தானே வரப்போகிறது ஏன் வரப்போகும் அணு மின் நிலையம் கூட சென்னைக்கருகில் கல்பாக்கத்தில் தானே வரப்போகிறது இதிலிருந்து இனிமேலும் சென்னை மதுரையை புறக்கணிக்கத்தான் போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.\nகோடம்பாக்கத்துக்காரர்கள் துட்டுக்காக சுப்ரமணியபுரம், மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி, மதுரை சம்பவம், மதுரை முண்டியாண்டி விலாஸ் என்று நூற்றுக்கணக்கில் மதுரையை வைத்து படம் எடுத்து அதன் லாபத்தை தங்கள் முதலை வாயில் போட்டுக்கொள்கிறார்கள். பாட்டு ஹூட்டிங் கூட காஷ்மீரிலோ, மலேசியாவிலோ போய் எடுப்பார்கள். இதனால் மதுரைக்கோ, மதுரையில் இட்லிக்கடை நடத்தும் முருகனுக்கோ என்ன பிரயோஜனம் \nஇனியும் ஏமாற மதுரை தயாராக இல்லை. பாண்டிய நாட்டுக்கு என்ன வரலாறு இல்லையா குமரிக்கண்டத்தில் கடல்கோளால் (அதாங்க சுனாமி) அழிந்த தென்மதுரை 72 ஊர்களுக்கு தலைநகர். அதுக்கபுறம் கபாடபுரம். அது 300 ஊருக்கு தலைநகர். அதுக்கும் வந்தது சுனாமி. அதுவும் அழிந்தது. அதுக்கப்புறம் இப்ப இருக்குற மதுரை. மதுரை மீனாட்சி இமயமலை வரை படையெடுத்து வெற்றிபெற்றார். அவர் வம்சம்தானே இந்தியாவையே கட்���ி ஆண்ட மவுரியர்கள் \nமதுரைக்காரகள் வரலாற்றிலும் குறைந்தவர்கள் இல்லை. வீரத்திலும் குறைந்தவர்கள் இல்லை\n(பைப்புல தண்ணி ஒழுவுதே அது இல்லை. இது கலித்தொகையில வர்ர ஒழுகல். நடத்தல்னு அர்த்தம். ஆங். எங்க விட்டேன். பண்பு. ஆமாம். பண்பிலும் குறைந்தவர்கள் இல்லை. நீதியிலும் குறைந்தவர்கள் இல்லை\nஐ யம் நாட் டெல்லிங் அபவுட் இந்த காலத்து மதுரை சுப்ரீம் கோர்ட்டு கிளை. நான் சொல்ல வர்ரது கண்ணகிக்கு நீதி வழங்க உயிர்விட்ட பாண்டியன் நெடுஞ்செழியனையும், நீதிக்காக கையை வெட்டிக்கிட்ட பொற்கை பாண்டியனையும் சொல்றேன்.\nஇராமாயணத்தில், மகாபாரதத்தில், அசோகர் கல்வெட்டுக்களில், சிங்கள மகாவம்சத்தில், மவுரியர் பட்டயங்களில், கிரேக்க வரலாற்றில் எங்கெங்கும் பாண்டியர் பற்றிய செய்தி உண்டு. அது மட்டுமா, அகநாநூற்றில், புறநாநூற்றில், கலித்தொகையில், எல்லா சங்க இலக்கியங்களிலும் பாண்டிய நாட்டைப்பற்றிய மேட்டர் இருக்குதுங்க.\nஇது மூலமா நீ என்ன சொல்ல வர்ரேன்னு தானே கேக்குறீங்க மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாடு அமைக்க காமராஜர் பல்கலை கழகம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களை கொண்டு போராட்ட கமிட்டி அமைக்கப்படும். மதுரையில் ஒரு இட்லிக்கடை இயங்க விடமாட்டோம். அமிர்தம் தியேட்டர் அல்லது மேற்கு கோபுர வீதியில் போராட்ட கமிட்டி அலுவலகம் அமைக்கப்படும்.\nரூல்ஸ் அண்டு ரெகுலேஷன்ஸ் பார் த நியூ ஸ்டேட். (உள்துறை செயலாளர் இதை எழுதி ட்ராப்டில் போட்டு வைத்துக்கொள்ளலாம். அதாவது சேமித்து வைத்துக்கொள்ளலாம். நாளை பின்னே சிதம்பரம் சார் வெள்ளை வேட்டி சட்டை துண்டு அணிந்துகொண்டு, கையில் வெள்ளை பேப்பர் வைத்துக்கொண்டு நைட்டு எட்டுமணிக்கு சோனியாஜி வீட்டு வாசலில் பத்திரிக்கை பேட்டி கொடுக்கும்போது அப்படியே பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் ரிலீஸ் செய்ய வசதியாக இருக்கும்.)\n1. கோலிவுட்டைப்போல மதுரையில் தனி திரைப்பட துறை உருவாக்கப்படும். மாட்டிவுட் என்று அது அழைக்கப்படும். மாட்டுத்தாவணி பஸ்டாண்டு அருகில் அது இருக்கும் என்பதை தனியாக சொல்லவேண்டுமா \n2. வண்டியூர் தெப்பக்குளத்தில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடி மேம்பாலம் அமைக்கப்படும். அந்த காண்ட்ராக்ட் கழக உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.\n3. கங்கை நதியை வைகை நதியுடன் இணைக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அமைச்சர் அழகிரி மன்னிக்கவும், அழகர் ஆற்றில் இறங்கும்போது நிறைய தண்ணீர் ஓடுவது போல செய்யப்படும்.\n4. பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரி, யாதவா கல்லூரி ஆகிய இடங்களுக்கு வெளியே மாணவர்கள் நிம்மதியாக சைட் அடிக்க வசதியாக நிழல் குடைகள் கட்டப்படும்.\n5. வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க காந்தி மியூசியத்தில் நடிகர் நாசர் தலைமையில் இளைஞர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும். இதில் அட்டாக் ஆறுமுகம், வெடிகுண்டு முருகேசன், சைக்கிள் செயின் கோபு, முட்டை பாபு போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.\n6. அனைத்து இட்லிக்கடைகளிலும் இட்லிப்பொடி மற்றும் எண்ணை அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். பரோட்டாவுக்கு எக்ஸ்ட்ரா சால்னாவுக்கு அரசு மானியம் தரும்.\n7. வெய்யில் அதிகமாக உள்ள காலங்களில் மக்களுக்கு இலவச ஜிகிர்தண்டா பந்தல் அமைக்கப்பட்டு, அரசு சார்பில் ஜிகிர்தண்டா வழங்கப்படும்.\n8. மதுரை கேபிள் டிவி அமைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவை இலவசமாக காட்டப்படும். அதில் வாடா...என்று ஒரு ரவுடி ஹீரோவை என்று சண்டைக்கு அழைக்கும் காட்சி மறுபடி மறுபடி காட்டப்பட்டு, மதுரை மக்களுக்கு வீரம் டிவி வழியாக புகட்டப்படும்.\n9. அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு டியூசன் செண்டர் என்று அரசு சார்பில் ஆரம்பிக்கப்பட்டு, சின்ன சந்தில் உயிருக்கு பயந்து ஓடிவரும் மாட்டின் வாலை பிடித்து தொங்கி அந்த மாட்டை டார்ச்சர் செய்வது எப்படி என்று பயிற்றுவிக்கப்படும். மேலும் மத்திய அரசு மூலம் ஜல்லிக்கட்டை ஒலிம்பிக்கில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n10. திருமலை நாயக்கர் மஹால் காதலர் அமைதிப்பூங்கா என்று மாற்றி அமைக்கப்பட்டு, காதலர்கள் மற்றும் கள்ளக்காதலர்கள் அமைதியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.\n11. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே அனைவருக்கும் அமவுண்டு செட்டில் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அன்னப்போஸ்டில் வெற்றிபெற ஏற்பாடு செய்யப்படும். வறுமை மற்றும் பஞ்சத்தால் அதிக கடன்காரர்கள் உள்ள தொகுதி எம்.எல்.ஏக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுத்தள்ளப்பட்டு மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்படும்.\n12. பெண்களுக்கு சம உரிமை வழங்கும்பொருட்டு, சிவகங்கை காளை���ார் கோயில் போல புதுக்கோட்டையில் கண்ணியார் கோயில் என்று புதிய கோயில் நகர் உருவாக்கப்படும்.\n13. நடிகர் நாகேஷுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சுருளி நீர்வீழ்ச்சி நாகேஷ் நீர்வீழ்ச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படும். அதே போல தூத்துக்குடி என்ற பெயர் தலைவர் பேத்தியின் வாயில் நுழையாததால் சாத்துக்குடி என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.\n14. பழமுதிர்சோலை என்ற பெயரில் மதுரையெங்கும் அரசு சார்பில் ஜூஸ் செண்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு, மக்களுக்கு இலவச லெமன் ஜூஸ் வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் குற்றாலத்துக்கு செல்லும் பயண செலவும் மிச்சப்படுத்தப்படும்.\n15. குழந்தைகள் குஜாலாக இருக்கும்பொருட்டு, பள்ளிகளில் சினிமா பீரியட் என்று ஒரு பீரியட் உருவாக்கப்பட்டு, விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் நடித்த பல படங்கள் திரையிடப்படும்.\n16.தியாகராஜபுரம், சென்னை சம்பவம், சென்னை டு செங்கல்பட்டு வழி மதுராந்தகம் போன்ற படங்கள் எடுக்கப்பட்டு, இது நாள் வரை மதுரையை நக்கல் செய்த சினிமா தயாரிப்பாளர்களை நக்கல் செய்வோம்.\n17. மதுரை மல்லி என்ற பெயரில் இண்டர்நேஷனல் லெவலில் பேடண்ட் வாங்கப்பட்டு, இனி மதுரை மல்லி மதுரைக்கே என்ற கோஷத்துடன் எல்லாரும் மல்லிகைப்பூ சூடிக்கொள்ள அரசு உதவும்.\n18. மதுரை மத்திய சிறையில் கைதிகள் குஜாலாக இருக்க தனியார் தொலைக்காட்சிகள், மொபைல் தொலைபேசி வசதி, குளுகுளு ஏசி வசதி போன்றவை செய்து தரப்படும். தமிழக அரசு அறுபது வயதில் கைதிகளை விடுவிப்பதற்கு போட்டியாக நாற்பது வயதிலேயே அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n19. மதுரை ஆதீனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்பாடு செய்யப்படும். அப்படி கிடைக்கவில்லை என்றால் பாண்டிய அரசே நோபல் என்ற பரிசை உருவாக்கி அவருக்கு தரும். அவர் சிக்ஸ் பேக் பாடியுடன் இருப்பதால் அட்லீஸ்ட் உடற்பயிற்சிக்கான நோபல் பரிசாவது கிடைக்க வழிசெய்யப்படும்.\n20. தமிழ்நாட்டில் இருக்கும் மீன்பாடி வண்டிகளை எதிர்த்து மத்திய சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்படும். மீன் என்பது மதுரை கொடி. அதை வண்டிக்கு வைத்து மதுரை கொடியின் மாடஸ்டியை குலைப்பதை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்தப்படும்.\n21. நடிகர் முரளி கருப்பாக இருப்பதால் அவரை பாண்டிய நாட்டின் ஆஸ்தான நடிகராகவும், வைரமுத்து பாண்டிய அரசி��் ஆஸ்தான கவியாகவும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தெக்கத்தி பொண்ணு என்ற தொடரை எடுத்து மதுரையின் புகழ் பரப்பும் பாரதிராஜாவை பாண்டிய அரசின் ஆஸ்தான டைரக்டராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாண்டிய ஆபத்துதவியாக நடித்த ரீமா சென்னுக்கு சிறந்த நடிகை விருது பாண்டிய அரசின் சார்பில் வழங்கப்படும்.\n22. மதுரை மைந்தன் கேப்டன் விஜயகாந்த தலைமையில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் எந்த முட்டிக்கால் அளவு தண்ணீர் இருக்கும் டண்ணலில் ஒளிந்திருந்தாலும் அவர்களை சுழட்டி சுழட்டி அடிக்கவும், மேலும் ஹிந்திக்கார தீவிரவாதிகளை தமிழில் புத்திமதி சொல்லி திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nவசனகர்த்தா திரு லியாகத் அலிகான்.\n23. வைகை புயல் (வைகையில் தண்ணி வரும், புயல் வருமா ) நடிகர் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி தமிழ் கூறும் நல்லுலகத்தை காமெடியாக்குவதால், பெங்களூரில் அனில் கும்ளே சர்க்கிள் இருப்பது போல எஸ்.எஸ் காலனியை வடிவேலு காலனி என்று மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n24. இதுபோன்ற பல ஐடியாக்கள் கன்னாபின்னாவென செயல்படுத்தப்பட்டு, மக்கள் எப்போதும் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவைக்கப்பட்டு, மதுரையில் கடல் இல்லாத குறை தீர்க்கப்படும். தமுக்கம் மைதானம் அருகே மெரினா என்ற பெயரில் நீச்சல் குளமும் கட்டப்பட்டு, அதில் கோவணம் கட்டியவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும்..\n25. இந்த பிரச்சினைக்காக முதலில் குரல்கொடுத்த டாக்டர் சேதுராமனுக்கு காமராஜர் பல்கலைகழகம் மூலமாக மேலும் ரெண்டு மூனு டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...\nஇனி இல்லை புறக்கணிப்பின் வலி.\nவாழ்க மீன்கொடி... வாழ்க பாண்டிய மணி(money)த்திரு நாடு...\nடிஸ்கி அதாவது டிஸ்க்ளைமர் :\nபடங்கள் நெட்டில் சுட்டவை. பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. அப்படி யாராவது கோச்சுக்கிட்டால் ஆட்டோ அனுப்ப என்னுடைய முகவரியை தருகிறேன். நன்றி. எல்லோரும் வாக்களிக்கவும். வாக்குக்கு அமவுண்டு எதுவும் தரமுடியாத கையறு நிலையில் நான். மேலும் பதிவையோ அதன் பாகங்களையோ, குமுதம் ஆவி குங்குமம் புதிய தலைமுறை புத்தகங்கள் வெளியிட விரும்பினால் அதனை வெளியிட்டுவிட்டு, தக்க சன்மானத்தை என்னுடைய முகவரிக்கு அனுப்பவும். (ஏற்கனவே ஆனந்தவிகடன் சன்மானம் அனுப்பியுள்ளது)..மீண்டும் நன்றி..பதிவை எழுதியவர் செந்தழல் ரவி அட்டு tvpravi.blogspot.com\nமதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாடு அமைக்க ரீமாசென் தலைமையில் குழு ஏற்கனவே அமைத்தாகிவிட்டது. அதை மறைத்து பதிவு எழுதிய நீவிர் மதராஸ் நாட்டு உளவாளி என்பது அனைவருக்கும் வெட்டவெளிச்சம்.\n//தலைப்பை பார்த்து கொஞ்சம் ஷாக், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் கடுப்பு எல்லாம் வருகிறதா \nஎவ்வளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ஜுஜுபி\nகொடைக்கானல் ஃபோட்டோவில் இருக்கும் பெண்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பொது தளங்களில் போடுவது சரியாக படவில்லை.\nசார், கூகிள் தேடலில் வருகிறது. கூகிள் என்ன அனுமதி வாங்கிக்கொண்டா போடுகிறது \nகூகிளில தேடுனா பெண்கள் இருக்கும் போட்டோ மட்டும் தான் வருதா நம்ம வீட்டு பெண்கள் போட்டோவை மற்றவர்கள் அவர்கள் தளத்தில் வெளியிட்டால் எப்படி எடுத்துக் கொள்வோம்னு யோசிக்கலாம். மற்றபடி இது உங்கள் தளம், நான் என்னுடைய கருத்தை மட்டுமே கூறினேன்.நன்றி.\nஅந்த போட்டோவை மாற்றி வேற எதாவது போட்டா சந்தோஷம் என்றால் அதை செய்ய தயார்...\nசுரேஷ். பழனியில் இருந்து. அல்லது உங்க வீட்டில் இருந்து.\nவைகையில் தண்ணி வரும், புயல் வருமா \nநீரு மதுரைய பிரிப்பீரோ தெலுங்கானாவ பிரிப்பீரோ.\nமுதல்ல எம்ம தெருவ ரெண்டா பிரிக்கணும்பா.\nஎதிர் வீட்டு பக்கம் இருக்குற பிகருங்க எல்லாம் அவனுக்கு.\nஎன் வீட்டு பக்கம் இருக்குற பிகருங்க எல்லாம் எனக்கு.\nஹட்டு பிகருங்கள அந்Tஹ பக்கம் வச்சுகிட்டு எங்க சைடு பிகருங்கள\nஎன்னா மா டாவடிக்கிறான். நாங்களும் ஒடுக்கப்பட்டவங்க தான்.\nஅதனால எங்க சைடு பிகருங்க எங்களுக்கே சொந்Tஹமுன்னு\nஒரு சட்டம் கொண்டு வரணும். எங்க தெருவ இரண்டா பிரிக்கலேன்னா\nஎதிர் வீட்டு காரன் குடும்பம் ரெண்டா பிரிஞ்சு போவும்டா....\nஎங்க சைடு பிகர் வாழ்க....\nமருவாதையா சொல்லிரு.. மண்டபத்துல உக்காந்து எழுதிக் கொடுத்தது யாரு ராசா..\nமதுரைக்கார நேட்டிவிட்டியை எல்லாம் பிட்டு, பிட்டு வைச்சிருக்கியே..\nநெல்லைக்கும் ஒரு திட்டம் போடுங்க\nரசித்தேன்,இதுவும் டெக்னிக்கலான பதிவு தான்.\nவிசா. காந்தல் பிகர் முன்னேற்றக்கழகம் என்று ஒரு ஐடியா இருக்கு...\nஉண்மை அண்ணே. நான் மதுரை பக்கம் மருந்துக்கு கூட எட்டிப்பார்த்த்தில்லை என்ற உண்மையை கரெக்ட��� சொல்லிட்டீங்க.\nவிக்கிப்பீடியா மற்றும் கேள்வி ஞானம் தான்...\nசின்னப்பெண் நன்றி முதல்வருகைக்கு. இல்ல சின்னப்பனா _\nஇருட்டுக்கடையை வெளிச்சக்கடையாக்க லைட்டு போட நடவடிக்கை எடுக்கலாம் வாங்க.\nஎக்கச்சக்கமா யோசிச்சிருப்பீங்க போல.. சிரிச்சி மாளலை.. அதிலும் கீழ்க்கண்டவையெல்லாம் கண்ணில தண்ணி வரும் ரகம்\n//வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க காந்தி மியூசியத்தில் நடிகர் நாசர் தலைமையில் இளைஞர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும். இதில் அட்டாக் ஆறுமுகம், வெடிகுண்டு முருகேசன், சைக்கிள் செயின் கோபு, முட்டை பாபு போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.\n//தியாகராஜபுரம், சென்னை சம்பவம், சென்னை டு செங்கல்பட்டு வழி மதுராந்தகம் போன்ற படங்கள் எடுக்கப்பட்டு, இது நாள் வரை மதுரையை நக்கல் செய்த சினிமா தயாரிப்பாளர்களை நக்கல் செய்வோம்.\n// மதுரை மைந்தன் கேப்டன் விஜயகாந்த தலைமையில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் எந்த முட்டிக்கால் அளவு தண்ணீர் இருக்கும் டண்ணலில் ஒளிந்திருந்தாலும் அவர்களை சுழட்டி சுழட்டி அடிக்கவும், மேலும் ஹிந்திக்கார தீவிரவாதிகளை தமிழில் புத்திமதி சொல்லி திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஒன் கொஸ்டின் பிளீஸ்.. திருச்சி அப்ப பாண்டிய நாட்டில இருக்குமா\nதிருச்சி காவேரி காலேஜ் மட்டும் பாண்டிய நாட்டில் சேர்க்கப்படும்...\n//பரோட்டாவுக்கு எக்ஸ்ட்ரா சால்னாவுக்கு அரசு மானியம் தரும்//\n/*** திருச்சி காவேரி காலேஜ் மட்டும் பாண்டிய நாட்டில் சேர்க்கப்படும் ***/\nஅப்படி சேர்த்தா திருச்சி பக்கத்துல உள்ள புத்தனாம்பட்டி காலேஜ் பிகரும் பாண்டிய நாட்டுல சேர்க்க சொல்லி போராட்டம் பண்ணுவாங்க. பரவாயில்லையா \nஎங்களுக்காக குரல் கொடுக்க துணிந்த பெண்களூரு சிங்கம், கொரியாவில் ’குடி’யேறி வந்த கோமான் செந்தழராருக்கு மிக்க நன்றி உங்களுக்கு பாண்டிய அரசு அமைந்ததும் பொற்கிழி பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.\nபாண்டிய நாட்டு மங்கைகளின் படங்களை இங்கிதம் கருதி வெளியிடாமல் பாகிஸ்தான் நாட்டு மங்கைகளின் படங்களை வெளியிட்ட உங்களது நுண்ணரசியலுக்கு பாராட்டுக்கள்.\nஅப்படி சேர்த்தா திருச்சி பக்கத்துல உள்ள புத்தனாம்பட்டி காலேஜ் பிகரும் பாண்டிய நாட்டுல சேர்க்க சொல்லி போராட்டம் பண்ணுவாங்க. பரவாயில்லையா \nமணி. புத்தனாம்பட்டி கல்லூரி மற்றும் பிகர். இந்த இரண்டு வார்த்தைகளும் சிங்க் ஆகவில்லையே \nபொற்கிழி நல்ல துணியில் தைக்கவும். இல்லைன்னா டவுசரினை போல அதுவும் கிழியும் வாய்ப்புண்டு\nஇந்த பதிவுக்கு நெகடிவ் ஓட்டு போடுபவர்களுக்கு எயிட்ஸ் ஊசி போட பாண்டிய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதிருப்பரங்குன்றத்தை பத்தி சொல்லாததால் மதுரைதளபதி சார்பில் ஆட்டோ அனுப்பபடும்\n//இனியும் ஏமாற மதுரை தயாராக இல்லை. பாண்டிய நாட்டுக்கு என்ன வரலாறு இல்லையா குமரிக்கண்டத்தில் கடல்கோளால் (அதாங்க சுனாமி) அழிந்த தென்மதுரை 72 ஊர்களுக்கு தலைநகர். அதுக்கபுறம் கபாடபுரம். அது 300 ஊருக்கு தலைநகர். அதுக்கும் வந்தது சுனாமி. அதுவும் அழிந்தது.\nஇந்தக் காரணத்துக்காகவே மதுரையத் தலைநகராப் போடாமப் போயிரப் போறாங்கப்பு..\nமதுரையைக் கேலி செய்யும் வண்ணம் இந்தக் கட்டுரையை எழுதிய உம்மை, கோடை கால வைகையில் இறக்கிவிட உத்தரவிடுகிறேன்..\nநல்ல நகைச்சுவைப் பதிவு. படங்கள் அருமை. அனைத்துமே.\nரீமா சென் அழகாக நிற்கிறார்: ஆபாசமாகவல்ல.\n ஒருநாள் இப்படியும் ஒரு எழுச்சி - தென் தமிழ்நாடு கேட்டு --வரலாம். ஆனால் வரின், அது தானே தன்னை அழித்துக்கொண்டதாகும். காரணம், தென் மாவட்டங்களில் பாட்டாளி வர்க்கம் (proletariat) மிகவும் உண்டு. அவ்வர்க்கத்தை சுரண்டி கொழுக்கும் முதலாளி (bourgeoise) வர்க்கம் நன்றாக தழைக்கிறது. எனவே, வர்க்க, ஜாதீய போராட்டங்கள் தென் தமிழ்நாட்டை ஒரு நரகமாக்கிவிடும். ஜாதீய என்பது பார்ப்பனர்-அபார்ப்பனர் என்றல்ல; அபார்ப்பனர் (தலித்து நீங்களாக) vs தலித்துகள் என்பதையே குறிக்கும். இச்சண்டைக்கு தென் தமிழ் நாடு பேர் போனது என்பது அறிந்ததே.\nஇப்படிப்பார்த்தால் ஒரு பயங்கரமான கற்பனை இவ்விடுகை.\nஅடிக்கடி வர்லேன்னாலும் வரும்போது பட்டாசாத்தான் வர்ரீங்க..\n//பரோட்டாவுக்கு எக்ஸ்ட்ரா சால்னாவுக்கு அரசு மானியம் தரும்//\nஇலவச புரோட்டாவுக்கு என்று இருக்கவேண்டும்.\nநான்கூட உண்மையா சிறிய மாநிலங்கள் நல்லதுன்னு நினைச்சேன், ஆனா அந்த சுயேச்சை முதலைமைச்சர் பெரியா ஆப்பா வெச்சிட்டான்.\nஒன்ன மறந்துண்டிங்க அடிக்கடி தலைவர வழ்த்திரதுக்கு சினிமா\nவிழா எடுக்கனுமே அதில தொலைக்க காட்சில தமிழா கொதற\nவடகதியலுக வைச்சு குலுக்கல் டான்ஸ் ஆடனும்\n(இந்த பதிவுக்கு குறைந்து 3000 பின்னுட்டம்மாவது விழ என் வாழ்த்துக்கள்)\nஏற்கனவே எதுக்குடா சொன்னோமுன்னு தெரியாம சேதுராமரே திக்கி திணறிகிட்டு இருக்கும் போது நையாண்டி பண்ணுறது கொஞ்சம் கூட நல்லாயில்ல கலக்கல் பதிவு மட்டுமல்ல எதிர் காலத்தில் பதவி வெறி பிடித்து அலையும் தறுதலைகளுக்கு அடிவயிறை கலக்கும் பதிவும் கூட\nமுன்னப்பின்ன செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரியும்.\nமுகிலன், உங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......\nகுஜமுக தலைவர் குடுகுடுப்பை அவர்களே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ.\nநன்றி பொற்கோ நன்றி அனானி நன்றி நம்பி\nஉங்க பதிவுல ஏங்க பாலோயர் ஆப்ஷன் இல்ல\nதல்லி தரும்புரிக்கு எதும் ஐடியா கீதா ஆபீசர்\nஎப்படிங்க இவ்வளவு பெரிய பதிவெல்லாம் போட்றீங்க.. யப்பா. படங்கள் போடாவிட்டாலும், இது மெகா பெரிய பதிவுதான். நன்றி தல.\nஇந்த வார ஆனந்தவிகடனில் நானே கேள்வி , நானே பதிலில் இந்த பதிவு வந்துள்ளது , பார்த்தீர்களா \nசரவணன் - சாரதி said…\nநான் முன்னரே படித்து சிரித்தேன்.\nஇந்த வாரம் விகடனிலும் வந்திருக்கிறது வாழ்த்துக்கள்.\nஇந்த வார ஆனந்த விகடனில் பிரசுரமாகியுள்ளது.. இன்னும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்..\nமாப்புள.... எங்ககிட்டயேவா நக்கலு ஒக்காலி மதுரபக்கம் வந்தே வீச்சருவாலுக்கு இறயாயிருவு\nதமிழ் ஹிந்து தளத்தில் Taken (2008) விமர்சனம்...\nமானாட மயிலாட குரூப்புக்கு .......\nகிருபாநந்தினியின் தமிழ்நதி அவதூறு எதிர்வினை\nமதுரையை தலைநகராக கொண்டு தனி தமிழ்நாடு..\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/11/blog-post.html", "date_download": "2019-08-22T11:30:35Z", "digest": "sha1:EQHPVAKV3DP3TQG636NDHQOM2OOIZBFC", "length": 5522, "nlines": 159, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கிரிவலம் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகிரிவலம் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு\nகிரிவலம் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு\nகிரிவலம் பற்றி நாங்கள் முன் குறிப்பிட்ட நேர அனுமதி கிடைக்காததால்தான் கிரிவலம் சரியாக காலை ஏழு மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் இருந்து ஆரம்பிக்கும்.\nகிரிவலத்தில் கலந்து கொள்ள நினைக்கும் அனைவரும் உங்களுடைய கைபேசி எண் அல்லது தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ,மற்றும்முகவரி அனைத்தும் எங்களுக்கு மின்னஞ்சல்\nஆன்மிகஅரசு & ஆன்மிகக்கடல் குழுமம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசொர்ணகார்ஷண கிரிவலம் இனிதாக நிறைவு பெற்றது பகுதி ...\nகிரிவலம் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு\nஜெய ஆண்டின் சொர்ணகர்ஷன கிரிவலம் வியாழக்கிழமை (20.1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAyMDkzNTc1Ng==.htm", "date_download": "2019-08-22T11:44:56Z", "digest": "sha1:I62LSLIJTQSCHTEDL52U7WTAW6BJ2TX6", "length": 15428, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "தண்ணீர்… தண்ணீர் !- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம் அவரை வாட்டியது. அருகில் இருந்த ஊர் ஒன்று அவருக்குத் தெரிந்தது. அங்கே சென்ற அவர் ஒரு வீட்டின் முன் நின்றார்.\n தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடுத்தால் குடித்துவிட்டுச் செல்வேன்,” என்று குரல் கொடுத்தார்.\nபெண்மணி ஒருத்தி வெளியே வந்தாள். “”ஐயா சிறிது நேரம் பொறுமையாக இருங்கள். குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்,” என்று இனிமையாகச் சொன்னாள் அவள். ஒரு குடத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.\nநேரம் சென்று கொண்டே இருந்தது. அவள் வரும் அறிகுறியே தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்தார் கோபோ. “நான் யார் என்பதை அறியாமல் என்னிடமே விளையாடுகிறாளா அவள் வரட்டும் நான் யார் என்பதை அவளுக்குக் காட்டுகிறேன்,” என்று உள்ளுக்குள் பொறுமினார்.\nஇடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் மெல்ல நடந்து வந்தாள் அவள். வீட்டிற்குள் சென்ற அவள், ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் வந்தாள். அதை அவரிடம் நீட்டினாள்.\n“”தண்ணீர் கொண்டு வருவதற்கா இவ்வளவு நேரம்” என்று கோபத்துடன் கேட்டார் கோபோ.\n இங்கே அருகில் எங்கும் தண்ணீர் இல்லை. ஐந்து கல் தொலைவில் உள்ள குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்\nஅப்போதுதான் கோபோ அவளைக் கவனித்தார். வெயிலில் நடந்ததால் அவள் உடல் எங்கும் வியர்வை வழிந்தது. அவருடைய கோபம் போன இடம் தெரியவில்லை. “இந்த வெயிலில் ஐந்து கல் நடக்க வைத்து விட்டோமே’ என்று வருந்தினார்.\n“”இதை ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை\n மழை பெய்யாததால் இங்கே உள்ள கிணறுகளும், குளங்களும் வற்றிவிட்டன. ஐந்து கல் தொலைவில் ��ள்ள குளத்தில்தான் தண்ணீர் உள்ளது. நாங்கள் எல்லாரும் நாள்தோறும் அவ்வளவு தொலைவு சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகிறோம். நீங்கள் கேட்டபோது வீட்டில் தண்ணீர் இல்லை. அதனால்தான் அங்கே சென்று தண்ணீர் கொண்டு வந்தேன்” என்று பணிவுடன் சொன்னாள் அவள்.\nஅவள் தந்த தண்ணீரைக் குடித்தார். அவர் உள்ளம் குளிர்ந்தது.\n உங்கள் அன்பிற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உங்களால் இந்த ஊர் மக்கள் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் வாழப்போகின்றனர்\nஅங்கேயே தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் அவர் உதடுகள் மந்திரங்களைச் சொல்லியபடி இருந்தன. தியானம் கலைந்து எழுந்தார். தன் கையில் இருந்த தடியால் தரையில் தட்டினார். என்ன வியப்பு அங்கே தரை பிளவுபட்டு நீரூற்று ஒன்று வேகமாக வெளியே வந்தது.\n இந்த இனிமையான நீரூற்று என்றும் வற்றாது. நீங்களும் இந்த ஊர் மக்களும் வளமாக வாழ்வீர்கள்” என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.\nகுட்டீஸ்… ஒரே ஒரு பெண்ணின் உபசரிப்பு குணத்தால் அந்த கிராமமே ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதைப் பார்த்தீர்களா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64525-pathetic-story-in-puthiyathalaimurai-about-three-children-in-the-birth-blind-in-perambalur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-22T12:09:17Z", "digest": "sha1:XFMJYKZUZMTJNT5Q3BW3AHFEE5NFWXRH", "length": 10319, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூன்று பிள்ளைகளுக்கும் பார்வையில்லை.. கல்விக் கண் திறக்க போராடும் தாய் | Pathetic story in Puthiyathalaimurai about three children in the birth blind in Perambalur", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமூன்று பிள்ளைகளுக்கும் பார்வையில்லை.. கல்விக் கண் திறக்க போராடும் தாய்\nபெரம்பலூர் அருகே பிறவியிலேயே பார்வையற்ற மூன்று பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் ஏழைத்தாய் ஒருவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.\nபெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரி. இவருக்கு சந்துரு, சந்தியா, சஞ்சய் என மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மூவருமே பிறவியிலேயே பார்வையற்றவர்களாக பிறந்துள்ளனர். ஆனால் தாய் ராஜகுமாரி மனம் தளராமல் தனது மூன்று குழந்தைகளையும் வைராக்கியமாக வளர்த்து வந்‌துள்ளார். இந்தச் சூழலில் ராஜகுமாரியின் கணவர் உயிரிழந்ததால் குடும்பமே மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்தது.\nஇந்நிலையில் தான் இருக்கும் வரை தன் குழந்தைகளை கலங்க விடமாட்டேன் என்று வைராக்கியமாக தனது குழந்தைகளை நல்ல முறையில் அவர் படிக்க வைத்து வருகிறார். படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு குடும்பத்தின் பொருளாதாரம் தற்போது தடையாக உள்ளது.\nமிகச்சிறிய அளவிலான வருமானத்தை கொண்‌டு வாழ்க்கையை‌ நடத்தும் ராஜகுமா‌ரி, கருணை உள்ளம் கொண்டவர்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று ‌‌எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார். திருச்சி தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயிலும் மூத்த மகன் சந்துரு, பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல காத்திருக்கும் மகள் சந்தியா, பள்ளிப் படிப்பில் இருக்கும் இளைய மகன் சஞ்சய் என மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்க எந்தவித உதவியும் இன்றி சிரமப்பட்டு வரும் ராஜகுமாரி, கல்வி மூலம் வாழ்வில் வெளிச்சம் பெற பிள்ளைகளுக்கு யாராவது உதவமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்.\nசென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை \n‘எதிரணி மீதும் அக்கறை காட்டிய தோனி’ - நெகிழ்ந்த பங்களாதேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஒரே வளாகம்; ஒரே தலைமை ஆசிரியர்’ - அரசாணை வெளியீடு\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nநீர்நிலைகளை சொந்த முயற்சியில் தூர்வாரும் இளைஞர்கள் : பரிசுத்தொகையை பரிசளித்த பத்தாம் வகுப்பு மாணவி\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nதிருச்சி விபத்து : பாதிக்கப்பட்டோரை சந்தித்து பாரிவேந்தர் ஆறுதல்\n''வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு'' - காங்கிரஸ் கட்சி மீது அமித்ஷா சாடல்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழப்பு\nகாஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் - சீனா முயற்சி தோல்வி\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை \n‘எதிரணி மீதும் அக்கறை காட்டிய தோனி’ - நெகிழ்ந்த பங்களாதேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/125058", "date_download": "2019-08-22T11:47:09Z", "digest": "sha1:TRDI5E3SHNN7TGICJ2AMQGOR77KVCL4T", "length": 5115, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 11-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட க��ட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nகென்னடி க்ளப் படத்தின் மக்கள் கருத்து, சுசீந்திரன் வெற்றி பெற்றாரா\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\n60 வருடத்திற்கு பின்னர் ஈழத்து தர்ஷனால் அவர் கற்ற பள்ளிக்கு கிடைத்த பெருமை\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\nஉலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் - பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamiclinks.weebly.com/blog/archives/12-2011", "date_download": "2019-08-22T12:07:21Z", "digest": "sha1:SHHS47ZHRAACJEMC3LNEAXF26JOZA3KI", "length": 10524, "nlines": 245, "source_domain": "islamiclinks.weebly.com", "title": "Blog - ALL ISLAMIC CONTENT IN ONE PLACE", "raw_content": "\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nஆராய்ச்சி: தாரிக் ஹுஸைன் ; மொழியாக்ம்: காஜா முயீனுத்தீன்\nஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசிய நீராகிய ஜம்ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு ‘ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல” என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன்.\nFwd:மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்:\nகனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.\nFwd: ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்\n வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் வியாபாரத்தை விட்டு விட���ங்கள் நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.'' (அல்குர்ஆன் 62:9) \"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம்அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)\nFACE BOOK போன்ற தளங்களில் தங்கள் புகைப்படத்தை வெளியிடும் பெண்களின் எண்ணிக்கை குறிப்பாக முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது போன்ற புகை படங்களை எடுத்து எப்படி வேண்டுமானாலும் கிராபிக்ஸ் செய்ய... முடியும் என்று இந்த பெண்களுக்கு தெரியவில்லையா. அல்லது எதற்கும் தயார் என்றுதான் தங்கள் புகைப்படங்களை காட்சிக்கு வைக்கிறார்களா தெரியவில்லை\n75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1930%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:15:33Z", "digest": "sha1:I467IYBX4E4OQZIPTMNLHESCI3HFUIWS", "length": 7068, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1930கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1930s என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1930 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்‎ (13 பக்.)\n► 1930களில் ஓவியங்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 22:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:59:21Z", "digest": "sha1:OSGBTCUG2SQUMBF6Q566LKUMRDPKPNC5", "length": 3891, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மம்தா மோகன் தாஸ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags மம்தா மோகன் தாஸ்\nTag: மம்தா மோகன் தாஸ்\nகேன்சர் நோயால் பாதிக���கப்பட்ட தடையற தாக்க நடிகை. புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆடிடுவீங்க.\nகடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான 'மாயோகம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன் தாஸ். அதன் பின்னர் பல்வேறு மலையாள படங்களில் நடித்து...\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_i20/Hyundai_i20_Magna_Plus.htm", "date_download": "2019-08-22T11:44:43Z", "digest": "sha1:H55NX67VBOBZSMDXNSXKIXXUJ5DMGX2L", "length": 37447, "nlines": 679, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் elite ஐ20 magna plus ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ்\nbased on 9 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்Elite i20Magna Plus\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.3,600 Rs.3,600\nதேர்விற்குரியது ஜீரோடிப் காப்பீடு கட்டணங்கள்:Rs.4,226நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.11,753உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.2,000எதிர்பாராத கட்டணங்கள்:Rs.7,500 Rs.25,479\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.7,15,886#\nஇஎம்ஐ : Rs.14,344/ மாதம்\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் சிறப்பம்சங்கள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் அம்சங்கள்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுக���் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு MPFI\nகியர் பாக்ஸ் 5 Speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் Fuel & Performance\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் Suspension, ஸ்டீயரிங் & Brakes\nஅதிர்வு உள்வாங்கும் வகை Gas Filled\nமுன்பக்க பிரேக் வகை Disc\nபின்பக்க பிரேக் வகை Drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 13.2 Seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் அளவீடுகள் & கொள்ளளவு\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1280mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் இதம் & சவுகரியம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nமடக்க கூடிய பின்பக்க சீட்Bench Folding\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட்With Storage\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் உள்ளமைப்பு\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் வெளி அமைப்பு\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் பாதுகாப்பு\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nமேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்ஸ்மார்ட் Pedal, Headlamp Escort Function, இரட்டை Horn\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் பொழுதுபோக்கு & தொடர்பு\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் விவரங்கள்\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் டிரான்ஸ்மிஷன் மேனுவல்\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் வெளி அமைப்பு Front Fog Lamps\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் ஸ்டீயரிங் ஆற்றல்\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் டயர்கள் Tubeless\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் எரிபொருள் பெட்ரோல்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் நிறங்கள்\nபையரி சிவப்பு இரட்டை டோன்\nபேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்\nபோலார் வெள்ளை இரட்டை டோன்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nElite i20 ஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன் Currently Viewing\nElite i20 ஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nElite i20 மேக்னா பிளஸ் படங்கள்\nஹூண்டாய் Elite i20 வீடியோக்கள்\nஹூண்டாய் Elite i20 மேக்னா பிளஸ் பயனர் மதிப்பீடுகள்\nElite i20 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 1.2 கப்பா ஸ்போர்ஸ் இரட்டை டோன்\nவோல்க்ஸ்வேகன் போலோ 1.0 எம்பிஐ கம்போர்ட்லைன்\nபோர்டு ப்ரீஸ்டைல் டிரெண்டு பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் Elite i20 செய்திகள்\n2016 ஹூண்டாய் எலைட் i20: ரூ.5.36 லட்சத்தில் அறிமுகம்\nரூ.5.36 லட்சம் விலை நிர்ணயத்தில் தனது பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் எலைட் i20-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட காரில் குறைந்த அளவிலான ம\nஹுண்டாய் எலைட் i20/ஆக்டிவ் கார்களில் சிறிய மேம்பாடுகள் மற்றும் அனைத்து டிரிம்களிலும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் இடம்பெறுகின்றன\nஎலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களின் 2016 ஆண்டு மாடல்களில், ஹுண்டாய் நிறுவனம் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகளை அனைத்து டிரிம்களிலும் பொதுவான அம்சமாக இணைத்து மேம்படுத்தியுள்ளது. முக்கிய பாதுகாப்பு அமைப்\nரினால்ட் கிவிட் காருக்குப் போட்டியாக ஃபியட் X1H: பிரேசில் நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது\nசில வாரங்களுக்கு முன், ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவரின் சோதனை ஓட்டத்தை ரகசியமாக வேவு பார்த்து விவரங்கள் வெளியிட்ட உளவாளிகளின் கண்களில், தற்போது, ரினால்ட் கிவிட் காரின் நேரடி போட்டியாளராக வெளிவரவுள்ள, ஃபியட் ந\nஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் எலைட் i20 காரின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 –ஐ தொட்டது\nஹுண��டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் i20 என்ற எலைட் i20 காரின் இரண்டாவது ஜெனரேஷன் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 கார்களைத் தாண்டி விட்டது என்று, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையை சொல்லப் போன\nஹயுண்டாய் எளிட் ஐ 20 மற்றும் ஐ 20 ஆக்டிவ் டச் ஸ்க்ரீன் இந்போடைன்மென்ட் அமைப்புடன் கூடிய மாடல்களின் வேலை வெளியிடப்பட்டது.\nஜெய்பூர்: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான ஹயுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடட் 7” டச் ஸ்க்ரீன் ஒளி - ஒலி நாவிகேஷன் அமைப்பை தன்னுடைய ஐ 20 மற்றும் ஐ 20 ஆக்டிவ் கார்களில் அறிமுகப்பட\nமேற்கொண்டு ஆய்வு ஹூண்டாய் Elite i20\nஇந்தியா இல் Elite i20 Magna Plus இன் விலை\nமும்பை Rs. 7.32 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.63 லக்ஹ\nசென்னை Rs. 7.27 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.41 லக்ஹ\nபுனே Rs. 7.39 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.98 லக்ஹ\nகொச்சி Rs. 7.19 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-60-actor-kamal-celebrates-60-years-in-cinema-062050.html", "date_download": "2019-08-22T11:26:27Z", "digest": "sha1:IOM434OZV6MKJENKDUSAMIKFCCBKOWPH", "length": 21117, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "kamal 60 : உன்னை வென்றிட உலகில் இங்கு யாரு.. உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு.. உலகநாயகனே! | Kamal 60: Actor Kamal celebrates 60 years in cinema - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n38 min ago நரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\n2 hrs ago நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\n2 hrs ago என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்-விசித்ரா\n3 hrs ago எப்பா.. எடிட்டரு.. நீ இம்புட்டு கஷ்டப்பட வேண்டாம்.. ராவா போட்டாலே அப்படிதான் இருக்கும்\nSports PKL 2019 : பெங்களூரு புல்ஸ் போட்ட திட்டம் சொதப்பல்.. புனேரி பல்தான் அசத்தல் வெற்றி\nNews 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nkamal 60 : உன்னை வென்றிட உலகில் இங்கு யாரு.. உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு.. உலகநாயகனே\nசென்னை: கமல் ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நம்மவர் என்றாலே டக்கென்று நம் நினைவிற்கு கமல் தான் வருவார். அந்தளவிற்கு எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து, நம்மோடு அவராய் ஆகி விட்டார்.\nஉலகில் வேறு எந்த நடிகருக்குமே இல்லாத சிறப்பு இவருக்கு உண்டு. அதாவது, இவர் போடாத வேஷமே இல்லை எனலாம். நாயகன், வில்லன், பெண் என எல்லாக் கதாபாத்திரங்களுமாகவே அவர் நடித்திருக்கிறார். இல்லையில்லை திரையில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் ரசிகர்கள் அவரை உலகநாயகன் என்கிறார்கள்.\nமொழிகளைத் தாண்டிய கலைஞனாய் வலம் வரும் கமல், ஆசிரியர், போலீஸ், டாக்டர் என படத்திற்கு படம் கெட்டப்களை மாற்றக் கூடியவர். தன் இமேஜ் மாறி விடக் கூடாது என நினைக்காமல், கதைக்கு தேவைப்பட்டால் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் வருத்திக் கொள்ளத் தயாராய் இருக்கும் தன்னிகரற்ற கலைஞன் கமல்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அவர் நடித்த படங்களில் சில முத்தான படங்கள் பற்றிய தொகுப்பு உங்களுக்காக...\nமர்மம்... திகில்.... ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ் - கொடைக்கானலில் சூட்டிங்\nஇந்தப் படத்தைச் சொல்லாமல் நிச்சயம் கமலின் சினிமா வரலாற்றைக் கடந்து போக முடியாது. மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான தோற்றத்தில் அன்பே சிவம் படத்தில் கமல் நடித்திருப்பார். ஆனால், அவர் தன் கதாபாத்திரம் மூலம் உலகிற்கு சொல்ல வந்த கருத்தோ வலுவானது. எல்லாதரப்பு மக்களையும் இப்படம் சென்றடையவில்லை என்ற போதும், இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nகமல் இரண்டு வேடங்களில் நடித்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இளம் வயது கமலை விட வயதான கமல் அதிகம் அப்ளாஸ் வாங்கினார். இந்தக் கதாபாத்திரத்திற்காக பல மணி நேரம் சிரத்தை எடுத்து கமல் மேக்கப் போட்டுக் கொண்டார். அவரது உழைப்பு வ���ணாகவில்லை. இன்றளவும் அந்தப்படம் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளது. அதோடு, லஞ்சத்திற்கு எதிராக அவர் கொடுத்த குரலின் தாக்கம் இன்னமும் ‘இந்தியன் தாத்தா' என எதிரொலிக்கிறது. இந்தியன் 2 படம் விரைவில் தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் படம் தான் இன்றளவும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் எவர்டைம் கிளாசிக். வாலிபன், நடுத்தர வயதுக்காரர், முதியவர் என ஒரு மனிதனின் மூன்று காலகட்டத்தில் மிக தத்ரூபமாக காட்டியிருப்பார் கமல். இந்த படத்தில் அவர் பேசும், \"நாலு பேர் நல்லாருக்கனும்னா எதுவும் தப்பில்ல\", \"அவங்கள நிறுத்த சொல் நான் நிறுத்துறேன்\" என்பது உள்ளிட்ட பல வசனங்கள், இன்றைக்கும் ஏதோ ஒருவிதத்தில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த படத்தை பற்றி எழுத ஒரு கட்டுரையே போதாது எனும் போது, ஒரு பாரா எப்படி போதும்\nஒரு ஆண் அப்படியே அச்சு அசலாக பெண்ணாக மாறி கலக்க முடியும் என கமல் நிரூபித்த படம் தான் அவ்வை சண்முகி. காதல், பாசம், நேசம், செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பார் இந்த படத்தில். பாண்டியனாகவும், சண்முகியாகவும் மாறி மாறி வந்து நமக்கு கிச்சிகிச்சு மூட்டுவார். இப்படி எல்லாம் மேக்கப் போட முடியும் என தமிழ் சினிமாவுக்கு காட்டியவர் கமல்.\nராமானுஜ நம்பி, கோவிந்த், பல்ராம் நாயுடு, பூவரங்கன், வயதான பாட்டி, ஜார்ஜ் புஷ் என பத்து கேரக்டர்களில் வித்தியாசம் காட்டி நம்மை அசரடித்திருப்பார் கமல். ஒவ்வொரு கேரக்டரும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக மிக நேர்த்தியாக நடித்திருப்பார். இதுவரை இவரது இந்த சாதனையை யாரும் முந்தவில்லை.\nதசாவதாரத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கமல் நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதனகாமராஜன். மைக்கேல், மதன், காமேஸ்வரன், ராஜூ என நான்கு கேரக்டருக்கு நான்கு விதமான உடல்மொழிகளை கையாண்டு கலக்கியிருப்பார். இதிலும் பாலக்காடு பாஷையில் பேசும் காமேஸ்வரனின் வசனங்கள், 80'ஸ் கிட்ஸ்க்கு எவர்டைம் பேவரைட்.\nகமலின் திரைவாழ்வில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய படாதபாடுபட்ட படம் என்றால் அது விஸ்வரூபம் தான். இந்த படத்திற்கு எழுந்த எதிர்ப்பால் நாட்டை விட்டே வெளியேறப்போவதாக அறிவித்தார் கமல். படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று, அவரது காயங்களுக்கு மருந்து போட்டது. படத்தில் வரும் முதல் சண்டை காட்சி, எத்தனைமுறை பார்த்தாலும் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியது.\nசெல்லாது, செல்லாது, ஏத்துக்க மாட்டோம்: வனிதாவால் பிக் பாஸை விளாசும் பார்வையாளர்கள்\nஎம்.ஜி.ஆர். பாராட்டிய கமல்.. வறுத்தெடுக்கும் தலைவர்கள்.. அதையும் தாண்டி வாகை சூடுவாரா..\nஒரு புது உடையால் ஹீரோயின் ஆன சுஹாசினி: இப்படியும் நடந்திருக்கு\nகமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி\nநான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா\nநீங்க ஏற்பாடு செய்த எவிக்ஷன் இல்ல, ஆனால் இருக்கு: காலையிலேயே குழப்பும் கமல்\nஎங்களுக்கு பிபி கஸ்தூரி வேண்டாம், 'டி. கஸ்தூரி' தான் வேண்டும்\nBigg Boss 3 Tamil : பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நடந்த அதிசயம்\nகரைந்த கோடிகள், வெடிக்கும் கேள்விகள்.. கமல் லைக்காவை குழப்புகிறாரா\nBigg Boss 3: சுத்தி சுத்தி ஒரு வழியாக எவிக்ஷனுக்கு வந்த கமல்\nஎன்ன கஸ்தூரி அக்கா, நீங்க போய் 'அந்த' வார்த்தையை சொல்லலாமா\nகஸ்தூரியை வைத்து அரசியல் பேசிய கமல் ஹாஸன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதேசிய விருது கிடைத்த கையோடு சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திய நடிகர்\nவனிதா இருக்காரே.. சரியான வாத்து.. சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி\nபவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்க்கையில் தான் எத்தனை பவர் பிளக்சுவேசன்ஸ் கேட்கும்போதே தலை சுத்துது..\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/legends-to-win-orange-cap-this-year", "date_download": "2019-08-22T11:05:32Z", "digest": "sha1:NQJZHG5NY4XISZK3VXMVBH6ANK6A66HZ", "length": 14672, "nlines": 89, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகின் மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்றான இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் நேற்று இரவு கோலாகலமாக சென்னையில் தொடங்கியது.விறுவிறுப்பான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி பெங்களூர் ���ாயல் சேலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தொடரானது கிரிக்கெட் உலகின் உள்ளூர் நாயகர்களுக்கும் உலக ஜாம்பவான்களுக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொள்ள விளங்கும் ஒரு பாலம் ஆகும்.எவ்வித சந்தேகமின்றி அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏறக்குறைய ஒன்றரை மாதகாலம் தொடர்ந்து விருந்தளிக்க போகிறது.\nஇந்த ஐபிஎல் தொடரில், அட்டகாசமான பவுண்டரிகள், அனல் பறக்கும் சிக்ஸர்கள் என பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவிப்பவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆரஞ்சு நிற தொப்பியும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி வருகிறது, ஐபிஎல் நிர்வாகம். அவ்வாறு, கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி சென்றார். அதேபோல, இந்த ஆண்டு நடைபெறுகின்ற ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் மூன்று சிறந்த உலக கிரிக்கெட் ஜாம்பவான்களை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nஇந்த உலகில் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனைக்கு பெயர் போனவர், கிறிஸ் கெய்ல்.ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் தனக்கென ரசிகர் பட்டாளமே வைத்துள்ள வீரர்களில் ஒருவர் ஜமைக்காவை சேர்ந்த கிறிஸ் கெய்ல். தனது அரக்கத்தனமான சிக்ஸர்களால் ஐபிஎல் போட்டிகளில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் (175*) குவித்த வீரர் என்ற சாதனையும் அவர் வசமே உள்ளது. இந்த சாதனையை 2013-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 175 ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்து கிரிக்கெட் உலகை மிரள செய்தார். மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை 292 அடித்த வீரர் என்ற சாதனையையும் இவரே நிகழ்த்தியுள்ளார்.\nஇதுமட்டுல்லாது, இவர் இருமுறை ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றி உள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 368 ரன்களையு���் குவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்ற இவர், மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த வருடம் தனது மூன்றாவது ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கலாம்.\nகடந்த ஆண்டு மே மாதம் எவரும் எதிர்பாராதவிதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், டிவில்லியர்ஸ். இருப்பினும், உலகம் முழுவதும் நடைபெரும் டி20 தொடர்களில் தொடர்ந்து பங்கேற்று தனது பற்பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து பெங்களூர் அணிக்காக களம் இறங்கி வரும் இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.\n2009, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை அடித்த முதல் ஐந்து வீரர்களில் இவரும் ஒருவர். மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் டென் வீரர்களில் இவரும் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பிரிமீயர் லீக்கில் தனது அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல, இந்த ஐபிஎல் தொடர்களிலும் தனது பேட்டிங் நிலைப்பாட்டை தொடர்ந்து நீடித்தால் முதல்முறையாக ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார்.\nஅனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ஐபிஎல் தொடரிலும் தனது அபார சாதனையை நிகழ்த்த தவறவில்லை, விராட் கோலி. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக இடம்பெற்றுவரும் ஒரு வீரர் விராட் கோலி. சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை இவர் வசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4 சதங்களை அடித்து ஒரே தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், அந்த தொடரில் 973 ரன்களை குவித்து குவித்து ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றினார்.\n2011,13 மற்றும் 15-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களைக் குவித்த முதல் ஐந்து வீரர்களில் இவரும் ஒருவர். ஐபிஎல் தொடருக்கு பின்னர், உலக கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் உள்ள நிலையில் இந்த சீசனில் இவருக்கு பணிச்சுமை காரணமாக சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தனது அயராத திறமையால் அதிக ரன்களைக் குவித்து இரண்டாவது முறையாக ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஐபிஎல் 2019 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கவேண்டிய ஐபிஎல்-ல் கலக்கிய 3 வீரர்கள்\nஐபிஎல் சாதனைகள்: ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலி படைத்த நான்கு முக்கிய சாதனைகள்\nஅடுத்த வருட ஐபிஎல் சீசனில் ‘விராட் கோலி’க்கு பதிலாக RCB அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ள 3 வீரர்கள்.\nபெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இந்திய இளம் வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியில் இடம்பெறுவதற்கான மூன்று தகுதியான ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் ரன்களை அள்ளி கொடுத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் 2019: இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த மூன்று வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் மிகப் பெரும் ஏமாற்றத்தை அளித்த மூன்று வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/07/17152140/1251484/Redmi-K20-launched-in-India.vpf", "date_download": "2019-08-22T12:33:11Z", "digest": "sha1:6273SFISXMCPAXPT7ILI76PKOT22ZEWR", "length": 19178, "nlines": 216, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Redmi K20 launched in India", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி கே20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி கே20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி கே20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி கே20 ஸ்மார்ட்போனிலும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nரெட்மி கே20 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு சென்சார், 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஔரா பிரைம் டிசைன், 3D கிளாஸ் பேக், புளு மற்றும் ரெட் சார்ந்த ஃபிளேம் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\n- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்\n- அட்ரினோ 618 GPU\n- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. சோனி IMX582 சென்சார் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ்\n- 8 எம்.பி. 1/4″ டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4\n- 13 எம்.பி. 1/3″ 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4\n- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் சோனிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்\nரெட்மி கே20 ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், ஃபிளேம் ரெட் மற்றும் கிளேசியர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஜூலை 22 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஹார்டு கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\nமூன்று கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் பட்ஜெட் விலை சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுக விவரம்\nநான்கு கேமராக்களுடன் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ இந்திய விலை குறைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nஇணையத்தில் லீக் ஆன மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nவிற்பனையில் மீண்டும் அசத்திய சியோமி -4 மாதங்களில் இத்தனை கோடியா\n64எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுக விவரம்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ இந்திய விலை குறைப்பு\nமோட்டோரோலாவின் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமூன்று கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் பட்ஜெட் விலை சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிற்பனையில் மீண்டும் அசத்திய சியோமி -4 மாதங்களில் இத்தனை கோடியா\n64எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுக விவரம்\nமூன்று பிரைமரி கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nரெட்மியின் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகு���்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/27101636/1036652/MGR-Memorial-Volley-ball-Match.vpf", "date_download": "2019-08-22T11:46:30Z", "digest": "sha1:UNO7IOTI2BTJ6XCN4QJMAYYNA7LYC35C", "length": 10592, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எல்.ஆர்.ஜி. நினைவுக் கோப்பை கூடைப் பந்தாட்டம் : இந்தியன் வங்கி சென்னை அணி வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎல்.ஆர்.ஜி. நினைவுக் கோப்பை கூடைப் பந்தாட்டம் : இந்தியன் வங்கி சென்னை அணி வெற்றி\nகரூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூடைப் பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி-சென்னை அணி வெற்றி பெற்றது.\nகரூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூடைப் பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி-சென்னை அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் தலை சிறந்த 8-அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், இறுதிப்போட்டிக்கு இந்தியன் வங்கி சென்னை அணியும், பேங்க் ஆஃப் பரோடா பெங்களூரு அணியும் தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணி, 88-க்கு 79 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் பரிசை தட்டி சென்றது. வெற்றி பெற்ற, முதல் நான்கு அணிகளுக்கு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.\nதலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nதிண்டுக்கல் மற்றும் கரூரில் கோவில் விழாக்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.\nகாதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்த இளைஞர் : காதல‌னின் தந்தை வெட்டி படுகொலை\nகரூரில் காதல் விவகாரத்தால் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோத‌லில் காதலனின் த‌ந்தை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\nகரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathithiraikalam.com/author/adhi/page/2/", "date_download": "2019-08-22T11:46:48Z", "digest": "sha1:S3IYF6CYL2Y3LAT2EYA5BRVRQNRMQMCC", "length": 5952, "nlines": 164, "source_domain": "aathithiraikalam.com", "title": "AAdhi Thiraikkalam, Author at AAdhi Thiraikkalam - Page 2 of 3", "raw_content": "\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nமுந்திரிக்காடு ”Making Promo” ஒளிப்பதிவாளர் G.A சிவசுந்தர் கருத்து || Mu Kalanchiyam || Seeman\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nஇயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் 17-02-2018 அன்று. Continue reading\nபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு;. Continue reading\n''முந்திரிக்காடு'' திரைப்படம் ஒரு சாதி. Continue reading\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nகலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற கோட்பாட்டை முன் வைத்து திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தொடங்கி இருக்கிற திரைப்பட நிறுவனம் ஆகும்.\nஆதி திரைக்களம் முற்போக்கான படைப்புகளை மட்டுமே படைக்கும் நோக்கம் கொண்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15189", "date_download": "2019-08-22T11:22:34Z", "digest": "sha1:6VJZUCUJEVGTRWNDHHTRWFIHMSFVTU3S", "length": 16054, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 13, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (13-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1027 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டணம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nசர்வே எண் 278இல் குப்பைகள் கொட்டுவதற்கு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கியுள்ள இடம்: ஒரு விரிவான பார்வை\nஜன. 16 முதல் 18 வரை தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா காயல்பட்டினம் பிரியாணியும் இடம்பிடிப்பு அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nசூடு பிடித்தது பொங்கல் விற்பனை\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட கிராம சீரமைப்பு முகாம்\nமீலாதுன் நபி 1436: மவ்லித் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (14-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் ஜன. 15 முதல் 17 வரை பேச்சுப்போட்டி\nஜனவரி 13 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமீலாதுன் நபி 1436: மஹப்பத்துர் ரஸூல் கமிட்டி சார்பில் மீலாது நபி பெருநாள் விழா\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, சென்னையில் இன்று (ஜன. 13) இரங்கல் நிகழ்ச்சி\nபேருந்து நிலையம் அருகில் மழை நீர் வழிந்தோட நிரந்தர குழாய் அமைப்பு நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை\nஜன்சேவா, அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினரின் தந்தை காலமானார் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம் ஜன. 13 காலை 11 மணிக்கு ���ல்லடக்கம்\nபாரத ஸ்டேட் வங்கி சார்பில் இலவச டூவீலர் மெக்கானிக் பயிற்சி முகாம் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு\nஜனவரி 12 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, ஜன. 17, 18இல் துபையில் இரங்கல் நிகழ்ச்சி\nநகரில் மது விற்பனை குறித்து விழிப்புணர்வுடன் இருக்க நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nCRZ, MSW விதிமுறைகள் நகராட்சிக்கு தெரியாதா\nசிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரின் தாயார் காலமானார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62305/", "date_download": "2019-08-22T11:45:13Z", "digest": "sha1:RDRBDQQUAYQPXO2P4HS3FJPCMW6OLHQN", "length": 5691, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "காத்தான்குடியில் ஐ.எஸ் பதுக்கி வைத்த வெடிபொருட்கள் மீட்பு! | Tamil Page", "raw_content": "\nகாத்தான்குடியில் ஐ.எஸ் பதுக்கி வைத்த வெடிபொருட்கள் மீட்பு\nசவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மொஹமட் மில்கான் வழங்கிய தகவலின் அடிப்படையில், இன்று பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.\nகாத்தான்குடி பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் 300 ஜெலிக்நைற் குச்சிகள், 1000 டிட்டனேற்றர்கள் மீட்கப்பட்டுள்ளன.\nதொழில் சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு\nதொழில் சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு\nதிருகோணமலையில் 15 வயது சிறுமியை சீரழித்தவர் கைது\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரச��யல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=3215", "date_download": "2019-08-22T12:41:10Z", "digest": "sha1:W57MBWK7ZHMRNQFXSYYJDEG2IH54EFWR", "length": 2999, "nlines": 85, "source_domain": "dinaanjal.in", "title": "தினஅஞ்சல் 11.08.2019 - Dina Anjal News", "raw_content": "\nPrevious தினை கோதுமை ரவா தோசை\nNext மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nமேலும் புதிய செய்திகள் :\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nஅணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை பயனற்றது- அதிபர் ஹசன் ரவுகானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=3369", "date_download": "2019-08-22T12:40:37Z", "digest": "sha1:ZAIQQNPHCBXSXCZIMK3NFDGM3VP42ZKS", "length": 7117, "nlines": 84, "source_domain": "dinaanjal.in", "title": "ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - Dina Anjal News", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு பல பகுதிகளில் போலீசாரின் 144-விதியின்கீழான தடை உத்தரவு, கைபேசி இணைப்பு, இன்டர்நெட், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடைகளை எல்லாம் நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் பூனாவல்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nநீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்டோகி ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅரசுதரப்பில் ஆஜராகி வாதாடிய அட்���ார்னி ஜெனரல், காஷ்மீரில் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாதி புர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டபோது அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்த நிலையை சுட்டிக் காட்டினார்.\nதற்போது அதுபோல் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு அங்குள்ள நிலைமைகளை மத்திய அரசு தினந்தோறும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது. அங்கு சட்டம்-ஒழுங்கை முதலில் சீரமைக்க வேண்டியுள்ளது. இதற்காகதான் அரசு சில தடைகளை விதித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதைதொடர்ந்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் மிகவும் உணர்ச்சிமயமானது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு சற்று அவகாசம் அளித்தாக வேண்டும்.\nஇந்த வழக்கு உடனடியாக நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்தது. அதுவரை உயிர்கள் பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டதுடன் 2 வார அவகாசம் அளித்து இவ்வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தனர்.\nPrevious சிறுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா – திண்டுக்கல் சீனிவாசன்\nNext டெல்லியில் சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் கூட்டம் – மோடி, அமித்ஷா பங்கேற்பு\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nமேலும் புதிய செய்திகள் :\nகாந்தி அருங்காட்சியகம் வரலாறு – மதுரை\nவிண்வெளிக்கு செல்லும் மனித உருவ ரோபோ – ரஷ்யா\nஅணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை பயனற்றது- அதிபர் ஹசன் ரவுகானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/08/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-10/", "date_download": "2019-08-22T11:28:06Z", "digest": "sha1:425SQCU5G537OUJF5BKEDWB62D2GPR7S", "length": 29575, "nlines": 230, "source_domain": "tamilmadhura.com", "title": "தமிழ் மதுராவின் 'ஒகே என் கள்வனின் மடியில் - 11' - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 11’\nமறுநாள் முக்கியமான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் ரூபி நெட்வொர்க் பற்றிய செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டாள் காதம்பரி. தனக்கு திருப்தியாக அனைத்தும் முடிந்ததில் வம்சி கிருஷ்ணாவுக்கு சந்தோஷம்.\nஅதை விருந்துடன் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள்.\n“காதம்பரி நம்ம இதை கொண்டாடியே ஆகணும். இன்னைக்கு நைட் டின்னர். சரியா\n“ஷூர் வம்சி… வீ டிசெர்வ் இட் “\n“ஆமாமாம் வம்சியோட ப்ராஜெக்ட்டுக்காக நாங்க ராப்பகலா கஷ்டப்பட்டிருக்கோம். அதனால இன்னைக்கு ஈவ்னிங் இன்டெர்நேஷனல் ரெஸ்டாரன்ட் ஒண்ணுல டேபிள் புக் பண்ணிடுறேன்” என்று இடையிட்ட அமரின் குரலில் எரிச்சலானான் வம்சி. வழக்கமாய் அவன் முகத்தில் உணர்ச்சிகளை அவ்வளவாய் காண்பிப்பதில்லை. ஆனால் இந்த முறை அவனையும் அறியாமல் வெளிப்பட்டுவிட்டது.\n“அமர்… நானும் காதம்பரியும் எங்க போறதுன்னு டிஸைட் பண்ணல”\nவம்சி எரிச்சலடைய, காதம்பரிக்கு அவனது சவால் நினைவுக்கு வந்தது. மனதுக்குள் விசிலடித்தபடி “பரவால்ல அமர் வரட்டும். ரெண்டு பேர் இருக்கும்போது ஒருத்தருக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் தருவது நாகரீகமாகாது ” என்றாள் வம்சியின் குரலிலேயே.\n‘பாவி பழி வாங்குற சந்தர்ப்பமாடி இது’ என்றபடி அவளை எரிச்சலுடன் பார்த்தான் வம்சி.\n“சரி வம்சி, உங்களுக்கு ட்ரீட் தர மனசில்லைன்னா நான் கேட்டை வெளிய கூட்டிட்டு போறேன். ஷீ நீட்ஸ் எ ஸ்பெஷல் ட்ரீட்”\n“மூணு பேருக்கு டின்னர் புக் பண்ணு அமர்” என்றான் வம்சி காட்டமாக.\n“சரி ஈவ்னிங் பார்க்கலாம் கய்ஸ். ஐ நீட் ஸ்லீப் நவ்”\nஅவள் சென்றதும், “அமர், உனக்கு பெண்கள்ன்னு எழுதினாலே பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்”\n“ஆமாம்… உன்னை மாதிரிதான் நானும்”\n“என்னை மாதிரின்னு சொல்லாதே… நீயும் நானும் ஒண்ணா… நான் கல்லூரி மாணவிகளை மாடலிங் வாய்ப்பு வாங்கித் தரதா ஏமாத்தி படுக்கைக்கு அழைக்கிறதில்லை. வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஏமாத்துறதில்லை ”\n“இதையெல்லாம் காதம்பரிட்ட சொல்லப் போறியா… நீ ஜென்டில்மென்னு நினைச்சேன். கடைசியில் என்னைப் பத்திப் போட்டுக் கொடுத்துத்தான் கேட்டை நெருங்கனும்னு நினைக்கிறியே… கொஞ்சம் யோசிச்சு பாரு, வம்சி நீ அந்த அளவுக்கா காஞ்சு போயிருக்க”\n“இந்த மாதிரி வேற யாராவது என் முன்ன நின்னு பேசிருந்தா அவங்க பல்லு காத்தில் பறந்திருக்கும். என் பலம் புரியாம பேசிட்டு இருக்க”\n“இப்பயும் செய்ய வேண்டியதுதானே. உன் பலம் எனக்குப் புரியும், தெரியும். நீ என் மேல கோபப்படு, நாலு பேரு முன்னாடி அடி. இது பெரிய நியூஸ் ஆகணும். அதுதான் எனக்கு வேணும்”\n“எனக்கெதுக்குப்பா பொல்லாப்பு. ஏற்கனவே நான் முரடன்னு வெளிய பேரு. இதில் உன்னை அடிச்சா அதைக் காரணம் காட்டி காதம்பரியை நெருங்குவ… இது எனக்குத் தேவையா”\nவெற்றிச் சிரிப்பு சிரித்தான் அமர்.\n“ஆனால் உனக்கு நன்றி வம்சி. என்னவோ தெரியல உன்னை அவாய்ட் பண்றதுக்காக கேட் என்னை நெருங்குறா… அந்த வகையில் எங்க கல்யாணம் முடிஞ்சவுடன் என் வாழ்க்கையில் விளக்கேத்தி வச்ச தெய்வமா உன்னைக் கொண்டாடுறேன். என் முதல் குழந்தைக்கு வம்சி கிருஷ்ணான்னு பேர் வைக்கிறேன்”\n“நன்றி… ஆனால் எனக்கு ஒண்ணு புரியல. பெண்கள் உனக்கு புதிசில்லை ஏன் கேட் மேல இத்தனை அட்டாச்மென்ட்”\n“பெண்களில் ரெண்டு வகை ஒண்ணு ஆதாயத்துக்காக நம்மளைத் தேடி வர்றது. அவங்களை யூஸ் பண்ணிக்கலைன்னா தெய்வ குத்தமாயிடும். முடிஞ்ச அளவுக்கு உபயோகிக்கணும். அடுத்த வகை பெண்கள் ராணி மாதிரி. பணம், பதவி, அழகு, திறமை எல்லாம் நிறைஞ்சவங்க. அந்த மாதிரி ஆட்களைப் பார்த்தா காலடியில் சேவகனாய் நம்ம காலம் பூராவும் கழிச்சுடணும். நம்ம லைப் செட்டிலாயிடும். அவங்களை அடைய எந்த விதமான கேமும் ஆடலாம்”\nபதில் பேசாமல் அமரை வெறித்தான் வம்சி.\n“வம்சி கிருஷ்ணா லேட்டா ட்ரை பண்றியேப்பா… early bird gets the worm.. வர்ட்டா…”\nமாலை உணவுக்கு புக் செய்த டேபிளுக்கு சென்றான் வம்சி. அங்கே அவனுக்கு முன்னே அமர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து மனதில் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டான்.\n“காதம்பரி வரல” என்று சம்பிரதாயமாய் கேட்டான்.\n“கேட் இன்னும் வரல. நம்ம ரெண்டு பேரும் வந்துட்டோம். வழக்கமா கேட் ஒரு நிமிஷம் கூட தாமதமா வர மாட்டா. இன்னைக்கு என்னாச்சுன்னு தெரியல” சொல்லிக் கொண்டிருந்த போதே அந்த அறைக்குள் ஒரு தேவதையைப் போல நுழைந்தாள் காதம்பரி.\nவெள்ளை நிற ப்ளோரல் டிஸைன் செய்த மாக்சி. அதில் வாரிக் கொட்டினாற்போல பல வண்ணப் பூக்கள். எப்பொழுதும் போனிடைலில் அடங்கி இருக்கும் முடியை முன்னுச்சியில் வாரி, கிளிப் ஒன்றைப் போட்டு, மற்றதை விரித்து விட்டிருந்தாள். அது அலைகடலாய் புரண்டு அழகு சேர்த்தது. இதழ்களுக்கு ரோஜாவையும் செம்பருத்தியையும் குழைத்தார் போன்ற நல்ல அழுத்தமான லிப்ஸ்டிக், கன்னத்தில் ரூஜ், கண்களை சுற்றிலும் வரைந்திருந்த கண்மையால் கண்களில் இரண்டு பெரிய மீன்கள் துள்ளின. மொத்தத்தில் பேரழகுப் பாவையாய் மிளிர்ந்தாள். வம்ச���யால் அவளை விட்டுக் கண்களை அகற்றவே முடியவில்லை.\n“கேட் உன் பெயரை இனி ஸ்னோவொயிட்னு மாத்திரலாமா” என்ற அமரின் குரலைக் கேட்டு நினைவுக்கு வந்தான்.\n“இந்த ரெஸ்டாரன்ட்ல டின்னர் சூப்பரா இருக்கும்”\n“ஸ்பைஸ்டு ஸ்கேலப் வித் காலிப்ளாவர் பியூரி”\nஇதைப் போல அவன் உறைந்து நின்றதே இல்லை. ஒரு தேவதை பறந்து வந்து அமர்ந்ததைப் போல நளினமாக தன்னெதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து உணவு உண்பவளை விட்டுப் பார்வையை விலக்காமல் என்ன உணவு என்ற ருசி அறியாமலேயே விழுங்கினான்.\nஅடுத்ததாய் மெயின் கோர்ஸ் என ஸ்லோ கூக்டு லாம்ப் வித் போலேண்டா. கலர் கலரான உணவால் அந்தத் தட்டில் கோலம் வரைந்திருந்தார்கள். ஆனால் தன் முன்னே பரிமாறப்பட்ட உணவை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை வம்சி. பார்வையால் எதிரில் இருந்தவளை விழுங்கியவனுக்கு உணவின் ருசி அவசியமாய் படவில்லை.\nஏதோ அழைப்பில் அவள் பிஸியாக அவள் பின்னால் நின்று அணைப்பதைப் போல ஜாடை காண்பித்த அமரை அடி நொறுக்கிக் கொன்று விடலாம் போலிருந்தது வம்சிக்கு. போன் பேசி முடித்ததும் வம்சியின் பார்வை சென்ற திசையை நோக்கினாள் காதம்பரி. அமர் தன் பின்னே நின்று கொண்டிருப்பதின் விவரம் அறியாமல்\n‘கேட் ஏஞ்சல் மாதிரி இருக்க… “ அமர் வழிந்தான்.\n“அப்ப கஜோல் மாதிரி இல்லையா.. “ சிணுங்கினாள் கேட்.\n“கஜோலை விட அழகு” என்றான்.\nஇந்தக் காதல் நாடகத்தைக் கண்டு வயிற்றில் அமிலம் ஊற்றியது போல எரிந்தது வம்சிக்கு.\nபாதி உணவில் தூரத்திலிருந்து யாரோ ஒரு பெண் அமரைப் பார்த்துக் கையசைக்க அமருக்குத் திகிலடித்தது. இவளெங்கே இங்கே… இருந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.\n“அமர்… யாரோ லேடி உங்களைக் கூப்பிடுறாங்க”\n“இல்லையே… வம்சியைக் கூப்பிடுறாங்களா இருக்கும்”\nஅவளோ விடாமல் பேரரிடம் சீட்டைக் கொடுத்தனுப்பினாள்.\n“முக்கியமான ஆள். ஒரு ஹாய் சொல்லிட்டு வரேன் டியர்” என்றபடி அவர்களைப் பார்க்க சென்றான்.\nஅவன் சற்று தூரம் சென்றதும் அவன் சென்ற திசையைப் பார்த்து “டியர்” என்று வெறுப்பாக சொன்னான் வம்சி.\nவெற்றிப்பெருமிதத்தை காதம்பரியின் முகம் காட்டியது.\n“வாயேன் கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்”\n“நீங்க சரியா சாப்பிடல வம்சி. இனி டெஸர்ட் வேற இருக்கு”\nதான் இரண்டு வாய் கூட உண்டிராத உணவுத் தட்டைப் பார்த்தாள் “உணவை வீணாக்கினா உ��்களுக்குப் பிடிக்காதே”\n“இன்னைக்கு என்னால சாப்பிடவே முடியல… உனக்கும் அப்படி இருந்ததுன்னா நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்”\nஇருவரும் நிலவொளியில் புல்தரையில் நடக்க ஆரம்பித்தனர். தூரத்தில் யாரோ ஒரு பெண்ணிடம் அமர் வாக்குவாதத்தில் இருப்பதைப் போலத் தோன்றியது. அதனால் அதற்கு எதிர்புறம் திரும்பி இருவரும் நடந்தனர்.\n“இன்னைக்கு நிஜம்மாவே ஏஞ்சல் மாதிரி இருக்க காதம்பரி. அந்த அமர் விட்ட ஜொள்ளில் என் டிரஸ் கூட ஈரமாயிருச்சு”\nஆனால் அவன் எதிர்பார்த்ததுக்கு மாறாக காதம்பரியின் முகத்தில் மகிழ்ச்சி.\n“என்னமோ எனக்கு இதெல்லாம் வரவே வராதுன்னு யாரோ சொன்னாங்க… அவங்க தோற்க போறாங்க”\n“ஸ்டாப் இட் காதம்பரி” பல்லைக் கடித்தவாறு சொன்னான்.\n“எதுக்கு ஸ்டாப் பண்ணனும். நீங்கதானே ஆரம்பிச்சு விட்டிங்க”\n“அவனைப் பார்த்தாலே பெண்கள் விஷயத்தில் மோசமானவன்னு தெரியலயா. அங்க போயி பேசிட்டு இருக்கானே அந்தப் பெண்ணும் ஒரு மாதிரி பட்டவன்னு உனக்கு புரிய மாட்டிங்குது. அவன் கூட இப்படி நீ பேசுறது நல்லதில்லை”\nஅமருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தாள். ‘அப்படியும் இருக்குமோ’\nசுதாரித்தாள் “இருக்கட்டுமே நீங்க வச்ச போட்டிக்குத்தானே அவன் கூட பேசுறேன்”\n“இருக்கலாம் ஆனால் விளையாட்டு விபரீதமாகும்னு படுது”\n“இருக்கட்டுமே…. யாராவது ஒருத்தனை என் பின்னாடி சுத்த வைக்கணும்னு நீங்கதானே போட்டி வச்சிங்க”\n“அந்த ஒருத்தன் நானா இருக்கக் கூடாதா….. “\nஅந்தப் புல்வெளியில் நடந்துக் கொண்டிருந்த காதம்பரி தன் காதில் விழுந்தது உண்மைதானா என்றெண்ணித் திகைத்தாள். ‘கண்டிப்பா உண்மை இல்லை என் காதில் என்னமோ தப்பா விழுந்திருக்கு’ நம்பாமல் அவனை ஏறிட்டாள்.\n“அவளது கைகளுடன் தனது கைகளைக் கோர்த்தவன்” அவளது கண்களை ஏறிட்டுப் பார்த்தான்.\n“நிஜம்மாத்தான் சொல்றேன். என்னை ஏன் நீ மயக்க ட்ரை பண்ணல. நான் இந்த அமர் அளவுகூட வொர்த் இல்லையா” ஏக்கமாய் கேட்ட விழிகள், அந்தக் குரல் அவள் மனதை என்னவோ செய்தது.\n“நீ என்னை மயக்கணும்னு ஆசைப்பட்டுத்தானே அந்த மாதிரி போட்டி வச்சேன். எனக்கே பேக்பையர் ஆச்சே செர்ரி. இப்ப சொல்றேன் நீ சோனா இதை மாதிரி ஏதாவது செஞ்சால்தான் ஆண்கள் திரும்பிப் பார்பாங்க. நீயோ எந்த முயற்சியும் செய்யாமலேயே நான் உன்கிட்ட மயங்கிட்டேன். தினமும் உன் க��ட மீட்டிங் வைக்கனும்னு அவசியமா… ஒரு மெயில் இல்லை வீடியோ கான்பிரன்ஸ் கால் போதாதா…. காலைல வம்படியா என்கூட ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வச்சு, எல்லா முக்கியமான மீட்டிங்கையும் கான்ஸல் செய்துட்டு பெங்களூர் ப்ளைட் எக்கனாமிக் கிளாசில் உன் கூடவே தொத்திகிட்டு…. பச்…. உன்னை இம்ப்ரெஸ் செய்ய எவ்வளவு ட்ரை பண்றேன் இது கூட புரியாத மக்கா இருக்கியே செர்ரி”\n“வம்சி” அவள் குரல் மெதுவாக ஒலித்தது. அவன் மனதில் இருந்த ஏதோ ஒன்றை பட்டென போட்டு உடைத்துவிட்டான். இதனால் வம்சியின் மனம் லேசானது. அந்த பாரம் காதம்பரியின் மனதில் ஏறிவிட்டது.\nஓகே என் கள்வனின் மடியில், தமிழ் மதுரா, தொடர்கள்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 3\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/07/18091655/1251595/st-anne-church-festival-start.vpf", "date_download": "2019-08-22T12:19:20Z", "digest": "sha1:74JIT3I6VUYG7CA3MPV54DLPJX74U7KD", "length": 18094, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "புனித அன்னம்மாள் ஆலய திருவிழா தொடங்கியது || st anne church festival start", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுனித அன்னம்மாள் ஆலய திருவிழா தொடங்கியது\nரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் போது ஆலய நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.\nரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் போது ஆலய நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவின் முதல் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ஆலய வழிபாடு, 6.30 மணிக்கு பங்கு மக்களின் பிரார்த்தனை மற்றும் ஜெப பாடல்கள் பாடப்பட்டன.\nஇரவு 7.30 மணிக்கு வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் ஆலய கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிபட்டம் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும், கள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு ரவி மறையுரையும் ஆற்றினர். கொடியேற்றத்தின் போது ஆலய நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nவிழாவின் இரண்டாம் நாளான இன்று அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, புனித சூசையப்பர், புனித பாத்திமா அன்னை, புனித லூர்து அன்னை, புனித சகாய மாதா அன்பியங்கள் பாடல் குழுவினர் மற்றும் அஞ்சுகிராமம் இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவில் அன்பியங்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் காலை திருப்பலி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nவிழாவின் 8-ம் நாளில் அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, புதுநன்மை பெறுவோர் சிறப்பிக்கிறார்கள். தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் நடக்கிறது. குருமட அதிபர் மெரிஸ் லியோ மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி சேதுக்குவாய்த்தான் பங்குதந்தை ராயப்பன் தலைமையில் நடக்கிறது. பவனியை அடுத்து துரைகுடியிருப்பு பங்குதந்தை ஆலிபன் மறையுரையாற்றுகிறார்.\n9-ம் நாள் விழாவில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வாழும் இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். இதற்கு அழகப்பபுரம் பங்குதந்தை நெல்சன் பால்ராஜ் தலைமை தாங்குகிறார். தெற்கு கருங்குளம் அருட்பணியாளர் வில்பிரட் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் மாலை ஆராதனை, தொடர்ந்து புனித அன்னம்மாள் அலங்கார தேர்பவனி நடக்கிறது.\nவிழாவின் இறுதி நாளான 26-ந் தேதி அன்று காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. பங்கு இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். மதியம் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர் பவனி, இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீர் நடைபெறும்.\nஇதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், பங்கு மேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின், பொருளாளர் பாத்திமா மைக்கிள் ராஜன், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nபைபிள் கூறும் வரலாறு: ஆமோஸ்\nபைபிள் கூறும் வரலாறு: மீக்கா\nபுனித பாத்திமா அன்னை ஆலய தேர்பவனி\nஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது\nபுனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nஆழ்வார்திருநகரி தூய அன்னம்மாள் ஆலய சப்பர பவனி\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள���\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/trichy-rivers-cauvery-kollidam-gallery-aug-2018/", "date_download": "2019-08-22T12:37:05Z", "digest": "sha1:MQ3TTAOBJDHJA45NJBUSACHIJ54OOMIO", "length": 7908, "nlines": 155, "source_domain": "www.neotamil.com", "title": "பொங்கி வரும் காவிரி - கண் கொள்ளாக்காட்சி: புகைப்படத் தொகுப்பு", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome இயற்கை பொங்கி வரும் காவிரி – கண் கொள்ளாக்காட்சி: புகைப்படத் தொகுப்பு\nபொங்கி வரும் காவிரி – கண் கொள்ளாக்காட்சி: புகைப்படத் தொகுப்பு\nதிருச்சி அருகில் காவிரி ஆறு\nஸ்ரீ ரங்கம் அருகில் காவிரி ஆறு\nஸ்ரீ ரங்கம் காவிரி ஆறு பாலம்\n2005 க்கு பிறகு இப்போதுதான் கொள்ளிடம் ஆறு இருகரைகளையும் தொட்டுக்கொண்டு செல்கிறது\n2005 க்கு பிறகு இப்போதுதான் கொள்ளிடம் ஆறு இருகரைகளையும் தொட்டுக்கொண்டு செல்கிறது\nபாலத்தில் இருந்து கொள்ளிடம் ஆறு\nகாவிரியில் வெள்ளம் வரும் போது வடிகாலாக இருக்கும் கால்வாய் இது – புதுக்கோட்டை மாவட்டம் நோக்கி செல்கிறது\nமாத்தூர் நோக்கி செல்லும் கால்வாய் – குண்டூர் கிராமத்தில்\nகாவிரி ஆறு – கண்கொள்ளாக்காட்சி\nவெள்ளத்தால் உடையும் நிலையில் உள்ள கொள்ளிடம் பழைய பாலம் – காணொளி\nPrevious articleவீட்டுக்குள் பூச்சித் தொந்தரவா\nNext articleசெலவைக் குறைக்கும் வகையில் வீடு கட்டும் கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் – புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nஇந்தியாவை மிரட்டும் நிலக்கரி உற்பத்தி – நம்மிடம் இருக்கும் திட்டங்கள் என்ன\nஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா – ஒருநாள் தொடரை வென்றது\nஸ்டாலின் பழமொழிகள் – மீம்ஸ் தொகுப்பு\nஉங்களுடைய இசைத்திறமைக்கு வாய்ப்பளிக்கும் கூகுள்\nஉலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானைப் பந்தாடியது இந்தியா\nகாண்பதெல்லாம் காதலடி : லைலா – மஜ்நூன்\nநேஷினல் ஜியோகிராபிக் தேர்ந்தெடுத்த இந்த வருடத்தின் சிறந்த புகைப்படங்களின் பட்டியல்\nஇந்த கோவிலுக்குச் சென்றால் காதல் திருமணம் நிச்சயம்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் து��ித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nகாண்பதெல்லாம் காதலடி : லைலா – மஜ்நூன்\nநீங்கள் இதுவரை பார்த்திராத 10 வெள்ளை நிற விலங்குகள் – கண்ணைக்கவரும் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=_BYePNbQo00", "date_download": "2019-08-22T11:47:41Z", "digest": "sha1:SLODRXFVQNOI6IUXJAHMT5ORC7IA5KCE", "length": 3534, "nlines": 82, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்பு\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்\nடெல்லியில் ஜந்தர் மந்தரில் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .\nடெல்லியில் திமுக சார்பில் காஷ்மீர் விவகாரத்திற்காக கண்டன ஆர்ப்பாட்டம்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nரஷ்யாவில் மலை ஏறும் போட்டியில் 1500 பேர் கலந்து கொண்டு மலை ஏறி சாகசம்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்\nசந்திராயன் 2 விண்கலம் பற்றி புதிய தகவலை ISRO தலைவர் சிவன் வெளியிட்டார்\nகாஷ்மீர் விவகாரத்தில் டெல்லியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇன்று மாலை 4 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்படுவார் என தகவல்\nஅரக்கோணத்தில் பா.ம.க பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நிர்வாகி கைது\nபொருளாதார நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2140.html", "date_download": "2019-08-22T12:16:35Z", "digest": "sha1:JVJLXCMAML47TANGU3MJOZCMXUA3ITEL", "length": 4760, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இளைஞர்கள் பக்குவப்பட வேண்டும்!!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ இளைஞர்கள் பக்குவப்பட வேண்டும்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன ��லாச்சாரம்\nஉரை : A. சிராஜுத்தீன்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு\nவிமானத்திலிருந்து பிறை பார்த்தால் ஏற்றுக்கொள்ளலாமா\nம.ம.க. – த.மு.மு.க சாதித்தது என்ன\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 11\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_05.html", "date_download": "2019-08-22T12:44:09Z", "digest": "sha1:RNI6QFJ2EHID27TBTWBIEL577BV5QG7I", "length": 68321, "nlines": 1007, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "கஞ்சா குடிக்கி...", "raw_content": "\nநமது கல்லூரிக்காலம் நமக்கு பல அனுபவங்களை கொடுக்குது இல்லையா....களவும் கற்று மறன்னு வேற சொல்லிட்டாரு நம்ம திருவள்ளுவர் தாத்தா...(எனக்கு அப்படி நியாபகம் இல்லையே: மனசாட்சி)...அட எவன் சொன்னா என்ன நாம இப்போ மேட்டருக்கு வருவோம்...\nதம் அடிக்கிறவனை பார்த்திருப்பீங்க, தண்ணியடிக்கறவனையும் பார்த்திருப்பீங்க...கஞ்சா குடிக்கிகளை பார்த்திருக்கீங்களா தம் எல்லா ஊர் கடையிலயும் கிடைக்குது...டாஸ்மார்க் இல்லாத தெருவே இல்லை நம்மூருல இப்போ...ஆனா இந்த கஞ்சா எங்கே கிடைக்கிது உங்க ஊருல சொல்ல முடியுமா தம் எல்லா ஊர் கடையிலயும் கிடைக்குது...டாஸ்மார்க் இல்லாத தெருவே இல்லை நம்மூருல இப்போ...ஆனா இந்த கஞ்சா எங்கே கிடைக்கிது உங்க ஊருல சொல்ல முடியுமா இந்த மேட்டர் நடந்து ஒரு எட்டு வருசம் இருக்கும்...\nகஞ்சா விக்காத ஊரு எதுவும் கிடையாதுமோய்...கஞ்சா குடிக்கிக்கு தெரியும்...எந்த ஊருல எந்த தெருவுல கஞ்சா விக்குறானுங்கன்னு...நம்ம பெரிமா பையன் கோபுன்னு...இவன் ப்ளஸ் 2 முடிச்சிட்டு காலேஜில முதல் வருஷம்...நானும் முதல் வருஷம்...நான் படிச்சது திருச்சியில...இவன் ஊருலேயே புதுசா ஆரம்பிச்ச காலேஜில கம்பியூட்டர் சேர்ந்துட்டான்...\nநமக்கு முதல் செமஸ்டருக்கு ஒரு பத்து நாள் லீவு..அதான் அப்படியே ஊருபக்கம் டச்சு பன்னிக்கிட்டு போயிரலாமுன்னு வந்திருந்தேன்...எப்போவும் இந்த கோபு நாயோட தான் சுத்துவேன்...சுத்துறதுக்கு பெரிய பெரிய இடமெல்லாம் கிடையாது எங்க ஏரியாவில...மொத்தமே நாலுதெரு...அதுல நடுவுல பஸ்ஸ்டா���்டு...அப்புறம் கடைத்தெரு...கபிலர் குன்று கோயிலு...தென்பெண்ணை ஆத்துல முருகம்பாற...உலகளந்த பெருமாள் கோயிலு..கேள்ஸ் ஐஸ்கூல்...பஸ்டாண்டை ஒட்டி பாய்ஸ் ஐஸ்கூல்...தெப்பக்குளம்...தபோவனத்து நீச்சல் கொளம் ( கிணறுதான்) அவ்ளோதான்...\nவெள்ளிக்கிழமை ராத்திரி வந்திட்டேன்...நைட்டு வீட்ல சாப்ட்டு படுத்திட்டேன்..காலையில் ஏந்திரிச்சவுடனே ( ஒம்போது மணிக்கு) பெரிமா வீட்டுக்கு போனை போட்டேன்...பெரிமா, எங்கே அது...(வீட்ல தலைவருக்கு பயங்கர மரியாதைன்னு வெச்சிக்கங்களேன்)...அதுவா...காலையில ஏந்திரிச்சி முடிவெட்றேன்னு ஒரு இருவது ரூபாய வாங்கிக்கினு போச்சு...என்னா விஷயம் ......அப்படீன்னாங்க... ஒன்னுமில்ல பெரிமா சும்மாத்தான்...சரி பெரிமா நான் போனை வெச்சிடறேன்...\nஇவனுக்கு வீட்ல காச வாங்கறதுக்கு இத விட வேற ஐடியாவே கிடைக்காதே...என்று மனசுல நினைச்சிக்கிட்டே...எங்கே இருப்பான் இவன்....கழுதை கெட்டா குட்டிச்செவுரு...கோபு காலையில கிளம்பிட்டா அங்கவை சங்கவை பெண்கள் பள்ளி காம்பவுண்டு...அத்தை வீட்டு டீவிஎஸ் பிப்டியை எடுத்துக்கிட்டு ஒரு அழுத்து...வழக்கம்போல நாய் அங்கேதான் இருந்தது...என்னை பார்த்ததும் வாயெல்லாம் பல்லு...ஹி ஹி என்று இளித்தது...காரணம் இது \"பச்சை பாவாடையில் வரவும்\" என்று ஒரு ஸ்கூல் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்த காலம் அது...\nநலம் எல்லாம் விசாரித்து முடிந்த பிறகு, என்னடா...என்ன செய்யலாம்...என்று கேட்டபோது, கஞ்சா அடிக்கும் தன் முற்போக்கு திட்டத்தை முன்வைத்தது பன்றி கோபு...(குண்டாயிருக்கறதால பன்றி என்று பாசமுடன் அழைப்பது வழக்கம்)..அறகண்ட நல்லூர் (சங்க காலத்தில் அறம் கண்ட நல்லூர் - ஒரு ராஜா சாமியார் வேசம் போட்டுக்கிட்டு அவனை கொல்ல வந்தவனை மன்னிச்சி ஊருக்கு வெளிய உட்டுட்டு வரச்சொன்ன எடமாம்..தத்தன், முத்தநாதன் அப்படீன்னு பேரெல்லாம் ஸ்கூல் புக்ல வருமே...ராஜா பேரு மறந்திருச்சி...) ரயில்வே ஸ்டேஷன் போகலாம் என்பது தான் பிளான்...அதுக்கு முன்னாடி சைலோம் அருகில் பத்து ரூபாய்க்கு கஞ்சா பொட்லம் வாங்குவது...பிறகு சாதா சிகரட் ஒரு அரை பாக்கெட் வாங்கி அதில் போட்டு இழுப்பது...\nகுறு குறு என்று இருந்தது...தான் கஞ்சா குடிப்பதில் கின்னஸ் சாதனை செய்தது போல ஒரு கம்பீர பார்வை பார்த்தான் கோபு....டிவிஎஸ் பிப்டி மின்னல் வேகத்தில் பறக்க, சைலோம் அருகே வண்டியை நிறுத்���ி ஒரு தம் அடித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக பத்து ரூபா கொடுத்து வாங்கிய பொட்டலத்தை கைலிக்குள் போட்டுக்கொண்டு, எடு எடு எடு வண்டியை என்று நாட்டாமை சரத்குமார் ஸ்டைலில் துள்ளினான் கோபு...\nவிரைவாக ரயில்வே ஸ்டேஷன்...சாதா கோல்டு பிளாக் முன்பே வாங்கியாச்சு...ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே ரயில் வரும் மாநிலத்திலேயே சிறந்த ஸ்டேஷன்...\"பயனிகளின் உடன் வருபவர்கள் ப்ளாட்பார்ம் டிக்கெட் வாங்கி செல்லவும்\" என்று ஒக்கே ஒக்க போர்டு...இங்கிட்டு ஒரே ஒரு ப்ளாட்பார்மை வெச்சிக்கினு இந்த நாயிங்களோட அளும்ப பாருடா என்று திருச்சி பாசையில் ஒரு தெறிப்பு...\nகஞ்சா இலை பொட்டலமாக வரும்...பத்து ரூபாய்க்கு ஒரு 50 கிராம் இலை இருந்தால் அதிகம்..அதை கையில் எடுத்து கொஞ்சம் கசக்கி, சாதா கோல்டு பிளாக் சிகரெட்டில் ( பஞ்சு வைக்காத சிகரெட்) இருக்கும் புகையிலையை கொஞ்சம் எடுத்துவிட்டு அதில் உள்ளே அடைத்து, மீண்டும் புகையிலையை வைத்து மூடி பத்தவெச்சு இழுக்க வேண்டியதுதான்...\nஆளுக்கு ஒரு சிகிரெட்டு தயாரித்தான் கோபு...ஏதோ பி.ஹெச்.டி வாங்கியவன் போல கையில் வைத்து உருட்டி நெளித்து இலையை அருமையான துகள்களாக மாற்றி சிகரெட்டில் அடைத்தான்...\nகாலை பதினோரு மணி இருக்கும் அப்போது...ப்ளாட்பார்ம் அருகில் வேப்ப மரத்து நிழலில் இருந்த மர பெஞ்சில் கஞ்சா பயணத்தை ஆரம்பித்து, கஞ்சா குடிக்கி என்ற பட்டத்தை பெறும் வேளை...\nஒரு நாலு இழுப்பு...லைட்டா தலை சுத்துது...கோபுவுக்கும் தான்.....அவன் அதிக கஞ்சாவை சுயநலத்தோடு அடைச்சிக்கிட்டான் போலிருக்கு...பய அப்படியே பெஞ்சில சாயறான்...நான் இன்னோரு இழுப்பு இழுத்துக்கிட்டே நாங்க நிறுத்தின டி.வி.எஸ் பிப்டி பக்கம் கழுத்தை சாச்சு வண்டி இருக்கான்னு பாக்கறேன்...கண்ணுல பட்டாம் பூச்சி பறக்குது...\nடேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம் என்கிறான்...ழேய் வேழாண்டா என்று வாழ் குழற ழொல்லுறேன்...\nதண்டவாளத்துல பழுக்க வேழாண்டா, டிழெயிழ் வழும் என்று சொல்லுவது அவன் காதில் விழுவதாக தெரியலை....\nஎங்க ஊருக்கு வரும் ஒரே ட்ரெயின் காலை மணி 12 க்கு வரும் என்பது தெரியும்...தொலைவில் ட்ரெயின் வரும் குக்கூ சத்தம் கேக்குது...அது ஏதோ மண்டைக்குள்ளே ஒலிக்கிற மாதிரி இருக்கு...\nதண்டவாளத்துக்கு போக முயற்ச்சி செய்யறவனை இழுத்து ப்ளாட்பார்ம் பெஞ்சுல போழ முயழ்ச்சி செய்யழேன்...\nபழ்ழி, என்னா கழம் கழக்குது என்று சொல்லிக்கொண்டே பெஞ்சுக்கு இழுத்துவந்துவிட்டேன்...\nவிஷயம் என்னன்னா ட்ரெயின் மிக அருகில் வந்துவிட்டது...நான் கோபுவை இழுக்கும்போது ட்ரெயின் கிட்டத்தட்ட நூறு மீட்டர் தூரத்தில் இருக்கு...அதுதான் ரயில் ஓசை மண்டைக்குள் ஒலித்தமாதிரி ஒரு ப்ரமையை ஏற்ப்படுத்த காரணம்...ஸ்டேஷன் இன்சார்ஜ் யாரும் இல்லை, காரணம் தெரியவில்லை...\nஒரு வழியாக அவனை இழுத்துவந்து பெஞ்சில் படுக்க வைத்து, நானும் படுத்து தூங்கி, எழுந்தோம்...டிவி.எஸ் வண்டி அப்படியே இருந்தது...அடி பம்பில் தண்ணி அடித்து முகம் கழுவி, அவன் மூஞ்சியில் கொஞ்சம் ஊத்தி எழுப்பி இழுத்துவந்து வண்டியில் ஏறு டா என்றேன்...\nபிரதர்...பாத்து வண்டி ஓட்டுங்க...கஞ்சா எல்லாம் போட்ருக்கீங்க...எங்கியாவது சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க...நான் ஓட்றேன்...\nநான் வண்டியை நிறுத்தி, திரும்பி, எரித்துவிடுவது மாதிரி பார்த்தேன்...\nகடைசி லைன் தான் மாம்ஸ் உம்மோட \"பன்ச்\"...\nஅதானே..அண்ணன் சொல்லுறாரில்ல. பாத்து வண்டி ஓட்டுங்க...கஞ்சா எல்லாம் போட்ருக்கீங்க...எங்கியாவது சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க அவரே ஒட்டுவார்\nஆனா இப்ப அவரையே தாறுமாறா ஒட்டி இருக்கீங்க. (பச்சை பாவாடையில் வரவும் :))))))))))\nஇதயெல்லாம் பிரதர் இப்போ படிக்கிறாரா\n செக்கரெட்டரி பேரு திவ்யா இல்லையே \nஆகா, ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது நண்பர் ரவி அவர்களே\nஎல்லா மனிதர்களுக்குமே வேறு பட்ட அனுபவங்கள் இருக்கும்.பலரும் கேள்விக்குறிகளுக்குறிய அனுபங்களை வெளியில் சொல்லாமல், அச்சரியப்படும் செயல்களையே சொல்வார்கள்.\nசிறுவயதில் யாருக்குத்தான் எந்த கெட்ட அனுபவங்கள் தான் பார்வைக்கோ அல்லது செல்படுவதற்கோ கிடைத்திருக்காது\n அதை வெளிப்படுத்துவதற்கும் ஒரு தில் வேண்டும் சாமி அது உங்களுக்கு நிறைய இருக்கிறது அது உங்களுக்கு நிறைய இருக்கிறது\nஅதைவிட முக்கியமான பாராட்டு உங்களுடைய நட்சத்திர வாரத்திற்கு. கலக்குங்கள். அடித்துப் பதிவுகள் போடுங்கள். நெகிழவைக்கவும் சில பதிவுகளைப் போடுங்கள்\n//ஊர் : உலகலந்தபெருமாளும் கபிலரும் உறையும் திருக்கோவிலூருக்கு அருகில் பாரியின் மகள்கள் அங்கவைக்கும் சங்கவைக்கும் திருமணம் நடந்ததால் மணம்பூண்டி என்று கபிலரால் சூடப்பட்ட, தென்பெண்ணையாற்றினை ஒட்டிய மணம்பூண்டி கிராமம்... //\nஉங்களுடைய இந்த மனங்கவரும் வரிகளுக்காகவே அந்த மணம்பூண்டி கிராமத்தை பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாகிவிட்டது.\nவாத்தியார் அவர்களே...உங்களை கண்டிப்பாக அழைத்துச்சென்று எங்க ஊரை சுத்திக்காட்டுறேன்...நீங்க எப்போ ப்ரீன்னு சொல்லுங்க...\nஎங்க ஊர் விஷேஷம் இன்னொன்று..\nமெய்ப்பொருள் நாயனார் உறைந்த ஊர்...பக்கத்து நாட்டு அரசன் முத்தநாதன் சிவனடியார் வேடத்தில் உள்ளே நுழைந்து ஓலைச்சுவடியில் வைத்திருந்த கத்தியை எழுத்து குத்தியது இங்கெதான்..ஆனான் மன்னிப்பின் பெருமை உணர்ந்த அந்த மகான், கொலையாளியை துண்டாடவந்த தனது மெய்க்காப்பாளன் தத்தனை அழைத்து கொலையாளி முத்தநாதனை ஊருக்கு வெளியே விடச்சொல்லிய சம்பவம் நடந்த ஊர்..காரணம் வினவிய தத்தனுக்கு அவர் சிவனடியார் வேடத்தில் இருக்கிறார்...வேடமிட்டிருந்தாலும் சிவனடியாரை துன்புறுத்தேன்...என்று பதிலிறுத்தார் மெய்ப்பொருள் நாயனார்...தத்தன் அவரை ஊருக்கு வெளியே விட்ட இடத்தின் பெயர் அரகண்டநல்லூர் என்று வழங்குகிறது இப்போது ( அறம் கண்ட நல்லூர்)\nமுதல்ல நட்சத்திர வார வாழ்த்துக்கள்..\nயார் என்ன சொன்னாலும் இந்த பதிவ நட்சத்திர பதிவா ஏத்துக்க முடியாது..\nஅதுவுமில்லாம இது போன வெள்ளிக்கிழமை டேட் லைன்ல இருக்கு..\nஇன்னைக்கித்தான் ஒங்க நட்சத்திர வாரம் தொடங்குது..\nஅதனால.. ஒங்க நட்சத்திர பதிவு லிஸ்ட்ல இத சேர்க்க முடியாது.\nஉருப்படியா ஒரு பதிவ எழுதி வாரத்த தொடங்க.. க்விக்:))\nசிறுவயதில் யாருக்குத்தான் எந்த கெட்ட அனுபவங்கள் தான் பார்வைக்கோ அல்லது செல்படுவதற்கோ கிடைத்திருக்காது\nஇது ஒங்களுக்கு கெட்ட அனுபவமா ரவி\nஅப்புறம் வண்டிய யார் ஓட்டுனது\nகுறிஞ்சிக்கோர் கபிலர் என்று பாராட்டுப்பெற்ற கபிலர், பாரியின் உயிர்த்தோழர்....பாரி பறம்பு மலையை மையமாக கொண்டு ஆள்கிறான்..அது திருவண்ணாமலை என்று நினைக்கிறேன்...பாரியின் ஈகையால் அவன் புகழ் எட்டுத்திக்கும் பரவுகிறது...அதனால் மூவேந்தர் கூடி படைநடத்தி வருகிறார்கள் - பாரியை அழிக்க...\nகோட்டையும் மலையும் முற்றுகை இடப்படுகிறது....தோல்வி தன்னை நெருங்குகிறது என்றுனர்ந்த பாரி, தன் அன்பு மகள்களான அங்கவை மற்றும் சங்கவையை தன் தோழர் கபிலருடன் தப்புவிக்கிறான்...\nகபிலர் திருக்கோவிலூரை அடைகிறார்..திரு��்கோவிலூர் அரசனாகிய காரி, ஈகைத்திறத்தில் சிறந்தவன், சிவபக்தன்...அவனின் விருப்பம் கேட்டு பாரியின் மகள்களை அவனுக்கு திருமணம் முடித்துவைக்கிறார்..\nதிருமணம் முடிந்த சில நாழிகையில் பாரி போரில் வீரமரணம் அடைந்த செய்தி எட்டுகிறது...கதறுகிறார் அவர் மக்கள்...சொல்லொனா துயரடைகிறார் கபிலர்...\nபிறகு, தென்பென்னை ஆற்றில் வடக்கு பக்கம் பார்த்திருக்கும் பெரும்பாறை ஒன்றின் மீதமர்ந்து வடக்கிருந்து உயிர்துறக்கும் முகத்தான், உணவு உண்ணாமல் எவர் சொல்லியும் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல், கண் துஞ்சாமல், தன் இன் உயிர் நீந்தார்...\nஒரு குறிஞ்சிப்புலவன், குறிஞ்சிக்கோர் கபிலன், நட்புக்காக உயிர்நீத்த அவ்விடத்தில் திருக்கோவிலூர் சிற்றரசன் காரி, கோவில் ஒன்றை எழுப்புகிறான்...\nஅந்த கோவில் இன்னும் கம்பீரமாக, நட்புக்கு இலக்கணமாக, பல வெள்ளம், நீரோட்டத்தாலும் அடித்து செல்லப்படாமல், நிற்கிறது தென்பென்னை ஆற்றில்...\nஎவ்ளோவ் பூ வேணாலும் சுத்தலாம்;\n//டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம்//\n:-)))) நன்றாக இருக்கிறது நீங்கள் எழுதும் விதம். தொடர்ந்து எழுதுங்கள்.\n//மெய்ப்பொருள் நாயனார் உறைந்த ஊர்...//\nசிறு வயதில் படித்த ஞாபகம். அருமையான விளக்கத்திற்கு நன்றி\nநட்சத்திர வாரத்தில் \"சிறப்பு வேலை வாய்ப்பு மலர்\" உண்டா\nநன்றி சிவஞானம்ஜி...தொடர்ந்து படித்து கருத்து சொல்லுங்க...\nநன்றி ஸ்ரீதர் வெங்கட்...கட்டாயம்..இல்லாமலா :))\nஉள்ளோன்று வைத்து புறமொன்று பேசாமல் அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.\nகஞ்சா என்றால் என்னவென்று அறிய நானும் ஒரு இழுப்பு(ஃபப்) இழுத்ததுண்டு. வானத்தில் மிதப்போம் என்றார்கள், ஆழ்கடலில் பயணிப்போம் என்றார்கள்.\nஒருவேளை அது போலி கஞ்சாவா இருக்கும் கருப்பு அவர்களே...கஞ்சா என்று புளியமரத்து இலையை புதியவர்களிடம் விற்றுவிடுவார்கள்...நம்மாளும், கஞ்சா கஞ்சா என்ற நினைப்பிலேயே குடித்து \"செவனப்பை குடித்து மப்பானதுபோல்\" விழுந்து கிடப்பார்கள் ஹி ஹி\n//டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம்//\nபாத்துங்கனா தல கானம போயிடும்\nமத்தபடி நட்சத்திர வார வாழ்த்துக்கள்\n பதிவுல நாளைக்கு தேதி தெரியுது.\nசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா,\nஇந்த வாரம் செந்தழல் ரவி வாரம்னு சன் டிவியில விளம்பரம் குடுத்தரட்டா\n///கஞ்���ா என்றால் என்னவென்று அறிய நானும் ஒரு இழுப்பு(ஃபப்) இழுத்ததுண்டு. வானத்தில் மிதப்போம் என்றார்கள், ஆழ்கடலில் பயணிப்போம் என்றார்கள்.\nஆனால் ஒன்னுத்தையும் காணோம். ///\nநான் சிகரெட் குடித்திபார்த்து ஒன்றும் இல்லையென கீழே போட்டுள்ளேன்.\nஇது அளவுமீறிய சோதனையா இருக்கே\n கஞ்சா அடிச்சா என்ன பிரிவுல தண்டனை\nஇதனை என் போலிஸ் மாமா கேட்கச் சொன்னார்.\nஇப்போவும் அந்தப் பழக்கம் இருக்கா\nஎனக்கு ஒரு சந்தேகம். கஞ்சா அடிப்பதா குடிப்பதா\n///எனக்கு ஒரு சந்தேகம். கஞ்சா அடிப்பதா குடிப்பதா\nஇந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்\n\"கஞ்சா குடிக்கி\"ய படிச்சிட்டு மானிட்டர பாத்து சிரிக்கவும் , என்ன சுத்தியும் ஆபீஸ்ல உக்காந்து இருக்கற மூனு பேரு ' இந்த பய வெள்ளிக் கிழம வீட்டுக்கு போற வரைக்கும் நல்லாதான இருந்தான்னு ' ஒரே கலக்கத்துல இருக்காங்க.\nநீங்க கலக்குங்க தலைவா இந்த வாரம் முழுதும்.\nதங்கள் பதிவும்;பின்னூட்டங்களும் எனக்கு நிறைய அறியாத தகவல்களை அள்ளித் தந்தது.\nவணக்கம்..ரவி... நட்சத்திர வாழ்த்துக்கள்... கலக்குங்க.. இந்த வாரத்தை...\nஉங்கள கொலைக்கஞ்சா சிங்கம் னு இல்ல கொலவெறிப்படையெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க... அதுல பாதி தான் உண்மை போல :)))))\nகதை கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு\nஆனா அந்த கோபு கிட்ட கேட்டாத்தான் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துக்கு வரும்\nசெந்தழல் ரவி, நட்சத்திர வார வாழ்த்துகள், அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கிங்க இந்த வாரத்தை, என்ன ஒரு எள்ளல், என்ன ஒரு நையாண்டி, பொதுவாக சு.ரா.வின் எழுத்தில் துள்ளிவிளையாடும் எள்ளல் (டேய் உனக்கு முதல்ல சு.ரா. தெரியுமா அப்படினு யாரும் கேட்கப்படாது கேட்கப்படாது கேட்கப்படாது) இங்கே உள்ளது, தன்னைத்தானே நையாண்டி செய்துகொள்வதில் 'சோ'வும் பெயர் வாங்கியவர், அதே போல பதிவில் பட்டையை கிளப்பியிருக்கிங்க.... இயல்பாக ஏதோ நெருங்கிய நண்பன் அருகிலிருந்து பேசுவது போன்றிருந்தது இந்த பதிவு, பதிவோ கதையோ படிக்கும் போது வாசிப்போடு ஒரு படமும் நம் கண்முன் ஓடினால் அதுவே அந்த எழுத்தாளனின் பெரிய வெற்றி, ஒரு நொடி என் கண் முன் சட்டென்று இரயில்வே நிலையமும், பெஞ்சும் பிளாட்பாரமும் அங்கே இருவரும் இழுத்துக்கொண்டதும் ஓடியது... அனேகமாக இந்த பதிவை வாசித்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் பதிவின் ஊடாக ஏதேனு���் படக்காட்சி நிச்சயம் ஓடியிருக்கும் என நம்புகிறேன்.\nஅப்புறம் சொன்னீங்களே ஒரு விசயம், கஞ்சா கிடைக்காத ஊரே இல்லைனு, எனக்கு கல்லூரியின் மூன்றாம் வருடத்தில் தான் தெரிந்தது, சீனியர் நண்பரோடு வெளியே போனபோது சட்டென்று கஞ்சா வாங்கி வந்த போது கொஞ்சம் அரண்டு தான் போனேன், நீங்களெல்லாம் கஞ்சாவுக்கு இத்தனை பில்டப், நான் ஒரு பில்ட்டர் கோல்ட் பிளேக் சிகெரெட் அடிக்க கிளம்பியது ஒரு பெரிய திரில்லர் சம்பவத்துக்கு இணையானது....\nசுவையான நட்சத்திர வாரத்தின் எதிர்பார்ப்பை இந்த பதிவின் நடை அதிக அளவில் ஏற்படுத்திவிட்டது, அருள், பொன்ஸ் இப்போது ரவி என தொடர்ந்து கலக்கலான நட்சத்திரங்கள்....\nகுழலி அவர்களே...இவ்வளவு சிறப்பான திறனாய்வை எதிர்பார்க்கவில்லை, இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க...\nகாரிக்கு தெய்வீகன் எனும் பெயரும்\nஆம் சிவஞானம்ஜி அவர்களே...அவர் நான்கைந்து பெயர்களில் வழங்கப்பட்டார்...எனக்கு மற்ற பெயர்கள் சரியாக நினைவில்லை எனினும், திருக்கோவிலூர் வரலாறு என்ற புத்தகத்தை படித்தபோது இந்தப்பெயர் இடையிடையே வரக்கண்டேன்...\nநட்சத்திரமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள்\nசரித்திரத் தகவல்களை அருமையாகத் தந்துள்ளீர்கள்.\nஅடப்பாவி.. கஞ்சா எல்லாம் குடிக்கிற அளவு பெரிய குடிகாரனா நீயி... :)))\nஇது ஒரு மீள் பதிவு \nமே 17 2006 ல் எழுதியது...\nஇதுல பர்ட்ஸ் கமெண்ட் ராப் ஆல போட முடியாது...\nதலைப்பைப் பார்த்து உள்ள வந்திட்டன்:- ..எங்கட ஊரிலயும் கஞ்சா அடிக்கிற பெடியங்கள இப்பிடித்தான் சொல்றது.......குடு அடிக்கிறதென்றது சொல்றதெல்லா அதும் கஞ்சாவா\nஅது சரி ஏன் டிசம்பர் 10-2008 என்று போட்டிருக்கு\n// செந்தழல் ரவி said...\n//நமது கல்லூரிக்காலம் நமக்கு பல அனுபவங்களை கொடுக்குது இல்லையா//\nசில அனுபவங்கள் கெடுத்தது இல்லையா என்று கூட சொல்லலாம்\n//களவும் கற்று மறன்னு வேற சொல்லிட்டாரு நம்ம திருவள்ளுவர் தாத்தா...//\nஇரண்டு வார்த்தையில் ஒரு கவிதை சொல்லவா\n\"பிரதர்...பாத்து வண்டி ஓட்டுங்க...கஞ்சா எல்லாம் போட்ருக்கீங்க...எங்கியாவது சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க...நான் ஓட்றேன்...\"\nகஞ்சா அடிச்சா இப்படியெல்லாம் இருக்குமா\nசெத்தா தானே சுடுகாடு தெரியும்\nகாண்டு கஜேந்திரன் பதில்கள் பாலஸ்தீனம் சம்பந்தமாக\nகள் இறக்க அனுமதி மற்றும் திவ்யாவுக்கு ஏழாயிரம் ஹிட...\n ஐ யாம் ஸாரி...ஜெ,சூ.சுவாமி,சோ,இந்து ர...\nகிளுகிளு நமீதா சொல்கிறார் : வேண்டாம் பாலித்தீன்......\nநான் ரசிக்கும் சூப்பர் கன்னட பாடல் \nடாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் 'கவிஜ'ர்க...\nஆதலினால் காதல் செய்தேன் - இதுவரை எழுதிய 7 பாகங்கள்...\nஎன்னை அடி அடியென்று அடித்தவன்...\nகாதலில் விழுந்தேன் தமிழ் திரைப்படம் ஆஸ்கருக்கு பரி...\n14 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : கலைஞர் அறிவிப்...\nஒரு டாபர் மற்றும் தமிழ் காமிக்ஸ் உலகம்\nஇரண்டு டவுசர் பாண்டிகளின் டிஜிட்டல் படம் \nஈழத்தமிழர்களுக்காக கிளர்ந்தெழும் தமிழக அரசியல் தலை...\nவரவணையான் வீடியோவுக்கு எதிர் வீடியோ\nஎனக்கு மிகவும் பிடித்த கார் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12405.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-22T12:07:23Z", "digest": "sha1:D6GYZCGBYBUBKVRE2FXGX7YX65RCGR7A", "length": 38174, "nlines": 126, "source_domain": "www.tamilmantram.com", "title": "வெடிவேலு..வாழ்வு கொடுத்த கமலஹாசன். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > வெடிவேலு..வாழ்வு கொடுத்த கமலஹாசன்.\nView Full Version : வெடிவேலு..வாழ்வு கொடுத்த கமலஹாசன்.\nஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம் பாங்க. அப்படி ஒரு ஆளுதானப்பு நானு\nபட்டிக் காட்டுப் பய. நாலு காசு பொழங்டகுற வீடு இல்ல. சொத்து சொகம்னு எதுவுமே கிடையாது. பட்டணத்து நாகரிகமும் பழக்கமில்ல. தஸ்ஸ புஸ்ஸனு இங்கிலீஷ் பேசத் தெரியாது. அதுனால என்ன... அனுபவம் இருக்கே... அதுவுமில்லாம நானெல்லாம் மதுரக்காரன்ல\nஇன்னிக்டீ மெட்ராஸ்ல காமெடி நடிகனா வண்*டியோடுது. ஆனா, இப்பவும் நமக்கு அட்ரஸ் மதுரதாண்ணே. இப்போ நம்ம பொழப்பு தலப்பு பத���தி பேசுவோம். சந்தன கூத்தா நடந்திருக்கு நம்ம வாழ்க்கையில\nமாரியம்மன் கோயில்ல மஞ்சத் தண்ணி ஊத்தினதும், ஆடு ஒரு சிலுப்பு சிலுப்பும் பாருங்க, தீபாவளின்னா அப்படி மனசு சிலுத்துக்கும்.\nநமக்க்கு எல்லாமே நம்ம கூட்டாளிகதான் அவிங்களோட வெள்ளந்தியா சுத்திக்கிட்டுத் திரியற துல ஒரு சுகம். ஆகா... அது ஒரு வாழ்க்கை\nதீபாவளின்னா ஒரு மாசத்துக்கு முன்னாலயே மனுஷனுக்கு அருளேற ஆரம்பிச்சிரும். புதுத் துணி, வேட்டு, வெளாட்டு, கறிச்சோறு, சினிமானு ராத்திரி எல்லாம் கனவு வர ஆரம்பிச்சிரும்ல.\nநடராஜப் பிள்ளை.... எங்கப்பா. எங்களுக்காகவே வாழ்ந்த மனுஷன். சுத்துப்பட்டு ஏரியாவுல, கண்ணாடி வெட்டுறதுல கில்லாடியாம் அந்த ஆளு.\nஅவரு வேலை திறமையைப் பார்த்துப்புட்டு, கொடைக்கானல்ல வெள்ளைக்காரன் பங்களாவுக்கே வேலைக்டீக் கூப்பிட்டான்னா பாத்துக்கங்க.\nபிரீமியர் சக்ரவர்த்தி வேட்டி ஒண்ணு அப்போ பாப்புலர். அது வேணும்னு மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டுத் திரிவேன்.\nகொள்ளத்துட்டு சொல்வானேடான்னு மறுகிப்புட்டு, மகனுக்கு பிடிச்சதுன்னு ராத்திரி எங்கேயோ புடிச்சுக் கொண்டாந்து, ஓரத்துல மஞ்சத்தடவி வெச்ச மனுஷன மறக்க முடியுமா\nதீபாவளிக்கு மொதநாளு ராத்திரி டவுனு பக்கம் கௌம்புவோம். கையில மஞ்சப்பை இருக்குமே தவிர, பையில சல்லிக்காசு இருக்காது. ரோட்டுல பனியன், ஜட்டி,\nசெருப்புனு ஆரம்பிச்சு அம்புட்டு அயிட்டமும் மானாவாரியா குமிச்சுப்போட்டு விப்பாங்க. திருவிழாக் கூட்டம் திரியும்.\nநாம ஒரு நேக்கா, அப்பயே போற போக்டீல ரெண்டு செருப்பு, நாலு கர்ச்சீப்னு கையில சிக்குனதையெல்லாம் லவட்டிருவோம்ல.\nவேட்டை முடிஞ்சதும், வைகையாத்துப் பக்கம் ஓரமா ஒக்காந்து வசூல கரெக்டாப் பங்குபோட்டுப் பிரிப்போம்.\nவீரப்பனைப் பிடிக்க அதிரடிபடை ஆபீஸருக கூடிபேசின மாதிரி, மக்காநாளு என்ன பண்ணப்போறோம்னு அம்புட்டையும் பேசி முடிவு பண்ணிப்புட்டுத்தேன் கலைவோம்.\nவீட்ல உரல்ல மறுநாளு இட்லிக்கு மாவரைக்க ஆரம்பிச்சுட்டா, அப்பயே குளுந்துபோகும் மனசு. பொழுது விடியுதோ இல்லையோ... சட்டி\nஎண்ணெயைத் தலையில கவுத்து, கைப்புடி சீயக்காயை அள்ளிக் கொறகொறனு தேஞ்ச்சிக் குளிச்சிப்புட்டு, புதுத்துணியை எடுத்து ஒதறிப் போட்டா திருநாளு தொடங்கிரும். வெள்ளாட்டுக் கறியை ஆத்தா பஞ்சு மாதிரி வறுத்து வெச்சு, பதினஞ்சு இட்லியைக் கொட்டி, நடுவுல குழிவெட்டிக் கோழிக் குழம்பை ஊத்தி சாப்டா. அட.... அட... அடடா\nஉக்காந்து ஒரு வெட்டு வெட்டுனோம்னா, காங்கிரீட் செட் போட்ட மாதிரி கரெக்டா இருக்கும்.\nமுடிச்சு மொழங்கை வரைக்கும் நக்கிக்கித்டுத்தான் எந்திரிப்போம். ஆத்தா அப்பன் கையில கால்ல விழுந்து முப்பது நாப்பது ரூபாயைப் புடுங்கிக்கிட்டு பொறப்பட்ருவோம்ல.\nகூட்டாளிக வந்திருவானுங்க. ஒரே அலப்பறைதேன். ஆளுக்கொரு சைக்கிளை எடுத்தோம்னா, மதுர கிழியும். தங்கம், சென்ட்ரலு, ரீகலு, சிந்தாமணி, நியூ சினிமானு ஊர்வலம் கௌம்பிருவோம். எம்.ஜி.ஆர். படம் பாக்கலேன்னா அது என்னா தீபாவளி அன்னிக்கு டிக்கட் வாங்கறது கஷ்டம்னு சொல்வாங்க.\nமுத நாளு ராத்திரியே அவனவன் க்யூவுல நிப்பான். நாமதான் தரையில நடக்கறதில்லியே.. அவிங்க தலை மேல நடந்து டிக்கெட் வாங்கற சாதியாச்சே. எங்க கூட்டத்துல ஒரு டஜன் பேரு இருப்பாஞ்ங்க. முருகேசன்தான் தலைவன். காசடிசிட்டு வர்றதுல அவன் ஒரு கபர்சிங்கு. தீபாவளின்னா நிச்சயமா ரெண்டு படம் பாத்தாகணும். இதுக்கிடையில வெடி வெக்கறதே தனித் திருவிழாதேன். வின்னர் பட கைப்புள்ள கணக்கா நெசத்துலயும் நாம சவடால் பார்ட்டிதென்\nஅதுவும் ஏதாவது பொட்டப்புள்ளைக கண்ணுல பட்டுட்டா, நாம மிலிட்டரி ரேஞ்சுக்கு பிக்கப் ஆயிருவோம்.\nநொட்டாங் கையிலயே வெடிப்போம்லேன்னு உதாரா வேட்டு விடுவோம். அது சனியன், கொளுத்தித் தூக்கிப் போடற நேரம் பாத்து, எக்குத்தப்பா வெடிச்சுத் தொலைக்கும். வலிக்குந்தேன்... எரியுந்தேன்... அழுகையே வருந்தேன். ஆனாலும் அடுத்த தெரு போற வரைக்கும் ஒரு நேக்குல சமாளிச்சு நடக்கணும். இல்லேன்னா மானம் போயிரும்ல. உள்ளங்கை யில ஊதா மை ஊத்தாம ஒரு தீபாவளியும் முடிஞ்ச தில்லை. வீரதீர சாகசங்கள்ல ஈடுபடறப்போ விழுப்புண்ணு சகஜம்தானப்பு\nகழுதை வால்ல சரம் கட்டறது, கெழவன் வர்றப்போ வெ போட்டு தெறிக்க விடறதுனு அங்கங்க நாலு பேரைப் பயந்து அலறி ஓடவிட்டு, அவன் திட்டிக்\nகிட்டே போவான்ல... மனுஷப்பயலுக்கு அதுல ஒரு சந்தோஷம்.\nதீபாவளிக்கு நாடகமும் போடுவோம். வேட்டியை விரிச்சுக் கட்டி, அரிக்கேன் விளக்கைப் பின்னால வெச்சு, டிராமா நடக்கும். அடே வவேலு, ஆனாலும் ரொம்ப ஆட்டம்டா ன்னு கெழவி கத்தும். ஆத்தா ஒண்ணும் சொல்லாது. அப்பாவோ அன்னிக்கும் கடையில் உக்காந்து கண்���ாடி வெட்டுவார்\nஒரு தீபாவளியை மறக்க மாட்டேன். வேலைக்குப் போன அப்பா, நெஞ்சு வலிக்துன்னு வீட்ல வந்து படுத்தார். ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டு ஓடுனோம். டாக்டர்கள் பாத்துட்டு, காப்பாத்திரலாம்பா. ஒரு லட்ச ரூபா ரெடிபண்ணிருன்னு சொன்னாங்க. லட்சத்துக்கு எத்தனை சைபர்னுகூடத் தெரியாதே\nகண்ணு முன்னால அப்பா செத்துப்போனாருங்க. குடும்பமே கொலைஞ்சு போச்சு. அதோட முடிஞ்சுது அத்தனை ஆட்ட மும். கூட்டாளி களோடு சேர்ந்து திரிய முடியலை. தம்பி, தங்கச்சிங்க என் பூஞ்சியைப் பாத்து நிக்குது. நாலு பக்கமும் தவிச்சு நின்னு பாத்தேன். அதுக்கப்புறம் ரெண்டு மூணு தீபாவளிக்கு வீட்டுல உரல் சத்தம்கூட இல்லை. அப்புறந்தேன் மெட்ராசுக்கு நான் வண்டி\nஇப்ப காசு கையில இருக்கு. அப்பா இல்லை\nஅதுக்கப்புறம் குடும்பத்தை எந்தக் குறையுமில்லாமப் பாத்துக்கறேன். தீபாவளின்னா பொட்டி\nயைத் தூக்கிட்டு, மதுரைக்குக் கௌம்பிருவேன். தம்பி, தங்கச்சி, ஆத்தானு அத்தனை பேரும் கூடிக் கும்மிடியச்சா தானப்பு தீபாவளி தீபாவளி மாதிரியிருக்கும்.\nஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம் பாங்க. அப்படி ஒரு ஆளுதானப்பு நானு\nஅடங்கொய்யல இது நம்ம ஆளு இல்ல........\nஎவ்வளவு எதார்த்தமான எழுத்து.மனிதர் படத்திலும் அப்படியிருப்பதால்தான் அவரை எல்லோருக்கும் மிகப் பிடிக்கிறது.அந்த வெள்ளந்தியான பேச்சும்,செயலும் அடடா...அபாரம்...வடிவேலு வடிவேலுதான்.....படித்ததுதானென்றாலும்,மீண்டும் படிக்க சுவாரசியமாகத்தான் இருக்கிறது.நன்றி அழகுராஜ்.\nஆனந்தவிகடனில் படித்த நியாபகம். மீட்கச்செய்த அழகுக்கு நன்றி.\nயதார்த்த நகைச்சுவைகள் பலவற்றை வெளிப்படுத்த கிராமத்து வாசனை மிக்க அவசியமானது என்பதற்கு சான்றாக இன்னொன்று.\nநான் மெட்ராஸ் வந்த கதை தெரியுமுங்களா\nமதுரையில ஒரு கல்யாணம். ராஜ்கிரண் வர்றார்னு சொன்னாங்க. அடிச்சுப் பிடிச்சு அவரைப் பார்க்க ஓடுனேன். வெளுத்த வேட்டி\nகட்டுன செவத்த சிங்கம் மாதிரி இருந்தாரு. என்ன தெரியும்\nசட்டுப் புட்னு நாலு காமெடி பிட்டுகள எடுத்துவிட்டேன். அங்கிட்டும் இங்கிட்டும் பல்டியடிச்சுப் பாடுனேன்.\nசரி சரி... ஊருக்கு வந்து பாருன்னு சொல்லிப்புட்டு காருல ஏறிப் போயிட்டாரு\nமெட்ராஸ் எந்தப் பக்கம் இருக்குனுகூடத் தெரியாது. நாம பாக்ற கலெக்டர் வேலைக்கு கையில துட்டு கெடையாதே. சுத்திமுத்தி அத்தன பேர்ட்டயும் கையேந்துறேன்... , சுத்திச் சுத்தி காலு தொவண்டு போச்சு, முழி பிதுங்கிப் போச்சு. அப்புறம் வட்டிக்கு ரெண்டு சட்டியை வெச்சேன். 100 ரூபாஞ்க்டகு 20 ரூபா பிடிச்சுக்கிட்டு 80 ரூபா குடுத்தாங்க. ஆத்தாவுக்கோ அம்புட்டு வருத்தம். அது சரி, பாண்டிய\nமன்னன் இப்புடிபஞ்சம் பொழைக்க போறானேனு நெனைச்சுச்சோ என்னவோ, இதை யாச்சு தின்னுட்டு போடா னு ஒரு பொட்டலம் காராசேவு கட்டிக் குடுத்துச்சு. அப்பயே அது கால்ல விழுந்து, துண்ணூறு பூசிபுட்டு பொறப்பட்டேன்.\nமாட்டுத்தாவணி பக்கம் ஒரு லாரிக்காரன் வந்தான். அப்போ, கையில காசு ரெம்பக் கிடையாது. மெட்ராஸ் போணும். தாம்பரத்தில இறக்கிவிட்டா போதும். ஒத்தாசை பண்ணுங்க னேன். டிரைவர் பக்கத்துல ஒக்காரணுன்னா 25 ரூபா, லாரி மேலே படுத்துக்கிட்டா 15 ரூபா னாங்க. 10 யூபா மிச்சம் பண்ணலாம்னு ஏறிப்போயி, தார்ப்பாய் மேல படுத்துட்டேன். மேலூர் தாண்டறதுக்டகுள்ள குளிர் தாங்கல. சட்டைப் பையில வெச்சிருந்த காசைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட் டேன். வாழ்க்கையில ஜெயிக் கணும். இல்லேன்னா மெட்ராஸ்லயே செத்துரணும் . அது ஒண்ணுதான் மனசுல நிக்குது.\nசமயபுரம் பக்கம் லாரி ராத்திரிச் சாப்பாட்டுக்கு நிக்குது. லாரிக்காசை வழியில வாங்கிக்கிறேன்னு சொல்லி இருந்தாரு டிரைவர். நான் ஏதோ யோசனையில அப்பியே அசதியில திரும்பிப் படுக்க, எதிர்காத்துல சரசரன்னு என் சட்டைப்பை யில இருந்த அத்தனை ரூபா நோட்டும், கண்ணு முன்னாபறக்டீது. எக்கிப் புடிக்க நினைச்சா, நானு சொட்டிர்னு கீழே விழுந்து, பரலோகத்துக் டிக்கெட் வாங்கிரு வேன். அய்யோ, அய்யோன்னு கத்துறேன். அழுகையா வருது.\nசமயபுரம் வந்துருச்சு. துட்டு கேப்பாங்களேனு எனக்கு கண்ணுல தண்ணி கட்டிக்கிச்சு. அண்ணே, பணம் பறந்து போச்சுண்ணேனு சொன்னா, பகபகனு சிரிக்கிறாங்க. அடடா, நம்பலையேன்னு இன்னும் கண்ணீர் பெருகுது. கக்கத்துல மஞ்சப் பையோட, பாவமா நின்னேன். டிரைவர் நிதானமா என்ன பாத்தாரு. என்ன நினச்சாரோ, வாடா, சாப்பிட லாம் னாரு. இல்லண்ணேன்னு தயங்டகுனேன். அடச்சீ...வாடா னு பக்கத்து இலையில ஒக்கார வெச்சு புரோட்டா வாங்கிக் குடுத்தாரு. விடியக் காலையில தாம்பரத்துல இறக்கிவிட்டப்போ, கையில அஞ்சு யூபா குடுத்து அனுப்பி வெச்சாரு. இறங்கி நிக்கிறேன். அப்பியே கரகரனு கண்ணுல தண்ணி ஊத்திருச்சு.\nஇன்��ிக்டீ யோசிச்சுப் பாத்ததாலும், மனசு நடுங்குது. அந்த *\nரைவரு மட்டும் இப்போ எங்கியாச்சு தட்டுபட்டார்னா, அவரு கால்ல விழுது கும்பிடணுங்க. முன்னப் பின்னே தெரியாத என்மேல கருணை காட்டுன அந்த மனசு, பக்குவம் இம்புட்டு வசதி வந்தும் எனக்கெல்லாம் வரலியேனு வருத்தமா இருக்கு\nஇதுதாங்க நம்ம சனங்களோட கொணம்..சட்டுனு கண்ணுல தண்னிவுட்டுடுவாங்க. அந்த டிரைவர் எதை எதிர்பார்த்து அந்த நேரத்தில் அந்த உதவியை செய்தார்...பின்னாளில் இந்த பையந்தான் வடிவேலுன்னு தெரியாம போயிருக்குமா...தெரிஞ்சும் ஏன் போய்ப் பாக்கல...அவந்தான் மனிதன்.....கையெடுத்து கும்பிடத்தோணுகிறது.\nஅருமையான பதிப்பு. எனக்கு இதனைப் படிக்கும் வாய்ப்பை அளித்த சகோதரர் அழகுராஜ் அவர்களுக்கு என் நன்றிகள்.\nஅப்படியே பொடிநடையா ராஜ்கிரண் சார் ஆபீஸசுக்குப் போயிட் டேன். ஒருவழியா செட்டாயிட்டேன். அங்கே நாந்தான் பபூன், ஜோக்கரு எல்லாமே. போடற சோத்தை தின்னுப்புட்டு, சொல்ற வேலை எல்லாத்தையுஞ் செஞ்வேன். டி வாங்கிட்டு வருவேன். கூட்டிப்பெருக்குவேன். சோறு வடிப்பேன். காஞ்கறி வெட்டுவேன். அப்பிடியே சினிமாவையும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்பேன். கொஞ்சம் கஷ்டந்தேன். பத்து ரூபாய்க்கு இட்லி வாங்கிப் பத்துப் பேர் தின்போம்.\nஅப்பத்தான் ராசாவின் மனசிலே ஆரம்பிச்சார் ராஜ்கிரண். அவரோடயே திரிவேன்.\nஇளைய ராஜா அண்ணன் பாட்டு போட்டுத் தாக்குறாரு... போடா போடா புண்ணாக்குன்னு. கேக்கும்போதே உடம்பு தன்னால ஆடுது. ஆனா, அந்தப்படடுதுக்கு என்னை செலெக்ட் பண்ணலை. வேற ஒருத்தர் நடிக்கிறதா இருந்துச்சு.\nதிடிர்னு அவருக்கு உடம்பு சரியில்லாமப்போக, என் பக்கம் பாத்தார் ராஜ்கிரண். ஆரம்பிச்சிருச்சு நம்ம ஆட்டம். திறந்திருக்கும் கேட்டு, அது என்னுடைய ரூட்டு... வெடிக்குதொரு வேட்டு, அது பாவலரு பாட்டுன்னு பாடி ஆடறேன். அது உலகம் பூரா போகுது. படம் பிச்சிக்கிச்சு.\nரோட்ல போனா, என்னையும் ஒரு புழு பூச்சியா மதிச்சு ஜனங்க திரும்பிப் பாக்குது.\nமதுரைக்கு போயிட்டேன். ஒரு தந்தி வருது... மெட்ராசுக்கு உடனே புறப்பட்டு வான்னு. தந்தியச்சவர் பெயர் நடராஜன்னு போட்டிருக்கு. செத்துப்போன எங்கப்பாவோட பேரு.\nமெட்ராசுக்குப் போடான்னு எங்கப்பாவே சொன்ன மாதிரியிருந்துச்சு. ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் சார் ஆபீஸ்ல டைரக்டர் ஆர்.வி. உதயடீமார் ���ார் இருந்தாரு.\nபடம் பாத்தேன். உன்கிட்டே ஏதோ இருக்குடான்னு சின்ன கவுண்டர்ல விஜயகாந்து சாருக்கு கொடை பிடிக்கிற பண்ணையாள் வேஷம் குடுத்தார்.\nஉதயகுமார் அண்ணன் தான் பிரபு, கார்த்திக், கமல்னு என்னை பெரிய மனுஷங்களுக்கெல்லாம் அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அவரு எனக்கு ரெண்டாவது சாமி.\nஎன் வாழ்க்கையைப் புடிச்சு, திருப்பி நல்ல திசை காமிச்சது கமல் சார்தாங்க. சிங்கார வேலன் படம் சூட்டிங்\nடைமு. அவர் பக்கத்துல நானும் ஒரு காமெ வேஷம். என்னைப் பாத்துக்கிட்டே இருக்கார்.\nஅப்பயடியொரு ஆகிருதி யான ஒரு ஆளை நெருங்கவே மனசு கூசுது. அப்ப நான் ஒரு சின்னப்பயதான... ஒரு நடிகரு என்னை சும்மா சும்மா அடிச்சு மிதிச்சுக்கிட்டே இருந்தாரு.\nகமல் சார் டைரக்டரைக் கூப்பிட்டு இது என்ன சீன் ஏன் அவர் இப்படி பண்றார் ஏன் அவர் இப்படி பண்றார் ஒரு டைரக்டரா இதை எப்ப அனுமதிக்கிறீங்க ஒரு டைரக்டரா இதை எப்ப அனுமதிக்கிறீங்கனு கோபமாக் கேட்டாரு. அவரு அப்படிதான் சார்னு ஏதோ பதில் சொல்றார் டைரக்டர்.\nகொஞ்ச நேரந்தேன்... கமல் சார் என்னைக் கூப்பிட்டாரு... உனக்கு என்னென்ன தெரியும்ன்னு என்று மூஞ்சியப் பார்த்தார். ஆட்டம், பாட்டம் எல்லாமே கேள்வி ஞானந்தேன் சார்.\nசும்மா குழாய்ல பாட்டுக் கேட்டு அப்பியே ஆடுறது பாடுறதுனு திரிவேனுங்க ன்னேன். ஒரு செகண்டு சிரிச்சார். நான் ஒரு படம் பண்றேன். அதுல இசக்கின்னு ஒரு காரெக்டர் வெச்சிருக்கேன். போஞ் ஆபீசுக்கு போய் செக் வாங்கிக்கங்கன்னார். நான் என் வாழ்க்கையில வாங்குன மொத செக்.\nதேவர் மகன் படத்துல இசக்கின்னு ஒரு காரெக்டர் குடுத்து என்னை ரசிச்சுப் பாத்த மகா மனுஷன். இந்த ஜென்மத்துக்டீ அந்த ஒரு படம் போதும்டா சாமிங்கற மாதிரி ஒரு வேஷம். கலவரத் துல கையை வெட்டிப்புடுவாஞ்ங்க.\nஆஸ்பத்திரியில படுத்துக் கெடப்பேன். கமல் சார் பாக்க வந்ததும், என் வேதனையைக் காட்டிக்காம சிரிச்சிக்கிட்டே பேசுவேன் பாருங்க... என்னா இனிமே கழுவுறது இதே கையிலதேன், திங்கிறதும் இதே கையிலதேன் னு, அந்த ஒரு வசனந்தேன் என் வாழ்க்கைக்கே விளக்கேத்தி வெச்சுச்சு.\nதேவிகலாவில் படம் பிரிமியர் ஷோ போட்டாங்க. சிவாஜி சார் படம் பாக்கு றார். பக்கத்துல இருந்த கமல்சார்கிட்டே இவன் யார்றான்னு ஸ்கிரீன்ல என்னையைக் காட்டிக்\nனு சொல்றார் கமல். இவன் வெறும் காமெடியன் மட்டும் இ���்லடா... காரெக்டர் ஆர்ட்ஸ்ட். என்னையவே கொஞ்சம் ஆட வைச்சிட்டாண்டான்னார்.\nஓரமா ஒளிஞ்சு ஒக்காந்திருந்த என் கண்ணுல தாரைதாரையாக் கண்ணீரு வழியுது. கீத்துக்\nகொட்டகையில மண்ணைக் குமிச்சு, சிவாஜி படத்தைப் பாத்து வளர்ந்த பய நானு. அவர் வாயில இப்பிடி ஒரு வார்த்தை வருது.\nஎன்ன புண்ணியஞ் செஞ்சேனோ எஞ்சாமி\nமனுசன் நன்றி மறக்கக்கூடாது .. அந்த விசயத்தில் வடிவேல் இம்சைக்கு மட்டுமல்ல நன்றிக்கும் அரசன்....\nம்...வடிவேலு வாழ்க்கையும் நல்ல சுவரசியமாத்தான் இருக்கு. வடிவேலுக்கு நல்ல நேரம்... வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் முன்னேறிவிட்டார். ஆனால் இன்னும் சிலர் ஆரம்பித்தில் எப்படியிருந்தார்களோ அப்படியேத்தான் இருக்கிறார்கள். சினிமா ஆசையில் சென்னை போய் சீரழிந்தவர்களும் உண்டும். அந்த வகையில் வடிவேலு தப்பித்துவிட்டார். கடவுளின் கருணைப் பார்வை வடிவேலுவின் மேல் சற்று அதிகமாகவே இருக்கிறது.\nநன்றி...அடுத்த பகுதி நேரமின்மை காரணமாக உடனே பதிய முடியவில்லை. நாளை பதிய முயற்ச்சிக்கிறேன் நண்பர்களே...நன்றி\nதேவிகலாவில் படம் பிரிமியர் ஷோ போட்டாங்க. சிவாஜி சார் படம் பாக்கு றார். பக்கத்துல இருந்த கமல்சார்கிட்டே இவன் யார்றான்னு ஸ்கிரீன்ல என்னையைக் காட்டிக்\nனு சொல்றார் கமல். இவன் வெறும் காமெடியன் மட்டும் இல்லடா... காரெக்டர் ஆர்ட்ஸ்ட். என்னையவே கொஞ்சம் ஆட வைச்சிட்டாண்டான்னார்.\nஓரமா ஒளிஞ்சு ஒக்காந்திருந்த என் கண்ணுல தாரைதாரையாக் கண்ணீரு வழியுது. கீத்துக்\nகொட்டகையில மண்ணைக் குமிச்சு, சிவாஜி படத்தைப் பாத்து வளர்ந்த பய நானு. அவர் வாயில இப்பிடி ஒரு வார்த்தை வருது.\nஎன்ன புண்ணியஞ் செஞ்சேனோ எஞ்சாமி\nபோராடி வென்ற வடி வேலுவிற்க்கும்... அந்த நன்றி மறக்காத செயலுக்கும் வாழ்த்துக்கள்...\nஎனக்கும் நன்கு தெரியும்... சிங்கார வேலன்..\nஇந்த முன்றிலும் வரிசையாக சான்ஸ் கொடுத்து.. வடிவேலுவை தூக்கி விட்டது..கமல்.\nஅதை வடிவேலு சொல்வாரா.. என்று பார்த்தேன்..\nஇன்னும் நிறைய வடிவேலுக்கள் இருப்பார்கள் தான்..\nஅவர்களும் முன்னேற எனது வாழ்த்துக்கள்..\nஇக்கட்டுரையை இங்கே தந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/25/4160/", "date_download": "2019-08-22T11:26:30Z", "digest": "sha1:6N27MQUBW5CSNYC3Y5O5OPIG5R5IWPTF", "length": 15519, "nlines": 456, "source_domain": "educationtn.com", "title": "2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone 2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை\n2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை\n*2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை’:*\nசனி வேலை நாள் இல்லை\nசனி வேலை நாள் 21,28\nசனி வேலை நாள் இல்லை\nCRC பயிற்சி ஆகஸ்ட் 4\nவேலை நாட்கள் 44+21=65 நாட்கள்\n1,2,9,13,15,16,21 மற்றும் 23 முதல் 30 வரை (15 நாட்கள்)\nசனி வேலை நாள் செப்டம்பர் 8\nCRC பயிற்சி நாள் செப்டம்பர் 15\nசெப்டம்பர் 17 முதல் 22 வரை\nமுதல் பருவத் தேர்வு விடுமுறை\nசெப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை\nசனி வேலை நாள் அக்டோபர் 27\nசனி வேலை நாள் இல்லை\nவேலை நாட்கள் 100+20=120 நாட்கள்\nஇரண்டாம் பருவத் தேர்வு நாட்கள் டிசம்பர் 17 முதல் 22 வரை\nஇரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை நாட்கள்\nடிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)\nசனி வேலை நாள் இல்லை.\nவேலை நாட்கள் 120+16=136 நாட்கள்\nசனி வேலை நாள் இல்லை\nசனி வேலை நாள் இல்லை\nவேலை நாட்கள் 155+20=175 நாட்கள்\nசனி வேலை நாள் இல்லை\nவிடுமுறை நாட்கள் 6,7,13,14,17,19 மற்றும் 21 முதல் 30 வரை (16 நாட்கள்)\nமூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 18 வரை\nகடைசி வேலை நாள் ஏப்ரல் 20\nகோடை விடுமுறை ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)\nசனி வேலை நாள் ஏப்ரல் 20\nஏப்ரல்22,23,24,25,26, மற்றும் 29,30 (7 நாட்கள்)\nபள்ளி வேலை நாட்கள் 196+14=210 நாட்கள்\n210+10 ( பயிற்சி) = 220 நாட்கள்\nமொத்த பயிற்சி நாட்கள் 10\nமுதல் பருவத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 22 வரை\nவிடுமுறை செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை (10 நாட்கள்)\nடிசம்பர் 17 முதல் 22 வரை\nவிடுமுறை டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)\nஏப்ரல் 10 முதல் 18 வரை\nகோடை விடுமுறை ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)\nபள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரல் 20.\nNext articleஆடி-18 (03.08.2018) – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nமூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் \nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/28/4372/", "date_download": "2019-08-22T12:42:42Z", "digest": "sha1:CMHYQOZBGG46ELOJQPECNOHN4M6PWIXU", "length": 10254, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "5th Std - English - Little Drops of Water ( Unit 2 Poem ) - Video Lesson!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleCPS – புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது – மத்திய அரசு பாராளுமன்றத்தில் பதில்..\n மருத்துவ துறையில் மருந்தாளுநர் பணிகள்\nபருவம்- 1 ஐந்தாம் வகுப்பு வளரறி மதிப்பீட்டுத் தேர்வு( FA.b) வினாத்தாள் தொகுப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரச்னைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-22T11:37:05Z", "digest": "sha1:IMICGYAM5RF4V7XBFA7DWSYY2FB66JC3", "length": 7226, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் சபையின் கொடி (சின்னம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய நாடுகள் சபையின் கொடி (சின்னம்)\nகலிஃபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகரமையத்தில் ஐநா கொடி பறத்தல்\nஐநா கொடியின் முதல் பதிப்பு, ஏப்ரல் 1945.\n\"ஐக்கிய நாடுகள் கௌரவ கொடி\", போர்க்கால கூட்டாளிகளின் சின்னமாக பயன்பட்டது, ca. 1943–1948\nவெளிர்நீல பின்னணியில் வெள்ளை நிற ஐக்கிய நாடுகள் சின்னம் கொண்ட ஐக்கிய நாடுகள் கொடி அக்டோபர் 20, 1947 முதல் பின்பற்றப்படுகிறது. சின்னத்தின் வடிவமைப்பு இவ்வாறு உள்ளது:\nசைதூண் மரக்கிளைகளை குறுக்கான வழமையான தழைவளையமாக சூழ்ந்த, வடமுனையை மையமாகக் கொண்டு உலகை திசைக்கோண சமதொலைவு வீழலாக காட்டும் வரைபடம்; [...] வரைபட வீழல் 40° தெற்கு நிலநேர்க்கோடு வரை நீடித்தும் நான்கு பொதுமைய வட்டங்களை அடக்கியதுமாய்.\n—ஐக்கிய நாடுகளின் அலுவலக முத்திரையும்,பொதுச் செயலாளரின் அறிக்கை, 15 அக்டோபர் 1946 (தமிழாக்கம்)[1]\n1945ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பாளர்களை அடையாளம் காணுமாறு சின்னம் கொண்ட ஓர் குத்தூசியை வடிவமைக்க விரும்பினர். இந்த தற்காலிக ஏற்பாடு பின்னர் நிரந்தரமான சின்னமாக மாறக்கூடிய வாய்ப்பை உணர்ந்த அமெரிக்க தூதுக்குழுத் தலைவரும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலருமான எட்வர்ட் ஸ்டெட்டினஸ் ஓலிவர் லுன்ட்குயிஸ்ட் தலைமையில் ஓர் தேர்வுக் குழுவை நிறுவி நிரந்தர வடிவமைப்பைத் தர வேண்டினார். இக்குழு டோனால்ட் மக்லாலின் வடிவமைத்த உலக வரைபடத்தை சைதூண் கிளைகள் தழுவிய நிலையிலான சின்னத்தை தேர்ந்தெடுத்தது.[2][3]\nகொடியின் பின்னணி வண்ணமாக நீலம் போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்டது.[4][5] 1945ஆம் ஆண்டில் பயன்படுத்திய இளங்கருமை நீலத்திலிருந்து தற்போதைய நீலம் மாறுபட்டுள்ளது. அப்போதைய உலக வரைபடமும் மாநாட்டை நடத்தும் அமெரிகக் கண்டத்தை மையமாகக் கொண்டிருந்தது.[6] பின்னர் கொடியில் எந்த நாடும் முன்னுரிமை பெறாதவண்ணம் வரைபடம் மாற்றப்பட்டது. புதிய சின்னத்தில் உலக உருண்டையை மையத்தில் 0° நிலநிரைக்கோட்டையும் மற்றும் பன்னாட்டு நாள் கோட்டையும் கொண்டு இரண்டாக பிளக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.\nசைதூண் கிளைகள் அமைதியையும் உலக வரைபடம் உலக மக்கள் அனைவரையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. வெள்ளையும் நீலமும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக அறியப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-22T11:35:02Z", "digest": "sha1:4MAOJ6CY6YVHSD3UBYKCYDV7PET34KGC", "length": 8979, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்துல்லா ஆதம் ஜவேரி இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வரும் காந்தியைத்தான் அந்த மகாத்மா காந்தியை தேசப்பிதாவாக மாற்றியவர்களில் ஒருவர் தான் இந்த அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி\nஅப்துல்லாஹ் ஆதம் ஜவேரி இன்றைய குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தவர், இவருடைய சகோதரர் அப்துல் கரீம் ஆதம் ஜவேரியுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 1865 ஆம் ஆண்டு தாதா அப்துல்லாஹ் கம்பெனி என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தியவர். பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.\nஜவேரி சகோதர்களின் நிறுவனமான தாதா அப்துல்லா கம்பெனியின் அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் 1893 ஆம் ஆண்டு போர்பந்தரில் உள்ள தனது தாயைக்காண வந்த போது வீட்டிற்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தியைசந்தித்தபின் அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண் சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.\nஅதே 1893 ஆம் ஆண்டில் அப்துல் கரீம் ஜவேரியுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்துக்குப் போய்ச் சேர்ந்தார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் சுழி போடுகிறோம் என்பது ஜவேரிசகோதரர்களுக்கு அப்போது தெரியாது.\nதாதா அப்துல்லா கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பன் நகரிலிருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வெள்ளையர் ஒருவரால் கீழே தள்ளப்பட்டார் பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது இச்சம்பவம்.\nதி ஹிந்து பத்திரிக்கை செய்தி\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:31:26Z", "digest": "sha1:5AZTD6WFZHP77YABA32I32V4VM3QNTFW", "length": 6706, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுரேலிய நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► எருசலேம்‎ (3 பகு, 24 பக்.)\n\"இசுரேலிய நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஎருசலேம் - முக்கிய வரலாற்று நிகழ்வுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/02/school-morning-prayer-activities_13.html", "date_download": "2019-08-22T12:49:44Z", "digest": "sha1:6YXCKRHZTJZISVINOQSFQHOEM5KK3X3F", "length": 23394, "nlines": 610, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 13.02.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nதீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும்\nஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது\n2) வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது \nஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.\nஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.\nகாஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா\nஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.\n“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.\nஅன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.\nஅந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.\nஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.\n“அரசனுக்கு காஹா ஏன் தேவை” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”\nஅரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே\nஇதை மீனவன் எத���ர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.\nதண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.\nஅரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.\n உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.\nஅவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.\nஅன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் - மர வளத்தை பெருக்க தமிழக அரசு புதிய திட்டம்\n2) உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு\n3) கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: ட்ராய் அறிவிப்பு\n4) டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு\n5) சுவிட்சர்லாந்தை சேர்ந்த எப்சி பாஸல் அணி, திறமையான இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் கோவையில் கால்பந்து பயிற்சி அகடமியை தொடங்குகிறது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு வ���திகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nTNTET - 1.68 லட்சம் தேர்வரில் வெறும் 482 பேர் மட்டும் தேர்ச்சி - தேர்வு முடிவிலிருந்து கற்க வேண்டிய பாடம் என்ன\nஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் சார்ந்த PDF மற்றும் VIDEO க்களை TNTP இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் சார்ந்த காணொளி\nஜூலை 2019 - அகவிலைப் படி 5% உயர வாய்ப்பு\nLEAVE RULES - விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2017/05/blog-post.html", "date_download": "2019-08-22T12:53:35Z", "digest": "sha1:MV6BQVS7MCENMRO5U6ZNLAFQD7NI7WYF", "length": 14523, "nlines": 153, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: மசினகுடி - முப்பத்தியாறு வளைவுகளிலே", "raw_content": "\nமசினகுடி - முப்பத்தியாறு வளைவுகளிலே\nமுந்தைய பகுதி: மோயாறு பள்ளத்தாக்கு\nமசினகுடியில் பிரத்யேக அனுபவமாக சிகூர் அருவி / மோயாறு பள்ளத்தாக்கை பார்த்துவிட்டோம். அதைத் தாண்டி வேறெதுவும் இடங்கள் இருப்பதாக தெரியவில்லை. பைக்காரா சென்றால் அங்கே ஒரு அணை, ‘அனுமதி இல்லை’ பலகை, சிடுசிடு அதிகாரி எல்லாம்தானே இருக்கப்போகிறது. மசினகுடியிலிருந்து முப்பத்தியாறு கொண்டையூசி வளைவுகளில் ஊட்டி அமைந்திருக்கிறது. ஊட்டியின் எல்லையை மட்டும் தொட்டுவிட்டு வந்துவிடலாம் என்பது திட்டம்.\nமைசூரு – ஊட்டி சாலையில் பன்னிரண்டு கி.மீ. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத காட்டுவழிச் சாலை. கிட்டத்தட்ட பந்திப்பூர் வனச்சாலையில் பார்த்த அதே காட்சிகள். மான்கள், மயில்கள், குரங்குகள். பந்திப்பூர் என்பது கர்நாடக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி. இது தமிழ்நாடு பந்திப்பூரிலிருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இங்கே இல்லை. சஃபாரி ஜீப்புகள் இல்லை, மேலைநாட்டு பயணிகள் இல்லை. கொஞ்ச தூரம் செல்ல செல்ல உதகையின் பிரம்மாண்ட மலைகள் தெரிய ஆரம்பித்தன.\nவனச்சாலையின் முடிவில் பைசன் பாயிண்ட் எனும் நோக்குமுனை வருகிறது. கொண்டையூசி வளைவுகளுக்கு முன்னதாக ஒரு சிறிய ஓய்வு எடுத்துக்கொள்வதற்கு உகந்த இடம். இங்கிருந்து பார்த்த���ல் மலை மீது ஊர்ந்து செல்லும் காட்டெருமைகளை பார்க்கலாம் என்கிறார்கள்.\nகொண்டையூசி வளைவுகள் துவங்குகின்றன. மொத்தம் முப்பத்தியாறு. ஒரு ஒப்பீட்டுக்காக சொல்கிறேன். கொல்லியின் உயரம் சுமார் ஆயிரத்து இருநூறு மீ., எழுபது கொ.ஊ வளைவுகள். ஊட்டியின் உயரம் இரண்டாயிரம் மீட்டருக்கு மேல், ஆனால் முப்பத்தியாறே வளைவுகள். அப்படியென்றால் வளைவுகள் எவ்வளவு உக்கிரமாக இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். மலையேறத் துவங்குகிறோம். அதே சமயம், மழைச்சாரல் துவங்குகிறது. மழை துவங்கியதா அல்லது மழையின் எல்லைக்குள் நாங்கள் நுழைந்துவிட்டோமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அடிவாரம் வரை மழையில்லை. மேலே ஏற, ஏற ஒரே பனிமூட்டமாக இருக்கிறது. மேகங்களுக்கு உள்ளே புகுந்து வெளியே வருகிறோம். டைட்டானிக் முக்கிலிருந்து கடலை ரசிப்பதுபோல பரவசமடைகிறோம். உடலெல்லாம் சிலிர்க்கிறது. பரவசம் மட்டுமல்ல. ஊட்டி குளிர் அப்படி. போதாததற்கு மழை வேறு.\nஒவ்வொரு வளைவிலும் ஒரு பெரிய கண்ணாடி வைத்திருக்கிறார்கள், சாலையின் மறுபுறம் வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக. ஆங்காங்கே சில டீக்கடைகள். ஒரு குறுக்குவழி முகப்பில் ஏதோ ஒரு அருவிக்கு செல்லும் வழி. ஊட்டியில் எந்த இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டாம் என்று முன்பே முடிவு செய்திருந்ததால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்வது போல கடந்தோம். முப்பத்தியாறையும் கடந்தோம்.\nஊட்டியின் மைய இணைப்புச் சாலைக்கு வந்திருந்தோம். பற்ற வைத்தோம். குளிர் தாங்க முடியாமல் அதுவே தான் எங்களை பற்ற வைத்தது. பனி படர்ந்த அந்த மலையை அண்ணாந்து பார்த்தோம். இன்னும் இருக்கிறது உயரம். கொஞ்ச நேரம் பயணித்தால் உச்சகட்டத்தை எட்டிவிடலாம். இப்போது அவசரம். பொழுது சாய்வதற்குள் மசினகுடிக்கு திரும்பியாக வேண்டும். அது மட்டுமல்ல, ஊட்டி என்பது பெரிய சம்பவம். சமயம் பார்த்து செய்யவேண்டும்.\nஇறங்கத் துவங்கினோம். மலைகளைப் பொறுத்தவரையில் ஏறும்போது இருக்கும் அதே பரவசம் இறங்கும்போதும் இருக்கிறது. ஏற்கனவே பார்த்து வைத்திருந்த இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒரு தேநீர்க்கடை, அதையொட்டி சோளக்கடை. வாகனங்களை நிறுத்திவிட்டு இளைப்பாறினோம். தூரத்தில் எங்கேயோ ஒரு படுகர் இல்லத் திருமண இசை கேட்டது.\n தொடரில் மசினகுடி ஊர்பகுதியைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதில் விடுபட்ட ஒரு பகுதி ட்ரீம் லேண்ட் உணவகம். பேக்கரி, சூப்பர் மார்க்கெட், உணவகம் மூன்றையும் உள்ளடக்கியிருக்கிறது. விசாலமான டைனிங் ஹால். நாங்கள் போன வேளையில் அதிக கூட்டமில்லை. சூழலும் விருந்தோம்பலும் தரமாக இருந்தது. ஊட்டியிலிருந்து திரும்பியதும் இங்கேதான் மதிய உணவை சாபிட்டோம். மதிய உணவை சாப்பிடும் சமயம் மாலை ஆகியிருந்தது.\nமறுநாள் காலையும் அதே உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு திரும்புதலுக்கு தயாரானோம். மீண்டும் பந்திப்பூர் வனச்சாலை. திரும்பிவரும் போது முதுகுப்புறத்தை காட்டியபடி ஒரு யானை காட்டுக்குள் சென்றுக்கொண்டிருந்தது. மக்கள் குழுவாக அதனை பார்த்துக்கொண்டிருந்தனர். வனச்சாலையை கடந்தபிறகு நினைவுப்பொருட்கள் வாங்கிக்கொள்ள சில கடைகள் இருக்கின்றன. போகும்போது கடந்த அதே கர்நாடக நெடுஞ்சாலைகள் திரும்பும்போது ரணமாக இருந்தன. வெயில் வேறு. அந்தி சாயும் சமயத்தில் ஆம்பூர் ஸ்டாரில் பிரியாணியை த்வம்சம் செய்தபிறகு தான் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தி சாய்ந்தது \nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:33:00 வயாகரா... ச்சே... வகையறா: பயணம், மசினகுடி\nநான் இலங்கயிளிருகிறேன்... அடுத்த வருடம் தமிழ்நாடு சுற்றிப் பார்க்கலாமென வருகை தரப் போகிறேன்... இன்னும் நிறைய இடங்களை பற்றி பகிரவும்...\nவருக பரதன்... வரும்போது சொல்லுங்க நானே சிறப்பா உங்களுக்கு itinerary ரெடி பண்ணித் தர்றேன்...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 29052017\nமசினகுடி - முப்பத்தியாறு வளைவுகளிலே\nபிரபா ஒயின்ஷாப் – 22052017\nபிரபா ஒயின்ஷாப் – 15052017\nபிரபா ஒயின்ஷாப் – 08052017\nபிரபா ஒயின்ஷாப் – 01052017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/07/19174649/1045268/MKStalin-Vs-Edappadi-Palaniswami-in-TN-Assembly.vpf", "date_download": "2019-08-22T12:17:15Z", "digest": "sha1:WF5VQ7YYDDRKCAFZQAZTXNZ5ZPSQMMY4", "length": 10123, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "முதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : \"9 பெரியதா ? 13 பெரியதா ? - ஸ்டாலின் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : \"9 பெரியதா 13 பெரியதா \nசட்டபேரவை��ில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.\nசட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் அதிமுக அரசு மீண்டும் வெற்றி பெறும் என்று தெரிவித்த முதலமைச்சர், அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒன்பது இடங்களில் அதிமுகவிற்கு மக்கள் வெற்றி அளித்திருப்பதாக கூறினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் திமுகவிற்கு 13 இடங்களில் மக்கள் வெற்றி அளித்திருக்கும் நிலையில், ஒன்பது பெரிதா அல்லது 13 பெரிதா என்று கேள்வி எழுப்பினார்.\n110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார் முதலமைச்சர்...\nசட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.\nதிருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்\nதிருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.\nகோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு\nமுன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை வ���திக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை\nடெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.\nவாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்\nதேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்\nப.சிதம்பரம் கைது கண்டனத்துக்கு உரியது - திருமாவளவன்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/minagriindext?start=2", "date_download": "2019-08-22T12:20:17Z", "digest": "sha1:UIS5X4BVJ4R7ZSLL2CRLDCPZKT27FIZS", "length": 10645, "nlines": 124, "source_domain": "ep.gov.lk", "title": "விவசாய அமைச்சு - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nஉணவு மற்றும் உணவுப்பாதுகாப்பு, அதிகரித்த குடும்ப வருமானத்தின் ஊடாக உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை எய்துவதற்கு அர்ப்பணிப்பு மற்றும் செயற்திறன் மிக்க நிறுவனமாக திகழ்தல்\nபல் தகைமையுடைய வினைத்திறனான உணவு மற்றும் விவசாயத்துறையை உறுதியான நிறுவன ஒருங்கிணைப்புடன் போசனை, உணவுப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், வறுமை ஒழிப்பு மற்றும் பேண்தகு அபிவிருத்தி மூலம் மாகாண பொருளாதாரத்திற்கு வலுச்சேர்த்தல்.\nமுனைவுப்பகுதி – 1 :தொடர்புடைய துறைகளின் தொடர்சியான திட்டமிடல் செயல்முறையினை உறுதி��்படுத்தல்\n- தொடர்புடைய மாகாண திணைக்களங்களின் வினைத்திறனான தொழிற்பாட்டை உறுதிப்படுத்தல்\n- வளங்களை அணிதிரட்டி வாழ்வாதார விவசாய நிலையில் இருந்து வர்த்தகரீதிக்கு மாற்றம் செய்தல்\n- தகவல் அணுகலை மேம்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை பயன்படுத்தல்\nமுனைவுப்பகுதி – 2 : முகவர் நிறுவனங்களுக்கு தலைமை தாங்குதல் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களின் துறைசார் அடைவு மட்டத்தினை கண்காணித்தலும் மதிப்பிடுதலும்.\n- வினைத்திறனானதும் விளைதிறனானதுமான சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கு ஏதுவான பொருத்தமான தந்திரோபாய பொறிமுறைகளை உள்வாங்குதல்.\nமுனைவுப்பகுதி – 3 : அமைச்சின் கீழ்வரும் திணைக்களங்களின் வினைத்திறனான சேவை வழங்கலை மேம்படுத்தல்.\n- தொடர்புடைய நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்பார்வை செய்ய வினைத்திறனான கூட்டிணைக்கப்பட்ட பொறிமுறையை நிறுவுதல்.\nமுனைவுப்பகுதி – 4 : போசாக்கு மற்றும் பாதுகாப்பான உணவின் கிடைப்பனவினை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்ளல்\n- களஞ்சிய உட்கட்டமைப்பு மற்றும் உணவு விநியோகம் என்பவற்றை மேம்படுத்தல்.\nமுனைவுப்பகுதி – 5 : நிறுவன இயலளவினை வலுப்படுத்தல்.\n- நிறுவன வசதிகளை மேம்படுத்தல்\n- முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் திறன்\nபக்கம் 2 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2008/06/blog-post_18.html", "date_download": "2019-08-22T12:52:34Z", "digest": "sha1:NQEIMZW4CN6LIZ2MRGRKHUS22DMBHMWR", "length": 39703, "nlines": 782, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "மிஸ்டர் வைகோ...உங்களுக்கொரு திறந்த மடல்", "raw_content": "\nமிஸ்டர் வைகோ...உங்களுக்கொரு திறந்த மடல்\nஎனக்கு தெரிந்து ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்பியது நீங்க தான் மிஸ்டர் வைகோ...\nபொதுவாக சினிமா கலைஞர்கள் ரொம்ப உணர்ச்சிமயமாகவே இருப்பாங்க...சட்டுனு கோபப்படுவாங்க...சட்டுனு சந்தோஷப்படுவாங்க...கோபத்துல என்ன பண்றாங்கண்ணே தெரியாம எதையாவது பண்ணிட்டு அப்புறம் வருத்தப்படுவாங்க...\nஅதிமுகவோட கூட்டணி வெச்சு பெருசா எதையும் சாதிக்கலை நீங்க..தேர்தல் டைம்ல உங்களுக்கு ஒதுக்கின நாலஞ்சு தொகுதி மொக்கையானதா இருந்ததுன்னு சொல்லி மாநாட்டுக்கு போகலை நீங்க...அது ஜஸ்ட் ஒரு கோபத்தில் எடுத்த முடிவுதானே அ���்புறம் வேற வழியில்லாம அம்மாவோட கூட்டணி வெச்சுட்டீங்க...\nகட்சிய நடத்தனும்னா ஏதாவது ஒரு கட்சியோட கூட்டணியை வெச்சு தேர்தலை சந்திச்சாத்தான் நடக்கும்னு ஏற்கனவே உங்களோட 'தனியா' நின்ன அனுபவம் சொல்லுச்சு, அதனால அப்படி ஆச்சு...\nகலைஞரோட உங்களுக்கு இருந்த மனஸ்தாபம் தான் தீர்ந்துருச்சு இல்லையா மம்மி உங்களை பொடாவுல \"போடா\" ன்னப்ப ஸ்டாலினை ஜெயிலுக்கு எல்லாம் அனுப்பி உங்களை சந்திக்க வெச்சாரு இல்லையா \nமீண்டும் நீங்க கலைஞரோட சேர்ந்தாத்தான் என்ன தேர்தல் நேரத்துலதான் \"பேரம்\" / \"கால்குலேஷன்\" எல்லாம் நடக்கும், அப்பத்தான் சேரனும்னும் ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன \nநாப்பது எம்.பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்துல ஒருத்தர் கூட எந்திருச்சு, ஏம்பா, இப்பிடி ஈழத்தமிழர்கள்களை கொல்றாங்க சிங்களனுங்க, மீன் புடிக்க போனா சுடுறானுங்க சிரீலங்கா ஆர்மி, என்ன ஏதுன்னு கேளுங்கப்பான்னு சொல்றாங்களா \nஎந்திருச்சா \"காத்து\" பிரிஞ்சு கேஸ் ட்ரபுள் வெளிய தெரிஞ்சுரும்ன்ற மாதிரி சும்மா மொன்னையா உக்காந்திருக்காங்களேப்பா \nஒருவேளை நம்ம எம்.பிக்களுக்கு \"இந்தி\" தெரியலியோ நீங்களா இருந்தா ஏதாவது \"டியூஷன்\" வெச்சு படிச்சாவது பேசுவீங்களே சாமி \nஅந்த ஆப்பர்ச்சூனிட்டி எப்ப உங்களுக்கு கிடைக்கும் நீங்க அங்கன இருந்தாத்தானே மாநில அரசியல்ல கவனம் செலுத்தினது போதும் சாமி...\nஒத்தையாளா நீங்க ஓரே எம்.பியா போய் நின்னு கரடியா கத்தின காலம் எல்லாம் போயி, இன்னைக்கு மத்திய அரசு தி.மு.க தயவுல இருக்கும்போது நீங்க அங்கன இருந்திருந்தா எவ்வளவு அருமையா இருந்திருந்திருக்கும் \nஇங்கன செய்த லோக்கல் அரசியல் போறும்...நீங்க அங்கன போயி ஈழத்தமிழ்களுக்காக, நம்ம வீட்டு பாத்ரூம்ல நாம கை-கால் கழுவக்கூடாதுன்னு சொல்ற ஒக்கேனக்கல் பிரச்சினைக்காக, ரெண்டு அடி அணையை உசத்தி கட்டினா ஊரே முழுவிரும்னு உடான்ஸ் உடுற (ரிசார்ட் அதிபர்களின் அல்லக்கையான) கேரள முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக, பாலாறு பிரச்சினைக்காக, எல்லாத்துக்கும் உங்களை மாதிரி ஒரு ஆள் அங்க இப்ப தேவை...\nஅதுக்கு நீங்க தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை, தி.மு.க...\nநாஞ்சொல்றத கேளுங்க...பா.ம.க கோச்சுக்கிட்டு போயிருச்சு...அதை பத்தி நாம பேசவேண்டாம்...கலைஞரை போய் பாருங்க...\nதோஹா மாநாட்டில முழங்கின முரசொலி மாறன் இப்ப இல்லை...��தை இட்டு நிரப்பனும்...நான் மந்திரி பதவி கேக்க சொல்லல...வெறும் எம்.பியாவாவது போகனும் நீங்க அங்க..\nஅப்படி இருந்தா மத்தியில பா.ஜ அரசாயிருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாயிருந்தாலும் சரி, தமிழனுக்கு தேவையான விஷயங்களை நிறைவேற்ற போராடலாம் இல்லையா \nஇங்கயிருந்து மன்மோகன் சிங்குக்கு லட்டர் அனுப்பி எதுக்கு வேஸ்ட்டா பேனா மை, போஸ்டல் சார்ஜ் எல்லாம் செலவு பண்றீங்க \nபெஸ்ட் நீங்க அங்க போயிருங்க...தமிழனுக்காக குரல் கொடுங்க...\nதெரியும் நீங்க செய்வீங்க...நீங்க ஒரு போராளி..\nநீங்க அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை நம்புறிங்க\nபாராளுமன்றத்துல கேள்வி கேக்க சூட்கேஸ் கொடுக்கணுமாம்\nஆலோசனை நல்லாவே இருக்கு.சரியான சந்தர்ப்பம் கூட.வை.கோ யோசிக்கலாம்.\nஎம்.பி. பதவிக்காக கூட்டணி மாறணும்னு யோசனை சொல்றீங்க. ஒரு கூட்டமாதான் சுத்துறாங்க போல தெரியுது..\nவைகோ வுக்கு ஓட்டு போடாத யாரும் தயவு செய்து யோசனை சொல்லாதீங்க. மீண்டும் ஒரு தோல்விக் கூட்டணியில் அவரை தள்ளி விட நீங்கள் செய்யும் சதியும், அதனை துவங்கி வைக்கும் உங்கள் நுண்ணரசியலும் படிப்போர் அனைவருக்கும் தெரியும்.\nஇப்போது பா.ம.க வும் இந்த பக்கம் வந்தாச்சு. கலைஞர் கூட்டணி வரும் தேர்தலில் தோற்கப் போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு, வைகோ மேல இருக்கும் உங்கள் காண்டை இதன் மூலம் வெளிப் படுத்தியிருக்கிறீர்கள்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து எம்பிக்கள் ம.தி.மு.க.வுக்கு உறுதி. அதில் எதாவது ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என கேட்டிருந்தால் அது நியாயம். உங்களுக்கு அவர் மேல எதாவது கோவம் இருந்தால் அவரை திட்டி ஏதாவது பதிவு போடுங்க. அதை விட்டுட்டு கலைஞரோட ஓட்டை படகில் ஏற்றி விடாதீங்க.\nகலைஞர், போனால் எம்பி பதவி மட்டுமல்ல அமைச்சர் பதவி தருவார் என்று நம்பி போன அரசியல் அபலைகள் செஞ்சியும், எல்.ஜி.யும் என்ன ஆனார்கள் என்பது தெரியுமா\nவைகோ எம்.பி. யாக இருந்தா தமிழ் நாட்டிற்க்கு நல்லது. வைகோ முதல்வரானால் தமிழினத்திற்கு நல்லது.. என்னும் உங்கள் கருத்து வரவேற்கத் தகுந்தது.\nஆனால் என்னமோ தி.மு.க. வுக்கு மட்டும் தான் எம்.பி. க்களை உருவாகும் சக்தி இருப்பது போலவும் எம்.பி.யாக வேண்டுமென்றால் தி.மு.க. மட்டுமே கதி என்று சொல்ல வருகிறீர்களா ம.தி.மு.க.வுக்கு ஏற்கனவே நான்கு எம்பிக்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவும். வைகோ எம்பி பதவி மேல் ஆசை இருந்தால் அவரே தேர்தலில் நின்று நால்வரில் ஒருவராக டெல்லி சென்றிருக்க முடியும்.\nநம்பி வந்தவர்களை மேலே ஏற்றி பார்க்கும் நல்ல மனம் அவருக்கு உள்ளது..\nஎம்.பி. பதவிக்காக கூட்டணி மாறணும்னு யோசனை சொல்றீங்க. ஒரு கூட்டமாதான் சுத்துறாங்க போல தெரியுது..\nவைகோ வுக்கு ஓட்டு போடாத யாரும் தயவு செய்து யோசனை சொல்லாதீங்க. மீண்டும் ஒரு தோல்விக் கூட்டணியில் அவரை தள்ளி விட நீங்கள் செய்யும் சதியும், அதனை துவங்கி வைக்கும் உங்கள் நுண்ணரசியலும் படிப்போர் அனைவருக்கும் தெரியும்.\nஇப்போது பா.ம.க வும் இந்த பக்கம் வந்தாச்சு. கலைஞர் கூட்டணி வரும் தேர்தலில் தோற்கப் போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு, வைகோ மேல இருக்கும் உங்கள் காண்டை இதன் மூலம் வெளிப் படுத்தியிருக்கிறீர்கள்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து எம்பிக்கள் ம.தி.மு.க.வுக்கு உறுதி. அதில் எதாவது ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என கேட்டிருந்தால் அது நியாயம். உங்களுக்கு அவர் மேல எதாவது கோவம் இருந்தால் அவரை திட்டி ஏதாவது பதிவு போடுங்க. அதை விட்டுட்டு கலைஞரோட ஓட்டை படகில் ஏற்றி விடாதீங்க.\nகலைஞர் போனால் எம்பி பதவி மட்டுமல்ல அமைச்சர் பதவி தருவார் என்று நம்பி போன அரசியல் அபலைகள் செஞ்சியும், எல்.ஜி.யும் என்ன ஆனார்கள் என்பது தெரியுமா\nவைகோ எம்.பி. யாக இருந்தா தமிழ் நாட்டிற்க்கு நல்லது. வைகோ முதல்வரானால் தமிழினத்திற்கு நல்லது.. என்னும் உங்கள் கருத்து வரவேற்கத் தகுந்தது.\nஆனால் என்னமோ தி.மு.க. வுக்கு மட்டும் தான் எம்.பி. க்களை உருவாகும் சக்தி இருப்பது போலவும் எம்.பி.யாக வேண்டுமென்றால் தி.மு.க. மட்டுமே கதி என்று சொல்ல வருகிறீர்களா ம.தி.மு.க.வுக்கு ஏற்கனவே நான்கு எம்பிக்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவும். வைகோ எம்பி பதவி மேல் ஆசை இருந்தால் அவரே தேர்தலில் நின்று நால்வரில் ஒருவராக டெல்லி சென்றிருக்க முடியும்.\nநம்பி வந்தவர்களை மேலே ஏற்றி பார்க்கும் நல்ல மனம் அவருக்கு உள்ளது..\nஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n\"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\nதமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பாராட்டத்தக்க மிகச்சில தலைவர்களில் வைகோவும் ஒருவர். சில சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும், ஒட்டுமொத்தத்தில் மிகச் சிறந்த அரசியல்வாதி.அவரை சிறுமைப்படுத்தும் கருத்துக்கள் தவிர்ப்பது நல்லது.\n///ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n\"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\n///நீங்க அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை நம்புறிங்க\nபாராளுமன்றத்துல கேள்வி கேக்க சூட்கேஸ் கொடுக்கணுமாம்\nநான் எதுக்கு நடுராத்திரி பண்ணண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போவனும் \nமிஸ்டர் வைகோ...உங்களுக்கொரு திறந்த மடல்\nNo more தசாவதாரம் ப்ளீஸ் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/ochur-uzavarchanththai/category.php?catid=5", "date_download": "2019-08-22T12:32:33Z", "digest": "sha1:YLZ4O5DAIZ7ZJY6WQW236BPHDOBI5V6F", "length": 16185, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஓ��ூர் - ஆகஸ்ட்டு திங்களின் மின் தடை தகவல்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nபூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nஉலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடம்\nஎகிப்தில் தமிழ் எழுத்துக்கள் - ரோமைய அரசுகளுடன் வணிகம்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகருநாடகா மாநிலத்தில் நந்தி மலை தொடரில் துவங்கும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nஒற்றை யானை தாக்கியதில் தேன்கனிக்கோட்டை அருகே பெண் பலி\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nகணப் பொருத்தம் என்றால் என்ன\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,5, வியாழன்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,22-08-2019 07:03 AMவரை\nகிழமை சூலை: தெற்கு, தென்கிழக்கு 02:08 PM வரை; பரிகாரம்: எண்ணெய்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/186519?ref=archive-feed", "date_download": "2019-08-22T11:21:19Z", "digest": "sha1:2MJ26OZ5LCMC3ERCR5GALL4JISSAXSCM", "length": 10114, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "உதடுகள் கருமையா? இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nமுகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.\nதன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும்.\nஅதற்கு கடைகளில் விற்கும் கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தமால் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் உதடுகளை நிரந்தரமாக அழகுப்படுத்த முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.\nதேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தேய்த்து வர உதடுகள் கருமை நீங்கி மென்மையாகும்.\nஎலுமிச்சை சாறில் சிறிதளவு மஞ்சள் கலந்து உதட்டில் தடவி, பத்து நிமிடம் ஊற வைத்து கழுவவும். தினமும் இதைச் செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.\nதினமும் இரவு சிறிதளவு ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி வர சில நாட்களில் உதடுகளைச் சுற்றியுள்ள கருமை நிறம் மறைந்து பளிச்சென்று மாறிவிடும்.\nதயிரில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் தயிரை உதட்டில் தடவி வாருங்கள். தயிருக்கு பதில் யோகர்ட்டும் தடவலாம்.\nஉப்பு கலக்காத வெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து, அதில் ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு வெடிப்பு சரியாகி மென்மையாகும்.\nபாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.\nமாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.\nஎலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்- பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.\nஉதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.\nகிளிசரின் லிப்-பாம் ப��ன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, கருமையை போக்கும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/glanza/price-in-kochi", "date_download": "2019-08-22T11:29:50Z", "digest": "sha1:YOZWKNIDKC2GFGDGH3A3S62XXHJYKP3O", "length": 15027, "nlines": 302, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா glanza கொச்சி விலை: glanza காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாடொயோட்டா Glanzaகொச்சி இல் சாலையில் இன் விலை\nகொச்சி இல் டொயோட்டா Glanza ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nகொச்சி சாலை விலைக்கு டொயோட்டா Glanza\nசாலை விலைக்கு Kochi : Rs.8,32,402*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Kochi : Rs.8,76,307*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Kochi : Rs.9,53,985*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜி சிவிடி (பெட்ரோல்)Rs.9.53 Lakh*\nசாலை விலைக்கு Kochi : Rs.10,24,908*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகொச்சி இல் டொயோட்டா Glanza இன் விலை\nடொயோட்டா glanza விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 7.29 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா glanza ஜி மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா glanza v cvt உடன் விலை Rs. 9.0 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா glanza ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை கொச்சி Rs. 5.67 லட்சம் மற்றும் ஹூண்டாய் elite ஐ20 விலை கொச்சி தொடங்கி Rs. 5.53 லட்சம்.தொடங்கி\nGlanza மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் பாலினோ இன் விலை\nகொச்சி இல் Elite i20 இன் விலை\nகொச்சி இல் வேணு இன் விலை\nகொச்சி இல் நிக்சன் இன் விலை\nகொச்சி இல் ஸ்விப்ட் இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை User மதிப்பீடுகள் அதன் டொயோட்டா Glanza\nGlanza Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Glanza இன் விலை\nமூவாற்றுபுழா Rs. 8.32 - 10.24 லக்ஹ\nஇரிஞாலக்குடா Rs. 8.32 - 10.24 லக்ஹ\nகோட்டயம் Rs. 8.32 - 10.24 லக்ஹ\nதிருச்சூர் Rs. 8.32 - 10.24 லக்ஹ\nதிருவல்லா Rs. 8.32 - 10.24 லக்ஹ\nகாயம்குளம் Rs. 8.32 - 10.24 லக்ஹ\nகொல்லம் Rs. 8.32 - 10.24 லக்ஹ\nமலப்புரம் Rs. 8.32 - 10.24 லக்ஹ\nகோயம்புத்தூர் Rs. 8.66 - 10.65 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2019\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/business/home-appliances-price-increaced-tv-fridge-washing-machine-cost-high-dollar-value-petrol-hike-ceame/", "date_download": "2019-08-22T12:36:54Z", "digest": "sha1:CDES6FKEISHNFYCSZTNK6M2NXQQTBOFU", "length": 12536, "nlines": 156, "source_domain": "www.neotamil.com", "title": "இந்தியாவில் வீட்டு சாதனப் பொருட்களின் விலை ஏறுகிறது - காரணம் என்ன ?", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome தொழில் & வர்த்தகம் இந்தியாவில் வீட்டு சாதனப் பொருட்களின் விலை ஏறுகிறது – காரணம் என்ன \nஇந்தியாவில் வீட்டு சாதனப் பொருட்களின் விலை ஏறுகிறது – காரணம் என்ன \nடி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற வீட்டு சாதனப் பொருட்கள் அனைத்தும் விலையேற்றத்தை சந்திக்க இருப்பதாக இந்திய வீட்டுவசதி சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவில் பயணிப்பதாலும், பெட்ரோல் விலை அதிகரிப்பாலும் இம்முடிவை எடுத்திருப்பதாக CEAMA (Consumer Electronics and Appliances Manufacturers Association) தெரிவித்துள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை வர இருப்பதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த முடிவால் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஇந்திய சந்தையைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சாதனங்களின் விற்பனை குறைந்திருக்கிறது. தயாரிப்புச் செலவினங்களை ஈடுசெய்யும் அளவிற்குக் கூட விற்பனை இல்லாததன் காரணமாக 5% – 7% விலையினை ஏற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதாக பானாசோனிக் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மனிஷ் சர்மா தெரிவித்துள்ளார்.\n10% சதவிகிதம் இருந்த சுங்க வரி 20% என அறிவிக்கப்பட்டது இறக்குமதியைக் கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கிறது.\nஇறக்குமதிப் பொருட்கள் அனைத்திற்கும் பணப்பரிமாற்றம் டாலரில் தான் நடக்கிறது. இந்தியாவின் பண மதிப்பு சரிவடைவதால் டாலரில் பணம் செலுத்துவதற்காகத் தயாரிப்பு நிறுவனங்கள���ல் அதிக பணம் இறக்குமதிக்காகச் செலவளிக்கப்படுகிறது. மேலும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையும் இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.\nபுது சட்டமும் தலைவலியும் .\nஎலக்ட்ரானிக் மற்றும் வீட்டுசாதன உபயோகப் பொருட்களுக்கான சுங்கவரியை இந்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்துவதாக அறிவித்தது. 10% சதவிகிதம் இருந்த சுங்க வரி 20% என அறிவிக்கப்பட்டது இறக்குமதியைக் கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கிறது. இந்த விலையேற்றம் முதற்கட்டமாக 3% – 5% வரை விலையேற்றம் இருக்கும் எனவும் அதன்பின்னர் படிப்படியாக 7 சதவிகிதம் வரை விலையை அதிகரிக்கச் செய்ய இருப்பதாகவும் CEAMA அறிவித்திருக்கிறது.\nஇந்தியாவில் பண்டிகைக்காலம் என்றாலே பெரும்பான்மையான மக்கள் டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஆகிய பொருட்களை வாங்க படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்குத் தகுந்தாற்போல் வீட்டு சாதனப் பொருட்கள் விற்பனையாளர்களும் அதிரடி விலைக்குறைப்பை அறிவிப்பார்கள். இந்த ஆண்டும் இதற்காக காத்திருக்கும் மக்களின் ஆசையை கேள்விக்குறியாக்கி உள்ளது இந்தப் புதிய அறிவிப்பு.\nPrevious articleநாஸாவின் ‘இன்சைட்’ விண்கலம்- செவ்வாய் கிரகத்தின் படங்கள்\nNext articleகொசுக்கள் தேடி வந்து உங்களையே கடித்தால் அதற்கு காரணம் இது தான்…\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்\nசர்க்கரையே இல்லாமல் நெஸ்ட்லே நிறுவனம் தயாரிக்கும் புதிய சாக்லேட்\nஓசோன் படலத்தின் ஓட்டை சரியாகி வருகின்றது – ஐ.நா\nஇதுக்குத்தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவேண்டாம் என்று சொன்னேன் – தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கு டுபிளேசி கூறும்...\n – அத்தியாயம் 5 – சொத்துகளை வாங்கும் முன்பு நாம்...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – ஒரு தீர்ப்பும் தொடர் சர்ச்சைகளும்\n10 Year Challenge – உலகம் பத்து வருடங்களில் எப்படி மாறியிருக்கிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nபிளிப்கார்ட்டின் புதிய வரவு 2குட் – உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தளம்..\nஅனிமேஷன் பொம்மைகளைப் போல செல்பி எடுக்க கூகுளின் புதிய செயலி..\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉ���கை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nசீனாவில் வீழ்ந்த ஐபோன் மதிப்பு – அமெரிக்காவிற்கு பதிலடி\nபடகுகளில் ட்ரான்ஸ்பாண்டர்கள் – தமிழக மீனவர்களின் துயரங்களைப் போக்க ஒரு புதிய முயற்சி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/winter-solstice-shortest-day-of-year-google-doodle-2018-midwinter/", "date_download": "2019-08-22T12:37:49Z", "digest": "sha1:VU447QN5UMVHZYZY2EHBCW6QVPVH5GQJ", "length": 10092, "nlines": 151, "source_domain": "www.neotamil.com", "title": "இந்த வருடத்தின் மிக நீண்ட இரவு இன்றுதான் - கூகுள் டூடுல் வெளியீடு", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome இயற்கை இந்த வருடத்தின் மிக நீண்ட இரவு இன்றுதான் – கூகுள் டூடுல் வெளியீடு\nஇந்த வருடத்தின் மிக நீண்ட இரவு இன்றுதான் – கூகுள் டூடுல் வெளியீடு\nபூமியின் சாய்வின் காரணமாக துருவப்பகுதிகளின் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்களின் அளவானது குறைவதாலேயே பகல் பொழுதின் நேரம் குறைகிறது. அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு இந்த ஆண்டில் மிக அதிகமாக இருப்பது இன்றுதான். இதனால் இன்று இரவு வழக்கத்தினை விட நீண்ட இரவாக இருக்கும். ஆங்கிலத்தில் இதனை Solstice என்று அழைக்கிறார்கள். உண்மையில் இந்த வார்த்தை வந்தது solstitium என்ற லத்தின் வார்த்தையில் இருந்துதான்.\nஇந்த நிகழ்வானது வருடத்திற்கு இரண்டுமுறை நடைபெறும். வட அரைக்கோளத்தில் டிசம்பர் மாதத்திலும், தெற்கு அரைக்கோளத்தில் ஜூன் மாதத்திலும் இதனைக் காணலாம்.\nஆண்டின் இந்த மாதத்தில் பூமத்திய ரேகைக்குக் கீழே அதாவது தென்னரைக் கோளத்தில் அதிகமாகவும் வட அரைக்கோளத்தில் குறைவாகவும் சூரிய ஒளியானது படும். இதற்குக்காரணம் மகர ரேகை சூரியனுக்கு எதிர்த்திசையில் அமைந்திருப்பது தான். இதனாலேயே சூரிய ஒளியின் அளவு குறைகிறது.\nமேலும் பூமி 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதன் காரணமாக பூமியின் பரப்பில் எங்கும் பரவலான சூரிய ஒளி கிடைக்காமல் போகிறது. வட அரைக் கோளத்தில் இதே நிகழ்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.\nஉலகம் முழுவதும் பல நாடுகள் இந்த நாளினை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்ற���. சீனாவில் இந்த நாளானது டாங்ழி திருவிழா என்று அழைக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரிசியால் செய்யப்பட உருண்டைகளை உண்டு மகிழ்வார்கள்.\nஅயர்லாந்து நாட்டில் உள்ள Newgrange என்னும் 5000 வருட பழைமையான கல்லறையில் இந்த நாளின் சூரிய உதயத்தின் போது மக்கள் கூடி இனிப்புகளை பரிமாறிக்கொள்வர்கள். குளிர்காலத்தை வரவேற்பதன் அறிகுறியாகவே பல இடங்களிலும் இந்த கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.\nPrevious articleமின் கட்டணத்தைக் குறைக்க எளிமையான 10 வழிகள்\nNext articleசைக்கிள் வாங்குவதற்கு லோன் தரும் நாடு இது\nரஷியாவிலிருந்து எட்டே நிமிடத்தில் சீனாவிற்குப் பயணிக்கும் கேபிள் கார்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் – புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nஇந்த வார ஆளுமை – ரவி வர்மா – ஏப்ரல் 29, 2019\nபசுமைக் கார்களை அறிமுகப்படுத்த இருக்கும் ஹூண்டாய்\nடெங்குவை எதிர்க்கும் சித்த மருத்துவம் – கசாயங்களின் நன்மைகள்\nகி.மு , கி.பி. எதற்கு பொ.மு , பொ.பி இருக்கு\nஒரே ஒரு நாடகம் மூலம் அதிபர் பதவியைப் பிடித்த நடிகர்\nஜன்னல்களில் நீர் கசிவதைத் தடுக்கலாம்\nஎழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’\nஉலகை ஆள நினைக்கும் புதினின் ராஜதந்திரம் பலிக்குமா\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nமனித-யானை மோதல்: தீர்வு தான் என்ன\nஊர் சுற்ற, படிக்க, சம்பாதிக்க விருப்பமுள்ளோருக்கு ஓர் அரிய வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/makvin-game_tag.html", "date_download": "2019-08-22T11:45:43Z", "digest": "sha1:M3ZZKQPQVWBHV3JM6GSTV4ATNKC54JTD", "length": 12973, "nlines": 82, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச ஆன்லைன் விளையாட்டுகள் மெக்குயின்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ரா���்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச ஆன்லைன் விளையாட்டுகள் மெக்குயின்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nவிமான பணிப்பெண் மியா Dressup\nஃபார்முலா ஒன் - வெற்றி இனம்\nஇது ஒரு உரோம திங் மட்டும் தான்\nகேட் ஹட்சன் ஸ்பா ஒப்பனை\nபிரபல ஒப்பனை வனேசா ஆன் ஹட்ஜன்ஸ்\nநாஸ்கார் பந்தய இயந்திர முல்லா கார்கள் ஹீரோ ஆக மற்றும் கணினி பொழுதுபோக்கு உள்ள மில்லியன் இதயங்களை வெற்றி தொடர்கிறது. கேளிக்கை மற்றும் உத்வேகம் சாகசங்களை முழு மெக்குயின் விளையாட்டு.\nஇலவச ஆன்லைன் விளையாட்டுகள் மெக்குயின்\nஅனிமேஷன் நீண்ட உங்களை மிகவும் திரைப்படம் நிறுத்திக்கொண்டது: குழந்தைகளுக்கு லேசான பதிப்பு ' மற்றும் அனைத்து வயதினரும் பார்த்து அதே ஆர்வமுடைய ஒரு பிரகாசமான தன்னிறைவான வகை, வளர்க்கப்படும் - குழந்தைகள் இருந்து ஓய்வூதியம் பெறுவோர் வேண்டும். காரணம் தெளிவாக இருக்கிறது - நவீன தகவல் துறையில் விரைவில் oversaturation என்ற சிதைப்பதற்கு வேண்டும். மற்றும் வயது வந்தோர் குழந்தையின் அறிவு உணர்வு பிரிக்கும் கோடு பெருகிய மங்கலாக வருகிறது. குழந்தைகள் உலக பிணைய தடையற்ற அணுகலை பெறும், மிக விரைவில் அபிவிருத்தி. பெரியவர்கள் குழந்தைகள் விளையாட்டுகள் மற்றும் கார்ட்டூன்கள் fanateem விளையாடி, குழந்தை பருவத்தை தப்பிக்க முயற்சி. இந்த இரண்டு போக்குகள் சந்திப்பில், நவீன கார்ட்டூன்கள் உள்ளன - நிகழ்வுகள் பல ஆயிரக்கணக்கான இரண்டு முழு நீள மற்றும் மாறும் கார்ட்டூன்கள். அவர்கள் நீதிபோதனை கூறு ஒரு கடுங், மற்றும் சில நேரங்களில் உப்பு நகைச்சுவை, மற்றும் கண்கவர் கதையில் நிறுவப்பட்ட குறிப்புகள் மற்றும் இளம் வயதினருக்கான விட முதிர்ந்த வேண்டும் புரிந்துகொள்ளக்கூடிய என்று குறிப்புகள் இணைந்து. நிச்சயமாக, முழு நடைமுறையில் பெரியவர்களுக்கு கார்ட்டூன்களை வகையை உருவாக்க. எடுத்துக்காட்டாக, அதே Sauze பார்க் அதே முல்லா பார்வையாளர்கள் ஒரு வயது வரம்பு கிடையாது. அந்த குழந்தைகள், ஏழு மணிக்கு, அல்லது ஒரே அதை பார்க்க கூட பத்து ஆண்டுகளுக்கு மிகவும் ஆரம்ப. இல்லையென்றால், பெற்றோர்கள் மிகவும் அவர்களுக்கு விளக்க வேண்டும். மற்றும் பெரியவர்கள் மற்றும் இளம் வயதினரை இந்த எழுத்தாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஃபவுல் விளிம்பில் பல மேற்பூச்சு கேலி வெறும் பிரமிப்பு ஏற்கனவே ஒரு வழிபாட்டு கிளாசிக் அனிமேட்டட் மாறிவிட்டது உள்ளன. மற்றொரு சட்டம் இல்லை - திரையில் மக்கள் என்ன, விரைவில் விளையாட்டு உலக பாய்கிறது. எனவே, முல்லா எழுத்துக்கள் நீண்ட geymindustrii ஒரு முழு குடியுரிமை பெற்றது. அவர்களுக்கு முழு நீள நாடகம் எப்போதும் இயக்க வேண்டாம் என்றால், அங்கு ஒவ்வொரு சுவை ஒளி ஃபிளாஷ் அட்டைகள் பெரிய அளவில் பரந்த திரையில் கார்ட்டூன் வெளியான பிறகு அடுத்த நாள். Multgeroya கொண்டு விளையாட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரும் விளையாடி. பல மரியாதைக்குரிய மக்கள் உண்மையிலேயே கடற்பாசி பாப் அல்லது ஐஸ் வயது இருந்து அணில், எடுத்துக்காட்டாக, காதல். சிலர் அனிமேஷன் விரும்பினால் ஒரு விளையாட்டு சம்பந்தப்பட்ட விளையாடி கவலைப்படாதே, எடுத்துக்காட்டாக, நருடோ பற்றி தொடரின் ஹீரோக்கள். மற்றும் சில மக்கள், ஆன்லைன் விளையாட்டுகள் Makvin - அனிமேஷன் படம் கார்கள் என்ற கதாநாயகன் - மானிட்டர் முன் ஒரு மாலை அவர்களை நடத்த முன்னரே தகுதி செய்கிறது. Makvina பற்றி விளையாட்டை நம் தளத்தில் அதே டேக் கீழ் வைத்து அதனால் தான். டைனமிக் இனம், ஒரு பெரிய புதிர், மனிதவுருவகம் இனம் கார் சம்பந்தப்பட்ட பிரகாசமான நிறம் - அனைத்து இங்கு சேகரிக்கப்பட்ட. மற்றும் இலவச பதிவிறக்க, இன்னும் பதிவு மிகவும் அவசியம் இல்லாமல், பொது களத்தில் உள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:41:32Z", "digest": "sha1:3BZ6J7FITGAUVJ76QGKCH4L47ZONBQKU", "length": 5553, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இன்று ஒரு தகவல் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இன்று ஒரு தகவல்\nகுற்றத்தை குறைக்கும் சட்டம் எது\nகல்யாண ராமனின் உளறலுக்கு பதிலடி\nதிப்பு சுல்தானின�� விடுதலை தியாகமும்..\nமுஹம்மது நபி தலைசிறந்த ராணுவ தளபதி..\nமோடியை எச்சரித்த மூடிஸ் நிறுவனம்..\nஅமெரிக்க முஸ்லிம் சிறுவனின் கைதும்.. முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையும்..\nகுற்றத்தை குறைக்கும் சட்டம் எது\nஉரை : அப்துர்ரஹீம் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 28.10.2015\nகல்யாண ராமனின் உளறலுக்கு பதிலடி\nஉரை : அப்துர்ரஹீம் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 01.10.2015\nஉரை : E.ஃபாரூக் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 26.10.2015\nதிப்பு சுல்தானின் விடுதலை தியாகமும்..\nஉரை : E.முஹம்மது : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 12.09.2015\nமுஹம்மது நபி தலைசிறந்த ராணுவ தளபதி..\nஉரை : E.முஹம்மது : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 01.09.2015\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 22.10.2015\nமோடியை எச்சரித்த மூடிஸ் நிறுவனம்..\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 01.11.2015\nஅமெரிக்க முஸ்லிம் சிறுவனின் கைதும்.. முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையும்..\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 17.09.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/102801", "date_download": "2019-08-22T11:59:30Z", "digest": "sha1:D7MEBCBP3STIWNAOWMHIMJ5BNG5XZUJT", "length": 4995, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 21-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nமுக்கிய சீரியலில் திடீர் மாற்றம் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் - யார் அது தெரியுமா\nபிக்ப��ஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nமதுமிதாவின் கையை பார்த்து அதிர்ச்சியடைத்த டேனி... வெளியிட்ட பல ரகசியங்கள்\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nகென்னடி க்ளப் படத்தின் மக்கள் கருத்து, சுசீந்திரன் வெற்றி பெற்றாரா\n60 வருடத்திற்கு பின்னர் ஈழத்து தர்ஷனால் அவர் கற்ற பள்ளிக்கு கிடைத்த பெருமை\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-22T11:32:02Z", "digest": "sha1:P5ILHXEZV26S5TXNQLENM7URXJUFUIOO", "length": 4622, "nlines": 42, "source_domain": "media7webtv.in", "title": "இலங்கையின் குண்டுவெடிப்பு :கோவை அனைத்து திருச்சபைகள் சார்பாக கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் குண்டுவெடிப்பு :கோவை அனைத்து திருச்சபைகள் சார்பாக கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி\nஇலங்கையின் குண்டுவெடிப்பு :கோவை அனைத்து திருச்சபைகள் சார்பாக கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் சார்பாக கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில், 100-க்கணக்கான கிறிஸ்துவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களின் ஆன்மா இளைப்பாறவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டவர் ஆறுதல் அளிக்க வேண்டியும், கோவை அவினாசி சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப மையத்தில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய இதில் ரோமன் கத்தோலிக்,சி.எஸ்.ஐ, .டி.இ.எல்.ச�� சபைகள் மற்றும் பெந்தோகெஸ்தே ஊழியர்கள்,சுவிசேஷ ஐக்கியம் உட்பட அனைத்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜபங்கள் வாசித்தப்படி, தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்….\nPrevious Previous post: முன்னணி காலணி நிறுவனமான V K C தற்போது புதிய வகை காலணிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.\nNext Next post: கோவையில் இன்டெக்-2019 தொழிற்கண்காட்சி 5 நாள் நடைபெற உள்ளது.\nகாலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_7,_2010", "date_download": "2019-08-22T12:36:16Z", "digest": "sha1:Y4SGJXHMSQSPOEPXO6JW3X3JKFKTKDN6", "length": 4521, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஜனவரி 7, 2010 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n\"ஜனவரி 7, 2010\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇரண்டாம் உலகப்போரின் அணுகுண்டுகளுக்குத் தப்பியவர் காலமானார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக வரமுடியாது என ஐநா அறிவிப்பு\nஇலங்கை படுகொலை 'சனல் 4' ஒளிநாடா உண்மை - ஐநா கருத்து\nஇப்பக்கம் கடைசியாக 2 ஆகத்து 2017, 17:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-22T12:53:27Z", "digest": "sha1:M3BU7DDF3462FFPCQFT654P4PRBG64CG", "length": 11002, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "பொய் சொல்லாதீங்க ரபேல் மினிஸ்டர்’ – நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடிய ராகுல் காந்தி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome இந்திய செய்திகள் பொய் சொல்லாதீங்க ரபேல் மினிஸ்டர்’ – நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடிய ராகுல் காந்தி\nபொய் சொல்��ாதீங்க ரபேல் மினிஸ்டர்’ – நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடிய ராகுல் காந்தி\nரபேல் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகளை மறைக்க ரபேல் அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயலுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.\nபிரான்ஸின் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.\nஇந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்திருப்பதாகவும் அக்கட்சி கூறி வருகிறது. ஆனால் இந்த ஊழல் புகாரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பாஜக தலைவர்களும் மறுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் இந்த விவகாரம் குறித்து சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் ‘‘ஊழலை நியாயப்படுத்தி பேசுமாறு பணிக்கப்பட்டுள்ள ரபேல் அமைச்சர் தான் பேசி வருவது பொய் என்பதை அவரே தொடர்ந்து நிரூபித்து வருகிறார். முன்னாள் எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.எஸ். ராஜு அளித்துள்ள ஒரு பேட்டியின் மூலம் நிர்மலா சீதாராமன் பேசுவது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.\nரபேல் விமானத்தை கட்டமைக்கும் தகுதி எச்ஏஎல் நிறுவனத்திற்கு உள்ளது என்று ராஜு கூறியுள்ளார். இதற்கு மேலும் நிர்மலா சீதாராமன் சொல்லும் பொய்களை நம்ப முடியாது. அவர் பதவியில் நீடிக்கும் உரிமையை இழந்து விட்டார். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.\nடீ, காபி விலையை உயர்த்த ரயில்வே துறை முடிவு\nபாம்பிடம் இருந்து குட்டிகளை காக்க தீரத்துடன் போராடிய நாய்: மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொ��ுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/yepi-game_tag.html", "date_download": "2019-08-22T11:13:04Z", "digest": "sha1:NU3PQUWIQQIFTFLVYVA5VK4744CG5MO3", "length": 13727, "nlines": 22, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் Yepi விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nYepi பிளானட் இருந்து தப்பிக்க\nஅதன் கிரகத்தில் வெளிநாட்டினர் தாக்கப்பட்டார் அசல் தோற்றம் ஆன்லைன் விளையாட்டுகள் Yepi காதலி உருவாக்கம்,. நீங்கள் அவரது மணமகள் மற்றும் கப்பல் கண்டுபிடிக்க உதவி காப்பாற்ற விளையாட வேண்டும்.\nவிளையாட்டு Yepi, சாதாரண தேடலில் உடனடியாக கவனத்தை ஈர்க்கிறது என்று அசல் பாணியில் உருவாக்கப்படும். அது ஒரு பிட் நிகழ்வுகள் மற்றொரு கிரகத்தில் ஏற்படும் Samorost மற்றும் Machinarium பொருட்கள் போன்ற, மற்றும் இயற்கை மற்றும் கதாநாயகன் அதன் சர்ரியலிசம் எழுத்தாளர்களை கவர்ந்திருக்கிறது. இது அனைத்து ஆக்கிரமிப்பாளர்களை கிரகத்தில் செழித்தோங்கும், வாழ்க்கை தாக்கினர் என்று உண்மையில் தொடங்குகிறது. அதன் மக்கள் தங்கள் சொந்த விடுதலை சமாளிக்க தங்களை முடியவில்லை, மற்றும் உதவி கேட்க வேண்டும். அவர்கள் பதிலளித்தார் எங்க���் பாத்திரம் இது ஒரு தொலைதூர விண்வெளி, ஒரு துன்பம் சமிக்கையை. இப்போது அவர் ஒரு விசித்திரமான உலக மற்றும் ஒவ்வொரு அடியிலும் ஒரு சிதறியதகிறார் - இந்த புதிய கண்டுபிடிப்பு. அவர், இந்த கதை வெளியே கப்பல் கண்டுபிடிக்க மற்றும் வீட்டில் பறக்கும், தனது காதலியை காப்பாற்ற ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். நான் சொல்ல, ஆனால் அதை செய்ய எப்படி இவ்வளவு தெளிவாக மற்றும் மிகவும் விசித்திரமாக உள்ளது. ஏற்கனவே ஒரு முறை நீங்கள் ஒரு ஆபத்தான நிலைமை பெற மரணம் தவிர்க்க வேண்டும். கண்கள் மேற்பரப்பில் வைத்து, சில அசுரன் கீழ் லூர்கிங். உங்கள் ஒவ்வொரு நடவடிக்கை ஒரு சங்கிலி எதிர்வினை ஏற்படுகிறது, மற்றும் எதிர்பாராத விஷயங்கள் நடக்க தொடங்கும். ஒரு கொடியின் இழுத்து, நீங்கள் ஒரு தானிய நிராகரிக்க, அது ஈரம் ஒரு பணிவு மடிய, மற்றும் உங்கள் கண்களை எளிதாக, அது வளர தொடங்குகிறது, நம் ஹீரோ சேமிப்பு ஒரு தண்டு வருகிறது இவ்வளவு தெளிவாக மற்றும் மிகவும் விசித்திரமாக உள்ளது. ஏற்கனவே ஒரு முறை நீங்கள் ஒரு ஆபத்தான நிலைமை பெற மரணம் தவிர்க்க வேண்டும். கண்கள் மேற்பரப்பில் வைத்து, சில அசுரன் கீழ் லூர்கிங். உங்கள் ஒவ்வொரு நடவடிக்கை ஒரு சங்கிலி எதிர்வினை ஏற்படுகிறது, மற்றும் எதிர்பாராத விஷயங்கள் நடக்க தொடங்கும். ஒரு கொடியின் இழுத்து, நீங்கள் ஒரு தானிய நிராகரிக்க, அது ஈரம் ஒரு பணிவு மடிய, மற்றும் உங்கள் கண்களை எளிதாக, அது வளர தொடங்குகிறது, நம் ஹீரோ சேமிப்பு ஒரு தண்டு வருகிறது ஆனால் மேலே செல்ல விரும்பும், நீங்கள் பயணிகள் நிலத்தடி அசுரன் கடையில் இருக்கும் என்று வைக்கப்படும் பொறி முடிவடையும் கட்டப்படுகிறது. மேலும் நீங்கள் செயல்முறை ஆய்ந்தறிந்து, அது அசாதாரண ஆகிறது. எல்லாம் எதிர்வினை யூகம் இயல்பு வெறுமனே சாத்தியமற்றது என்று அறிமுகமில்லாத ஏனெனில் இங்கே அது, அடுத்து என்ன நடக்கும் என கணிப்பது கடினம். எல்லாம் சில நமக்கு தெரியாத சட்டங்கள் நடக்கும், மற்றும் உருவாக்கும் கிரகத்தில் தீவிரமாக நடந்து, அல்லது திடீரென்று நட்பு மாற்ற வசிப்பதாக. பூமியில் சில இலேசான, வழவழப்பான உலைகளால் எப்படி, கயிறு இழுக்கும், அது குதித்து, நீங்கள் இந்த ஒரு ஆபத்தான பகுதியாக மூலம் பறக்க முடியும் செலவாகும். இங்கே நீங்கள், ஒரு விசித்திரமான விலங்கு போக்குவரத்து இருந்தது. நீங்கள் ஒரு பஸ் அது ஒரு வாங்கி அதை நிர்வகிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் கிளிக் செய்து, நீங்கள் நடவடிக்கை எடுக்க கட்டளை கொடுக்கிறீர்கள்:, தோண்டி தள்ள மற்றும் முழு இடத்தில் தூரம் அழிக்க. இனி அதை தேவைப்படும் போது, இந்த உடலை விட்டு, அவர்களது வழியில் செல்ல. மேலே நீங்கள் சோதனை மற்றும் காவலர்கள் ஆபத்தான மோதல், தட்டு மற்றும் புதிய எல்லையை தொட்ட பத்தியில் பறக்கும். விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திர அமைப்புகள் பல்வேறு எளிதில் தொலைந்து பெற முடியும், ஆனால் நட்சத்திரங்களின் வழிகாட்டுதலையும், நீங்கள் பால்வெளி சரியான பாதையை கண்டறிய வேண்டும். ஆனால் இங்கே நீங்கள் இறங்கும் பிறகு பார்க்கலாம் என்று மகிழ்ச்சி இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் அந்த மீண்டும் தவிர்க்கப்பட ஏமாற்ற கேட்கும் போது அமைதி பயணம் மூட்டம் உருக இல்யூசரி நம்பிக்கை. நீங்கள் இன்னும் சோதனைகள் நிறைய, மற்றும் நீண்ட சுமையில் உள்ள நீங்கள் ஆதரிக்க நாணயங்கள் மற்றும் பிற பொருட்களை சேகரிக்க. இந்த போனஸ் - சரியான நடவடிக்கை உங்கள் வெகுமதி மற்றும் அவர்கள் செய்தபின் கணக்கு நிரப்ப வேண்டும். கூடுதல் பணிகளை விளையாட்டு கவர்ச்சிகரமான மற்றும் பல்வேறு செய்கின்றன. வழக்கத்திற்கு மாறான கதை அணுகுமுறை மற்றும் அதன் மரணதண்டனை முறையில் தங்கள் பெற்றோர்கள் பகிர்ந்து தயாரிப்பு வீரர்கள் மற்றும் குழந்தைகள் தேடலை வட்டி பல்வேறு ஈர்த்தது. Yepi விளையாட்டு உண்மையில் கவர்ச்சிகரமான உள்ளது மற்றும் அது பைத்தியம் அனைத்து வயது வேடிக்கை விளையாட்டு அனுபவித்த அரிதான சந்தர்ப்பங்களில் ஒன்று தான். திடீரென்று ஒவ்வொரு முடிவும், அடுத்த என்ன நடக்கும் என்று தெரிய வேண்டும். அழகான மற்றும் வண்ணமயமான கிராபிக்ஸ் தோற்றத்தில் தனித்துவமான உள்ளது மற்றும் இது பொம்மைகளை ஒரு பெரிய பிளஸ் ஆகும். அது தங்கி, நான் எல்லாவற்றையும் விவரமாக பார்த்த ஒரு இனிமையான உணர்வை விட்டு பார்க்க வேண்டும். மென்மையான வரிகளை மற்றும் வண்ண மாற்றங்கள், வேறொன்றுமில்லை, மற்றும் தொடர்புடைய இயற்கை நடக்கிறது ஒத்திருக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1109.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-22T12:34:33Z", "digest": "sha1:HET6VEFRCI5EYOEAHBEGACPLPOLPRDS3", "length": 4876, "nlines": 51, "source_domain": "www.tamilmantram.com", "title": "வீர்சிங்கும் புது காரும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > வீர்சிங்கும் புது காரும்\nView Full Version : வீர்சிங்கும் புது காரும்\nவீர் சிங் ஒரு கார் வைதிருந்தார். கிட்டத்தட்ட 80 ஆயிரம் கிலோமீட்டர் ஒடிய பின்\nவண்டியை விற்று விட்டு புது வண்டி வாங்க முடிவு செய்தார். ஆனால் வண்டி நல்ல விலை\nபோகவில்லை. தன் நண்பரை யோசனை கேட்டார். அவர் 80000 கிலோ ஒடியிருந்தால்\nஎவனும் நல்ல விலைக்கு கேக்கமாட்டான் என்று ஸ்பீடா மீட்டரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி\n25000 கிலோ ஓடின மதிரி பண்ணுங்கள்.நல்ல விலை போகும் என்றார். வீர் சிங்குக்கோ ஒரே சந்தோசம்.\nஒரு 20 நாட்கள் கழித்து நண்பர்கள் சந்திக்கின்றனர். நண்பர் வீர்சிங்கிடம்,'' என்ன ஆச்சு வண்டி\n ''. வீர் சிங் ,'' அதுக்கென்ன அவசரம் இப்போத்தான் 25000 கிலோ ஒடியிருக்கு. எல்லாம்\nஅப்படிப்போடு. இவ்வளவு குறைச்சலாக ஓடிய வண்டியை ஏன் விற்கவேண்டும். நம்ம வீர்சிங் அதிபுத்திசாலிதான்.\nசர்க்கரைன்னு பேப்பரில் எழுதி நக்க ஆரம்பிச்சிடுவாரு போல நம்ம வீர்சிங்கு...\nவாய்விட்டு சிரிக்க வைத்த ஜோக்.... நன்றி\nநம்ம வீர்சிங் 80,000 ஆயிரம் கிலோமீட்டரையும் சேற்றில் மாட்டிக்கொண்டே ஓட்டி இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை .\nமணியா அவர்களின் நகைச்சுவை அருமை என்றால்\nஅதற்கு பிரபா நண்பர் கூறியிருக்கும் விமர்சனமோ\nநம்ம வீர்சிங் 80,000 ஆயிரம் கிலோமீட்டரையும் சேற்றில் மாட்டிக்கொண்டே ஓட்டி இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை .\nஇப்படியே போனால் மீற்றரின் வாசிப்பு ஒரு முழுச் சுற்றௌ முடித்துக்கொண்டு பூச்சியத்திற்கு வந்திடாது\nவண்டி விற்றமாதிரித்தான்... :D :D :D :D :D\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/131993", "date_download": "2019-08-22T11:54:32Z", "digest": "sha1:NTGUE5IYYH4YT4HRXST2F5LG2RLVCMJO", "length": 5027, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 04-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன���ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\nஉண்மையிலேயே நடிகை குஷ்பூ தானா இது\nதேர்வு அறையில் வைத்து மாணவியிடம் பேராசிரியர் செய்த செயல்..\nஎன்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில் லொஸ்லியா..\nஉலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் - பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி\n60 வருடத்திற்கு பின்னர் ஈழத்து தர்ஷனால் அவர் கற்ற பள்ளிக்கு கிடைத்த பெருமை\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nமுக்கிய சீரியலில் திடீர் மாற்றம் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் - யார் அது தெரியுமா\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaivaasal.blogspot.com/2014/", "date_download": "2019-08-22T12:26:20Z", "digest": "sha1:TIBQEY3DK7NSPHGJL6JANKYYJKBEFJ2Z", "length": 58086, "nlines": 899, "source_domain": "kavithaivaasal.blogspot.com", "title": "கவிதை வாசல்: 2014", "raw_content": "\nஇன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....\nஇந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்\nகவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்\nவியாழன், டிசம்பர் 25, 2014\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 12/25/2014 08:55:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, நவம்பர் 23, 2014\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 11/23/2014 02:23:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், நவம்பர் 03, 2014\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 11/03/2014 11:20:00 பிற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, நவம்பர் 01, 2014\nமற்றவர்களை சிக்க வைக்கட்டும் ....\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 11/01/2014 09:36:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 21, 2014\nமனிதநேயமுடன் மாநிலத்தில் வாழ்ந்திடவே வாழ்த்துகிறேன்....\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 10/21/2014 09:44:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், அக்டோபர் 08, 2014\nஅமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது \nநமக்கு கையும் காலும்தான் மிச்சம் \nஇளைய சமுதாயம் மேன்மையுற- நல்லிசை\nபாடலை நாள்தோறும் புனைந்த புலவனே \nபொதுஉடமை பூவெடுத்து நற்றமிழ் சொல்\nநார்கொண்டு பாமாலை தந்த வள்ளலே \nநிலவுக்கு ஆடைகட்டி மன மேடையில்\nதுள்ளவைத்து இன்பத் தேனை அள்ள வைத்தாய்\nநும் பெயரை எனக்கிட்ட பெற்றோர்கள் இன்றில்லை\nதிறன் எனக்கு வந்ததெல்லாம் - நின் பெயரை\nகொண்டதாலே எனவெண்ணி நாளும் மகிழ்கிறேன்\nதமிழ் வாழும் காலமெல்லாம் நற்றமிழ் மணம்பரப்பி\nஅமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 10/08/2014 11:26:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 05, 2014\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 10/05/2014 11:25:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, அக்டோபர் 04, 2014\nகனியிடை ஏறிய சுளையும் - முற்றல்\nபனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்\nநனிபசு பொழியும் பாலும் - தென்னை\nஇனியன என்பேன் எனினும், - தமிழை\nபொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்\nகுழலிடை வாய்க்கும் இசையும், - வீணை\nகுழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்\nவிழைகுவ னேனும், தமிழும் - நானும்\nபயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்\nதயைமிக உடையாள் அன்னை - என்னைச்\nகுயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்\nஅயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்\nநீலச் சுடர்மணி வானம் - ஆங்கே\nகாலைப் பரிதியின் உதயம் - ஆங்கே\nமாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல\nமேலென எழுதும் கவிஞர் - தமிழின்\nசெந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்\nதன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்\nநன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 10/04/2014 07:44:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், செப்டம்பர் 25, 2014\nநலம��� விசாரிக்க வரவில்லை ...\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/25/2014 11:37:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 23, 2014\nசாலையோர நாய்க்குடை காளான்கள் ...\n* பாசிபடிந்த ஆல விழுதுகள்\n* மந்தையில் இருந்து பிரிந்தது\n* குளிர் காற்றில் ஊசலாடும்\n* நேற்று பெய்த மழை வாசம்\n* இன்னமும் தேடுகிறது மனது\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/23/2014 10:45:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது ஒரு வசந்த காலம்\nஆம்...அது ஒரு வசந்த காலம் \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/23/2014 06:28:00 முற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், செப்டம்பர் 11, 2014\nபெற்றோர் ஆசிகூற சுற்றமும் நட்பும் வாழ்த்தொல்லிக்க\nநற்றமிழ் நங்கை அருள்செல்வியுடன் கரம் கோர்த்த\nமக்களீன்ற மனைமாட்சி மகிழ்வெய்தும் தருணமிது \nபகிருகின்றோம் வலைப்பூவில் அகம் மகிழ்ந்து.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/11/2014 10:57:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 29, 2014\nமதுரை மீனாக்ஷி திருக்கோயில் முக்குருணி விநாயகர்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/29/2014 08:02:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஆகஸ்ட் 09, 2014\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/09/2014 09:58:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n@ மனிதம் பிழைக்க இனி\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 6/07/2014 10:45:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 14, 2014\nதமிழ் நவின்று தழைத்திடுங்கள் பல்லாண்டு\nதமிழ் பேசும் மழலை மொழி \nஇதய மகிழ் தமிழ் வாழ்த்து\nஇயம்புகிறேன் .... தமிழ் நவின்று\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 4/14/2014 12:57:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 04, 2014\nசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 4/04/2014 10:13:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஏப்ரல் 03, 2014\nதமிழிசை நாள்தோறும் பாடு - இனி\nஇதுவன்றோ தமிழனின் வீடு - இதை\nதாய்மொழி நன்கறிந்து பயின்றால் - அயல்\nவாய்மொழி தாய்தந்த பரிசு - நம்\nஅம்மா என்றழைக்கும் மழலை - பின்\nதனிமனித முன்னேற்றம் இதுவில்லை - ஏன்\nதமிழன் மறந்தான் நற்றமிழ் சொல்லை \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 4/03/2014 11:29:00 பிற்பகல்\n3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், மார்ச் 31, 2014\nநாளை உலகின் பாதையை .....\nஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே\nசுகம் பெறுவார் அதிசயம் காண்பார்\nநாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்\nமணம் பெறுமா முதுமையே சுகமா\nகாலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்\nசுகம் செலவு இருப்பது கனவு\nகாலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 3/31/2014 12:01:00 முற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மார்ச் 25, 2014\nஹைக்கூ கவிதைகள்..... மாறுபட்ட சிந்தனைகளுடன் \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 3/25/2014 11:58:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், மார்ச் 19, 2014\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 3/19/2014 09:46:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 24, 2014\n@ என்னை புரட்டிப் பார்ப்பதைவிட\n@ வீட்டின் அழகு கூட்ட\n@ என்னுள் ஒரு மயிலிறகு\nகாலம் கடந்தும் சுமக்கிறது ...\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 2/24/2014 09:05:00 பிற்பகல்\n9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 21, 2014\nஅம்மா எனும் சொல் அற்புதமானது ...\nகல்வியில் வணிகம் மனிதத்தை வீழ்த்தும்\nதாய்மொழிக் கல்வி தரத்தினை பெருக்கும்\nஅயல்மொழி கற்றிட அடித்தளம் அமைக்கும்\nசெம்மொழி தமிழின் இலக்கிய மாண்பு\nசிந்தனை வளத்தின் இயற்கை ஊற்று\nஅம்மா எனும் சொல் அற்புதமானது\nஅளவுக்கு மீறிய புத்தக சுமையில்\nஅமுத மொழியோ புதைந்து போனது\nஉலகின் தொன்மை தமிழில் உண்டு\nஉண்மை இதுவென அனைவரும் அறிவர்\nபெற்றோர் நாளும் தமிழினை பகன்றால்\nபுதிய தலைமுறை அணியும் மகுடம்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 2/21/2014 12:16:00 முற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 16, 2014\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 2/16/2014 02:40:00 பிற்பகல்\n1 கர���த்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇயற்கை ஒரு திறந்த புத்தகம் அதில் மனிதநேயமே முகவுரை புல்வெளிகளும் மண்டிக்கிடக்கும் மலர்களின் வாசமும் பக்க ...\nபாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத்தா...\nதமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3\nஇயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3 ***************************************** தமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுத...\nமாவட்ட கல்வி அதிகாரி வருகையால் பரபரப்பானது உயர்நிலைப்பள்ளி.... சீருடை மாணவர்களின் அணிவகுப்பில் மகிழ்வெய்திய அதிகாரி ...... ஒரு மூடிவ...\nஉளவியலின் உன்னதம் .... ******************************************* # உயர்வின் படிகள் உன்னருகே இருக்கிறது மன்னிக்கும் தன்மை # நமக்க...\nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇனி ஒரு விதி செய்வோம்.....\nவிடுதலைக்கான சின்னமாய் இன்றும் பட்டொளிவீசி பறக்கிறது நமது மூவண்ணக்கொடி\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\n08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்த...\nகாலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....\nஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும். பாஷோ (ஹைகூவின் தந்தை) போசோ பூசான் கோபயாஷி இன்...\nமுகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்... - மு.முருகேஷ்\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்\" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்\" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்: 1. புள்ளிப்பூக...\n....அரசியல் (3) அகரம் (1) அம்மா (2) அமெரிக்க சுதந்திராதேவி சிலை (1) அமெரிக்கா (1) அரசியல் (1) அவலம் (5) அறிவோம் மூவரியில் புறநானூறு (3) அறிவோம் மூவரில் புறநானூறு (1) அன்பு (1) அன்னை (5) ஆருத்ரா தரிசனம் (1) இசை. (2) இதயம் (3) இயற்க்கை (3) இயற்கை (12) இரங்கல் (1) இராமாயண இடங்கள் (1) இருவி��ி. (1) இல்லம் (2) இலக்கியம் (10) இலக்கியம் அறிவோம் (5) இலங்கைப் பயணம் (2) இளைய தலைமுறை (10) இளையராஜா (1) ஈழத் தமிழர் (1) உடன்போக்கு (1) உலக தாய்ப்பால் வாரம் (1) உலகம் (3) உழவர் திருநாள் (2) உழவு (3) உளவியல் (1) உறவுகள் (3) ஊழல் (1) எண்ணங்கள். (4) எழுத்து (1) ஐக்கூ (3) ஐம்பெரும் சபைகள் (1) கடல் (2) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கணணி (1) கல்யாணசுந்தரம் (1) கல்வி (3) கலாச்சாரம் ஆய்வு (1) கலியுகம் (2) கலை (1) கவிக்கோ (1) கவிக்கோ அப்துல் ரகுமான் (1) கவிஞர் (1) கவிதாஞ்சலி (1) கவிதை (26) கவிதை நூல் (2) கவிதை... (1) கனவு (4) கா ந கல்யாணசுந்தரம் (2) கா.ந.க. (1) கா.ந.க. தமிழ் ஹைக்கூ நூல். (1) கா.ந.கல்யாணசுந்தரம் (9) காகிதப்பூக்கள் (1) காத்திருப்பு (2) காதல் (12) காந்தி (1) காப்பகங்கள் (1) கார்காலம் (1) காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள். (1) காவிரி ஆணையம் (1) காவிரி நடுவர் மன்றம் (1) கிருஸ்துமஸ் (1) கீழடி (1) கீழடி அகழ்வாராய்ச்சி (1) குழந்தை (2) கொலுசு (1) சக்திபீடம். மார்பல் பீச் (1) சங்கம் (2) சமுதாயம் (2) சமூக நீதி (4) சித்திரைத் திருநாள். (1) சிந்தனை (5) சிநேகம் (5) சிலம்பு (1) சுதந்திர தினம் (2) செம்மொழி (2) செம்மொழி தமிழ் (5) தமிழ் (2) தமிழ் கவிதை (20) தமிழ் புத்தாண்டு (2) தமிழ் மென்பொருள் (1) தமிழ் மொழி (9) தமிழ் ஹைக்கூ (5) தமிழ் ஹைக்கூ கவிதைகள் (2) தமிழ்ச் செம்மொழி (4) தமிழ்த் தாய் (3) தமிழர் திருநாள் (1) தமிழர் மரபு (1) தமிழில் ஹைக்கூ கவிதைகள் (1) தமிழின் இனிமை (1) தருணம் (1) தன்முனைக் கவிதைகள் (1) தன்முனைக்கவிதைகள் (1) தன்னம்பிக்கை (8) தாமரை (1) தாய்மை (3) திருகோணமலை (2) திருச்சிற்றம்பலம் (1) தீபாவளி வாழ்த்துக்கள் (1) துடுப்பு (1) துளிப்பாக்கள் (2) தேசிய நதி நீர்க் கொள்கை (1) தை முதல் நாள் (1) தொன்மை (1) நட்பு (5) நடராஜர் (1) நதி (1) நம்பிக்கை (2) நல்லதோர் வீணை (1) நவீன கவிதை (6) நவீனம் (7) நாட்டுப்பற்று (1) நாணயம் (1) நான்...நீ..இந்த உலகம் (1) நியூயார்க் (1) நிலமகள் (1) நினைவுகள் (4) நூல் வெளியீடு (1) நூல்கள் எரிந்தன (1) நூல்வெளியீடு (1) பசுமை (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) படைப்பாளி (1) பண்பாடு (3) பயணம் (2) பயணித்தல் (2) பாசம் (1) பாடசாலை (1) பாடல்கள் (1) பாரதிதாசன் படைப்புகள் (3) பாரதிதாசன் பாடல்கள். (1) பிரிவு (2) பிறந்தநாள் (1) பிறவி (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) புதுக்கவிதை (7) புதுக்கவிதை. (8) புதுகவிதை (4) புரிதல் (4) புலவர் (1) புறநானூறு (5) புன்னகை (1) பெண்ணியம் (1) பொங்கல் (1) பொங்கல் வாழ்த்து (1) பொதுவுடைமை (1) மண்டபம் (1) மதுரைத் தமிழ்ச்சங்கம் (1) மயன் நாள்காட்டி (1) ���ரங்கள் (2) மலர்கள் (1) மலையாள மொழி (1) மழலை (5) மழலை. (2) மழை. (2) மறுமலர்ச்சி (1) மனசெல்லாம் (1) மனசெல்லாம்...ஹைக்கூ நூல் (1) மனிதநேயத் துளிகள் (1) மனிதநேயம் (21) மனிதம் (3) மனிதவளம் (5) மானுடம் (3) மானுடம். (4) மின்னல் (1) மு.முருகேஷ் (1) முகநூல் குழுமங்கள் (2) முதிர் கன்னி (1) முதுமை (1) முற்றம் (1) மூவரியில் புறநானூறு (1) மெழுகு (1) மேஸ்ட்ரோ இளையராஜா (1) மொழிபெயர்ப்பு கவிதை (1) மோசி கீரனார் (1) மோனோலிசா (1) யாழ் பொது நூலகம் (1) வண்ணம் (1) வம்சம் (1) வாக்குறுதிகள் (1) வாழ்க்கை (27) வாழ்க்கை. (6) விழிப்புணர்வு (2) விழுதுகள் (1) வீடு (2) வெந்நீர் ஊற்று. (1) வெளிச்சம் (1) வெற்றி நிச்சயம் (2) வேர் (1) வைகை ஆறு (1) வைரமுத்து (1) ஹைக்கூ (28) ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள் (1) ஹைக்கூ கவிதைகள் (14) ஹைக்கூ படங்கள் (1) Kaa.Na.Kalyaanasundaram (2)\nமனிதநேயமுடன் மாநிலத்தில் வாழ்ந்திடவே வாழ்த்துகிற...\nஅமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது \nமதுரை மீனாக்ஷி திருக்கோயில் முக்குருணி விநாயகர்\nதமிழ் நவின்று தழைத்திடுங்கள் பல்லாண்டு\nசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா\nநாளை உலகின் பாதையை .....\nஹைக்கூ கவிதைகள்..... மாறுபட்ட சிந்தனைகளுடன் \nஅம்மா எனும் சொல் அற்புதமானது ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-22T11:22:03Z", "digest": "sha1:RHQWVNUAZKHZQ4WVSPJEF2FFN4J42ASS", "length": 4695, "nlines": 63, "source_domain": "media7webtv.in", "title": "கண்காணிப்பு கேமரா துவக்க விழா - MEDIA7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகண்காணிப்பு கேமரா துவக்க விழா\nகடலூர் மாவட்டம் புனகிரி வட்டம், புவனகிரி பழைய\nவெள்ளாற்று பாலம் அருகில். புவனகிரி மாநகரில் கண்காணிப்பு கேமரா துவக்க விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.\nஇன்றைய சூழ்நிலையில் குற்றங்கள் அதிகரித்துள்ளன கொலை ,கொள்ளை, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில், மா நகரம், குற்ற செயலில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் ,சென்னை மாநகர காவல் ஆணையர்,\nA.K. விஸ்வநாதன் அவர்களால், குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை புறநகரில், பல மாவட்டங்களில் சிசிடிவி கேமரா\nபொருத்தும் பணி நடைபெற்று வருகிறது இதையடுத��து புவனகிரியில் உள்ள\n2 ஊழல் எதிர்ப்பு இயக்கம்\n6 தேசிய மக்கள் நல மன்றம்.\nஆகிய சமூக நல இயக்கங்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு\nடாக்டர்.M. முகமது ரஃபி தலைமை தாங்கினார்\nசிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்\nசிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்,\nபாண்டியன்,புவனகிரி காவல்துறை வட்ட ஆய்வாளர்\nஆறுமுகம்,புவனகிரி வருவாய் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி மற்றும் இயக்கத் தலைவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்\nPrevious Previous post: கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெறுகிறது.\nNext Next post: கும்பகோணத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் விபத்தில் மரணம்\nஇலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81)", "date_download": "2019-08-22T12:44:50Z", "digest": "sha1:MZNUBWGW7YAKIV2T7RZPCEDIXU75BBV5", "length": 6754, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்ன பேரரசு (ராப் இசைக் குழு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சின்ன பேரரசு (ராப் இசைக் குழு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கிலத்தில் Little Empires என அறியப்படும் சின்ன பேரரசு ஒரு ரொறன்ரோ ராப் இசைக் குழுவாகும். இது ஐந்து ஈழத்தமிழர்களைக் கொண்டிருக்கிறது. இந்தக் குழு ஆங்கிலத்திலேயே பெரும்பாலான பாடல்களைப் பாடினாலும், ஈழத் தமிழர் பிரச்சினையை எழுத்து சொல்கிறது. ரொறன்ரோ தமிழ் சமூகத்திலும் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.\nயோகி பி உடன் நட்சத்ரா\nPain is power mix (ஆங்கில மொழியில்)\nNo Country for us (ஆங்கில மொழியில்)\nதமிழ் ராப் இசை (சொல்லிசை)\nகனேடியத் தமிழ் சொல்லிசைக் குழுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:57:07Z", "digest": "sha1:5MSXYDT3DYQT26RWBTUWYTA6NX73QXXL", "length": 5376, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "தனியார் நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடி��ா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனியார் நிறுவனம் என்பது அரசு அல்லாத தனி நபர்கள் அல்லது பங்குதாரர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் ஒரு நிறுவனம். தனியார் நிறுவனம் தனது பங்குகளை தேசிய பங்குச்சந்தையில் வியாபாரம் செய்ய இயலாது. பொதுவாக தனியார் நிறுவனங்கள் பொது நிறுவனங்களைக்காட்டிலும் குறைந்தே காணப்பட்டாலும், உலக பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கீடு மிகவும் முக்கியமானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2013, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:16:32Z", "digest": "sha1:XTTGTM3CWKGSCED5GNTTHFALG5EWDYES", "length": 11640, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ருஷ்ய நாட்டின் தன்னாட்சி வட்டாரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 6 தன்னாட்சி வட்டாரங்கள் எனப்படுகின்றன. இந்த தன்னாட்சி வட்டாரங்கங்களை ரஷ்ய மொழியில் 'ஒக்ரூகா' என்று கூறுகின்றனர்.\nஉஸ்த்து-ஒர்தா புர்யாத்து தன்னாட்சி வட்டாரம்\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் �� பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2016, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/700-plus-balls-playing-batsmens-in-test-matches-in-single-innings", "date_download": "2019-08-22T11:06:24Z", "digest": "sha1:XNPFX27XGB7CYZH2XSJTJUVKFUNQK7EO", "length": 10481, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 700+ பந்துகள் விளையாடிய பேட்ஸ்மேன்கள்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபொதுவாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பேட்ஸ்மேன்கள், பந்துகளை உற்று கவனித்து விளையாட வேண்டும். நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதால், பந்துகளை கடைசி வரை உற்று கவனித்து விளையாடினால் மட்டுமே ரன்களை அடிக்க முடியும். இவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் பல நுணுக்கங்களை தெரிந்த வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் ஒரே இன்னிங்சில் 700+ பந்துகளை தாக்குப்பிடித்து விளையாடியுள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) லியோனார்ட் ஹட்டன் ( 847 பந்துகள் )\nஇந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்த ஹட்டன். இவர் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி ரன்களை அடிக்கக் கூடியவர். 1938 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் ஆஸ்திரேலிய அண���கள் மோதினர். இந்த போட்டியில் நீண்ட நேரம் நிலைத்து நின்று அற்புதமாக விளையாடிய ஹைட்டன், 847 பந்துகளில் 364 ரன்கள் குவித்தார். இதில் 35 பவுண்டரிகளும் அடங்கும். இவர் மொத்தம் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 6971 ரன்களையும், 19 சதங்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 56.22 ஆகும். இவர் இங்கிலாந்து அணிக்காக ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கூட விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n#2) கிளென் டர்னர் ( 759 பந்துகள் )\nஇவர் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர். 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய டர்னர், 759 பந்துகளில் 259 ரன்கள் விளாசினார். இதில் 22 பவுண்டரிகளும் அடங்கும். இவர் நியூசிலாந்து அணிக்காக 41 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 2991 ரன்களையும், 7 சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 44.64 ஆகும்.\n#3) பாப் சிம்ப்சன் ( 743 பந்துகள் )\nஇந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பாப் சிம்ப்சன். 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதினர். இவர் இந்த போட்டியில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சிம்ப்சன், 743 பந்துகளில் 311 ரன்களை விளாசினார். இதில் 23 பவுண்டரிகளையும், 1 சிக்சரையும் விளாசியுள்ளார்.\nஇவர் ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தம் 62 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 4869 ரன்களையும், 10 சதங்களையும், 27 அரை சதங்களையும் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 46.81 ஆகும். இவரும் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கூட விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 27+ ரன்கள் அடித்த வீரர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பேட்ஸ்மென்கள்\nடெஸ்ட் போட்டிகளில் ஒரே நாளில் 280+ ரன்களை அடித்த வீரர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டி���ளில், ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் விளாசிய வீரர்கள்\nஆஸஷ் 2019: மூன்றாவது போட்டியில் ஸ்டிவன் ஸ்மித் இல்லாத குறையை போக்க ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா\nடெஸ்ட் போட்டியில் 13,000+ ரன்கள் அடித்த வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்த இந்திய வீரர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரு முறை கூட 'டக் அவுட்' ஆகாத இந்திய வீரர் யார் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரியை கொண்ட 5 நிகழ்கால பேட்ஸ்மேன்கள்\nஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 100+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/11/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-37/", "date_download": "2019-08-22T12:11:52Z", "digest": "sha1:NVUF5G7XDGET64XFDB64Y3ZFJ3PV4574", "length": 43759, "nlines": 196, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் \"மனதை மாற்றிவிட்டாய்\" - 37 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37\n37 – மனதை மாற்றிவிட்டாய்\nஅனைவரும் கோவிலில் பேசிக்கொண்டும், வேலை செய்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க ஆதியின் கண்கள் போனில் பேசிக்கொண்டே இருந்தாலும் திவியை சுற்றியே இருந்தது. சிறிது நேரம் சென்றதும் அம்மு “நகை எல்லாமே போட்டே இருக்கமுடிலமா” என்று புலம்ப\nமதி “போட்டுகோடா. இன்னைக்குத்தான் நிச்சயம் ஆயிருக்கு. ஒன்னும் இல்லாம இருந்தா நல்லா இருக்காது. எல்லாரும் வீட்டுக்கு போறதுக்கு பொழுதாயிடும். எங்க வைக்கமுடியும் சொல்லு” என அம்மு முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள\nமல்லிகா “என்னாச்சு என் மருமகளை என்ன சொன்னிங்க\nமதி “உங்க மருமகளை ஒன்னும் சொல்லல. நகை இத்தனையும் போட்டுக்கிட்டு இருக்கமுடிலேன்னு சொல்றா.” என கூற மல்லிகா “பாவம், அவளுக்கும் கச கசன்னு இருக்கும் தானே. பேருக்கு 2 செயின் போட்டுக்கிட்டும். மீதியை வேணும்னா கழட்டிடு மா. “\n“ஆனா எங்க வைக்க முடியும். இவளை அனுப்பமுடியாது. அபியும் கொஞ்சம் டயர்ட்டா இருக்குனு மாப்பிளையோட அங்க உக்காந்துஇருக்கா. நாம எல்லாம் இங்க பொங்கல் வெக்கிறதால போகமுடியாது. சுபி, அ���ு எல்லாரும் சின்ன புள்ளைங்க. அவ்ளோ நகையை கொடுத்தும் அனுப்ப முடியாது. ஆதியும் ஏதோ வேலை விஷயமா பிஸியா போன் பேசிட்டு இருக்கான்.”\n“சரி, திவிய போயி வீட்ல வெச்சுட்டு வர சொல்லிடலாம்.” என அவளை அழைத்து கூறினர். மதி வீட்டு பீரோ சாவியை குடுத்து வைத்துவிட்டு வர சொன்னார்கள்.\nமல்லிகா அவளை தடுத்து “இரு மா, நகையெடுத்திட்டு வயசு பொண்ணு நீ மட்டும் நடந்து போகவேண்டாம். அர்ஜுன கூட்டிட்டு போ. ” என அவனையும் திவியையும் வீட்டிற்கு அனுப்பினர்.\nஅண்ணனும், தங்கையும் பேசிக்கொண்டே வீட்டிற்கு சென்று பீரோவில் வைக்க பார்க்க பீரோவை திறக்க முடியவில்லை. அர்ஜுனும் முயன்று பார்த்து முடியவில்லை என விட்டுவிட்டான்.\nஇறுதியில் திவி “அண்ணா, இது வேலைக்காகாது. இவளோ நகையை சும்மா வெளியையும் வெக்க முடியாது. மாடில என்னோட சூட்கேஸ்ல வெச்சு பூட்டிரலாம். ஏன்னா அதோட கீ தான் என்கிட்ட இருக்கு. மதி அத்தைகிட்ட சொல்லி நைட் வந்து எடுத்துகுடுத்திடலாம்.” அவனும் சரி என உடன் சென்றான். இவர்கள் நகையை பத்திரப்படுத்திவிட்டு அங்கிருந்து பால்கனியில் ஏதோ சத்தம் வருவது போல இருக்க இருவரும் சென்று பார்க்க ஒரு குருவி அங்கே வைத்திருந்து கொடியின் கிளையில் சிக்கிக்கொண்டு தவிக்க அதை அர்ஜுனிடம் காட்டி எடுத்துவிட சொன்னாள். அவனும் எடுத்து பறக்கவிட அருகி இருந்த அறையில் பேச்சு குரல் கேட்டு இருவரும் அங்கேயே நின்றனர்.\nஈஸ்வரி “ச்ச, இப்படி ஆயிடிச்சே. பிளான் பண்ணமாதிரி எண்ணைல வலிக்கி அபி விழுந்திருந்தா ஒரே நேரத்துல அபி, அம்மு இரண்டுபேரையும் பழிவாங்கிருக்கலாம்.”\nசோபனா “ஆமா மா, இன்னைக்கு நடந்தது எல்லாமே சரியாதான் போச்சு. அந்த திவி இல்லாம இருந்திருந்தா பாதி வேலை இன்னைக்கே முடிஞ்சிருக்கும்.”\n“என்னடி, பண்றது எல்லாம் அந்த கடன்காரியல வந்தது. நமக்கு எப்போவும் அவளால தான் பிரச்சனை.”\n“விடுமா, எடுத்ததும் பிளான் பண்ணமாதிரி நடந்திட்டா போர் அடிச்சிடும். எப்படியும் ஆதியை எனக்கு கல்யாணம் பண்ண விடமாட்டாங்க. சோ அவங்கள பழிவாங்குறதுதான் முழு வேலை. அதனால நெறைய டைம் இருக்கு. “\n“நேத்து எல்லாருக்கும் ஒரு ஒரு பிளான் வெச்சுயிருக்கன்னு சொன்ன சரி…ஆனா யாரும் இத கண்டுபுடிக்க மாட்டாங்களா\n“அம்மா, இந்த குடும்பத்துல இருக்கற கெட்ட பழக்கம் என்ன தெரியுமா எல்லாருக்கும் நல்லவங்கள���வே இருக்கனும், மத்தவங்க சந்தோசம் முக்கியம்னு நினைக்கிறது. அதுக்காக விட்டுகுடுக்கணும்னு நினைக்கிறதுதான். அடுத்தவனுக்காக எமோஷனலா யோசிச்சு முடிவெடுக்கறவங்களுக்கு இந்த மாதிரி கிரிமினல யோசனை எல்லாம் வராது. முக்கியமா குடும்பத்துல இருங்கறவங்க இப்டி பண்ராங்கனு சொன்ன நம்பமாட்டாங்க. ஒருவேளை எப்படியாவது தெரிஞ்சு நாமதான் இதெலாம் பண்ணோம்னு நம்பினாலும் அழுது, புலம்பி தெரியாம, கோபத்துல ஏதோ பண்ணிட்டேன்னு அத்தைகிட்ட சொன்னா, அதையும் நம்பி திருந்த சான்ஸ் குடுக்கறேன்னு திரும்ப என் வலைல விழுவாங்க. சந்திரா அத்தைய வழிக்கு கொண்டுவந்திடா போதும் மீதி இருக்கறவங்க எல்லாம் சாதாரணம். ரொம்ப பிரச்னை வந்த அப்பறம், இல்ல உண்மை தெரிஞ்ச அப்புறம் உக்காந்து அழுகைதான் அவங்களுக்கு தெரியும். நான் என்ன பண்ணுவேன்னு அவங்க யோசிக்கிறதுக்குள்ள நான் அடுத்த பிரச்சனைய குடுத்திடுவேன். அதனால யாரும் எதுவும் பண்ணமுடியாது. எனக்கு அவங்ககிட்ட நல்லபேரு எடுக்கறது முக்கியமில்லை. என்ன வேண்டாம்னு சொன்னதுக்கு, எனக்கு கிடைக்காத சொத்து பணம் சரி அந்த ஆதியும் சரி எதையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன். மத்தவங்கள அனுபவிக்கவும் விடமாட்டேன். இந்த திவியும் எல்லா நேரத்துலையும் என் லைன்ல கிராஸ் பண்ணா அவளுக்கும் பிரச்சனை தான். அவளை அந்த குடும்பத்துல இருந்து கொஞ்சம் விலக்குனா போதும். அவளுக்கும் அந்த பாமிலில எல்லாரும் சந்தோசமா இருக்கனும் தானே… யாரை எதுசொன்னாலும் இப்படி வரிஞ்சுக்கட்டிக்கு வரா. சோ அவளையும் அத வெச்சே ‘பிளாக் மெயில் பண்ணுவோம். “\nஅர்ஜுனை அங்கேயே மறைந்துநிற்க சொல்லிவிட்டு திவி மட்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். “செம்ம பிளான். அழகா எல்லாரையும் புரிஞ்சு வெச்சுயிருக்க சோபி” என்றதும் இருவரும் முதலில் திகைத்தனர்.\nமுதலில் சுதாரித்த சோபி “என்ன பிளானியும் கேட்டியா போயி எல்லார்கிட்டயும் சொல்லபோறியா உடனே போயி சொல்லு போ.” என ஏளனமாக கூற\nதிவி சிரித்துக்கொண்டே “நான் எதுக்கு போயி சொல்லணும். எனக்கு வேணும்ங்கிற வேலைய நீ செய்யற. எனக்கும் அவங்க பணம், சொத்து தான் முக்கியம். அத அடைய தான் இவ்வளவும்.” என்றவளை நம்பாத பார்த்த சோபி “ஓ… இப்டி பொய் சொன்னா நான் நம்பிடுவேன்னு நினைக்கிறியா நீயும், ஆதியும் லவ் பண்றிங்கன்னு தெரியும். வீட்ல���ும் எல்லாரும் அடுத்து உங்க கல்யாணத்த பத்தி பேசுற அளவுக்கு போயிடிச்சு. அந்த குடும்பத்துல எல்லாருக்கும் உன்ன அவ்ளோ புடிக்குமே. நீயும் உருகுவியே. இப்போ இப்படின்னு சொன்னா நான் எதுவும் பண்ணாம விட்ருவேன்னு நினைக்கிறியா நீயும், ஆதியும் லவ் பண்றிங்கன்னு தெரியும். வீட்லயும் எல்லாரும் அடுத்து உங்க கல்யாணத்த பத்தி பேசுற அளவுக்கு போயிடிச்சு. அந்த குடும்பத்துல எல்லாருக்கும் உன்ன அவ்ளோ புடிக்குமே. நீயும் உருகுவியே. இப்போ இப்படின்னு சொன்னா நான் எதுவும் பண்ணாம விட்ருவேன்னு நினைக்கிறியா எப்படியும் உனக்கும் ஆதிக்கும் நடக்கற கல்யாணத்த நான் தடுத்தி நிறுத்துவேன். “\nஆதிக்கு விருப்பம் என்பது மட்டும் அறிந்தவளுக்கு, ஆதிக்கும், தனக்கும் குடும்பமே திருமண பேசுகிறது என்பது புது தகவல், ஆனந்த அதிர்ச்சியாகவும் இருந்தது. இருப்பினும்\n“கரெக்ட் சோபி, அவங்க கல்யாணம் பண்ற அளவுக்கு பேசுறமாதிரி நான் இருந்திருக்கேன்னா சொத்து எனக்குதானே வரும். எல்லாரையும் பத்தி சரியா யோசிச்ச நீ, என் விசயத்துல தப்பு பன்னீட்டியே நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் இல்ல. ஓகே உனக்கு மொதல்ல இருந்து சொல்றேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஆசை. நிறையா பணம் இருக்கனும். கணக்கு பாக்காம செலவு பண்ணனும். லைப்ப என்ஜோய் பண்ணனும்னு. மதி அத்த பாமிலய அங்க பாத்தபோதே டிசைட் பண்ணிட்டேன். வெளில சுத்தாமா, பிரெண்ட்ஸோட இருக்காம வேலை இல்லாமலா தினமும் அவங்ககூடவே இருங்கறது அந்த பேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்றதுன்னு இருந்தேன். எல்லாமே அவங்க சொத்துக்குத்தான். ஆனா எனக்கு டிஸ்டர்ப் பண்ணி, பழிவாங்கி சொத்தை அடையறது இன்டெரெஸ்ட் இல்ல. யோசிச்சு பாரு அப்டி பண்ணாலும் என்னைக்காவது உண்மை தெரிஞ்சிடுமோ என்னாகுமோன்னு யோசிக்கணும், அதுக்கு தனி பிளான் பண்ணனும். ஒருத்தர் ஒத்துக்கிட்டாலும், இன்னொருத்தர் பிரச்னை பண்ணுவாங்க. இப்போ உனக்கு இருக்கே அந்த மாதிரி. இட்ஸ் சோ காம்ப்ளிகேட்டேட்ல. அதான் உரிமையா உள்ள போயி உக்காந்திட்டா யாரும் எதுவும் பண்ணமுடியாது. இத்தனை வருஷமா அவங்ககூட இருக்கேன். ஒரு ஒருத்தருக்கும் என்ன என்ன வேணும்/ எப்படி பேசணும். என்ன மாதிரி சொன்ன கேப்பாங்கனு எல்லாமே தெரியும். அந்த வீட்ல எனக்கான உரிமை ரொம்ப இருக்கு அதுவும் இப்போ சொல்லவே வேண்டாம். உனக்கே தெரிஞ்சிருக்கும். நீ அவங்களுக்கு பிரச்சனை குடுத்தாலும் அத நான் தடுக்க தடுக்க எனக்கான வேல்யு அதிகம்தான் ஆகும். இல்ல அந்த பிரச்சனைல அவங்க பாதிச்சாலும் அவங்களுக்கு ஆறுதல் சொல்றேன்னு அவங்ககூடவே இருப்பேன். அப்போவும் அவங்க என் பேச்சை தான் கேப்பாங்க. எனக்கும், ஆதிக்குமான கல்யாணத்த நிறுத்துனாகூட உங்கனால தான் பிரச்னை அதுவும் சொத்துக்காகத்தான். அபி, அம்மு, அனு பேர்ல பாதி பாதியா எல்லாம் இருந்தா அவங்களுக்கு இண்டிரெக்டா பிரச்சனை குடுப்பாங்க. சோ என் பேர்ல சொத்து இருங்கட்டும் அப்போதான் பிரச்சனை பண்ண யோசிப்பாங்கன்னு சொன்னா கண்டிப்பா எழுதி குடுத்துடுவாங்க…ஒரு பார்ட் ஆதிக்கு. அதுவும் இப்போ எழுதி வாங்குறதுல பெரிய ப்ரோப்லேம் இருக்காது. அண்ட் இன்னொன்னு என்ன சொன்ன நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் இல்ல. ஓகே உனக்கு மொதல்ல இருந்து சொல்றேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஆசை. நிறையா பணம் இருக்கனும். கணக்கு பாக்காம செலவு பண்ணனும். லைப்ப என்ஜோய் பண்ணனும்னு. மதி அத்த பாமிலய அங்க பாத்தபோதே டிசைட் பண்ணிட்டேன். வெளில சுத்தாமா, பிரெண்ட்ஸோட இருக்காம வேலை இல்லாமலா தினமும் அவங்ககூடவே இருங்கறது அந்த பேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்றதுன்னு இருந்தேன். எல்லாமே அவங்க சொத்துக்குத்தான். ஆனா எனக்கு டிஸ்டர்ப் பண்ணி, பழிவாங்கி சொத்தை அடையறது இன்டெரெஸ்ட் இல்ல. யோசிச்சு பாரு அப்டி பண்ணாலும் என்னைக்காவது உண்மை தெரிஞ்சிடுமோ என்னாகுமோன்னு யோசிக்கணும், அதுக்கு தனி பிளான் பண்ணனும். ஒருத்தர் ஒத்துக்கிட்டாலும், இன்னொருத்தர் பிரச்னை பண்ணுவாங்க. இப்போ உனக்கு இருக்கே அந்த மாதிரி. இட்ஸ் சோ காம்ப்ளிகேட்டேட்ல. அதான் உரிமையா உள்ள போயி உக்காந்திட்டா யாரும் எதுவும் பண்ணமுடியாது. இத்தனை வருஷமா அவங்ககூட இருக்கேன். ஒரு ஒருத்தருக்கும் என்ன என்ன வேணும்/ எப்படி பேசணும். என்ன மாதிரி சொன்ன கேப்பாங்கனு எல்லாமே தெரியும். அந்த வீட்ல எனக்கான உரிமை ரொம்ப இருக்கு அதுவும் இப்போ சொல்லவே வேண்டாம். உனக்கே தெரிஞ்சிருக்கும். நீ அவங்களுக்கு பிரச்சனை குடுத்தாலும் அத நான் தடுக்க தடுக்க எனக்கான வேல்யு அதிகம்தான் ஆகும். இல்ல அந்த பிரச்சனைல அவங்க பாதிச்சாலும் அவங்களுக்கு ஆறுதல் சொல்றேன்னு அவங்ககூடவே இருப்பேன். அப்போவும் அவங்க என் பேச்ச��� தான் கேப்பாங்க. எனக்கும், ஆதிக்குமான கல்யாணத்த நிறுத்துனாகூட உங்கனால தான் பிரச்னை அதுவும் சொத்துக்காகத்தான். அபி, அம்மு, அனு பேர்ல பாதி பாதியா எல்லாம் இருந்தா அவங்களுக்கு இண்டிரெக்டா பிரச்சனை குடுப்பாங்க. சோ என் பேர்ல சொத்து இருங்கட்டும் அப்போதான் பிரச்சனை பண்ண யோசிப்பாங்கன்னு சொன்னா கண்டிப்பா எழுதி குடுத்துடுவாங்க…ஒரு பார்ட் ஆதிக்கு. அதுவும் இப்போ எழுதி வாங்குறதுல பெரிய ப்ரோப்லேம் இருக்காது. அண்ட் இன்னொன்னு என்ன சொன்ன ஆதியை லவ் பன்ரேன்னா அவரு பன்றாரு. நான் வாய திறந்து இதுவரைக்கும் அவர்கிட்ட லவ் பன்றேன்னு எப்போவாது சொல்லிருக்கேனா வீட்ல மேரேஜ் பண்ணறதும் அவங்களோட இஷ்டம். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இவரு லவ்வே பண்ணாடியும் இந்த மேரேஜ் டிஸ்கேசன் நடந்திருக்கும். ஆதி ரொம்ப நேர்மையா யோசிப்பாரு. அதனால அவரை கன்ப்யூஸ் பண்றதுக்கு தான் இத்தனையும். அவரு என்கிட்ட அவரோட பீலிங்ஸ காட்டுனாலும் நான் அத முழுசா தடுக்கவுமில்லை, ஏத்துக்கவுமில்லை. ஒருவேளை பின்னாடி ஏதாவது ப்ரோப்ளேம்னாலும் ஆதிகிட்ட சொல்லிடுவேன். நான் லவ் பன்றேன்னு சொன்னேனா. பாமிலில தானே டிசைடு பண்ணாங்கன்னு. அவரும் எதுவும் சொல்லமுடியாம போய்டுவாரு. சோ நீ அந்த குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னை பண்ணாலும் எனக்கு கவலை இல்ல. யாரு என்ன பண்ணாலும் எனக்கு வேணும்கிறது தானா கிடைக்கும். அதனால உன் பிளான்ஸ மத்தவங்ககிட்ட வெச்சுக்கோ. என் பக்கமா திருப்ப பாத்த நான் என்ன சொன்னாலும் செய்ய மொத்த குடும்பமும் இருக்கு. ஆதியும் சேத்தி தான்..கடைசியா உனக்கு புரியறமாதிரி சொன்னா உனக்கு சொத்து பேமிலி, ஆதினு எதுவுமே கிடைக்காது ..” என அவள் கூறி முடிக்க ஈஸ்வரி “அடிப்பாவி, குடும்பத்துக்குள்ள சொத்து பிரச்னை வரது அடுச்சுக்கறது சகஜம். ஆனா உன்ன அந்த குடும்பமே அவ்ளோ நம்புதே. இப்டியா பண்ணுவ வீட்ல மேரேஜ் பண்ணறதும் அவங்களோட இஷ்டம். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இவரு லவ்வே பண்ணாடியும் இந்த மேரேஜ் டிஸ்கேசன் நடந்திருக்கும். ஆதி ரொம்ப நேர்மையா யோசிப்பாரு. அதனால அவரை கன்ப்யூஸ் பண்றதுக்கு தான் இத்தனையும். அவரு என்கிட்ட அவரோட பீலிங்ஸ காட்டுனாலும் நான் அத முழுசா தடுக்கவுமில்லை, ஏத்துக்கவுமில்லை. ஒருவேளை பின்னாடி ஏதாவது ப்ரோப்ளேம்னாலும் ஆதிகிட்ட சொல்லிடுவேன். நான் லவ் பன்றேன்னு சொன்னேனா. பாமிலில தானே டிசைடு பண்ணாங்கன்னு. அவரும் எதுவும் சொல்லமுடியாம போய்டுவாரு. சோ நீ அந்த குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னை பண்ணாலும் எனக்கு கவலை இல்ல. யாரு என்ன பண்ணாலும் எனக்கு வேணும்கிறது தானா கிடைக்கும். அதனால உன் பிளான்ஸ மத்தவங்ககிட்ட வெச்சுக்கோ. என் பக்கமா திருப்ப பாத்த நான் என்ன சொன்னாலும் செய்ய மொத்த குடும்பமும் இருக்கு. ஆதியும் சேத்தி தான்..கடைசியா உனக்கு புரியறமாதிரி சொன்னா உனக்கு சொத்து பேமிலி, ஆதினு எதுவுமே கிடைக்காது ..” என அவள் கூறி முடிக்க ஈஸ்வரி “அடிப்பாவி, குடும்பத்துக்குள்ள சொத்து பிரச்னை வரது அடுச்சுக்கறது சகஜம். ஆனா உன்ன அந்த குடும்பமே அவ்ளோ நம்புதே. இப்டியா பண்ணுவ\nஏளனமாக சிரித்துவிட்டு “நானா நம்ப சொன்னேன்.”\nசோபி “உன்ன கொன்னுட்டு நான் நினைச்சதை அடைவேன்டி “\nதிவி “இன்னும் சின்ன புள்ள மாதிரி திங்க் பண்ணாத, ஆதியோட பவர் தெரியாம பேசிட்டு இருக்க. என்ன நீ கொல்ல ட்ரை பண்ணாலும் ஆதி என்ன சாகவிடமாட்டாரு. எனக்காக செலவு பண்ணி காப்பாத்த மொத்த குடும்பமும் இருக்கும். ஒருவேளை கொன்னாலும் அந்த குடும்பத்துக்கு நான் தியாகி தான். முக்கியமா ஆதி அதுக்கு காரணமானவங்கள கண்டுபுடிக்காம இருப்பாரா சொல்லு. கண்டுபுடிச்சு அணு அணுவா சித்ரவதை பண்ணி கொல்லுவாறு. அவரால என்னை மறக்க முடியாது. அதனால நீ நினைச்சது நான் செத்தாலும் நடக்காது. சொத்தும் உனக்கு வராது. அந்த சொத்து ஒட்டுமொத்தமா எனக்கு தான். ” என அதில் உள்ள உண்மையா உணர்ந்தவள் அமைதியாக இருக்க\nதிவி சோபியின் தோள் மேல் கை போட்டு “அடிச்சாக்கூட எந்திருக்கறது ஈஸி தான். ஆனா இவ்ளோ பாசமா இருந்திட்டு நம்ப வெச்சு ஏமாத்துனா அவ்வளோ சீக்கிரம் அந்த வலில இருந்து வெளில வரவும் முடியாது. அடுத்து யாரையும் உடனே நம்பவும் மனசுவராது. கரெக்ட் தானே. அப்டி இருக்கும் போது நீ சொல்ற பிளான்க்கு பவர் அதிகமா இல்ல என் பிளான்க்கான்னு யோசி. என்ன விட வயசுல தான் பெரியவ நீ. அறிவு கொஞ்சம் கம்மித்தான்ல. போயி வேற பிளானை யோசிச்சிட்டு வா.” என்றதும் சோபனாவும் தான் இவளை நல்லவள் என்று தவறாக எண்ணிவிட்டோமோ என நினைத்து அவள் கூறிய அனைத்தும் உண்மை. நான் என்ன பண்ணாலும் பண்ணாட்டியும் அவ பிளான் பண்ணமாதிரி சொத்து, ஆதி எல்லாமே கிடைச்சுடும். என்றவள் தான் தோற்றுவிட்டதை ஜீரணிக்க முடியாமல் அந்த இடத்தில் இருந்து விருட்டென்று வெளியேறினாள். ஈஸ்வரியும் பின்னோடே சென்றுவிட்டாள்.\nஅவர்கள் முன் கதவு வழியாக வெளியேறியதும் பின் கதவு வழியாக உள்ளே நுழைந்த அர்ஜுன் “திவி, என்னாச்சு. இப்போ ஏன் இப்டி எல்லாம் பேசுற. அவங்கள பத்தின விஷயம் ஏதோ உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் போலவே.”\nதிவி முந்தைய நாள் அவள் கேட்டதை கூறி அதனாலதான் காலைல அபி அண்ணி விழபோனது, நிச்சயம் நடக்க விடாம பிரச்னை பண்ணதுல பேசுனது எல்லாமே அவங்க பிளான் என கூறினாள்.\nஅர்ஜுன் முஷ்டியை இறுக்கி “நீ ஏன் அப்டின்னா இன்னும் யார்கிட்டேயும் இத சொல்லாம இருக்க. அதுவுமில்லாம நீ சொத்துக்காக தான் பழகுறேன்னு ஏன் பொய் சொன்ன\n“அண்ணா அவங்க பேசுனத கேட்டும் நீங்க இப்டி சொல்றிங்களே அண்ணா, சோபி எவ்வளோ தெளிவா சொன்னா, திவிக்கு இந்த குடும்பத்துல யாரும் ரொம்ப கிரிமினல யோசிக்கமாட்டாங்க. அவங்க தெரிஞ்சுக்கிட்டாலும் நான் அழுது புலம்பி சமாளிச்சிடுவேன்னு, நான் எல்லார்கிட்டயும் சொன்னாலும், எல்லாரும் அவளை திட்டறாங்க, சண்டை போடறாங்கனு வைங்க. அதுக்கப்புறம் ஒருஒருத்தருக்கும் எங்க இருந்து பிரச்னை வரும்னு பாத்துகிட்டேவா இருக்கமுடியும். நான் அவங்களுக்காக எதுவேணாலும் பண்ணுவேன்னு தெரிஞ்சா அவளே சொல்றா பிளாக் மெயில் பண்ணுவான்னு.”\n“அப்டினா இது எத்தனை நாளைக்கு\n“இப்போ இங்க இருக்கற வரைக்கும், யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாம ஊருக்கு போவோம். அதுவரைக்கும் அவளை யோசிக்கவிடக்கூடாது. இப்போ நான் சொன்னதுல அவ குழம்பி போயி எது உண்மை நான் நல்லவளா கெட்டவளான்னு மொதல்ல தெரிஞ்சுக்கணும் அதுவரைக்கும் அவ வேற எதுவும் பழிவாங்க யோசிக்காம குழப்பத்துல இருப்பா. நாம அங்க போனதும் வீட்ல முக்கியமா ஆதிகிட்ட எல்லாத்தையும் பேசி டிசைடு பண்ணலாம். நமக்கு குடும்பமும் முக்கியம் அண்ணா. ஈஸ்வரி ஆன்ட்யும், சோபியும் பண்ண தப்புக்கு சுபி, சுந்தர், அங்கிள் எல்லாம் என்ன பண்ணுவாங்க. அவங்கள நினச்சு மதி அத்தையும் பாட்டியும் கூட கவலைப்படுவாங்க. நாம ஒரு முடிவு பண்றவரைக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம்” என பேசிக்கொண்டிருக்க அதை ஆமோதித்த அர்ஜுன் திகைத்து பார்க்க அவன் பார்வை சென்ற திசையில் திவி பார்க்க பரமேஸ்வரன் உணர்ச்சியற்ற முகத்தோடு நின்றுகொண்டிருந்த��ர்.\n“அங்கிள், நீங்க என இழுக்க“\nஉள்ளே வந்தவர் “என் மனைவியும், பொண்ணும் பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்மா.”\n“என்ன அங்கிள் அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க\n“இல்ல, அவங்க மாறமாட்டாங்க. ஆரம்பத்துல இருந்தே கண்டுக்காம விட்டுட்டேன். இப்போ குடும்பத்துலேயே இவளோ பிரச்னை பண்ணி கொலை பண்ண துணியற அளவுக்கு போய்ட்டாங்க. ஆனா உன்கிட்ட ஒரு உதவி கேக்கணும். இந்த விஷயம் வெளில யாருக்கும் தெரியாம பாத்துக்குவேன்னு எனக்கு சத்தியம் பண்ணி தருவியா\nஅர்ஜுன் “என்ன பேசுறீங்க சித்தப்பா நீங்க, அவங்க என்னவெல்லாம் பண்றங்கன்னு தெரிஞ்சும் அத தடுக்காம யாருக்கும் சொல்லாம மறச்சு வெக்க சொல்றிங்களா ஒரு ப்ரெக்னென்ட்டான பொண்ண கொலை பண்ண பாத்துஇருக்காங்க. எங்க நிச்சயத்தை நிறுத்த பாத்திருக்காங்க. உங்க பொண்ணோட நிச்சயம் நின்றிந்தா இப்படி கேப்பிங்களா ஒரு ப்ரெக்னென்ட்டான பொண்ண கொலை பண்ண பாத்துஇருக்காங்க. எங்க நிச்சயத்தை நிறுத்த பாத்திருக்காங்க. உங்க பொண்ணோட நிச்சயம் நின்றிந்தா இப்படி கேப்பிங்களா ” என கோபத்தில் கத்த\n“அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையாக இருங்க” என அர்ஜுனிடம் கெஞ்சி கொண்டு இருக்க\nபரமேஸ்வரன் “இருக்கட்டும் மா, விடு, அர்ஜுன் பேசுறதுல தப்பில்ல. ஆனா எனக்கு சோபனா மட்டும் பொண்ணு இல்ல. சுபியும் இருக்கா. சோபனவா அவ அம்மா குடும்பத்தோட விட்டு இப்டி பணபைத்தியமா வளத்தி வெச்சதுக்கே நான் தினமும் செத்துக்கிட்டு இருக்கேன். நான் எதையுமே பேசாம கண்டுக்காம ஊமையா இருந்தே வாழ்க்கை இப்டி ஆயிடிச்சு. ஆனா இது வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சா அப்பா, அம்மா கண்டிப்பா இந்த வீட்ல இருக்கக்கூடாதுனு சொல்லி அனுப்பிச்சுடுவாங்க. முகத்துலையே முழிக்க மாட்டாங்க. வெளில விஷயம் தெரிஞ்சு அக்காகாரி இந்தமாதிரின்னு தெரிஞ்சா சுபியோட வாழ்க்கை கல்யாணம் எல்லாம் என்னவாகுமோ அதுதான் எனக்கு கவலை. அதனால தான் நான் அப்டி கேட்டேன்.” என அவர் தலை குனிந்து நிற்க\nதிவிக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது அவரிடம் வந்தவள் “அங்கிள், சுபி எனக்கும் தங்கச்சி மாதிரி தான். அவ வாழ்க்கை முக்கியம். கண்டிப்பா ஆதியை தவிர வேற யார்கிட்டேயும் இத நான் சொல்லமாட்டேன். அவரு மூலமாவும் வெளில போகாது. என்ன நம்பலாம். சத்தியம்” என்றாள்.\nபரமேஸ்வரன் “ஆதிக்கிட்ட கண்டி��்பா சொல்லனுமா மா அவன் கோவக்காரன் மா “\n“கண்டிப்பா அங்கிள், அவர்கிட்ட மறைச்சு செய்யற எதுவும் என்கிட்ட இருக்காது. அவர்கிட்ட நான் உண்மையா இருக்கனும். அவரு கோபாவக்காரனாலும் அதே அளவுக்கு அடுத்தவங்க மனசையும் புரிஞ்சிப்பாரு. அந்த அளவுக்கு பாசமும் கூட. ஆதிகிட்ட சொல்லுவேன். ஆதிகிட்ட மட்டும் தான் சொல்லுவேன். நீங்க நினைக்கிற மாதிரி வேற எந்த பிரச்னையும் வராது.” என அவள் உறுதியாய் கூற அவரும் வெளியேறினார்.\nஅர்ஜுன் “நீ சொல்றது எல்லாம் புரியுது. வேறவழியில்ல தான். ஆனா எனக்கு இந்த சத்தியம் தேவைல்லாததுனு தோணுது. சரி, எதுனாலும் என்கிட்ட சொல்லு. அண்ணா உனக்கு சப்போர்ட்டா இருப்பேன் சரியா\nஅவளும் “தேங்க்ஸ் அண்ணா.” என்று இருவரும் மீண்டும் கோவிலுக்கு சென்றனர்.\nகதைகள், தொடர்கள், ஹஷாஸ்ரீ, Uncategorized\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 15\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/22110831/1252291/Why-the-water-opened-in-the-Karnataka-Dam-is-delayed.vpf", "date_download": "2019-08-22T12:24:45Z", "digest": "sha1:2PJMSUUQFSLSXOOBSFFR5I6H4GQUPINW", "length": 18599, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தாமதமாக வருவது ஏன்? அதிகாரி விளக்கம் || Why the water opened in the Karnataka Dam is delayed in the Cauvery River Official description", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தாமதமாக வருவது ஏன்\nகர்நாடக அணைகளில் திறந்து விட்ட தண்ணீர் முழுமையாக காவிரி ஆற்றில் வராததற்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.\nபிலிகுண்டுலுவில் இன்று காலை காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்த காட்சி\nகர்நாடக அணைகளில் திறந்து விட்ட தண்ணீர் முழுமையாக காவிரி ஆற்றில் வராததற்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.\nகர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கடந்த 18-ந்தேதி 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 19-ந்தேதி நீர் திறப்பு 4ஆயிரத்து 495 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 20-ந்தேதி நீர் திறப்பு 8 ஆயிரத்து 810 கனஅடியாகவும், நேற்று நீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது.\nஆனால் இந்த தண்ணீர் முழுமையாக தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் பிலிகுண்டுலுக்கு 500 கனஅடியும், நேற்று 700 கனஅடியும் தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.\nகர்நாடகம் திறந்து விட்ட தண்ணீர் முழுமையாக காவிரி ஆற்றில் வராததற்கு என்ன காரணம் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.\nகர்நாடக அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விட்டால் அந்த தண்ணீர் 48 மணி நேரத்தில் பிலிகுண்டுலு வந்து அடையும். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காவிரி ஆறு வறண்டு போயிருந்தது. இதனால் கர்நாடகத்தில் திறந்து விட்ட தண்ணீர் வறண்ட ஆற்றில் உறிஞ்சப்பட்டது. மேலும் காவிரி ஆறு பாய்ந்தோடும் கர்நாடக பகுதிகளில் விவசாயத்திற்காக விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுகிறார்கள். இது தவிர குடிநீர் திட்டத்திற்காகவும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் தான் கர்நாடகா திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக தமிழகத்திற்கு வரவில்லை. மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வருகிறது. மேலும் பிலிகுண்டுலுவில் இருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு செல்லும் தண்ணீரை மாதேஸ்வரன் மலைக்கோவில் மற்றும் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய கர்நாடக அரசு தண்ணீர் எடுக்கிறது. இதனால் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் செல்லும் தண்ணீரும் உறிஞ்சப்படுவதால் மேட்டூர் அணைக்கு மிககுறை���்த அளவிலேயே தண்ணீர் செல்கிறது.\nஒகேனக்கல்லில் 700 கன அடி தண்ணீர் வந்தாலும் இடையில் உறிஞ்சப்படுவதால் மேட்டூருக்கு வெறும் 213 கன அடி தண்ணீரே செல்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் திறந்தால் மட்டுமே அந்த தண்ணீர் முழுமையாக மேட்டூர் வந்தடையும்.\nகாவிரி | கர்நாடக அணை\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலி\nப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல்\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்\nப.சிதம்பரம் கைது சம்பவம் வேதனை அளிக்கிறது - மம்தா கண்டனம்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nமேட்டூர் அணை திறப்பு - காவிரி ஒழுங்காற்றுக்குழு வரவேற்பு\nதமிழகத்துக்கு காவிரியில் 3 லட்சம் கன அடி நீர் திறப்பு\nகாவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு\nகர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 8 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக���கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_334.html", "date_download": "2019-08-22T11:22:43Z", "digest": "sha1:VCO5YFSXY7TVW3GY5B3HGUYU673MIU7O", "length": 14667, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "நினைவை சமூக நிறுவனமயப்படுத்த அழைப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நினைவை சமூக நிறுவனமயப்படுத்த அழைப்பு\nநினைவை சமூக நிறுவனமயப்படுத்த அழைப்பு\nநினைவை சமூக நிறுவனமயப்படுத்த வேண்டிய காலமிது - பொது அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஒன்று கூடுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.\nதமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் மிகக் கோரமான அத்தியாயம் மாவிலாறில் தொடங்கி மூதூர், வாகரை வழியே முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் படுகொலையாக நடைபெற் று இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இன்றைய நாள் இறந்த எமது உறவுகளை நாம் கட்சி அரசியல், பிரதேச, கருத்து வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றாக கூடி வடக்கு கிழக்கு எங்ஙனும், தாயகத்திலும், நாடு கடந்தும் நினைவு கூறுகின்றோம். இந்த கூட்டுப் பெரு வலியின் கூட்டு நினைவு ஒரு தேசமாக எம்மை பிணைக்கும் ஆற்றல் கொண்ட நாளாக தொடர்ந்து இருக்க வேண்டுமென தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகின்றது.\nஅநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக நாம் அழுது எம்மை ஆற்றுப்படுத்தும் இந்நாளில் எமக்கிழைக்கப்பட்ட பேரழிவிற்கான நீதியைக் கண்டறியும் போராட்டத்தை பல்வகைமைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் உணரும் நாளாகவும் இன்றைய தினம் இருக்க வேண்டும். ஒரு நீண்ட கால போராட்டத்திற்காக எம்மை தயார்ப்படுத்தும் திடசங்கற்பத்தையும் நாம் வரித்துக் கொள்ள வேண்டும்.\nஇனப்படுகொலை முயற்சிகளின் நோக்கம் ஒரு சமூகத்தை குறிப்பிடத்தக்களவில் எண்ணிக்கை ரீதியாக நிர்மூலம் செய்வது மாத்திரமன்று. அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார கட்டுமானங்களை அளிப்பதன் மூலம் சமூகமாக அவர்களின் இருப்பை நிர்மூலம் ஆக்குவதும் தான். அந்த வகையில் இந்த சமூகக் கட்டுமானங்களை அழிக்கும் இனப்படுகொலை முயற்சி இன்று வரை த���டர்கின்றது. இதனை நாம் எதிர்கொள்வதற்கு புதிய சிந்தனைகளும் முயற்சிகளும் தேவை. இலங்கை அரசு அரசியல் தீர்வு ஒன்றை தர மாட்டாது என்பதை எமக்கு இவ்வருடம் மீண்டும் தெளிவாக சொல்லிவிட்டது. ஆகவே அரசியல் தீர்வுக்கான காத்திருப்பு எம்மை இந்த சமூகக் கட்டுமான பேரழிவில் இருந்து எம்மை ஒரு போதும் காப்பாற்றாது. அவ்வாறெனில் தேசக் கட்டுமானம், மீள் எழுச்சி என்பதை எப்படி சாத்தியாமாக்கப் போகின்றோம் என்பதை பற்றி நாம் கட்டமைப்பு ரீதியாக சிந்திக்க வேண்டும். மக்கள் மத்தியில் பலமான இயக்கங்களையும், அமைப்புக்களையும், தொண்டு நிறுவனங்களையும் உருவாக்கி நாம் தேசக் கட்டுமான முயற்சிகளில் காலம் தாழ்த்தாது செயற்பட வேண்டும். இதற்கு பெருமளவிலான கூட்டுழைப்பு அவசியமானது. அக்கூட்டுழைப்பிற்கான தேவையை இன்றைய நாள் நாம் உணர வேண்டுமென தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகின்றது.\nஇறுதியாக, கூட்டு நினைவு என்பது வெறுமனே நினைவு சுடர் ஏற்றும் நிகழ்வு என்பதற்கப்பால் நினைவை சமூக நிறுவனமயப்படுத்த வேண்டிய காலமிது என்பதையும் நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும். பேரழிவின் கொடூரத்தை அப் பேரழிவிலிருந்து மீண்டு வருவதற்கான மீள் எழுச்சிக்கான ஓர்மத்தை செழுமைப்படுத்தும் வகையிலான ஒரு அருங்காட்சியகம், அரங்கம், ஆவணக் காப்பகம், நினைவுப் பூங்கா போன்றன தேவை. அதற்கு அரச கட்டமைப்பிற்கு வெளியேயான பொது அமைப்பு தேவை. அத்தகைய பொது அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஒன்று கூடுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அனைத்துக் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் இன்றைய தினம் அழைப்பு விடுக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற��போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/07/16105951/1044513/BCCI-to-Invite-Fresh-Applications-for-Support-Staff.vpf", "date_download": "2019-08-22T12:02:50Z", "digest": "sha1:MXNJEJA3GZLBBAMWSBU7GIGZ65CX4Z2F", "length": 10769, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தகுதி அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\n\"அணியுடன் தொடர்ந்து தவான் பயணிப்பார், மாற்று வீரர் இல்லை\" - பி.சி.சி.ஐ.\nஇந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையால் தவான் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருது\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, பூனம் யாதவ் ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளது.\nஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது\nஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது பி.சி.சி.ஐ. அளித்த பதிலில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு திடீர் நெருக்கடி\nதிரைப்படங்களில் எதிரொலித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த பெண் கீதா ராணி.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு மு���லமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2007/03/blog-post_28.html", "date_download": "2019-08-22T11:20:52Z", "digest": "sha1:WJIO26KG3RTFSO322QLIM6TDTHACA2ZH", "length": 10176, "nlines": 108, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: இழந்து விட்டோம் எதிர்கால கின்னஸ் சாதனையாளரை!", "raw_content": "\nஇழந்து விட்டோம் எதிர்கால கின்னஸ் சாதனையாளரை\nகொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்று பாடினார் ஒளவை பாட்டி. ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் சாதிக்கப் பிறந்தவர்கள்தான். ஆனால், வாழ்க்கைச் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகிப் போவதுதான் இந்த முதலாளித்துவ சமூகத்தின் விதியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்காக கோடிக்கணக்கில் விளம்பரத்தையும், நிதியையும் வழங்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள், குக்கிராமத்தில் இருக்கும் - ஏழ்மையில் இருக்கும் சாதனை வீரர்களை பராமுகமாக இருப்பது அவர்களது வர்க்க குணாம்சம். ஆனால், ஆளும் ஆட்சியாளர்களும் இத்தகைய இளைஞர்களை அலட்சியப்படுத்துவதால், ஒரு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய ஒரு சாதனை - முன்னோக்கு இளைஞனை நம் தமிழ் சமூகம் இழந்து விட்டிருக்கிறது. இதற்காகத்தான் இளைஞர்களுக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வற்புறுத்தினாலும், ஆட்சியாளர்கள் கேளா காதினராய் இருப்பதால், இன்னும் எத்தனைப் பேரை இழப்போமோ\nஏழ்மையால் தனது படிப்பும், சாதனை முயற்சிகளும் தடைபட்டதால் மனம் உடைந்த கோவையைச் சேர்ந்த மாணவர் அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nகோவை, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்வரன். தனியார் பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட சதீஷ்வரன் புறங்கையால் தண்டால் எடுத்து சாதனை படைத்தவர். இதற்காக இவரது பெயர் லிம்கா சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.\n150 தண்டால்களை எடுத்து லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றார் சதீஷ்வரன். அடுத்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார் சதீஷ்வரன்.\nஆனால் அவரது சாதனை முயற்சிகளுக்கு பணம் பெரும் தடையாக இருந்து வந்தது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வாய்ப்புகளை இதனால் நிராகரிக்க வேண்டியதாயிற்று.\nபலரிடம் பணம் கேட்டும் பணம் கிடைக்காததால், இந்த நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை சதீஷ்வரானால். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ஏழூர் என்ற கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற சதீஷ்வரன் அங்கு அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட���ர்.\nதற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் சதீஷ்வரன். அதில், எனது பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நான் நடந்து கொள்ளவில்லை. படிக்காமல் எந்த சாதனையையும் செய்ய முடியாது, அதனால் பலன் இருக்காது என்று அவர்கள் கூறியதை நான் புறக்கணித்து விட்டேன்.\nஎன்னால் பல சாதனைகளை செய்ய முடியும். ஆனால் எனது பெற்றோருக்கு நிம்மதியைக் கொடுக்க முடியாது. என்னதான் எனக்காக அவர்கள் பல தியாகங்களைச் செய்தாலும், அவர்களுக்கு என்னால் எந்த நன்றிக் கடனையும் செலுத்த முடியாத நிலைதான் உள்ளது.\nஇதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். அடுத்த பிறவியில் நான் சாதனை வீரனாக, விளையாட்டு வீரனாகத்தான் பிறப்பேன் என்று கூறியுள்ளார்.\nமே தின வரலாறு புத்தகம்\n27 % இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை\nஇழந்து விட்டோம் எதிர்கால கின்னஸ் சாதனையாளரை\nகிரிக்கெட் வீரர்கள் அடுத்து என்ன செய்யலாம்\nநந்திகிராமம் வன்முறைக்கு மம்தா, நக்சல் கும்பலே கா...\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ்: தீர்மானத்தை திருப்பி அனு...\nஅரைவேக்காடு தங்கதுரையும், அரிப்பெடுத்த காலச்சுவடும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/supermarket-mania-game_tag.html", "date_download": "2019-08-22T12:06:56Z", "digest": "sha1:SZMRAUPTJ2CF3IWTKQAYSWOGES66X4MC", "length": 11998, "nlines": 40, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் பல்பொருள் அங்காடி கருத்துக்களம் விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் பல்பொருள் அங்காடி கருத்துக்களம் விளையாட்டு\nஒரு திட்டத்தை முற்றிலும் உளவாளிகளும்\nசூப்பர் மரியோ தாவி செல்லவும்\nஇலவச விளையாட்டு ஆன்லைன் பல்பொருள் அங்காடி பித்து விளையாடி, ஒரு விற்பனையாளர் உங்களை முயற்சி வழங்குகின்றன. , அலமாரிகளில் பொருட்களை ஸ்பூன் வாடிக்கையாளர்களுக்கு சேவை மற்றும் புள்ளிகள் சம்பாதிக்க.\nஆன்லைன் பல்பொருள் அங்காடி கருத்துக்களம் விளையாட்டு\nஇன்றைய சமூகத்தில் மோசமான போக்கு சிந்தித்தவர். அதை சரியாக பார்வையை ஒரு கேவலமான காட்சிகள் ஒன்று என்று. இது சேவை துறையின் மக்கள் அவமதிப்பு ஆகும். இப்போது நிலைமை அது சோவியத் ஒன்றியத்தில் இருந்து என்ன பிரதிபலிப்பதாக உள்ளது. அந்த நேரத்தில், மருத்துவர், பரிமாறுபவர், கடையில் விற்பனையாளர் சாதாரண குடிமக்களின் அடி ஒட்டி ஒரு கடவுள். சாக்லேட் ஒரு பெட்டியில் அல்லது பற்றாக்குறை கடுமையாக dostavaemyh ஆவிகள் ஒரு குவளை மருத்துவரிடம் இன்னும் நெருக்கமாக உங்கள் விஷயத்தில் அது குணப்படுத்த என்று மயக்கமாக நம்பிக்கை ஒட்டி, வழக்கமான மின் பரிந்துரைப்பார் இல்லை. பரிமாறுபவர் உணவகத்திற்கு நுழைவாயிலில் ஏற்பாடு ஒரு மந்திர சக்தி இருந்தது இன்று மிகவும் கவர்ச்சியாக கிளப் கனவு இல்லை, இது ஒரு மோசமான சோவியத் நேருக்கு கட்டுப்பாடு, உள்ளது. போன்ற இடங்களில் முழு உடையில் செல்ல வேண்டும் என்பதால், ஜீன்ஸ் ஒரு பெண், எடுத்துக்காட்டாக, வேண்டாம். நீங்கள் இங்கே நிறைய, மற்றும் நான் ஒரு இருக்கிறேன். : பின்னர் மற்றொரு, மற்றும் கொள்கை சேவை அதே வாசனை, இறக்குமதி டைட்ஸ்களை எப்போதும் முயன்றது கழிவறை பேப்பர் - நன்றாக, விற்பனையாளர் ஹோமோ Sovetikus ஆண்டுகளாக கனவு என்ன எதிர் கீழ் இருந்து வெளியே மந்திர ஆற்றல் சொந்தமான. இப்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு பயங்கரமான சுவையற்ற ரஷியன் பாடகர் எடுத்துக்காட்டாக தொடர்ந்து பரவலான பயன்பாட்டில் வார்த்தை Chaldeans வந்தது. அனைத்து பக்கங்களிலும் கிட்டத்தட்ட அதே நிலையில் மக்கள் இருந்தனர். வெட்கம்கெட்ட ofisniki ஒரு பைசா கூட சம்பளம் போது அவர்களை விட மிகவும் சிறிய அல்ல அவரது முரட்டுதனமா பெண் பணியாளர் மூலம் கண்ணீர் கொண்டு, தங்கள் பாரம்பரிய வெள்ளி உள்ள பாரில் உட்கார்ந்து. Bydlovaty பையன் அவரது பிடித்த சிகரெட் எந்த வர்த்தக செலவு இல்லை என்று உண்மை துப்பாக்கி பெற அச்சுறுத்தி, பல்பொருள் அங்காடி மணிக்கு மாவட்ட காசாளரின் ஒரு புகார் செய்கிறது. சரி, அமெரிக்க துரித உணவு ஊழியர்கள் உலகளாவிய பிணைய முரட்டுதனமா ஒரு நல்ல பாரம்பரியம் உள்ளது. அவர்கள் பணியில் இருப்பதால் விருந்தினர்கள் ஒரு நட்பு புன்னகை வைத்தது. பதில் கூர்மையான வடிவத்தில் உள்ளது நீக்கம் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. அவர்கள் அதே படகு உள்ளன என்று, மற்றும் மற்றவர்களை விட அதிகமாக இருக்கும் இரண்டாவது கூட முயற்சி செய்யவில்லை. தான் விதி விருப்பத்திற்கு இப்போது அவர்களுக்கு ஒரு வாடிக்கையாளர், மற்றும் பிற - காத்திருந்தது ஊழியர்கள். இத்தகைய பார்வையை எதிராக நல்ல தடுப்பூசியாக கஃபேக்கள், கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விளையாட்டு உருவகப்படுத்தி. Poklikat மணி, வாடிக்கையாளர்களுக்கு சேவை, யாரை அனைத்து அவரது நேரம் மிகவும் மதிப்புமிக்க என்று நம்புகிறேன். பின்னர் நீங்கள் வியாபாரி அல்லது காசாளரின் பணியாளராக ஆன்மா உள்ள என்ன நடக்கிறது புரியும். மற்றும் நிச்சயமாக அவர்கள் posochuvstvuete. என்ன விளையாட்டு இது தேர்வு எங்கள் வலைத்தளத்தில், எடுத்துக்காட்டாக, ஒரு பல்பொருள் அங்காடி பித்து நாடகம் ஆன்லைன் போன்ற அனுபவம் வட்டி clicker ஒரு காதல் இணைந்து யாரை அனைத்து வரவேற்கிறது. இங்கு விளையாட, மற்ற ஆதாரங்களை போலல்லாமல், இலவசமாக கிடைக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/356598", "date_download": "2019-08-22T11:34:54Z", "digest": "sha1:D5HIDSPZQDM6MEPTZFJJOOEL4FVKLQRM", "length": 12317, "nlines": 313, "source_domain": "www.arusuvai.com", "title": "சாக்கோ ஷீரா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nரவை - ஒரு கப்\nசர்க்கரை - ஒரு கப்\nசாக்லெட் சிரப் - கால் கப்\nநெய் - அரை கப்\nதனியே ஒரு பாத்திரத்தில் சர்க்கரை அளவுடன் மூன்று பங்கு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் ரவையை சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வரை வறுக்கவும்.\nவறுத்த ரவையில் கொதிக்கும் சர்க்கரை தண்ணீரை சேர்க்கவும். ஏலக்காய் மற்றும் ஒரு சிட்��ிகை உப்பு சேர்க்கவும்.\nவெந்து வரும்போது சாக்லெட் சிரப் பாதி அளவு சேர்க்கவும்.\nவாணலியில் ஒட்டாதவாறு அவ்வபோது கிளறிவிடவும்.\nஎல்லாம் சேர்ந்து கேசரி பதத்திற்கு திரண்டு வந்ததும் முந்திரி தூவி இறக்கவும்.\nமீதி சாக்லெட் சிரப்பை மேலே ஊற்றி, பாதாம் தூவி பரிமாறவும். சுவையான சாக்கோ ஷீரா தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nசாக்கோ ஷீரா யம்மி ரெசிபி.. சீக்கிரமா ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன் அக்கா:‍)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& குழுவினர்க்கு நன்றி\nநலம் கனி.தான்க்யூ செய்து பார்த்துட்டு சொல்லுங்க.\nSuper ரெசிபி அக்கா என்\nSuper ரெசிபி அக்கா என் கணவருக்கு செய்து தர போரேன்\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-pradeep-ranganathan/", "date_download": "2019-08-22T11:44:21Z", "digest": "sha1:PPSCEQIIRZLZ4BTB5IICDSZRRCOFWF6L", "length": 6286, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director pradeep ranganathan", "raw_content": "\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப��’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/81504-srirangam-chithirai-thirunaal-garudavaganam.html", "date_download": "2019-08-22T12:11:21Z", "digest": "sha1:YO6VH32EOS2PFDVKAGPJU3LDQELK72CM", "length": 11726, "nlines": 282, "source_domain": "dhinasari.com", "title": "ஸ்ரீரங்கம் சித்திரைத் திருநாள் கருடவாகனம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஸ்ரீரங்கம் சித்திரைத் திருநாள் கருடவாகனம்\nஸ்ரீரங்கம் சித்திரைத் திருநாள் கருடவாகனம்\n2019 ஏப்.28 ஞாயிறு அன்று நடைபெற்ற திருவரங்கம் நம்பெருமாள் சித்திரை ரத உத்சவ திருநாள் கருட வாகன புறப்பாடு காணொளி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமோடிக்கு எதிராக… அமர்த்தியா சென் ஏன் விஷம் கக்குகிறார்..\nஅடுத்த செய்தி“வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்”\nசெய்திகள்… சிந்தனைகள்… – 22.08.2019\nஆன்மீக கேள்வி பதில் – பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்குப் பிறகு பிள்ளையாரை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன\nஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்..\nஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தியன்று மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்ய வேண்டும்\nபுத்தகத்தின் உள்ளடக்கத்தை அட்டை முடிவு செய்யாது \nசெய்திகள்… சிந்தனைகள்… – 20.08.2019\nயாஷிகா ஆனந்த்தின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் \nவிளம்பரத்திற்கே மூன்றரைக்கோடி என்றால்.. படத்திற்கு தேசிய விருதால் வந்த ஏற்றம்\nசார்ஜ���ுடன் களமிறங்கும் ஐபோன் 11 22/08/2019 5:32 PM\nகுற்றாலம் அருவியில் குளிக்க தடை\nமாணவி மீது கை வைத்த ஆசிரியர் ஆசிரியர் மீது கை வைத்த மாணவர்கள் ஆசிரியர் மீது கை வைத்த மாணவர்கள் \nமுதல்வர் பொறுப்பு ஓ.பி.எஸ் க்கா ’நோ’ சொன்ன இ.பி.எஸ் \nகிருஷ்ணர் விரும்பும் விதவிதமான பண்டங்கள் பாரம்பரியம் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/15/3414/", "date_download": "2019-08-22T12:01:33Z", "digest": "sha1:LWN6VOMBHTXI7JHUQNB57UZNBU6F42ZI", "length": 11268, "nlines": 373, "source_domain": "educationtn.com", "title": "TNPSC - Current Affairs ( Jan 2019 - August 2019 ) - 1900 Question And Answers.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleவருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு அபராதம்\nNext articleமாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு – மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nஅரசுப்பள்ளியில் மாணவர்களுக்காக 6 லட்சம் மதிப்பில் இலவச பேருந்து -ஆசிரியர்கள் கிராம மக்கள் ஏற்பாடு.\nஆட்சிச் சொல்லகராதி பொது -ஏழாம் பதிப்பு\n04.10.2018 போராட்டத்தில் கலந்துகொண்டு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை திருப்பி வழங்க உத்தரவு – செயல்முறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nடிங்குவிடம் கேளுங்கள்:பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன், டிங்கு\n1939-ம் ஆண்டு வட அமெரிக்காவில் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தனர். மற்ற நிறங்களைக் காட்டிலும் மஞ்சள் சட்டென்று கண்களுக்குப் புலப்படும். சிவப்பு நிறத்தைவிட மஞ்சள் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/18/3626/", "date_download": "2019-08-22T11:36:54Z", "digest": "sha1:TZ5VMA3HJPLGZO3ZQAQ5MEL6DZAUXRXK", "length": 11170, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "Attestation of documents / certificate copies by a Gazette officer or notarised by a Notary!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleசிறு விளையாட்டுக்கள் – மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு – தட்டி ஓடும் ஆட்டம் – 6 ( 18.07.2018 )\nNext articleராணுவத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கான முகாம், சேலத்தில், ஆக., 22 முதல், செப்., 2 வரை நடைபெற உள்ளது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ள முகாமில், நீலகிரி, தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், கோவை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த, இளைஞர்கள் பங்கேற்கலாம். \nஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு1,093 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nசத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.\nஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஉங்கள் உள்ளங்கையில் Mini Printer – இதோ வந்துவிட்டது \nஉங்கள் உள்ளங்கையில் Mini Printer - இதோ வந்துவிட்டது பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நிறுவனம் HP. பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-22T11:57:43Z", "digest": "sha1:FH4YASA2VUGVBPB3KPRADXC3X2ZT4KU4", "length": 5443, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். எஸ். மணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். எஸ். மணி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, திருச்சிராப்பள்ளி-I சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 20:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-08-22T11:45:17Z", "digest": "sha1:4IXH54JXN4XH5RQATYKDHBVG6DAFVXCR", "length": 5992, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வேதித் தொழிற்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: வேதித் தொழிற்துறை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வேதித் தொழிற்துறை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தொழிற்சாலை வாயுக்கள்‎ (7 பகு, 42 பக்.)\n\"வேதித் தொழிற்துறை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2015, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_23_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_24_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T12:27:13Z", "digest": "sha1:NC7MDNJXMJ756R37MMG2MGNY6BIH6FNH", "length": 26397, "nlines": 202, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை\n←எண்ணிக்கை: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் எண்ணிக்கை: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை→\nபிலயாமும் அவர் கழுதையும் ஆண்டவரின் தூதரைச் சந்தித்தல் (எண் 22:22-35). ஓவியர்: குஸ்தாவ் யேகர் (1808-1871).\n2.1 பிலயாமின் இரண்டாம் உரை\n2.2 பிலயாமின் மூன்றாம் உரை\n3.1 பிலயாமின் இறுதி உரைகள்\nஅதிகாரங்கள் 23 முதல் 24 வரை\n1 பிலயாம் பாலாக்கிடம், \"எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்; எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்\" என்றார்.\n2 பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்; பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர்.\n3 பிலயாம், பாலாக்கைப் பார்த்து, \"உம் எரிபலியருகே நின்று கொள்ளும்; நான் போகிறேன்; அவர் எதையெல்லாம் எனக்குக் காண்பிக்கிறாரோ அதை உமக்கு அறிவிப்பேன்\" என்றார். பின் அவர் மொட்டை மேடு நோக்கிப் போனார்.\n4 கடவுள் பிலயாமைச் சந்தித்தார். பிலயாம் அவரிடம், \"நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டுள்ளேன்\" என்றார்.\n5 ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், \"பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு\" என்றார்.\n6 அவர் அவனிடம் திரும்பிப் போகையில் அவன் மோவாபின் எல்லாத் தலைவர்களோடும் தன் எரிபலியருகில் நின்று கொண்டிருந்தான்.\n7 பிலயாம் திருஉரையாகக் கூறியது:\n\"ஆராமிலிருந்து பாலாக்கு, கீழை மலைகளிலிருந்து மோவாபின் மன்னன், என்னைக் கொண்டு வந்துள்ளான்.\n'வா, எனக்காக யாக்கோபைச் சபி வா, இஸ்ரயேலைப் பழித்துரை\n8 கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்\nகடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்\n9 மலைகளின் உச்சியிலிருந்து நான் அவனை நோக்குகிறேன்;\nகுன்றுகளிலிருந்து நான் ��வனைப் பார்க்கிறேன்;\n தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம்.\nஇது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை;\n10 யாக்கோபின் தூசியை எண்ணிக்கையிடவோ இஸ்ரயேலின் கால் பங்கைக் கணக்கெடுக்கவோ யாரால் இயலும்\nநான் நேர்மையாளர் இறப்பை அடைவேனாக என் முடிவும் அவர் போன்று இருப்பதாக என் முடிவும் அவர் போன்று இருப்பதாக\n11 பின்னர் பாலாக்கு பிலயாமிடம், \"நீர் என்ன எனக்கு இப்படிச் செய்துவிட்டீர் என் எதிரிகளைச் சபிக்கும்படி நான் உம்மைக்\n நீர் அவர்களுக்கு ஆசிமேல் ஆசி வழங்குகிறீர்\n12 அதற்கு மறுமொழியாக அவர், \"ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ\n13 பாலாக்கு அவரிடம், \"வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்; அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்; பின்பு எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும்\" என்றான்;\n14 அவ்வாறே பாலாக்கு அவரைப் பிஸ்காவின் கொடுமுடிவில் சோபிம் வயல்வெளிக்குக் கொண்டு போனான்; அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.\n15 பிலயாம் பாலாக்கிடம், \"நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எரிபலியருகில் நின்றுகொள்ளும்\" என்றார்.\n16 ஆண்டவர் பிலயாமைச் சந்தித்தார்; அவர் அவரது வாயில் ஒரு வார்த்தையை வைத்து, \"பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு\" என்று சொன்னார்.\n17 அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்; மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள். பாலாக்கு அவரிடம், \"ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்\n18 பிலயாம் திருஉரையாகக் கூறியது:\n\"பாலாக்கு, எழுந்து கேள்; கிப்போர் மகனே, எனக்குச் செவிகொடு.\n19 பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்;\nமனத்தை மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர்.\n20 இதோ, நான் ஆசி கூறவே ஒரு கட்டளை பெற்றேன்;\nஅவர் ஆசி பொழிந்துள்ளார்; அதை என்னால் மாற்றியமைக்க இயலாது.\n21 யாக்கோபில் தீங்கினை அவர் கண்டதில்லை\nஇஸ்ரயேலில் துயரத்தை அவர் பார்த்ததுமில்லை\nஓர் அரசனின் பெருமுழக்கம் அவர்களிடையே உண்டு.\n22 எகிப்திலிருந்து இறைவன் அவர்களை வெளிக்கொணர்கின்றார்;\nகாண்டாமிருகத்தின் கொம்புகள் அவர்களுக்கு உண்டு.\n23 யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதுமில்லை.\nஇஸ்ரயேலு��்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை;\nயாக்கோபையும் இஸ்ரயேலையும் பற்றி இப்போது சொல்லப்படுவது:\n'எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்\n24 இதோ ஒரு மக்களினம்;\nஅது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது;\nஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது.\nஇரையை விழுங்கி, கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் அது படுப்பதில்லை.\"\n25 பாலாக்கு பிலாயாமிடம், \"ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம்\" என்றான்.\n26 ஆனால் பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, \"ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ\n27 பின்னர் பாலாக்கு பிலயாமிடம், \"மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன். ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும்\" என்றான்.\n28 அங்ஙனமே பாலாக்கு பிலயாமைப் பெகோரின் கொடுமுடிக்குக் கொண்டு போனான்; அது பாலை நிலத்தை நோக்கியவாறு அமைந்திருந்தது.\n29 பிலயாம் பாலாக்கிடம், \"எனக்காக இங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டும்; எனக்கு இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் ஏற்பாடு செய்யும்\" என்றார்.\n30 பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்து ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.\n1 இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.\n2 பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.\n3 அவர் திருஉரையாகக் கூறியது:\n\"பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி\n4 கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின்,\nபேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி\n6 அவை விரிந்து கடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை;\nஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை;\nநீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை.\n7 அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்;\nஅவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்;\nஅவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்;\n8 கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்;\nகாண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு;\nஅவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்;\nஅவர்கள் எலும்புகளைத் தூள் தூள்களாக நொறுக்குவான்;\nஅவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்; 9\nசிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்;\nஅவனை எழுப்பி விடுவோன் யார்\nஉனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்;\nஎனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்\n10 எனவே பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், \"என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்; ஆனால் நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்;\n11 எனவே உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்; 'உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்' என்று சொல்லியிருந்தேன்; ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்\" என்றான்.\n12 பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: \"நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா\n13 பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது; ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா\n14 இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்; வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்\" என்றார்.\n15 அவர் திரு உரையாகக் கூறியது:\n\"பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி\n16 கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு,\nஉன்னதர் அளித்த அறிவைப் பெற்று\nகீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி\n17 நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று;\nநான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று;\nயாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்\nஇஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்\nஅது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்;\nசேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும்.\n18 அவன் எதிரியான ஏதோம் பாழாகிவிடும்; சேயிரும் கைப்பற்றப்படும்;\n19 யாக்கோபு ஆளுகை செய்வான்; நகர்களில் எஞ்சியிருப்போர் அழிக்கப்படுவர்.\"\n20 பின் அவர் அமலேக்கைப் பார்த்துத் திருவுரையாகக் கூறியது:\n\"வேற்றினங்களில் முதன்மையானவன் அமலேக்கு; இறுதியில் அவன் அழிந்துபோவான்.\"\n21 அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாகக் கூறியது:\n\"உன் வாழ்விடம் உறுதியானது; உன் கூடு பாறை��ில் அமைந்துள்ளது;\n22 ஆயினும் கேனியன் பாழாய்ப் போவான்; அசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்\n23 பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது:\nஅந்தோ, கடவுள் இதனைச் செய்யும்போது எவன்தான் பிழைப்பான்\n24 கித்திம் தன் கப்பல்களால் அசீரியாவையும் ஏபேரையும் துன்புறுத்துவான்.\"\n25 பின்பு பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்\n(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2012, 14:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2018-hyundai-creta-vs-renault-captur-which-suv-offers-better-space-22118.htm", "date_download": "2019-08-22T11:18:27Z", "digest": "sha1:PIQUAIX5X5SQVOGIM2Y4CSOOHDVVT5Q7", "length": 18111, "nlines": 247, "source_domain": "tamil.cardekho.com", "title": "2018 ஹூண்டாய் க்ரெட்டா Vs ரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந்த இடத்தை வழங்குகிறது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந்த இடத்தை வழங்குகிறது போட்டியாக 2018 ஹூண்டாய் க்ரெட்டா\n2018 ஹூண்டாய் க்ரெட்டா Vs ரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந்த இடத்தை வழங்குகிறது\nவெளியிடப்பட்டது மீது Aug 20, 2019 10:12 AM இதனால் CarDekho for ஹூண்டாய் க்ரிட்டா\nரெனால்ட் கேப்ட்ஷரின் வெளித்தோற்றம் ஹூண்டாய் க்ரெட்டாவை விட பெரியது என்றாலும், அது உள்ளே விசாலமானதா\nஹூண்டாய் க்ரெட்டா இப்போது நாட்டில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் SUV ஆகும். இருப்பினும், செயல்திறன் மற்றும் உள்தோற்றத்தை பொறுத்தவரை அதன் வகுப்பில் இது சிறந்த SUV என்று அர்த்தமல்ல. ஹூண்டாய் SUVயை அதன் பரம போட்டியாளர்களில் ஒருவரான கேப்ட்ஷருடன் நாங்கள் ஏற்கனவே ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறோம், நீங்கள் இங்கே படிக்கலாம், உட்புற இடத்தைப் பொறுத்தவரை பிரெஞ்சு SUVக்கு எதிராக க்ரெட்டா விலை எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம். ஆனால் அதற்கு முன், அவற்றின் வெளிப்புற பரிமாணங்களை விரைவாகப் பார்ப்போம்.\nபரிந்துரைக்கப்படுகிறது: மாருதி S-கிராஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா : நிஜ உலக செயல்திறன் மற்றும் செயல்திறன் ஒப்பீடு\nஉட்புற பரிமாணங���கள் – முன் பக்கம்\nக்ரெட்டா இரண்டில் உயரமான SUV என்றாலும், கேப்ட்ஷரே முன்பக்கத்தில் அதிக ஹெட்ரூமை வழங்குகிறது. மற்ற எல்லா அம்சங்களிலும், க்ரெட்டாவின் கேபின் தான் முன் பயணிகளுக்கு அதிக இடத்தை வழங்குகிறது. க்ரெட்டா 595 மிமீ நீளமான இருக்கை தளத்தையும் கொண்டுள்ளது, மேலும் இது கேப்ட்ஷரின் 490 மிமீ நீள இருக்கை தளத்துடன் ஒப்பிடும்போது கீழ் தொடையின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.\n2018 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன\nஉட்புற பரிமாணங்கள் - பின்புறம்\n640 மிமீ இல், கேப்ட்ஷரின் குறைந்தபட்ச பின்புற முழங்கால் அறை க்ரெட்டாவின் (615 மிமீ) விட (25 மிமீ மூலம்) அதிகம். கேப்ட்ஷரின் பின்புற இருக்கை அடிப்படை நீளம் க்ரெட்டாவை விட 10 மி.மீ அதிகம் என்ற உண்மையைச் சேர்த்துக் கொள்ளுங்கள், மேலும் முன் இருக்கை முழுவதுமாக பின்னுக்குத் தள்ளப்படும்போது கூட பின்புற இருக்கையில் உள்ளவர்களுக்கு அதிக லெக்ரூம் வழங்குவது கேப்ட்ஷர் தான் என்று நாம் உறுதியாகக் கூறலாம். இருப்பினும், க்ரெட்டாவின் முன் இருக்கை நீண்ட பயணத்தைக் கொண்டுள்ளது, இது உயரமான பயணிகளுக்கு முன்பக்கமாகவோ அல்லது பின்புறமாகவோ வசதியாக இருக்கும்.\nக்ரெட்டா பரந்த கேபின் மற்றும் பின்புற இருக்கை தளத்தைக் கொண்டுள்ளது, எனவே கேப்ட்ஷருடன் ஒப்பிடும்போது பின்புற இருக்கையில் மூன்றாவது நபருக்கு அதிக இடத்தை உருவாக்க இது உதவும். கேப்ட்ஷரின் கூடுதல் நீளம் பெரிய துவக்க இடமாக மாறாது. 392 லிட்டரில், இது க்ரெட்டாவை விட 10 லிட்டர் சிறியது.\nரெனால்ட் கேப்ட்ஷர்: மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன\n* மேற்கண்ட ஒப்பீட்டிலிருந்து, கேப்ட்ஷர் 59 மிமீ நீளமும் க்ரெட்டாவை விட 33 மிமீ அகலமும் கொண்டதாக இருந்தாலும், உட்புற இடத்திற்கு வரும்போது ரெனால்ட் ஒரு குறிப்பிடத்தக்க நன்மையை அளிக்காது. மறுபுறம், க்ரெட்டா முன்னும் பின்னும் ஒரு சிறந்த இடத்தை சமநிலைப்படுத்துவதாக தெரிகிறது. இது இரண்டில் பெரிய பூட்டை பெற்றுள்ளது, இது நீண்ட வார இறுதி சாலைப் பயணங்களுக்கு பயன்படும்.\nமேலும் படிக்க: ஹூண்டாய் க்ரெட்டா vs ரெனால்ட் கேப்ட்ஷர் vs மாருதி S-கிராஸ்: டீசல் மேனுவல் ஒப்பீட்டு விமர்சனம்\nமேலும் படிக்க: சாலை விலையில் ஹூண்டாய் க்ரெட்டா\nWrite your Comment மீது ஹூண்டாய் க்ரிட்டா\n107 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.9.49 - 12.99 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\n1269 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.9.6 - 15.67 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nVitara Brezza போட்டியாக க்ரிட்டா\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\n2018 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்...\nஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: நாம் விரும்பக்கூடிய 5 விஷயங்...\nஹூண்டாய் க்ரெட்டா- எந்... போட்டியாக பிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ்\nரெனால்ட் கேப்ட்ஷர்: நிஜ உலக செயல்த... போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா 2018\nரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந... போட்டியாக 2018 ஹூண்டாய் க்ரெட்டா\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/5083/fish-satay-in-tamil", "date_download": "2019-08-22T11:07:50Z", "digest": "sha1:MVOH6EJ3KJSSSGNXL4SWEEYG5RBESSAX", "length": 11929, "nlines": 243, "source_domain": "www.betterbutter.in", "title": "Fish Satay recipe in Tamil - Sujata Limbu : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\n400 கிராம் மீன் துண்டுகள், எலும்பில்லாதது\n200 கிராம் இறால், தோல் உரிக்கப்பட்டது\n6 காஃபிர் எலுமிச்சை இலை\n½ தேக்கரண்டி கருமிளகு, அரைத்தது\n1 தேக்கரண்டி புளி, வெந்நீரில் ஊறவைத்தது\n1 தேக்கரண்டி பழுப்பு சர்க்கரை\n2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்\n16 துண்டுகள் லெமென் கிராஸ் (ஸ்க்யூவராகப் பயன்படுத்துவதற்கு)\n1 நடுத்தர அளவுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கியது\n1 செமீ துண்டு இஞ்சி\n1 சிறிய அளவிலான தக்காளி, பொடியாக நறுக்கியது\n4 உலர் சிவப்பு மிளகாய்\nஇறாலையும் மீனையும் கழுவி நன்றாக நறுக்கிக்கொள்ளவும் அல்லது ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும். 'அரைப்பதற்குரிய பொருள்களின்' கீழ் பட்டியலிடப்பட்ட பொருள்கைள அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தை எடுத்து எண்ணெயை ஊற்றி, அரைத்தக் கலவையைச் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். அதன்பின்னர், எலுமிச்சை இலைகள், பிரிஞ்சி இலைகள், புளித்தண்ணீர் சேர்த்து அழகிய நறுமணம் வரும்வரை சமைக்கவும்.\nஅடுத்து, உப்பு, கருமிளக, பழுப்பு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். கலக்கி 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.\nஅடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கவும். சிறிது நேரம் ஆறட்டும், அதன்பின்னர் மீனையும் இறாலையும் இந்த மசாலாக் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.\n2 தேக்கரண்டி சட்டே இறைச்சையினை உங்கள் கைகளில் எடுத்து, லெமென்கிராசை மையத்தில் வைத்து மெதுவாக இறைச்சியை உங்கள் கைகளால் மூடவும். இதே செயல்முறையை அனைத்து மற்ற லெமன் கிராஸ் ஸ்க்யூவர்களுக்கும் மேற்கொண்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஒரு கிரில்லை அல்லது நான் ஸ்டிக் கிரில்லிங் பாத்திரத்தை மிதமானதில் இருந்து உயர் தீக்குச் சூடுபடுத்திக்கொள்ளவும். கொாஞ்சம் எண்ணெயை அதன் மீது தூவி மீன் சட்டேயை வைத்து ஒவ்வொரு பக்கத்தையும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.\nசட்டேக்கள் வெந்ததும் கொஞ்சம் டிப்பிங் சாசை பக்கத்தில் வைத்து சூடாகப் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மீன் சட்டே செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280223", "date_download": "2019-08-22T12:54:32Z", "digest": "sha1:635NDCKXVAPSTYHL6GUNXS5EEZPGTRQC", "length": 16726, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக ஆகஸ்ட் 22,2019\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் 'பெயில்' ஆகஸ்ட் 22,2019\nகடையில் டீ ஆற்றிய மம்தா ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் கைது : அடுத்த நடவடிக்கை என்ன\nகோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் காலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இரவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\nமேலும் ஈரோடு மாவட்ட செய்திகள் :\n1.பெண்கள் நல்ல சிந்தனை��ை ஏற்படுத்தினால் சாதிக்க முடியும்: ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n2.விரைவில் ஈரோட்டில் ரூ.300 கோடியில் உயர்மட்ட பாலம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\n1.சட்டச்சிக்கல் வரும் என்பதால் ஜெ., சிலை திறப்பு ஒத்திவைப்பு\n2.அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி: தேசிய நல்லாசிரியராக தேர்வானவர் நோக்கம்\n3.ஆசனூரில் வாகன சோதனையில் 1.49 கோடி ரூபாய் பறிமுதல்\n4.இன்று ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் துவக்கம்\n5.கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்\n1.சித்தோடு நால்ரோட்டில் உள்ள சிக்னல் மீண்டும் இயக்கப்படுமா\n1.ஓய்வு பெற்ற பஸ் கண்டக்டர் படுகொலையில் 4 பேர் கைது\n2.4 நாட்களில் பச்சிளம் குழந்தை பலி: தனியார் மருத்துவமனை முற்றுகை\n3.ரயில்வே பெண் ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம், 3 பவுன் திருட்டு\n4.ஆசனூர் அருகே நெல் பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து\n5.ரயிலில் அடிபட்டு முதியவர் பலி\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-22T12:46:29Z", "digest": "sha1:IBLJV2YGFTBBXBJ3KNI72WLYMSCEZMME", "length": 16051, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுகிறது ; மக்கள் போராட்டத்தின் வெற்றி ? - Ippodhu", "raw_content": "\nHome BUSINESS வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுகிறது ; மக்கள் போராட்டத்தின் வெற்றி \nவேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுகிறது ; மக்கள் போராட்டத்தின் வெற்றி \nவேதாந்தா ரிசோர்சஸ் (Vedanta Resources) லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. லண்டன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து 33.5 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு திரும்ப பெற உள்ளதாக கூறியுள்ளது. இந்த நடவடிக்கை வேதாந்தா மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பெருநிறுவன கட்டமைப்பை எளிமையாக்குவதற்காகவே என்று வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.\nவேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலின் வோல்கான் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திடம் வேதாந்தா ந��றுவனத்தின் 66.53 % பங்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு பங்கு 825 பென்ஸ் என்கிற வீதத்தில் பங்குகளை திரும்ப பெற உள்ளது. நிறுவனத்தின் மூன்று மாத வர்த்தகத்தின் அடிப்படையில் சராசரியிலிருந்து 14 % அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள வோல்கான் குழுமம் பங்குகளை விற்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளது. பங்குகளை திரும்ப பெறுவதற்கான சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nவெள்ளிக்கிழமை , லண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா பங்கு 646.8 பென்ஸ் விலையில் வர்த்தகம் முடிந்துள்ளது.\nஏற்கெனவே அறிவித்தபடி , முதலீட்டாளர்களுக்கு 41 சதவீத டிவிடெண்ட் வழங்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.\nஅடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் முழுவதுமாக லண்டன் பங்குச் சந்தை பட்டியலிருந்து இருந்து வேதாந்தா வெளியேறும். லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறினாலும் வேதாந்தா நிறுவனம் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகமாகும். இந்த குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனமும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா .\nவேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடந்து சில வாரங்களுக்கு பிறகு லண்டன் பங்குச்சந்தையிலிருந்து வேதாந்தா குழுமம் வெளியேறுகிறது.\nபோராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர் . வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர் . ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் உள்ள அதன் இயக்குனர் அனில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் அனில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தில் மனுவும் அளித்தனர்.\nமேலும் வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை வைத்தது.\nஇந்தியாவுடன் பேசுவதில் பயன் எதுவும் இலலை : இம்ர��ன்கான்\nஐஎன்எக்ஸ் வழக்கு: சிபிஐ கேட்ட முக்கியமான கேள்விகள்; மழுப்பலாக பதில் அளித்த ப.சிதம்பரம்\n2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nPrevious articleஸ்டெர்லைட் போராட்டம்: மக்கள் அதிகார மையத்துக்கு எதிராக மனுக்கள் ஏன்\nNext articleமோடியின் ஃபிட்னெஸ் வீடியோ தயாரிக்க ரூ35லட்சம் செலவாகவில்லை – தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர்\nஐஎன்எக்ஸ் வழக்கு: சிபிஐ கேட்ட முக்கியமான கேள்விகள்; மழுப்பலாக பதில் அளித்த ப.சிதம்பரம்\n2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nகோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தலித்துகள் போராட்டம்; பீம் ஆர்மி தலைவர் உட்பட 91 பேர் கைது\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nநோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் : ப்ளிப்கார்டில் ரூ.1,000...\n48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/07/16/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-22T12:21:17Z", "digest": "sha1:OWBK4WNQLTTZDD6JJ4NEGPLEQMJZ276C", "length": 7631, "nlines": 46, "source_domain": "jackiecinemas.com", "title": "ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !! | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் \nதரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்��ும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.”பொன்மகள் வந்தாள்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்குபவர் ஜே ஜே ப்ரட்ரிக், இவருக்கு இது முதல்படம். எல்லோராலும் ரசித்துக் கொண்டாடக் கூடிய கதைகளில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இப்படத்தின் கதையையும் மிகச் சிறப்பாக இயக்குநர் ஜே. ஜே.ப்ரட்ரிக் உருவாக்கி இருக்கிறாராம். தன் கேமராக் கண்கள் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இன்று தமிழ்நாட்டு ரசிகர்களின் செவிகளை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்.படத் தொகுப்பாளராக ரூபனும், ஆர்ட் டைரக்டராக அமரனும் பொறுப்பேற்றுள்ளனர் .\nசென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் படத்தின் பூஜை இன்று காலையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. பூஜையில் மூத்த நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும்,மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பெட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/tamilnadu/page/4/", "date_download": "2019-08-22T13:02:11Z", "digest": "sha1:IF7J2EWMACJPIBKMKSC2KDNVE5BW6ET2", "length": 12192, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "தமிழக செய்திகள் | KEELAKARAI | Page 4 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nஇலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவத்தை விலக்குக: கருணாநிதி\nஇலங்கை அரசு தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக ராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Source link\tRead more\nஎழுத்தாளர் துரை குணாவை விடுதலை செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் நாள் செயற்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. Source link\tRead more\nஅமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வில் இந்திய அணுசக்திக் கழகமும் முழுவீச்சில் களத்தில் இறங்கி இருக்கிறது Source link\tRead more\nமணல் திருட்டு அதிகரிப்பால் நெல்லையில் அழிவின் விளிம்பில் தேரிக்காடுகள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் காவல்கிணறு பகுதியில் தேரிக் காட்டில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. Source link\tRead more\nபுதிய சட்ட திருத்தங்களின்படி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது: தலைமை நீதிபதி உறுதி\n”புதிய சட்ட திருத்தங்களின்படி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சங்க நிர்வாகிகளிடம் தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளார்.” Source link\tRead more\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வழங்குவதில் காலதாமதம்: அட்டையில் முதல்வர் படம் இடம்பெறும் விவகாரம் காரணமா\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. Source link\tRead more\n25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் மீது கு���்றச்சாட்டு\n”தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்த 25 சதவீத இடஒதுக்கீட்டை, பள்ளி நிர்வாகங்கள் முறையாக செயல்படுத்தவில்லை.” Source link\tRead more\nஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் தமிழகத்தில் முதலிடம்\nஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மாணவர் ஆர்.ராகுல் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். Source link\tRead more\nகடலரிப்பைத் தடுக்க கடலோரங்களில் அரசின் வளர்ச்சி திட்டங்களை வெகுவாக குறைக்க வேண்டும்: பேராசிரியர் ஜனகராஜன் வேண்டுகோள்\nகடலரிப்பைத் தடுக்க கடலோரங் களில் அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் ஜனகராஜன் வேண்டுகோள் Source link\tRead more\nகடலரிப்பைத் தடுக்க கடலோரங்களில் அரசின் வளர்ச்சி திட்டங்களை வெகுவாக குறைக்க வேண்டும்: பேராசிரியர் ஜனகராஜன் வேண்டுகோள்\nகடலரிப்பைத் தடுக்க கடலோரங் களில் அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் ஜனகராஜன் வேண்டுகோள் Source link\tRead more\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2006/03/blog-post_28.html", "date_download": "2019-08-22T12:15:38Z", "digest": "sha1:LWQHBSTSBZH42QVW7KNPOQ4LSNOWELOO", "length": 19512, "nlines": 143, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: துப்பாக்கி குண்டுகளே நிரந்தர நிவாரணம்!", "raw_content": "\nதுப்பாக்கி குண்டுகளே நிரந்தர நிவாரணம்\nபறிபோகும் தங்கள் வாழ்க்கைக்காக போராடியதற்காக ஆந்திர அரசு கொடுத்த பரிசுதான் துப்பாக்கி சூடு, கண்ணீர்புகை வீச்சு, தடியடி (மரண அடி).\nநேற்று தெலுங்கு மொழி தொலைக்காட்சியான தேஜா டி.வி. இந்த கங்காவரம் மீனவ மக்களின் போராட்டம் - போலீசின் துப்பாக்கி சூடு காட்சியை ஒளிபரப்பியது. இந்த காட்சியைப் பார்த்த எவருக்கும் இதயம் ஒரு நிமிடம் அதிராமல் இருக்காது. ஆந்திர போலீசின் அதிரடி தாக்குதல் எதிரிநாட்டு வீரர்களை துவம்சம் செய்வது போல், தன் சொந்த நாட்டு மக்களை - ஏதுமறிய�� அப்பாவி மக்களை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுத் தள்ளியதும், பெரும் தடிகளைக் கொண்டு - அதுவும் குறிப்பாக மண்டையைப் பார்த்து தாக்கியதும் கல்மனதையும் கலங்க வைத்திருக்கும். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், அதுவும் கைக் குழந்தைகளுடன், தங்களுடைய கைக் குழந்தைகளைக் கூட கீழே விடாமல், தங்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்று அறிந்துக் கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டதுபோன்ற சூழலை போலீசின் துப்பாக்கித் தோட்டக்கள் சீறி வந்து - இரண்டு உயிர்களைப் பறித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் - குறிப்பாக பெண்கள் - பித்துப் பிடித்தார்போல், கையில் அந்த நேரத்தில் கூட வேப்பிலையை வைத்துக் கொண்டு சாமியாடுவதுபோல் - அந்த நேரத்திலும் தங்களது கொதித்தெழுந்த ஆவேசத்தோடு போராடிய காட்சி நெஞ்சை உலுக்கியது. இந்த சூழலிலும் போலீசின் மிருக வெறித்தனம் - கோர நர்த்தணம் ஆடியது.\nஎதற்காக இந்த துப்பாக்கி சூடு யாரை காப்பதற்காக இந்த துப்பாக்கி சூடு யாரை காப்பதற்காக இந்த துப்பாக்கி சூடு அப்படியென்ன தேச துரோகம் செய்து விட்டார்கள் இந்த அப்பாவி மக்கள்\nஆந்திர மாநில அரசு (முன்னாள் - இன்னாள்) விசாகப்பட்டினத்தில் உள்ள கங்காரவத்தில் ---தனியார் துறைமுகம்--- ஒன்றை கட்டிக் கொள்ள துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கும், டி.வி.எ°. ராஜூ என்ற நிறுவனத்திற்கும் அனுமதியளித்தது. ரூ. 2000 கோடி அளவிலான இந்த திட்டம் 2007ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் துவங்கவுள்ளது.\nஇந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கும் போதே, கங்காவரம் உள்ளிட்ட மீனவ கிராம மக்களின் வாழ்க்கை குறித்த விவாதமும் முன்னுக்கு வந்தது. ஆளும் மாநில அரசு அந்த மக்களுக்கு மாற்று இடம், நிவாரணம் தருவதாக கூறியது. 3600 குடும்பங்கள் இந்தி கிராமங்களில் இருப்பதாக கூறப்படுகிறது, 18000த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது வாழ்க்கையை கடலோடும், கட்டுமரத்தோடும், மீன்பிடித் தொழிலோடும் பிணைத்துக் கொண்டவர்கள். எழுதப்படிக்கத் தெரியாத இந்த மக்களை வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றால் என்ன செய்வார்கள் எந்த தொழிலைச் செய்வார்கள் அதனால்தான் இந்த மக்கள் தங்களது வாழ்க்கைக்கு நிரந்தரமாக ஒரு தொழிலுக்கான ஏற்பாடும், வாழ்விடமும் தேவை என்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.பெரும் முதலாளிகளும் - ஆளு��் மாநில அரசுக்கும் இந்த மக்களின் குரல் எட்டாத தொலைவில் இருந்தன. இந்த சூழ்நிலையில் கட்டாயமாக இந்த தனியார் நிறுவனம் துறைமுக கட்டுமானத் திட்டத்தை அந்த பகுதியில் துவக்கியது, அதையொட்டி மீனவ மக்களின் படகுகள் உட்பட அனைத்தையும் நிர்ப்பந்தமாக அப்புறப்படுத்தத் துவங்கியது. அதை எதிர்த்துதான் இந்த மக்கள் ஒன்றுபட்டு போராடினர்.\nஇந்த மக்களின் நியாயத்தை உணராத காவல்துறையும், மாநில அரசும், முதலாளிகளும் எப்படியும் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிட துப்பாக்கி குண்டுகளை பரிசாக அளித்து விட்டு, அதையே நிரந்தரமான நிவாரணமாக்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.\nதனியார்மயம், உலகமயம், தாராமயம் இவையெல்லாம் யாருக்காக உள்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தவா உள்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தவா அல்லது பன்னாட்டு முதலாளிகளின் பணமூட்டையை வீங்க வைக்கவா அல்லது பன்னாட்டு முதலாளிகளின் பணமூட்டையை வீங்க வைக்கவா பிரான்சில் கூட 15 லட்சம் மாணவர்கள் - இளைஞர்கள் போராடி வருகிறார்கள். அங்கெல்லாம் கூட இத்தகைய போலீசின் அடக்குமுறைiயும், மிருகத்தனத்தையும் பார்க்க முடியவில்லை. ஏன் இந்த நிலைமை இந்திய மக்கள் ஏதுமறியாதவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், சுதந்திரத்தின் சுவாசக் காற்று அவர்களுக்கு தெரியாது பிரான்சில் கூட 15 லட்சம் மாணவர்கள் - இளைஞர்கள் போராடி வருகிறார்கள். அங்கெல்லாம் கூட இத்தகைய போலீசின் அடக்குமுறைiயும், மிருகத்தனத்தையும் பார்க்க முடியவில்லை. ஏன் இந்த நிலைமை இந்திய மக்கள் ஏதுமறியாதவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், சுதந்திரத்தின் சுவாசக் காற்று அவர்களுக்கு தெரியாது ஜனநாயகம், போராட்டம் இதெல்லாம் இவர்களுக்கு ஒத்துவராது - அகிம்சை வழியில் கோரிக்கை வைப்பவர்கள் - இதுதான் இந்திய பாரம்பரியம் என்று முடிவு கட்டி விட்டீர்களா ஜனநாயகம், போராட்டம் இதெல்லாம் இவர்களுக்கு ஒத்துவராது - அகிம்சை வழியில் கோரிக்கை வைப்பவர்கள் - இதுதான் இந்திய பாரம்பரியம் என்று முடிவு கட்டி விட்டீர்களா இல்லை இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால், இந்திய மக்கள் குமுறி எழுவார்கள் - உங்களது உலகமயக் கொள்கை ஊரை விட்டே ஓட்டப்படும். துப்பாக்கிகள் உங்களுக்கு காவலாகலாம் - எங்களிடம் உழைத்து உரு���்கேறிய - வலுவான கோடிக்கணக்கான கைகள் உள்ளன\nஎங்கள் மீது சமாதி எழுப்பலாம் என்று கணா கண்டால், உங்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது நிரந்தர சமாமி எழுப்பிட உழைக்கும் மக்கள் தயாராவார்கள்\nஇந்த செய்தியை நான் இன்னமும் படிக்கவில்லை, பார்க்கவில்லை. இந்தியாவில் அரசு தொடர்ந்து நடத்தி வரும், வெறி பிடித்த தாக்குதல்களின் இன்னொரு நிகழ்ச்சியாகவே தெரிகிறது. ஏதேனும் சுட்டிகள் தரமுடியுமா\nரோசா வசந்த், ஆம் நேற்று மாலையில் இந்த செய்தியை நான் முதன் முதலில் என்.டி. டி.வியில் பார்த்ததுமே என்னுடைய முதல் பதிவை எழுதினேன். அதைத் தொடர்ந்து இரவி தேஜா டி.வி. காட்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை. இந்திய பத்திரிகை உலகம் இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அவர்களுக்கு ஐசுவர்யா ராயின் நடனம் வித, விதமான கோலத்தில் வெளியிடுவதே பத்திரிகை தர்மமாக தெரிகிறது. நன்றி ரோசா வசந்த்:\n//பறிபோகும் தங்கள் வாழ்க்கைக்காக போராடியதற்காக ஆந்திர அரசு கொடுத்த பரிசுதான் துப்பாக்கி சூடு, கண்ணீர்புகை வீச்சு, தடியடி (மரண அடி).\nஎப்போதும் எந்த அரசாங்கத்திடமும் பலியாவது ஏழை மக்கள்.... என்று நிற்கும் இந்த அரச பயங்கரவாதங்கள்\n//பறிபோகும் தங்கள் வாழ்க்கைக்காக போராடியதற்காக ஆந்திர அரசு கொடுத்த பரிசுதான் துப்பாக்கி சூடு, கண்ணீர்புகை வீச்சு, தடியடி (மரண அடி).\nஎப்போதும் எந்த அரசாங்கத்திடமும் பலியாவது ஏழை மக்கள்.... என்று நிற்கும் இந்த அரச பயங்கரவாதங்கள்\nகுழலி --அரசு பயங்கரவாதம்-- என்று மிகப் பொருத்தமாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஏழை மக்களின் உயிர்கள் இவர்கள் கண்ணுக்கு மிக மலிவாகத் தெரிகிறது. அரசு பணம் 10,000 கோடி ரூபாய் ஊழல் செய்த தெல்ஜி, ஹர்ஷத் மேத்தா போன்ற கொடிய திருடர்களின் உயிர்களுக்கு கூட இந்தியாவில் மதிப்பு இருக்கிறது. தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவோமோ என்று ஏங்குகிற மக்களை ஏய்த்திடும் எந்த அரசாக இருந்தாலும் மன்னிக்க முடியாது.\nநன்றி வெங்காயம்... இந்த துப்பாக்கி சூடு குறித்து நம் தமிழ் பத்திரிகை உலகம் கண்டு கொள்ளவே இல்லை.\nமுத்து, இது குறித்த விபரங்களையும், தொடரும் போராட்டங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.\nபதிலுக்கு நன்றி. இங்கே பின்னூட்ட மிட்ட பின்பு மீண்டும் இணைய பக்கம் இப்போதுதான் வர முடிந்தது. நீங்கள் குறுப்பிட்டது போல இது குறித்த தீவிரமான செய்திகளை பார்க்க முடிய்வவில்லை. (டெகான் க்ரோனிகிளில் ஒரு பெண்ணை இழுத்து சென்று போலீஸ் அடிக்கும் படம் வெளிவந்திருந்தது.) இது குறித்து மேலும் எழுதுங்கள். நன்றி\nமே தின வரலாறு புத்தகம்\nதுப்பாக்கி குண்டுகளே நிரந்தர நிவாரணம்\nதனியார்மயம்: பலியாகும் மனித உயிர்கள்\nபிரான்சில் எழும் இளைஞர் புரட்சி\nஅணுசக்தி உடன்பாடும் தாராப்பூர் அணுமின் நிலையமும்\nநோபல் பரிசுக்கு பொருத்தமானவர் ஜெயலலிதா\nதிராவிட இயக்கத்தின் அவுட்புட் ‘வேப்பில்லைகாரி’\nதேசத்தின் வலிமை அணு குண்டுகளில் அல்ல\nஅண்ணாயிசத்துக்கு புது மெருகூட்டும் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/lightning-makvin-game_tag.html", "date_download": "2019-08-22T11:13:52Z", "digest": "sha1:NX3QELJ547RAZRO332FKHBK6E4ETCCL6", "length": 12161, "nlines": 64, "source_domain": "ta.itsmygame.org", "title": "மின்னல் Makvin விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமின்னல் Makvin விளையாட்டு ஆன்லைன்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nமெஷின்ஸ் வீல்பேரோ 3 ரைஸ்\nமின்னல் Makvin விளையாட்டு - அது உங்களுக்கு பிடித்த கதாநாயகன், புதிர்கள், சாகச விளையாட்டுகள், வண்ணம் பூசுவதை பக்கங்கள் கொண்ட ஒரு அற்புதமான இனம் தான். ஆன்லைன் விளையாட்டு மின்னல் Makvin அனிமேஷன் திரைப்படம் அனைத்து ரசிகர்களை மகிழ்விக்கும் \"கார்கள்.\"\nமின்னல் Makvin விளையாட்டு ஆன்லைன்\nகார்ட்டூன்கள் புகழ் சில இயல்பு அவர்களின் ரசிகர்கள் இல்லாத அந்த புரிந்து இல்லை. உதாரணமா���, 90 ஆம் தலைமுறை vzroslevshee, இன்னும் மின்மாற்றிகள் நேசிக்கிறார். இந்த ஒரு வழியாக கதையை ஒரு கார்ட்டூன் உள்ளது, நல்ல மற்றும் தீய, பிரகாசமான போராட்டத்தை நேர்மறை மற்றும் எதிர்மறை எழுத்துக்கள் இரண்டு எழுத்துக்கள் அறிய. சுருக்கமாக, பல காலமாக முல்லா. எனவே, அதை முல்லா எழுத்துக்கள் கார்களை ஏன் ரசிகர்கள் ஆர்வத்துடன் slyunopuskaniya நவீன குழந்தைகள் தெளிவாக இல்லை. அவர் முறை பழமையான மின்மாற்றிகள் உள்ளது, ஏனெனில். தனது சொந்த வணிக ஒரு பயணம் ஹீரோ அயல், இலக்கு விழும், ஆனால் அதற்கு பதிலாக வாழ்ந்து உதாரணங்கள் வேனிட்டி பைத்தியமும் தன்னை மோசமாக உள்ளது, மற்றும் வாழ்க்கை எளிமையான இன்பத்திற்கு என்று அவனுக்கு புரியவைக்க மற்றும் பிற COX உதவும் எழுத்துக்கள் சந்திக்கும் - அதன் சதி அப்பட்டமாக அமெரிக்க மற்றும் நீதிபோதனை உள்ளது. ஆனால், இந்த போதிலும், உண்மையில் உள்ளது. ஆப்டிமஸ் பிரதம கடந்த உள்ளது. புதிய தலைமுறை ஹீரோ - மின்னல் Makvin. இந்த ஆதாரங்கள் மற்றும் இரண்டு ஹீரோக்கள் பங்கு தயாரிப்புகள் காட்டுகிறது ஆன்லைன் விளையாட்டுகள், புள்ளி on. மின்மாற்றிகள் விளையாட்டுக்கள் அழகாக சராசரியாக புள்ளிவிவரங்கள் உள்ளன. ஆனால் விசாரணை மின்னல் makvin விளையாட்டு அனைத்து பதிவுகள் முறித்துவிடும். தேடல் இயந்திரத்தின் வரிசையில் இது பெரும்பாலும் பெற்றோர்கள் நிர்வகிக்கப்படுகிறது. அவரது குழந்தை ஆணித்தரமான கோரிக்கைகளை உடன் இணைந்து கொள்ள, நான் makvinom கொண்டு பொம்மை வேண்டும் ஆனால் முல்லா ரசிகர்கள் மற்றும் போதுமான பெரியவர்கள் இல்லாமை. அவர்கள், ஆன்லைன் விளையாட்டுகள் Makvin மின்னல் மேலும் சுவாரஸ்யமான திரையில் தனது இருப்பை வெறும் உண்மை செய்கிறது. இந்த ஃபிளாஷ் டிரைவ்கள் pluses காரணம்என்ன ஆனால் முல்லா ரசிகர்கள் மற்றும் போதுமான பெரியவர்கள் இல்லாமை. அவர்கள், ஆன்லைன் விளையாட்டுகள் Makvin மின்னல் மேலும் சுவாரஸ்யமான திரையில் தனது இருப்பை வெறும் உண்மை செய்கிறது. இந்த ஃபிளாஷ் டிரைவ்கள் pluses காரணம்என்ன பிரகாசமான மற்றும் துடிப்பான - முதல், அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். பிரகாசமான - coloristics முல்லா செய்து என்ன இழப்பில். ஒரு டைனமிக் - Makvin இன்னும் கார் பந்தயங்களில் காரணம். மற்றும் இனம் - அவரது பங்கு மிக பிரபலமான விளையாட்டு சதி. இரண்டாவது இடத்தில் - புதிர்கள் மற்றும் குழந்தைகள் வண்ணம் பூசுவதை பக்கங்கள். மீண்டும் பாரம்பரியம் மாறாக அவரது கண்கள், இது அனிமேட்டர்ஸை, பாத்திரங்களுக்கு பிரகாசம் மற்றும் ஹைபர்டிராபிக்கு வெற்றி, விளக்குகள் இடத்தில், மற்றும் விண்ட்ஷீல்ட் இல்லை போட முடிவு. Makvinom கொண்டு platformers, சிவப்பு கார் வண்ணங்களில் பட்டது முடியும் மாற்று odevalok ஒரு வகையான அவர், தனது கவர்ச்சி உயர்ந்தது கருப்பு பேய் சேர்த்து, உள்ளன. சுருக்கமாக, விளையாட்டு உலகில் இன்று தொடர்புடைய மற்றும் மக்கள் ஒரு பாத்திரம் Makvin உள்ளது. எனவே, நாங்கள் உங்களை வரவேற்கிறோம் மற்றும் உங்கள் குழந்தைகள் நம் தளத்தில் விளையாட. Makvina பற்றி ஃப்ளாஷ் அதே டேக் மீது. அதை கிளிக் அவசியம் - உங்கள் கவனத்தை ஒவ்வொரு சுவை இலவச விளையாட்டுகள் ஒரு விரிவான தொகுப்பு வழங்கப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20705", "date_download": "2019-08-22T11:51:03Z", "digest": "sha1:KGLU6I4VFYBTZNLKX6N32CH7PK6MHPLE", "length": 40269, "nlines": 256, "source_domain": "www.arusuvai.com", "title": "வீடு கட்டும்பொழுது/தண்ணீர் தொட்டி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவீட்டுக்கு நாமே கட்டும் தண்ணீர் தொட்டி நல்லதா அல்லது சின்டெக்ஸ் டான்க் நல்லதா..என்ன காரணம் என்று சொல்லுங்க ப்லீஸ்.\nதரைக்கு என்னென்ன போடலாம்..எது உடலுக்கு நல்லது...பில்ட் இன் கட்டில் செய்வது நல்லதா..\nவார்ட்ரோப் எதில் செய்வது நல்லது..நாங்கள் வீடு வைக்கும் இடம் நல்ல மழையுள்ள இடம் ட்ராபிகல் வெதெருக்கு எது ஒத்துக்கொள்ளும்..பொதுவாகவே அங்கு சீக்கிரம் வார்ட்ரோப் எல்லாம் கெட்டு விடும்.அதற்கு என்ன செய்வது.\nஎம் டி எஃப் என்கிறார்களே அது நல்ல உழைக்குமா.ஈரப்பதத்தால் கெட்டு விடுமா..கிச்சன் மாடுலர் கிச்சன் நல்லதா.ப்ராக்டிகலா அது எப்படி .\nகான்டெம்பரரி ஸ்டைலில் ரூஃபிங் சமமாக உள்ளதால் மழை நீர் தங்கும் ப்ரச்சனை பின்னாடி வருமாதண்ணீர் போக எப்படியெல்லாம் வசதி படுத்தலாம்\nகிணற்றை பராமரிப்பது எப்படி..எப்படி மூடி போடலாம்..\n.இப்படியான தகவல் கிடைத்தால் உபயோகமாக இருக்கும்\nமீண்டும் நானே வந்தேன் :-)\nவீடுன்னாலே ஓடி வந்துடுவேன் அதுவும் நீங்க இவளோ கேட்டு இர��க்கீங்க, வராமலா போய்டுவேன். இதோ என் ஐடியா மற்றும் கருத்துக்கள்...\nடைப் பண்ணிட்டே இருக்கேன், சீக்கரம் எல்லா ஐடியா போடறேன்....\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nவீட்டுக்கு என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்யலாம்அதாவது ஜன்னல் கதவுகளில் எந்த மாதிரியான விஷயங்களை கொண்டு வர முடியும்...சுகி முடியலையா \n//வீட்டுக்கு நாமே கட்டும் தண்ணீர் தொட்டி நல்லதா அல்லது சின்டெக்ஸ் டான்க் நல்லதா..என்ன காரணம் என்று சொல்லுங்க ப்லீஸ்//\nஎனக்கும் இந்த தகவல் தேவைப் படுகிறது.. யாராவது விளக்கம் தாருங்களேன்..\nசுகந்தி இன்னும் டைப் செய்து முடிக்க வில்லையா\nநேத்து டைப் பண்ணிட்டு முடியும் போது, system restart ஆயிடுச்சு. அதான் பதிவு போடல. இப்போ மீண்டும் டைப் பண்ணிட்டேன், இப்போ பதிவு வந்துடும்...\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nவீட்டுக்கு தண்ணீர் தொட்டி & தரை\nவீட்டுக்கு நாமே கட்டும் தண்ணீர் தொட்டி நல்லதா அல்லது சின்டெக்ஸ் டான்க் நல்லதா ---- இதை பொறுத்த வரை என்னுடைய சாய்ஸ், சின்டெக்ஸ் மட்டுமே. அதற்க்கு சில காரணம் இருக்கு.\n1 . நீங்க தொட்டி கட்றீங்கன்னா அது கொஞ்ச காலத்துக்கு அப்பறம் விரிசல் விழ வாய்ப்பு அதிகம், மேலும் ஓதம் அடிக்க தொடங்கும்.\n2 . இதை எல்லாத்தையும் விட பெரிய பாதிப்பு எது தெரியுமா தொட்டி க்கு பக்கத்திலோ, அல்லது கொஞ்சம் தள்ளியோ மரம் இருந்தால் அதனுடைய வேர் பகுதி தொட்டிக்கு கண்டிப்பா வரும், அப்படி வரும் போது நமக்கு பல செலவுகளை வைக்கும்.\n3 . அது மட்டும் இல்லாம, தொட்டி கிளீனிங் கொஞ்சம் கஷ்டம், சின்டெக்ஸ் பொறுத்தவரைக்கும் நாமே ஜாலி ஹா உள்ளே இறங்கி கிளீன் பண்ணலாம்... தொட்டி கிளீன் பண்ண ஆள் தேடனும்.......\n4.சின்டெக்ஸ் போடுவதில் மேலும் ஒரு வசதி இருக்கு. Auto - Filling செட் பண்ணிக்க முடியும், தண்ணீர் போட்டு விட்டு நாம் மறந்து அது நிறைஞ்சு, அது ரோடு வரைக்கும் போய் கஷ்ட்ட பட வேண்டாம். டைம் செட் பண்ணிட்டு, நாம எப்ப தண்ணி போட்டு விட்டாலும், அதுவா நிறைஞ்சு ஆப் ஆகி விடும். தண்ணி வேஸ்ட் ஆகாம save பண்ணலாம்.\nஇதை பொறுத்தவை உங்களது பட்ஜெட் பொறுத்து போடலாம். இருந்தாலும் ஒரு ஒரு வகை பத்தியும் சொல்றேன்.\nஇப்போதுள்ள காலக்கட்டத்தில் மக்கள் விரும்புவது, மூண்டு வகையான தரை தான்.அவை கிரானைட், மார்பிள், டைல்ஸ்\n1.விலை பொறுத்த வரை, எல்லா ரேஞ் ளையும் கிடைக்கும்.\n2.எவளோ காஸ்ட்லி வேணும்னாலும் வாங்க முடியும், பார்க்க மிக அழகாகவும், அமைப்பாகவும் இருக்கும்.\n3.உங்க தீம் க்கு தகுந்த மாதிரி கலர் மாறும். கிளீன் பண்றது ரொம்ப ஈஸி.\nகிளைமட் மாறும் போது, ரொம்ப கூல் எல்லாம் ஆகாது, ஓரளவு மாடரேட் ஹா இருக்கும்.\n1.எதாவது ஒரு பொருள் பட்டு டைல்ஸ் உடையும் நிலை வந்தா, நம் பாடு பெரும் பாடு. ஏனெனில் இது சீக்கரம் உடையும் பொருள்.\n2.நாம எவளோ ஜாக்கிரதையா இருந்தாலும், நம்ம நேரம் கேட்ட நேரமா இருந்து, டைல்ஸ் ஒடஞ்சா, அதை மாத்துவது என்பது தலைவலி புடுச்ச வேலை.\n3.எப்ப டைல்ஸ் வாங்கும் போதும், நம் தேவைக்கு மீறி கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாங்கி வைத்து கொள்வது புத்திசாலி தனம். ஏன்னா, ஒடஞ்சா நம்ம கலர், நம்ம டிசைன் அந்த நேரத்தில் மார்க்கெட் ல கிடைக்காது.\n1.டைல்ஸ் விட காஸ்ட்லி, தரைக்கு போடும் போது ரிச் லுக் கிடைக்கும்\n2.பெரிய பெரிய பீஸ் ஹா போடுவது தான் அழகே, இதில் பெரியா கலர் difference கிடைக்காது.\n3.பெரும்பாலும் half -white தான் இதன் நிறமே. சின்ன சின்ன பீஸ் எடுத்த விலை கம்மியா இருக்கும். பெரிய பீஸ் எடுக்கும் போது விலை அதிகம்.\n4.டைல்ஸ் விட ஸ்ட்ராங், பாலிஷ் பண்ண பண்ண நல்லா ஷைன் கிடைக்கும்.\n1.கொஞ்ச வருஷத்துள்ள கலர் மாறி விடும் :-(\n2.போடும் போது இருக்கும் கலர் சில வருடங்களிலேயே போய்விடும். மீண்டும் 3.பாலிஷ் பண்ணினால், கலர் கிடைக்கும். மொத்தமா சொல்லனும்ன்னா சில வருடங்களுக்கு ஒரு முறை,பாலிஷ் பண்ணிட்டே இருக்கணும்.\n4.மழை காலத்தில்,தரை ரொம்ப குளிர் ஹா இருக்கும், மத்த இரண்டு flooring விட, இது ரொம்ப ரொம்ப குளுர்ச்சியை தரும்.\n5.பெரியவங்களுக்கு, குழந்தைகள் இருக்கும் இடங்களுக்கு கொஞ்சம் யோசுச்சு போடணும்.\n1 . இது விலை மத்த இரண்டையும் விட அதிகமே\n2.இதில் கலர் நிறையா இருக்கும், கிரானைட் ஹா இது அப்படின்னு கேட்ட்கும் அளவு கலர், டிசைன் அதிகம் (விலையும் அப்படியே :-)\n3.மார்பிள் விட ரொம்ப ரிச் லுக் கிடைக்கும், இதிலும் நம் தேவைக்கு தகுந்த தீம் செட் பண்ண முடியும்.\n4.மத்த இரண்டையும் விட, ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங். அதனால் உடையும் வாய்ப்பு மிக குறைவு.\n5.ஒரு முறை பாலிஷ் பண்ணினாலே போதும், நல்ல கலர் கிடைக்கும். மீண்டும் மீண்டும் பண்ண வேண்டியது இல்லை.\n6.மழை, குளிர் காலத்தில் வீட்டுக்குள்ள ஒரு சூடு நிலவும். கொஞ்சம் வெது வெதுப்பா இருக்கும்.\n7.கிளீன் பண்றது ரொம்ப ஈஸி, மெயின்டனன்ஸ் ரொம்ப சுலபம்.\nஇதுக்கு நெகடிவ் இல்லை என்பது என் அனுபவம். எங்க வீட்டில் இது தான் இருக்கு. நெகடிவ் ன்னு சொலனும்ன்னா இதன் \"விலை\" மட்டுமே.\nஎனக்கு தெருஞ்சது, கொஞ்சம் அனுபவம் வெச்சு சொல்லி இருக்கேன். இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கா\nமத்த கேள்விக்கு மீண்டும் பதிலோட வரேன்..... :-)\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nபத்தி யாருக்காவது தெரியுமா..அதாவது ஃப்லஷ் டேன்க் கன்சீல்டா வரும்..டாய்லெட் பவுல் தரையை தொடாது நீட்டா இருக்கும் .பாத்திருக்கேன் தவிற எனக்கு தெரிந்த யாரிடமும் இல்லை அதனால் அது குறித்து தெரியாது..அது நல்ல வெயிட் தாங்குமா எதாவது செர்வீஸ் என்றால் கஷ்டமா..செலவு அதுகமா..பார்க்க நீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை\nநல்லா இருக்கும். விலை அதிகம் தான். சாதாரண மாடல் எல்லாம் அதிகபட்சம் 7000ல் முடியும். இது 12ல் துவங்கும். பிரெச்சனை ஏதும் இதுவரை இல்லை... எங்க கிராமத்து வீட்டில் இது தான் இருக்கு.\nதளி என் அனுபவத்தில் சின்டெக்ஸ் வேண்டாம் என்றுதான் சொல்வேன். நாங்கள் சின்டெக்ஸ் வைத்து விட்டு இப்போ ஏண்டா வைத்தோம் என்று யோசிக்கறோம் :(. வேறு ஒரு பிரச்சினையும் இல்லை காலை 10 மணிக்கு மேல் பைப்பை திறந்தால் சும்மா கொதிக்கற தண்ணீர்தான் வருது. வாட்டர் ஹீட்டரே வேணாம். இப்போ இதை சமாளிக்க என்ன பண்ணலாம்னு மண்டையை உடைச்சுக்கிட்டு இருக்கோம். சுகி இதுக்கு ஏதாச்சும் ஐடியா இருக்கா ப்ளீஸ் சொல்லுங்க.\nதண்ணீர் தொட்டி கட்டுவதாக இருந்தால் மொட்டைமாடி தரையோடு சேர்த்து கட்டாமல் ஒன்றரை அடி உயரத்திற்கு நான்கு பில்லஎ கட்டி அதன் மீது கான்க்ரீட் ஸ்லாப் போட்டு தொட்டி கட்டினால் லீக்கேஜ் ப்ராளம் வந்தாலும் பில்டிங்கை பாதிக்காது. எளிதில் சரியாக்கி விடலாம். வாட்டர் ப்ரூஃப் சிமென்ட் மற்றும் ஆன்டி ஆல்கே சொல்யூஷன் ஊற்றி கட்டினால் பாசி பிடிக்காது லீக்கேஜ் ப்ராப்ளமும் இருக்காது.\nதரை: பெஸ்ட் கிரானைட். காஸ்ட்லிதான் ஆனால் ட்யூரபிலிட்டி அதிகம். கிரானைட் கல் விலை அதிகம் என்றாலும் பாலிஷிங் செலவு கிடையாது. வாங்கும் போது ரொம்ப கவனமா பார்த்து வாங்கணும் இல்லேன்னா கிராக் விழுந்த கல்லை தலையில் கட்டிடுவாங்க. டிசைன் பார்க்கப் போனாலும் பகலில் போகணும் அப்போதான் சரியான டிசைனும் க���ரும் தெரியும். கிராக் இருந்தாலும் கண்டு பிடித்து விடலாம். எல்லாம் அனுபவம்தான் தளி :(, கிரானைட் செலக்ட் பண்ணிட்டு அனுப்ப சொல்லிட்டு வந்துட்டோம். வீட்டில் பதிப்பதற்காக எடுத்தால் எல்லா ஸ்லாப்களிலும் நடுவே பெரிய கிராக். உடனே அந்த கடையில் பேசி கொஞ்சம் சண்டையும் போட்டு மாற்றி எடுத்தேன்.\nஅடுத்தது மார்பிள். கிரானைட் விட விலை குறைவு. இதிலும் கிராக் பார்த்து வாங்கணும். ஆனால் இதற்கு பாலிஷிங் செலவு உண்டு. அதனால் கிரானைட்டா மார்பிளான்னு பணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதாக இருந்தால் நீங்கள் செலக்ட் செய்திருக்கும் மார்பிளின் விலையோடு பாலிஷிங் கூலியும் சேர்த்து சதுர அடிக்கு எவ்வளவு என்று கணக்கிட்டு அதை கிரானைட்டுடன் ஒப்பிடுங்கள்.\nஅடுத்து வெட்ரிஃபைட் டைல்ஸ்: எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. இப்போது நேனோ டெக்னாலஜி பயன் படுத்தி செய்த வெட்ரிஃபைட் டைல்ஸ் வந்திருக்கிறது. இது ஸ்கிராச் ஃப்ரீ. கொஞ்சம் விலை அதிகமானது வாங்கினால் குவாலிட்டியும் டிசைனும் அழகாக கிடைக்கிறது. சுகி சொன்ன மாதிரி கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைல்ஸ் வாங்கி வச்சுக்கணும். பிற்காலத்தில் உடைந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.\nவார்ட்ரோப் பொறுத்த வரைக்கும் ரூமின் சைசைப் பொறுத்து முடிவு செய்யுங்க. என்னுடைய சாய்ஸ் பில்ட் இன் இல்லை. காரணம் ஒருவாட்டி செய்தாச்சுன்னா பின்னாடி மாத்தறது கஷ்டம். ஆனால் கஸ்டம் டிசைன் வார்ட்ரோப் வாங்கி வச்சோம்னா பிற்காலத்தில் மாற்றுவது எளிது. இனிஷியல் செலவும் குறைவு. ஆனால் பில்ட் இன் தான் உங்கள் சாய்ஸ் னா செலவைப் பார்க்காமல் மரத்தில் செய்வதுதான் நல்லது. காலா காலத்துக்கும் உழைக்கும்.\nகிச்சனைப் பொறுத்த வரை மாடுலார் கிச்சன் தான் என் சாய்ஸ். கிச்சன் எப்போதும் நீட்டாக மெய்ன்டெய்ன் பண்ண முடியும். ஹெச்டிஎஃப் வுட்டில் செய்வது நல்லது. எம்டிஎஃப் ஐ விட இதன் குவாலிட்டியும் விலையும் அதிகம். ஆனால் டீக் வுட்டிலும் செய்யலாம். நீடித்து உழைக்கும். ஆனால் செலவு அதிகம். எங்கள் மாடுலார் கிச்சனின் ஃபோட்டோ அடுத்த வாரம் அனுப்புகிறேன்(ஹி ஹி புரியுது தளி எப்பவோ அனுப்பறேன்னு சொன்னேன் இன்னும் அண்ணா சார்ட் அவுட் பண்ணி எனக்கு அனுப்பலை அதான் லேட்டாகுது). ஹெச் டி எஃப் இல்தான் செய்தோம். நீட்டா வந்திருக்கு. மாடுலார்தான் பண்ணனும்னு முட���வு பண்ணிட்டீங்கன்னா கிச்சனின் நாலு சுவரும் கட்டின உடனேயே மாடுலார் கிச்சன் ஆட்களை கூப்பிட்டு டிசைன் பண்ணுங்க. அப்பதான் நாம கேட்கற எல்லா வசதிகளோட நமக்கு பிடிச்ச டிசைனில் செலக்ட் செய்து அதுக்கு தகுந்த மாதிரி ஸ்லாப் மற்றும் தரையில் கட்ட வேண்டிய திண்டுகளும் கட்ட வசதியா இருக்கும்.\nwall mounted flush tanks & wall mounted toilets இப்போ இதைதான் தளி எங்க வீட்டில் செய்திருக்கிறோம். விலை கொஞ்சம் அதிகம்னாலும் பாத்ரூம் ரொம்ப நீட்டா அழகா இருக்கு. ஜாக்குவார் பிராண்ட் வேண்டாம். ஃப்ளஷ் டேங்க் லீக்கேஜ் ப்ராப்ளம் இருக்குன்னு சொன்னாங்க. நாங்க வாங்கினது GROHE. நாம என்னதான் இதெல்லாம் பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்தாலும் இதை மாட்டற ஆட்கள் சரியா இருக்கணும் அது ரொம்ப ரொம்ப முக்கியம். ஃப்ளஷ் டேன்கில் ஏதும் பிரச்சினை வந்தால் கம்பெனி ஆட்களைத்தான் கூப்பிட வேண்டும்.. ஆனால் சுவரெல்லாம் உடைக்கணுமோன்னு பயம் வெண்டாம்.\nஇன்னும் ஏதாவது டீட்டெய்ல்ஸ் வேணும்னாலும் கேளுங்க.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nதளி ஃப்ளாட் ரூஃபின்க்கில் தன்ணீர் கட்டும் பிரச்சினை வராமல் இருக்கணும்னா ஃப்ளோரிங் ஸ்லோப் சரியா போடணும். மழை நீர் வெளியேற ரெண்டு அல்லது அதற்கு மேல் மடைகள் மொட்டை மாடியின் அளவுக்கேற்ப வைக்கணும். மழை அதிகம் உள்ள இடம் என்பதால் வாட்டர் ப்ரூஃப் ரப்பர் சொல்யூஷன் கிடைக்குது. உங்கள் எஞ்சினியர் கிட்ட கேட்டீங்கன்னா சொல்லுவார். தரை ஓடு பதிக்கும் போது அதை யூஸ் பண்ணலாம்.\nவார்ட்ரோப் பொறுத்த வரை ஈரப்பதம் அதிகம் என்றால் மரத்தில் செய்வதே நல்லது. அதுவும் தேக்கு மரமாக இருந்தால் எந்த வெதரிலும் கெட்டுப் போகாது. எங்க வீட்டில் 50 வருடங்களாக உள்ள அலமாரிகளும் கதவுகளும் கொஞ்சம் கூட கேடாகாமல் இருக்கிறது. செலவு அதிகம்தான். ஆனால் நீடித்து உழைக்கும். இல்லேன்னா ஹெச்டிஎஃபில் செய்யுங்க. பத்து வருடங்களுக்கு கியாரன்டி கொடுக்கறாங்க.\nகதவுகளுக்கு பாதுகாப்பு வசதிக்கு திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு ஹோம் எக்சிபிஷனில் கிடைத்த புக்கில் பார்த்தேன். நம் பழைய வீடுகளி உள்ளிருந்து கதவுக்கு குறுக்கே பெரிய இரும்பு பாளம் போடுவங்க தெரியுமா பொதுவா அது நாம் வீட்டிற்குள்ளிருக்கும் போது பாதுகாப்பாக போடுவோம். இதே நாம் வெளியில் போகும் போது வீட்டின��� முன் கதவுக்கு உட்புறமாக இந்த பாளத்தை போடுவது மாதிரி லாக் சிஸ்டம் பார்த்தேன். ரொம்ப பாதுகாப்பானது அவ்வளவு சீக்கிரம் யாராலும் திறக்க முடியாது.\nஅப்புறம் திருவனந்தபுரத்தில் இன்னொரு டோர் கடை இருக்கிறது. பெயர் மறந்துட்டேன். தேடிப் பார்த்து சொல்கிரேன். அங்கே ரெடிமேட் இரும்பு கதவுகள் ஆனால் பார்ப்பதர்கு மரக்கதவுகள் போலவே ரொம்ப அழகா இருக்கு. யாராலும் உடைத்து திறக்க முடியாது. ஆனால் இந்த கதவுதான் வேணும்னு முடிவு பண்ணிட்டோம்னா நிலை(கட்டளை புரிஞ்சுதா தளி) விடுவதற்கு முன்பாகவே செலக்ட் பண்ணிடணும். அப்பதான் நாம செலக்ட் பண்ணியிருக்கற கதவுக்கு தகுந்த நிலையை பொருத்த முடியும். இதோட லாக்கிங் சிஸ்டமும் ரொம்ப பாதுகாப்பானது. டூப்ளிகேட் சாவி செய்ய முடியாது.\nஏற்கெனவே நிலை விட்டாச்சு இனிமே இரும்பு கதவு செய்ய முடியாதுன்னா லாக் சிஸ்டம் வாங்கும் போது விலை அதிகமானாலும் டூப்ளிகேட் சாவி செய்ய முடியாத லாக் வாங்குங்க. லாக் வாங்கும் போதே 5செட் கீ கிடைக்கும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nமாடுலார் கிச்சனைப் பொறுத்தவரை தேவையான அசெசரிஸ் மட்டுமே ஃபிக்ஸ் பண்ணுங்க. நான் கட்லெரி ட்ரே, ப்ளேட் ஸ்டான்ட் வித் ட்ரெய்னிங் ட்ரே, சின்குக்கு கீழே சோப் வாஷிங் லிக்விட் எல்லாம் வைக்க ஒரு புல் அவுட் ஷெல்ஃப் இவ்வளவுதான் வச்சிருக்கேன். மீதி எல்லாமே ஷெல்ஃப் மாதிரிதான் டிசைன் பண்ணினேன். கார்னர் கேபினெட்டில் ரொட்டேட்டிங் ஷெல்ஃப், பாத்திரங்கள் வைக்க மெஷ் ட்ரேன்னு நிறைய மார்க்கெட்டில் இருக்கு. ஆனால் இதெல்லாம் வசதியா இருந்தாலும் க்ளீனிங் என்பது கொஞ்சம் கஷ்டம். கம்பிகளுக்கு இடையே துணி வைத்து துடைப்பது எனக்கு சிரமமா இருக்கும்னு தோணிச்சு.\nஅடுப்புக்கு கீழே நமது வலது பக்கம் Draawer unit வர்ற மாதிரி கேட்டேன். இதில் கட்லெரி ட்ரே, தினப்படி சமையலுக்கு தேவையான பொடி வகைகள் தாளிப்பு பொருட்கள், இப்படி எல்லாம் வச்சுக்க வசதியா இருக்கும். சமைக்கும் போது அடுப்புக்கு கிட்டே நின்னுகிட்டே எல்லா சாமானும் கைக்கெட்டும் தூரத்தில் எடுக்கலாம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபோஜை அரை கதவு எப்படி அமைக்க வேண்டும்\nநீங்க எப்படி உங்க வீட்டை சுத்தமா வச்சிருக்கிங்க\nபாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/siteinfo/editorial/editor.html", "date_download": "2019-08-22T11:04:07Z", "digest": "sha1:5CEP4UJGXBK3XQIVARAIZEKLYKQOWAAQ", "length": 22254, "nlines": 237, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Editorial Board - ஆசிரியர் குழு  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nதேனியிலுள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிர்வாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிப் பின்னர் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்பணியிலிருந்து விலகிய எழுத்தாளரான தேனி மு. சுப்பிரமணி, பொருளாதாரம் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.A), இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டயம் (P.G.D.J & M.C) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil), தொழிலாளர் நலச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் பாடத்தில் பட்டயம் (D.L.L & A.L) ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார்.\nதேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘சங்கம் தமிழ் அறக்கட்டளை’யின் செயலாளர், கணித்தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எனப் பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து வருகிறார்\nதமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களில் நான்காயிரத்துக்கும் அதிமான துணுக்குகள் மற்றும் சிரிப்புகள், ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள், முன்னூறுக்கும் அதிகமான கணினி மற்றும் இணையம் தொடர்பான கட்டுரைகள், இருபத்திரண்டு சிறுகதைகள், முன்னூறுக்கும் அதிகமான புதுக்கவிதைகள் என இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. மேலும், தினத்தந்தி நாளிதழின் ஆன்மிகம் இதழில் இவரது ‘அற்புத மகான்கள்’ எனும் தலைப்பிலான தொடர் 57 வாரங்களும், ‘சாப - விமோசனக் கதைகள்’ எனும் தலைப்பிலான தொடர் 50 வாரங்களும் வெளியாகி இருக்கின்றன. தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழில் இவரது ‘விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க’ எனும் தொடர் 24 இதழ்களில் வெளியாகி இருக்கிறது. தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் ஆன்மிகம், கல்வி, சுயமுன்னேற்றம், கணினி மற்றும் இணையம் தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.\nஇதுவரை இவர் எழுதிய பதின்மூன்று நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நூல்களில் ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வ���ப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/118828", "date_download": "2019-08-22T11:24:21Z", "digest": "sha1:ZLCGIYQDBHYXPQIZVWU6QAGH4CFIHY2X", "length": 5168, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 07-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nபிக்பாஸில் அபிராமியின் பிரிவால் வாடும் முகேன்- அவரை மறக்க என்னவெல்லாம் செய்கிறார் பாருங்க\nமுக்கிய சீரியலில் திடீர் மாற்றம் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் - யார் அது தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nதேர்வு அறையில் வைத்து மாணவியிடம் பேராசிரியர் செய்த செயல்..\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nஎனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஉண்மையிலேயே நடிகை குஷ்பூ தானா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/131841", "date_download": "2019-08-22T11:45:28Z", "digest": "sha1:YOPLGLX4JDJACJ4NEE4TR2RL42B7YAK2", "length": 5017, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 02-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nயாம் சுதந்திர கட்சியுடன் இணைந்தோம்- அனந்தி அதிரடி அறிவிப்பு\nஎவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை: கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது\n தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nகென்னடி க்ளப் படத்தின் மக்கள் கருத்து, சுசீந்திரன் வெற்றி பெற்றாரா\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\n60 வருடத்திற்கு பின்னர் ஈழத்து தர்ஷனால் அவர் கற்ற பள்ளிக்கு கிடைத்த பெருமை\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\nஉலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் - பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Baleno/Maruti_Baleno_Alpha.htm", "date_download": "2019-08-22T11:58:55Z", "digest": "sha1:SCKXT5E7LKHR6NSNVM55GFMBSEQ3Z4BV", "length": 37564, "nlines": 637, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ ஆல்பா ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nbased on 16 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமாருதி பாலினோ ஆல்பா விலை\nமற்றவை எம்சிடி கட்டணங்கள்:Rs.4,000ஸ்மார்ட்கார்டு கட்டணங்கள்:Rs.1,180மற்ற கட்டணங்கள்:Rs.600 Rs.5,780\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.12,886உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.9,347 Rs.22,233\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.8,51,884#\nஇஎம்ஐ : Rs.16,918/ மாதம்\nமாருதி பாலினோ ஆல்பா சிறப்பம்சங்கள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா அம்சங்கள்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு MPFI\nகியர் பாக்ஸ் 5 Speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா Fuel & Performance\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை BS VI\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா Suspension, ஸ்டீயரிங் & Brakes\nமுன்பக்க சஸ்பென்ஷன் MacPherson Strut\nபின்பக்க சஸ்பென்ஷன் Torsion Beam\nஸ்டீயரிங் அட்டவணை Tilt & Telescopic\nஸ்டீயரிங் கியர் வகை Rack & Pinion\nமுன்பக்க பிரேக் வகை Disc\nபின்பக்க பிரேக் வகை Drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 12.36 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா அளவீடுகள் & கொள்ளளவு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா இதம் & சவுகரியம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nமடக்க கூடிய பின்பக்க சீட்60:40 Split\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட்With Storage\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா உள்ளமைப்பு\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா வெளி அமைப்பு\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின���பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா பாதுகாப்பு\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா பொழுதுபோக்கு & தொடர்பு\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nகூடுதல் அம்சங்கள்New Smartplay Studio\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா விவரங்கள்\nமாருதி பாலினோ ஆல்பா டிரான்ஸ்மிஷன் மேனுவல்\nமாருதி பாலினோ ஆல்பா ஸ்டீயரிங் ஆற்றல்\nமாருதி பாலினோ ஆல்பா டயர்கள் Tubeless Radial Tyres\nமாருதி பாலினோ ஆல்பா என்ஜின் 1.2-litre VVT Petrol Engine\nமாருதி பாலினோ ஆல்பா எரிபொருள் பெட்ரோல்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ ஆல்பா நிறங்கள்\nபாலினோ டெல்டா சிவிடி Currently Viewing\nபாலினோ ஸிடா சிவிடி Currently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடி Currently Viewing\nபாலினோ சிக்மா டீசல் Currently Viewing\nபாலினோ டெல்டா டீசல் Currently Viewing\nபாலினோ ஸிடா டீசல் Currently Viewing\nபாலினோ ஆல்பா டீசல் Currently Viewing\nமாருதி பாலினோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019மாருதிBalenoஃபேஸ்லிஃப்ட்வகைகள்விவரிக்கப்பட்டது: சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா\nநான்கு வகைகள், இரண்டு பரிமாற்ற விருப்பங்கள் ஆனால் உமக்கு எந்த அர்த்தம்\nமாருதி பாலினோ ஆல்பா படங்கள்\nமாருதி பாலினோ ஆல்பா பயனர் மதிப்பீடுகள்\nபாலினோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் Elite i20 ஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ 1.2\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்\nமாருதி Vitara Brezza ஐடிஐ\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்ப\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nமாருதி பலேனோ கார்களின் டாப் - எண்டு வேரியன்ட் வெற்றி பெற்றுள்ளது\nமாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகை கார்களான பலேனோ அறிமுகப்படுத்தபட்ட சில மாதங்களிலேயே இந்திய வாகன சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று வரை விற்பனையாகி உள்ள பலேனோ கார்களில் 50% சதவிகி\nபூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ பின்புற டிஸ்க் ப்ரேக் உடன் வேவு பார்க்கப்பட்டது\nபூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிய வருகிறது. தற்போதய சூழலில் இந்தியாவில் ஏற்றுமதிக்காக மட்டுமே இந்த 110 PS வேரியன்ட் தயாரிக்கப்ப\nஇதுவரை 70,000 பலேனோ புக்கிங் ஆகி உள்ளது. புக்கிங் செய்து விட்டு காத்திருக்கும் காலம் 6 - மாதங்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான பலேனோ கார்கள் , இந்நிறுவனத்தின் ஒரு மிகப்பெரிய வெற்றி படைப்பாக அமைந்துள்ளது. விற்பனைக்கு வந்த நான்கே மாதங்களில் வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தி இன்று வரை\nமேற்கொண்டு ஆய்வு மாருதி பாலினோ\nஇந்தியா இல் Maruti Baleno Alpha இன் விலை\nமும்பை Rs. 8.92 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.49 லக்ஹ\nசென்னை Rs. 8.8 லக்ஹ\nஐதராபாத் Rs. 8.98 லக்ஹ\nபுனே Rs. 9.24 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.67 லக்ஹ\nகொச்சி Rs. 8.76 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 05, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/22963-.html", "date_download": "2019-08-22T12:28:02Z", "digest": "sha1:BPSPBRFAXTZ7NYUWGW7M3YOTQSDIH7E2", "length": 28626, "nlines": 145, "source_domain": "www.kamadenu.in", "title": "புகைப்பட அடையாள அட்டை 100 சதவீதம் விநியோகம்; மின்னணு, விவிபாட் இயந்திரங்கள் தயார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல் | புகைப்பட அடையாள அட்டை 100 சதவீதம் விநியோகம்; மின்னணு, விவிபாட் இயந்திரங்கள் தயார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்", "raw_content": "\nபுகைப்பட அடையாள அட்டை 100 சதவீதம் விநியோகம்; மின்னணு, விவிபாட் இயந்திரங்கள் தயார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்\nபும்ராவி்ன் கடைசி 3 ஓவர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, மலிங்காவின் கடைசி ஓவர் கடைசி பந்தில் நடுவர் தராத நோபால் ஆகியவற்றால் பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் 7-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.\nமுதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.\nபெங்களூருவில் நடந்த போட்டிகளில் ஆர்சிபி அணி சேஸிங் செய்யும்போது டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்த எந்த ஒரு போட்டியிலும் இதற்குமுன் அந்த அணி தோற்றது இல்லை. ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக டிவில்லியர்ஸ் 70 ரன்கள் நாட்அவுட் என்று இருந்தும் ஆர்சிபி அணி இப்போதுதான் தோற்றுள்ளது.\nகடைசி ஓவரின் கடைசிப்பந்து, மலிங்கா கிரீஸைவிட்டு கடந்து வீசியவுடன் அது நோ-பால் என டிவி ரீப்ளேயில் தெரிந்தது. அதற்கு நோ-பால் வழங்காததால், ஆர்சிபி அணி பரிதாபமாக தோற்றது.\nஉண்மையில் இந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட வேண்டியது, நடுவரின் தீ்ர்ப்பால் ஆட்டத்தின் முடிவே மாறிப்போனது. ஏறக்குறைய நடுவரும் மும்பை இந்தியன்ஸ் வீரராக கடைசிநேரத்தில் நடந்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது.\nபும்ரா தன்னை மீண்டும் சிறந்த சர்வதேச பந்துவீச்சாளராக நிரூபித்துவி்ட்டார். தான் வீசிய கடைசி 3 ஓவர்களில் வெறும் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து , கோலி, ஹெட்மயர், கிராண்ட்ஹோம் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியை நெருக்கடிக்கு தள்ளினார். டிவில்லியர்ஸை நிற்கவைத்து படம் காட்டினார் பும்ரா. கடைசி நேரத்தில் பும்ரா வீசிய கட்டுக்கோப்பான பந்துவீச்சு வெற்றியை ஆர்சிபி அணிக்கு மேலும் சிக்கலாக்கியது. ஆட்டநாயகன் விருது பும்ராவ���க்கு வழங்கப்பட்டது.\nவிராட் கோலி இந்த போட்டியில் 46 ரன்கள் சேர்த்தபோது, ஐபிஎல் வராலாற்றில் 5 ஆயிரம் ரன்கள் சேர்த்த 2-வது வீரர் எனும் பெருமையைப் ெபற்றார். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை எட்டியநிலையில் கோலி 157 இன்னி்ங்ஸ்களில் எட்டியுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், டிவில்லியர்ஸ் நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம் 4 ரன்களை எட்டிய 3-வது வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றார்.\nடாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் செய்தது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டீகாக் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்த்து சைனி, உமேஷ், சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். பவர்-ப்ளேயில் 52 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.\n7-வது ஓவரை சாஹல் வீசியபோது முதல் விக்கெட்டை இழந்தது மும்பை அணி. க்ளீன் போல்டாகிய டீகாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த யாதவ், ரோஹித்துடன் இணைந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் வேகத்தை கூட்டினர்.\nஉமேஷ்யாதவ் வீசிய 11-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் (8பவுண்டரி, ஒருசிக்ஸர்) சேர்த்து வெளியேறினார். அடுத்து யுவராஜ் சிங் களமிறங்கினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது\nமொயின் அலி வீசிய 13-வது ஓவரில் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தார். சாஹல் வீசிய 14-வது ஓவரில் யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதனால், மீண்டும் 6 சிக்ஸர்களை அடிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. 4-வது பந்தில் மீண்டும் சிக்ஸருக்கு யுவராஜ் சிங் முயற்சித்த நிலையில் சிராஜிடம் பவுண்டரியில் கேட்சானது. யுவராஜ் சிங் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பொலார்ட் களமிறங்கினார்.\nநிதானமாக பேட் செய்து வந்த யாதவ் 38 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹலின் 16—வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த குர்னல் பாண்டியா முதல் பந்தை நேராக சாஹலிடம் அடிக்க அதை அவர் தவறவிட்டார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் பொலார்ட் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க அதை ஹெட்மயர் லாவ���மகப் பிடித்தார். பொலார்ட் 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்\nஉமேஷ் யாதவ் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸருக்கு முயற்சித்த குர்னல் பாண்டியா ஒரு ரன் சேர்த்த நிலையில் சைனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மெக்லனஹன் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் வெளியேறினார்.\nமார்கண்டே வந்து ஹர்திக்குடன் இணைந்தார். கடைசி 2 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா காட்டடி அடித்து சிக்ஸர், பவும்டரி விளாச மீண்டும் ரன்ரேட் உயரத் தொடங்கியது. சிராஜ் வீசிய கடைசி ஓவரில் மார்கண்டே 6 ரன்களில் விக்கெட் கீப்பர் பர்தீப் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள்,2 பவுண்டரிகள் அடங்கும்.\n20ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 187 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், உமேஷ், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. பர்தீவ் படேல், மொயின் அலி களமிறங்கினர். மெக்லனஹன் வீசிய முதல் ஓவரில் படேலின் ஒரு பவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தனர். மல்லி்ங்கா தனது முதல் ஓவலிலே யார்கரையும், பவுன்ஸரையும் வீசி திணறடித்து 3 ரன்கள் மட்டுேம விட்டுக்கொடுத்தார். மெக்லஹன் வீசிய 3-வது ஓவரில் படேல் ஒரு பவுண்டரி விளாச, மொயின் அலி சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து சிதறடித்தார்.\nரன்வேகத்தை கட்டுப்படுத்த பும்ரா வரவழைக்கப்பட்டார். 2-வது பந்தில் மொயின் அலி 13 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த விராட் கோலி, வந்தவேகத்தில் பும்ரா ஓவரில் “ஹாட்ரிக் பவுண்டரி” விளாசி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.\nஹர்திக் பாண்டியா வீசிய 5-வது ஓவரி்ல் கோலி இரு பவுண்டரிகளை தள்ளினார். குர்னல் பாண்டயிா வீசிய 6-வது ஓவரில் பர்தீவ் படேல் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.\nமார்கண்டே வீசிய 7-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பர்தீவ் கடைசி பந்தில் போல்டாகி 31 ரன்களில்(ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.\nஅடுத்து டிவில்லியர்ஸ் வந்து கோலியுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு நகர்��்தினர். மார்கண்டே வீசிய 11-வது ஓவரில் கோலி பவுண்டரியும், டிவில்லியர்ஸ் சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தனர். ஓவருக்கு 10 ரன்கள் என்ற நிலையில் சென்றது.\n14-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இருந்துதான் திருப்புமுன் ஏற்பட்டது.\nகோலி 46 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்விக்கெட் திசையில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் 49 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஹெட்மயர் களமிறங்கி, டிவில்லியர்ஸுடன் இணைந்தார். அதன்பின் டிவில்லியர்ஸ் அதிரடியில் இறங்கினார்.\nஹர்திக் பாண்டியா வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரிகளும்,மல்லிங்கா வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள்,ஒருபவுண்டரியும் விளாசி டிவில்லியர்ஸ் வானவேடிக்கை நிகழ்த்தினார்.\nமீண்டும் பும்ரா வந்தார். 17-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 5 ரன்களில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து கிராண்ட்ஹோம் களமிறங்கினார். இந்த ஓவரிலும் ரன்களை வழங்காமல் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.\n18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச, டிவில்லியர்ஸ் அதை நொறுக்கி எடுத்தார். மீண்டும் ஒருபவுண்டரி, 2 சிக்ஸர்களை டிவில்லியர்ஸ் விளாசினார்.\n18-வது ஓவரை பும்ரா வீச வந்தபோது, கிராண்ட் ஹோம் விக்கெட்டை வீழ்த்தினார். துபே களமிறங்கினார். இந்த ஓவரில் ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடியாக பும்ரா பந்துவீசினார். டிவில்லியர்ஸும் ரன் சேர்்க்க திணறினார். பும்ரா கடைசியாக வீசிய 3 ஓவரிலும் தலா ஒரு விக்கெட்டையும், 8 ரன்களையும் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.\nகடைசி ஓவரை மல்லிங்கா வீசினார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட துபே சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 2-வது பந்து முதல் 5-வது பந்துவரை சிங்கல் ரன்கள் எடுக்க 10 ரன்கள் கிடைத்தது. மல்லிங்கா தனது அனுபவமான பந்துவீ்ச்சில் ஷாட்களை அடிக்கவிடாமல் ஸ்விங்குகளையும், யார்கர்களைும் வீசி திணறடித்தார்.\nகடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டிரா, அல்லது தோல்வி என்ற நிலையில் இருந்தது.\nமல்லிங்கா வீசிய கடைசி பந்தில் ரன்ஏதும் அடிக்கமுடியாததால், பெங்களூரு அணி 6 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆனால், மல்லிங்கா தனது கடைசி பந்தை கரீஸை விட்டு வெளியே சென்று வீசி நோபாலா��� வீசி இருந்தார். இதை நடுவர் பார்த்தும் இதற்கு மூன்றாவது நடுவருக்கு கேட்கவில்லை. நோபால் என்பது ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தும் அதை நடுவர் அறிவிக்காததால், பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.\nஒருவேளை நோபால் அறிவிக்கப்பட்டு, ப்ரீஹிட் வழங்கப்பட்டு இருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். இதை கவனித்த கேப்டன் கோலி கோபத்துடன் வந்து மைதானத்தில் வாதிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது, ரோஹித் சர்மா தனக்கு இது தெரியாது என்று வாதிட அங்கு ஒரு நாடகம் அரங்கேறியது.\n20ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்து பெங்களூரு அணி 6 ரன்களில் தோல்வி அடைந்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்களுடனும்(41பந்துகள், 6 சிக்ஸர், 4பவுண்டரி) துபே 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nமதுரையில் தேர்தலின்போது சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை: சத்யபிரத சாஹுவிடம் வருவாய்த் துறை அலுவலர்கள் மனு\nதேர்தலின்போது பல்வேறு சோதனைகளில் சிக்கிய ரூ.114 கோடி பணம், ரூ.632 கோடி தங்கம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்\nதருமபுரி, தேனி உட்பட 5 மக்களவைத் தொகுதிகளில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ல் மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்  பாதுகாப்பு பணியில் 15,700 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல் \nகாவல்துறையினரின் தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 50% தபால் வாக்குகள் பதிவாகவில்லை: மே 23 காலை 6 மணி வரை அவகாசம்\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை\nபுகைப்பட அடையாள அட்டை 100 சதவீதம் விநியோகம்; மின்னணு, விவிபாட் இயந்திரங்கள் தயார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்\nரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ரயில் மூலம் தினமும் 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்: மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் ஆய்வு\nவாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடக்காமல் தடுக்க 24 மணிநேரமும் கண்காணிக்க ஆணையம் உத்தரவு: தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/01/blog-post_24.html", "date_download": "2019-08-22T11:37:29Z", "digest": "sha1:MOWH6CCX766BGHBRTZ4AH7AGWTLRWDNR", "length": 97667, "nlines": 838, "source_domain": "www.kousalyaraj.com", "title": "ஒரு அலசல்......! குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\n குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு \nமுந்தைய பதிவில் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என்பதை பற்றியும், அதில் இருந்து நம் பிள்ளைகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை பற்றியும் சொல்லி இருந்தேன். அதற்கு பலரும் பின்னூட்டங்களின் மூலம் தங்களது கருத்துக்களை கூறியிருந்தனர்.அப்படி வந்தவை எனக்கு வெறும் பின்னூட்டங்களாக தெரியவில்லை...ஒவ்வொருவரின் ஆழமான உணர்வுகளாக வெளி வந்திருந்தன....அதில் ஒரு இரண்டு பின்னூட்டங்களை பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.\nஅதில் சகோதரர் ஜோதிஜி அவர்கள் இதற்கு கடுமையான தண்டனைகள் என்று இருந்தால் தவறு செய்ய என்னும் நபர்கள் அச்சம் கொண்டு இந்த செயலை தவிர்ப்பார்களா என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். மேலோட்டமாக பார்க்கும் போது சரி என்று தோன்றினாலும், சமீபத்தில் அரேபிய நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வை கேட்டறிந்த பின் தண்டனைக்கு பலன் இருக்குமா என்று யோசிக்க வேண்டியதாகிவிட்டது. கடுமையான தண்டனைகளுக்கு பெயர் பெற்ற அரேபிய நாட்டிலேயே இத்தகைய குற்றம் சாதாரணமாக நடைபெறும் போது தண்டனை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. தவிரவும் நம்ம நாட்டில் இச்செயலுக்கு,\n* தண்டனை என்று பார்த்தால் பெண்கள் பாதிக்கபட்டால் கொடுக்கப்படும் அதே 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் சிறைவாசம்தான் குழந்தைகள் பாதிக்கபட்டாலும் என்கின்றனர்...\nஇது மட்டும் போதாது இந்த விசயத்தில் தண்டனை இன்னும் கடுமையாக்கப்படணும்.\n2002 வது ஆண்டின் கணக்கின் படி 89 ,000 குழந்தைகள் பாதிக்க பட்டுள்ளனர். இந்த கணக்கு வெளியில் வந்தவை மட்டுமே வராதவை எத்தனை ஆயிரமோ....\nஎன் மனதை மிக பாதித்த மற்றொரு பின்னூட்டம் சகோதரர் அப்பாதுரை அவர்கள் கொடுத்து இருந்தார்.\n//பெண்களைப் போலவே, maybe more often and discreetly, ஆண்கள் இளம் வயதுப் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு மதம், கலாசாரம், அறிவு (அறியாமை), சூழல் என்று பல காரணங்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு வடிவெடுக்கின்றன. பாலியல் வக்கிரங்களிடையே வளர்ந்தவன் என்ற முறையில் இவை சாகும் வரை அழியாத வடுக்கள் என்று அனுபவத்தோடு சொல்வேன். அறியாத வயது என்றாலும், அறிந்த பின் தொலையாத கொடுமை. எத்தனை எழுதினாலும் எச்சரித்தாலும் வீட்டுப் பூனை பாலைத் திருடிக் குடிக்கும் பொழுது ஒன்றுமே செய்ய முடியாது. புதைந்து போன எலும்புகளை, நினைவுகளைத் தோண்டிய, தூண்டிய பதிவு.//\nஒவ்வொரு வரிகளும் வேதனை தாங்கி இருந்ததை உணரமுடிந்தது. ஆண் குழந்தைகளும் அதிகமாக பாதிக்கபடுகிறார்கள் என்பதை இவரது பின்னூட்டம் ஊர்சிதப் படுத்தியது.\nஇந்த பதிவிற்கு மிக நெருங்கிய சிறுகதை ஒன்றை இவர் எழுதி இருக்கிறார்.....மனம் நடுங்க செய்ய கூடிய ஒரு விஷயத்தை கருவாக எடுத்து சிறிதும் ஆபாசம் இன்றி எழுதி இருக்கிறார். தயவுசெய்து அதை அனைவரும் படியுங்கள்...\nஅந்த கதை படிக்க இங்கே செல்லுங்கள்.\nமற்றொரு வேதனையான அனுபவம் ஒன்று\nமேலும் எனது பதிவை படித்து விட்டு ஒரு சகோதரி மெயில் மூலம் தனது இன்றைய நிலையை மிகுந்த துயரத்துடன் எழுதி இருந்தார். மிக பெரிய மடலின் சுருக்கத்தை மட்டுமே இங்கே பகிர்கின்றேன் (அவர்களின் அனுமதியுடன் ) அவரது பெயர் சுசீலா, ஆந்திர மாநில தலைநகரில் வசிக்கிறார், படித்த பட்டதாரி பெண், பல்கலைகழகத்தில் படிப்பிற்காக தங்க மெடல் வாங்கியவர், பெரிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தைகள் இல்லை, முக்கியமாக கணவன் மனைவியருக்குள் எது நடக்க வேண்டுமோ அது இன்று வரை நடக்கவில்லை...\nகாரணம் சிறு வயதில் அந்த பெண் அனுபவித்திருந்த பாலியல் துன்புறுத்தல்கள் நெருங்கிய உறவினர் ஒருவரால் பத்து வயதில் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் இந்த பெண்ணின் மனதில் ஆற்றாமல் வடுவாக இருந்திருக்கிறது. இப்படி வடு ஒன்று இருப்பதை, முதல் இரவில் கணவனின் முதல் தொடுதலின் போதுதான் இவரே உணர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாள் இரவிலும் கணவனின் அருகாமை என்றாலே உடலில் ஒரு படபடப்பு சேர்ந்து கொண்டு , முகம் எல்லாம் வியர்த்து அலறி அடித்து படுக��கையின் ஓரமாக ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்து கொள்வாராம்.\nஆரம்பத்தில் இவரது கணவன், புது பெண்தானே போக போக சரியாகி விடும் என்று மனதை தேற்றி கொண்டுள்ளார், மாதகணக்கில் தொடரவும், வற்புறுத்தி மருத்துவரிடம் அழைத்து சென்று உள்ளார். தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் உடல் சிறிது தேறி வந்திருக்கிறது, மனமோ அதே பழைய நிலையில் நல்ல வேளை இவருக்கு அமைந்த கணவன் நல்லவராக இருப்பதால் காலப்போக்கில் மனைவி சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்தி கொண்டுவருகிறார்.\nஇந்த பெண்ணின் மடல் ஒரு உதாரணம் தான் , இது போல் இன்னும் எத்தனையோ..... பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது போல், தவறு செய்தவன் எங்கோ நிம்மதியாக இருக்கிறான், இந்த பெண்ணை போன்றவர்கள் வாழ வகையற்று நரகத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த பிரச்சனை முந்தைய பதிவில் சொன்ன மாதிரி உளவியல் நோய் உள்ளவர்களால் மட்டும் ஏற்படுவது இல்லை. சாதாரணமாக குடும்ப வாழ்வில் இருப்பவர்களும் சில சூழ்நிலைகளில் இந்த பாவத்தை செய்ய நேரிடுகிறது என்பது நிதர்சனம்.\n* திருமணம் முடிந்த பின்னர் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்ற சமயங்களில்.....\n* விவாகரத்தான கணவர்கள் தனிமையில் இருக்கும் போது.....\n* மனைவி இறந்த சமயங்களில்.....\n* மனைவி நோய்வாய்ப்பட்ட சமயங்களில்.....\n* பணியில் இருக்கும் இல்லாத ஒரு சில வயதானவர்கள் (தனிமை கிடைத்தால்)....\nஇது போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் ஒரு சிலர் சந்தர்ப்பம் வாய்த்தால் தவறவே செய்கிறார்கள். தங்களுக்கு வசதியாக சிறுவர், சிறுமிகளை பயன்படுத்திக்கொள்(கொல்)கின்றனர்.\nசகோதரர் ரஜின் அவர்கள் இந்த பாதக செயலுக்கு தீர்வு ஒன்றை தனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்.\n//இப்படிப்பட்ட கிராதகர்களை முன்னோக்கும் போதும்,எப்படி எதிர்கொள்ளவேண்டும் என கற்றுத்தருவது அவசியமான ஒன்று,,,\nஇதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...\nமிகவும் சரியான யோசனையாக எனக்கு தெரிந்தது...பள்ளிகளின் மூலமாக இந்த பிரச்சனையின் தீவிரத்தை பிள்ளைகள் உணரும்படி அறிவுறுத்த வேண்டும். பொதுவாக பெற்றோர்களின் அறிவுரைகளை விட ஆசிரியர்களின் அறிவுறுத்தல் பிள்ளைகளின் மனதில் நன்றாக பதிந்து விடும். தவிரவும் சக மாணவர்கள��டன் இது பற்றி அவர்கள் கலந்து பேசிக்கொள்ளவும் எதுவாக இருக்கும்.\nநம் பிள்ளைகள் எந்த வித மோசமான பாதகத்திற்க்கும் ஆளாகிவிடாமல் அவர்களை பாதுகாத்து காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. அவர்களின் எதிர்காலத்திற்காக சொத்துக்களை சேர்த்து வைக்க காட்டும் தீவிரத்தை, அவர்களின் நிகழ்கால வளர்ப்பிலும் கொஞ்சம் காட்டுங்கள்.\nஎதிர்கால சமூதாயம் சிறப்பாக அமைய பதிவுலகத்தில் இருக்கும் நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை ஒத்துழைப்பு கொடுப்போம்.....\nஇந்த பிரச்சனை சம்பந்த பட்ட பதிவுகளை தேடி எடுத்து படியுங்கள், பலரிடம் இத்தகைய பதிவுகளை கொண்டு போய் சேருங்கள், பிரச்சனையின் தீவிரம் பலரையும் சென்று அடைய உதவுங்கள்.\nபடம் - நன்றி கூகுள்\nகுழந்தை வளர்ப்பு குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு சமூகம்\nLabels: குழந்தை வளர்ப்பு, குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு, சமூகம்\nதமிழகத்தில், இந்தியாவில் இந்தப் பிரச்சினையின் வீரியம் குறித்து எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்கள் பதிவு ஒரு வேதனைகலந்த பெரிய விழிப்புணர்வாய் அமைந்ததை மறுப்பதற்கில்லை ஆனால் உங்கள் பதிவு ஒரு வேதனைகலந்த பெரிய விழிப்புணர்வாய் அமைந்ததை மறுப்பதற்கில்லை இது குறித்த என்னாலான விழிப்புணர்வுகளையும், முக்கியமாக செயல்படுத்தத்தகுந்த, எளிமையான தீர்வுகளையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன் இது குறித்த என்னாலான விழிப்புணர்வுகளையும், முக்கியமாக செயல்படுத்தத்தகுந்த, எளிமையான தீர்வுகளையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன் விவரிக்க வார்த்தையில்லை,பதிவுலகில் ஒருவனாய் இருப்பதிலும், உங்களின் சகவலைப்பதிவர் என்பதிலும் மிக மிக மகிழ்ச்சிகொள்கிறேன். நன்றிகளும், வாழ்த்துகளும் உங்களுக்கு\nசோதரி நான் ஒன்று சொல்கிறேன் கோபித்துக்கொள்ளாதீர்கள் நீங்கள் சொன்ன பிரச்சனை நியாயமானது. அதில் இரண்டு கருத்துக்கள் இல்லை நீங்கள் சொன்ன பிரச்சனை நியாயமானது. அதில் இரண்டு கருத்துக்கள் இல்லை ஆனால் அதற்கு சொல்லப்பட்ட தீர்வுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை.\nவிழிப்புணர்வை ஏற்படுத்துவதாலோ, பிள்ளைகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதாலோ, குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாலோ ஒரு போதுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது\nஇதற்கான தீர்வு வேறு வகையில் க���ணப்பட வேண்டும் அது என்ன இந்த விஷயம் பற்றி மிக நீளமாக எழுத வேண்டியுள்ளது ம்.... நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்\n@@ மாத்தி யோசி கூறியது...\n//இதற்கான தீர்வு வேறு வகையில் காணப்பட வேண்டும் அது என்ன இந்த விஷயம் பற்றி மிக நீளமாக எழுத வேண்டியுள்ளது ம்.... நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் ம்.... நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்\nஎனக்கு சரி என்று பட்ட ஒரு யோசனை என்று இதை சொல்லி இருக்கிறேன்...மற்றவர்களும் இதனை பற்றிய தீர்வுகளை யோசிக்கவும், பகிரவும் வேண்டும் என்பதே எனது மேலான வேண்டுகோள் சகோ.\nஉங்களின் தீர்வு என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளேன்...விரைவில் எழுத வேண்டுகிறேன்.\nவெளிப்படையான உங்களின் கருத்திற்கு மகிழ்கிறேன்.\nஇந்த விசயத்தில் எளிதில் தீர்வு கிடைப்பது சாத்தியமல்ல பாதிக்கப்பட்ட குழந்தைகளை மனநல மருத்துவர்கள் மூலம் கஷ்டப்பட்டு சரி செய்யலாமே தவிர தடுப்பது மிகக் கடினமான விஷயமாகும்\nகௌசல்யா இந்த பிரச்சனையை எப்படி புரியும் படி இதமாக விளக்க முடியுமோ அப்படி சொல்லி சமுதாயத்தின் மீதான உங்கள் அக்கறையை வெளிப்படுத்தியது நிச்சயம் பாராட்ட வேண்டும்..நிச்சயம் இந்த இடுகை அநேக நபர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்டுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nமிக அருமையான ஒரு பதிவு...\nஎன்னைப் பொருத்தமட்டில் கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கலாம்.\nதவறு செய்தவர்கள் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுதும் நினைத்து வருந்தும்படி தண்டனை இருக்க வேண்டும்.\nஉருக்கமான இந்த பதிவை வாசித்து விட்டு, ஏதும் சொல்ல வார்த்தையின்றி, மனம் கனத்துப் போய் இருக்கிறேன்.\nநீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்கில் உள்ளக் கதை படிக்கவே ரொம்பக் கொடூரமாக இருக்கிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கதை பீதியைக் கிளப்புவதென்னவோ உண்மை.\nஎவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் இந்த தவறுகள் நடப்பதை தடுக்க முடிவதே இல்லை. சட்டங்கள் மிகக்கடுமையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனாலும் இதை வெளியில் சட்டத்திற்கு முன் கொண்டு வர பெற்றோர்களே முன்வராதது..என்ன சொல்ல\nகுழந்தைகளுக்கு முடிந்தவரை எல்லா எச்சரிக்கைகளையும் கொடுப்பது மட்டும்தான் இப்போதைக்கு சாத்தியப்படும்.\nசாரி கௌசல்யா பதில் எழுத கொஞ்சம் லேட்டாகிடுச்சு இந்தப் பிரச்னைக்கு பொருத்தமான தீர்வாக நான் நினைப்பது கொஞ்சம் சிக்கலானது இந்தப் பிரச்னைக்கு பொருத்தமான தீர்வாக நான் நினைப்பது கொஞ்சம் சிக்கலானது முதலில் இந்த உலகம் கொடியது என்றோ, இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றோ புலம்புவதை நாம் நிறுத்த வேண்டும்\nமேலை நாடுகளில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள் அங்கு சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறைவு அங்கு சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறைவு காரணம் என்ன தெரியுமா ஒருவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவன் பாலியலுக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவது கிடையாது\nஒருவன் நினைத்த நொடியில் தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள முடியும் நமக்கு காப்பி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது, தாராளமாக காப்பி சாப்பிடுகிறோம் நமக்கு காப்பி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது, தாராளமாக காப்பி சாப்பிடுகிறோம் அதில் எப்போதாவது நமக்கு பிரச்சனை வந்ததுண்டா அதில் எப்போதாவது நமக்கு பிரச்சனை வந்ததுண்டா இல்லையே யாராவது குழந்தை காப்பி சாப்பிடும் போது ஓடிச்சென்று பறித்து நாம் சாப்பிடுகிறோமா\nஇங்கு வெளிநாடுகளில் பாலியல் என்பது காப்பி சாப்பிடுவது போல - ரொம்ப சிம்பிளானது\nஇந்த உலகத்தில் ஆணைப் படைத்தது பெண்ணுக்காக, பெண்ணைப் படைத்தது ஆணுக்காக அவ்வளவுதான் நாம்தான் கலாச்சாரம் பண்பாடு, ஒழுக்கம் கட்டுப்பாடு போன்ற பெயர்களில் எல்லாவற்றையும் அடக்கியும் பொத்தியும் வைக்கிறோம் அடக்கப்படும் எதுவுமே உடைத்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்யும் அடக்கப்படும் எதுவுமே உடைத்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்யும் பாலியல் என்பது இயற்கையானது - அதை எதற்கு அடக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை\nஒருகிராமத்தில் உள்ள ஒரு லட்சம் பேரை ஐந்து நாட்களுக்கு உணவு ஏதும் கொடுக்காமல் ஒரு பெரிய சிறைக்குள் அடைத்து வைத்தால், ஐந்து நாள் முடிவில் ஒருவரை ஒருவர் கொன்று தின்று - அரைவாசிப்பேர்தான் உயிருடன் இருப்பார்கள்\nவெள்ளைக்காரன் எல்லாத்தடைகளையும் கடந்து வெளியே வந்து விட்டான் நாம் தான் ஆயிரம் கட்டுப்பாடுகளை நமக்குள் வைத்துக்கொண்டு பல தவறுகள் செய்துகொண்டு இருக்கிறோ��்\nஒரு 18 பெண்ணை நடுத்தர வயது நபருடன் நம்பி எங்காவது அனுப்ப முடியுமா ஆனால் ஒரு வெள்ளைக்காரனுடன் நம்பி அனுப்ப முடியும் ஆனால் ஒரு வெள்ளைக்காரனுடன் நம்பி அனுப்ப முடியும் இங்கு பாரிசில் நாங்கள் ரெயினில் போகும்போது முன்சீட்டில் இருப்பவர்கள் அரை குறை ஆடைகளுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டு இருப்பார்கள் இங்கு பாரிசில் நாங்கள் ரெயினில் போகும்போது முன்சீட்டில் இருப்பவர்கள் அரை குறை ஆடைகளுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டு இருப்பார்கள் நானோ எதிர் சீட்டிலிருந்து குமுதமோ விகடனோ படித்துக்கொண்டு போவேன் நானோ எதிர் சீட்டிலிருந்து குமுதமோ விகடனோ படித்துக்கொண்டு போவேன் அவர்களது செயல் ஒரு போதுமே என்னை இடையூறு செய்வது கிடையாது அவர்களது செயல் ஒரு போதுமே என்னை இடையூறு செய்வது கிடையாது எல்லாமே பார்த்துப் பழகிவிட்டது அதனால் மனம் ஒருபோதுமே அலை பாய்வது கிடையாது\nஆனால் நமது நாட்டில் இதெல்லாம் சாத்தியமா இல்லையே இன்னும் ஆயிரம் வருடங்கள் போனாலும், நாம் சில தடைகளில் இருந்து வெளியே வராவிட்டால் பாலியல் வல்லுறவுகளும், சிறுவர் துஷ்பிரயோகங்களும், காதலுக்காக தற்கொலை செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கும் தண்டனைகள் கடுமையானால் மேலும் சமூகத்தில் பிரச்சனைகள் தான் உருவாகும் தண்டனைகள் கடுமையானால் மேலும் சமூகத்தில் பிரச்சனைகள் தான் உருவாகும் ஒரு போதுமே பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறைத்தண்டனையோ, தூக்குத்தண்டனையோ தீர்வு அல்ல\nஇதெல்லாம் சொல்லப்போனால் குற்றவாளி என்கிறார்கள் எமது கலாச்சாரத்தை கட்டிக்காக்க வேண்டும் என்கிறார்கள் எமது கலாச்சாரத்தை கட்டிக்காக்க வேண்டும் என்கிறார்கள்\nசகோதரி, விஷயங்களை வெளிப்படையாகவே எழுதியுள்ளேன் சரியென்று தோன்றினால் பிரசுரிக்கவும்\nமாத்தி யோசி சொல்வதில் ஒன்றை ஏற்க முடிகிறது: செக்ஸ் இன்னும் கிழக்கத்திய கலாசாரத்தில் மறைபொருளாகவே இருப்பதால் கட்டுப்பாட்டின் பெயரால் சில கண்றாவிகள் நடக்க ஏதுவாகிறது.\nமேலை நாடுகளில் பாலியலுக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது அறியாமை. செக்ஸ் என்றால் முகம் சுளிக்கவோ பயப்படவோ இல்லையெனினும், இங்கேயும் கொடுமைகள் அசிங்கமாகத் தான் நடக்கின்றன. child sexual abuse பற்றி செய்தி வராத நாளே இல்லை. பாலியல் கொடுமையில் மேலை நாட்டவர் எந்த வ��தத்திலும் சளைத்தவரல்ல. இன்றைக்கு அமெரிக்காவில் நடக்கும் சமூக வழக்குகளில் child sexual abuse முதலிடத்தில் இருக்கிறது. (sexual offenders list இணையத்திலேயே கிடைக்கிறது, பார்க்கவும்). இரண்டு மாதங்கள் முன்பு கூட கலிபோர்னியாவில் போலீஸ் கண்ணெதிரிலேயே பத்து வருடங்கள் போல் சிறு பெண்ணை பலாத்காரம் செய்து வந்தவன் பிடிபட்ட கதை மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலை நாடுகள் அத்தனையிலும் (பிரான்சு, சுவிஸ் நாடுகளில் கொஞ்சம் குறைவு) குழந்தைகளை பாலியலுக்குப் பயன்படுத்துவது சாதாரணமாக நடக்கிறது. இதற்கான ஆதாரங்களை who ஆவணங்களில் பார்க்கலாம்.\nபாலியல் கொடுமைகளுக்குக் கட்டுப்பாடே காரணம் என்று சொல்வது மிக ஆபத்தான அபிப்பிராயம். பாலியல் கொடுமைகளுக்குக் காரணம் அறியாமை. இவ்வளவு சுலபமாகச் சொல்கிறேனே என்று நினைக்க வேண்டாம், அது தான் காரணம்.\nஇந்தக் கொடுமையைத் தண்டனை வழியாக அழிக்க நினைப்பதும் அறியாமை. தண்டனை எனும் பொழுதே \"கொடுமை நடந்து விட்டதை\" அனுமதித்து விட்டோம்.\nபாலியல் என்பது இயற்கையான உணர்ச்சி - அதைத் தவறு குற்றம் என்ற உணர்வால் வடிகட்டப் பார்க்கும் பொழுது பிழையேற்படுவது இயற்கை. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றி இன்னொரு பின்னூட்டத்தில் எழுதுகிறேன். (முழுமையாகத் தவிர்க்க முடியுமா என்பது சந்தேகமே).\nமேலை நாடுகளில் கடைபிடிக்கப் படும் சில முறைகளும், கீழை நாடுகளில் புதைந்திருக்கும் சில கலாசார வரம்புகளும் கலந்த தீர்வு. பிறகு எழுதுகிறேன். (இன்னாய்யா இந்த ஆளு பின்னூட்டம் எளுதாம பதிவே எளுதுறானே பின்னூட்டம் எளுதாம பதிவே எளுதுறானே\n நன்றி. நூத்திப்பத்து முறை உங்க வலைப்பூவிலிருந்து ஒரே நாள்ள பெரியவர் ஆசி கதை படிக்க வந்திருக்காங்க நன்றி. (படிச்சுட்டு பேயறஞ்ச மாதிரி ஆயிருச்சுனு ஒண்ணு ரெண்டு இமெயில் கூட வந்திருக்கு:)\nகௌசி...வெளிநாட்டில் வசித்தாலும் வாசிக்கும்போது மனதில் ஏதோ ஒரு பயம்.”மாத்தி யோசி” என்பவர் குறிப்பிட்ட விஷ்யங்களும் சரியே.ஆனாலும்... \nமன்னிக்கவும். அவசரப் பிழையில் பொருளே மாறிவிட்டது.\n'பாலியல் என்பது இயற்கையான உணர்ச்சி - அதைத் தவறு குற்றம் என்ற உணர்வால் வடிகட்டப் பார்க்கும் பொழுது பிழையேற்படுவது இயற்கை. எனினும், உறவு கொள்ளத் தகுந்த வயதும் பக்குவமும் வராதவருடன் தகாத உறவு முறை தவறே, குற்றமே என்ற உணர்வை இள��யதிலிருந்தே வளர்க்கவேண்டும்.' என்று எழுத நினைத்திருந்தேன். வெட்டு-ஒட்டில் பிசகு.\nவெள்ளைக்காரன் நாட்டில் நடந்த இன்னொரு கேவலம் - சமீபத்தில் ஆஸ்ட்ரியாவில் தன் சொந்த மகளுடன் சிறுமியாக இருந்த நாளிலிருந்து இருபது வருடங்கள் போல் பலவந்தமாக உறவு கொண்டு பிள்ளைகள் பெற்ற கொடியவனைப் பற்றி இணையத்தில் படித்திருக்கலாம், படிக்கலாம். எதற்குச் சொல்கிறேன் என்றால் இங்கே வக்கிரத்தின் நிறமும் சிவப்பு தான்.\nசிறு வயதில் அனுபவித்தப் பாலியல் கொடுமையினால் வளர்ந்த பின் உறவு கொள்ள முடியவில்லையென்றால் சுலபமாகக் குணப்படுத்தலாம். தேர்ந்த உளவியல் நிபுணர், ஹிப்னோசிஸ் இரண்டையும் வைத்து இதைக் குணப்படுத்தலாம்.\nதிரு அப்பாத்துரை அவர்களுக்கு நான் சிலவிஷயங்களைச் சொல்ல வேண்டி உள்ளது இப்போது வேலைக்குப் போகிறேன்\nஇதன் தாக்கம் நம் தமிழகத்தில் அதிகம் இருப்பது போல் தெரியவில்லை. ஒரு சில நிகழ்வுகளைத் தவிர. இருந்து இதற்கான நிரந்தர தீர்வு உடனடியாக கிடைக்கும் என்று நம்பமுடியாது. ஒரு கை ஓசை சப்தம் எழுப்பாது. எல்லாருமாக தீவிரமாக இறங்கினால் தீர்வின் வாசலை அடையலாம்.\nமுதற்கண் எனது பாராட்டுகள் உங்களுக்கு..அவசியமான சமூக விழுப்புணர்வூட்டும் பதிவை தந்தமைக்கு...\nஇங்கு பதியப்பட்டுவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது..இது குறித்து விரிவான பதிவு ஒன்று எழுதுவது அவசியமாகிறது..\nவிரைவில் பதிக்கிறேன்..எல்லொருடைய கருத்துக்களை கோர்த்து,அதில் உள்ள சாதக பாதகங்களுடன்...\nகுறைந்தபட்சம் நம் வீட்டு குழந்தைகளையாவது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.\nகுட் டச், பேட் டச் பற்றி பள்ளிகளிலேய கற்று தருவது மிக முக்கியம் தான். ஆனால் மிக சென்சிட்டிவான இந்த விஷயத்தை வியாபாரமாகிவிட்ட கல்விநிறுவன் ஆசிரியர்கள் எப்படி சொல்லித் தருவார்கள் என்பது கவலைக்குரிய\nமாத்தி யோசி, அப்பாதுரை இருவரின் கருத்துக்களும் நம் கண்களைத் திறக்கின்றன.... hope their debate will continue... என்னாட்டில் எப்படியோ, நமது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கௌசல்யா madam சொன்னது போல good touch, bad touch differences மற்றும் மனதை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்(thro meditation) கற்றுத்தந்தால் போதும்.. சிறு குழந்தைகளை தனியே விடக்கூடாது(உறவினர்கள் வீட்டில் கூட...) this article reminds me of the film அச்சமுண்டு, அச்சமுண்டு starred by prasanna, sneha... such films never / seldom receive recognition... thanx க��சல்யா madam for such an eye opener...\n// இது குறித்த என்னாலான விழிப்புணர்வுகளையும், முக்கியமாக செயல்படுத்தத்தகுந்த, எளிமையான தீர்வுகளையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்\nஹரி, நீங்கள் இது குறித்த பதிவை எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்...\nகருத்திற்கு என் நன்றிகள் பல...\n//பாதிக்கப்பட்ட குழந்தைகளை மனநல மருத்துவர்கள் மூலம் கஷ்டப்பட்டு சரி செய்யலாமே தவிர தடுப்பது மிகக் கடினமான விஷயமாகும்//\nஎந்த தீமைகளை முழுதாய் தடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால் நம் குழந்தைகளை வரும்முன் பாதுகாத்து கொள்ளலாமே...\nஅதற்கு பெற்றோர்களின் அதிக கவனம் மட்டுமே தேவை.\n//நிச்சயம் இந்த இடுகை அநேக நபர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்டுத்தும்//\nஉங்களின் இந்த வார்த்தை எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது தோழி...ஓன்று இரண்டு மனங்களாவது தங்கள் பிள்ளைகளை எண்ணி கவனம் எடுத்து கொண்டால் அதுவே ஒரு நிறைவு தான்.\n//கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கலாம்.\nதவறு செய்தவர்கள் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுதும் நினைத்து வருந்தும்படி தண்டனை இருக்க வேண்டும்//\nதண்டனைகள் கொடுக்க வேண்டும் என்றால் விஷயம் வெளியே வரவேண்டும் முதலில்...ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளியே சொல்வது இல்லை...\nசிறிய அளவில் ஏற்படும் தொடுதலை ஒரு பெரிய விசயமாக எடுத்து கொள்வதில்லை...நாளடைவில் சரியாகி விடும் என்று சமாதானம் படுத்தி கொள்கிறார்கள்.\nஆனால் இந்த தொடுதல் அந்த குழந்தையில் உள்மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று நினைப்பது இல்லை.\nகாலம் எங்கயோ போய் கொண்டிருக்கிறது தோழி...இன்னும் வெளியில் இதை பேசாமல் மூடி வைத்து கொண்டே இருந்தால் பல பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே போகுமே தவிர குறைய போவதில்லை.\nஎது தவறு என்று சொல்லி கொடுப்பதை விட முக்கியம்,அவர்கள் சொல்லும் குறைகளை,அவர்களின் பேச்சை கவனித்து கேட்கவேண்டும்...குறிப்பா யார் மீதும் புகார்கள் சொன்னால் அவசியம் கேட்கணும்.\nஉங்களின் அக்கறையான கருத்திற்கு ரொம்ப நன்றி தோழி.\n//உருக்கமான இந்த பதிவை வாசித்து விட்டு, ஏதும் சொல்ல வார்த்தையின்றி, மனம் கனத்துப் போய் இருக்கிறேன்.//\nபாதிக்கப்பட்டவர்களை எண்ணும்போது இத்தகைய உணர்வுகள் தவிர்க்க முடியாதுப்பா...\nமிக அவசியமான அலசல் கௌசல்யா.\nசொல்லியும் சொல்லாம��ும் பிள்ளைகள் எவ்வளவோ கொடுமைகளை எல்லாநாட்டிலும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇதுமாதிரி எச்சரிக்கைகள் இப்போது அவசியம்.\n//நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்கில் உள்ளக் கதை படிக்கவே ரொம்பக் கொடூரமாக இருக்கிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கதை பீதியைக் கிளப்புவதென்னவோ உண்மை.//\nஆமாம் தோழி நான் படித்துவிட்டு அதிர்ந்து விட்டேன்...அதன் தாக்கத்தில் தான் அடுத்த பதிவையே நான் எழுதினேன்.\n//எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் இந்த தவறுகள் நடப்பதை தடுக்க முடிவதே இல்லை. சட்டங்கள் மிகக்கடுமையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனாலும் இதை வெளியில் சட்டத்திற்கு முன் கொண்டு வர பெற்றோர்களே முன்வராதது..என்ன சொல்ல\nபெற்றோர்கள் முன் வராத வரை தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்...வெளியில் சொல்ல இயலவில்லை என்றாலும் பரவாயில்லை...பாதிக்கப்பட்ட குழந்தையை உடனே (மனநல) மருத்துவரிடம் கொண்டு சென்றால் நல்லது.\n//குழந்தைகளுக்கு முடிந்தவரை எல்லா எச்சரிக்கைகளையும் கொடுப்பது மட்டும்தான் இப்போதைக்கு சாத்தியப்படும்//\nம்...ஆம் தோழி...வரும் முன் காத்து கொள்வோம் நம் செல்வங்களை \n@@ மாத்தி யோசி கூறியது...\n//இங்கு வெளிநாடுகளில் பாலியல் என்பது காப்பி சாப்பிடுவது போல - ரொம்ப சிம்பிளானது\nசகோ எனக்கு வெளிநாடுகளில் இருக்கும் நடைமுறைகளை பற்றி அவ்வளவாக தெரியாது என்பதால் இதனை பற்றி கருத்துக்கள் சொல்ல இயலவில்லை.\n//நாம்தான் கலாச்சாரம் பண்பாடு, ஒழுக்கம் கட்டுப்பாடு போன்ற பெயர்களில் எல்லாவற்றையும் அடக்கியும் பொத்தியும் வைக்கிறோம்\nநாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது. அதை நல்லது, கேட்டது என்று பிரிப்பது சரி அன்று. ஓவராக அதில் ஆழ்ந்து போனால் மூழ்கி போய்விடுவோம், தவறு என்று விலகி போனாலும் ஏதாவது சந்தர்பத்தில் நம்மை அறியாமல் சிக்கி கொள்வோம், அளவோடு பார்த்து கொள்வது உத்தமம், இந்த இச்சைகளை தாண்டி கடந்து போய் விட்டால் பேரானந்தம்.\nஇதுவே பாலியல் குறித்து எனக்கு தெரிந்த குறைந்த பட்ச அறிவு...\nகலாச்சாரம் பண்பாடு என்பது பற்றி வேறு ஒரு சமயத்தில் விவாதிக்கலாம் சகோ...\n//சகோதரி, விஷயங்களை வெளிப்படையாகவே எழுதியுள்ளேன் சரியென்று தோன்றினால் பிரசுரிக்கவும்\nஉங்களது கருத்துக��களில் ஒரு சில எனக்கும் ஏற்புடையது தான்.\nதவிரவும் பின்னூட்டங்களை மகிழ்வுடன் எதிர்கொள்வேன், முக்கியமாக நல்ல விமர்சனங்களை...தகாத வார்த்தைகளுக்கு மட்டும் இங்கே இடம் இல்லை சகோ.\nஉங்களின் விரிவான கருத்திற்கு எனது வணக்கங்கள்.\nநேரமின்மையால் உடனே பதில் சொல்ல இயலவில்லை...\nதிரு அப்பாத்துரை அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன்\n\" மேலை நாடுகளில் பாலியலுக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது அறியாமை. செக்ஸ் என்றால் முகம் சுளிக்கவோ பயப்படவோ இல்லையெனினும், இங்கேயும் கொடுமைகள் அசிங்கமாகத் தான் நடக்கின்றன. \"\n முதலில் நான் பின்பற்ற வேண்டும் என்று சொன்னது மேலை நாடுகளில் இருந்து கொண்டு குற்றங்கள் செய்யும் பிற நாட்டவர்களை அல்ல இங்கு பிரான்சில் நூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வாழ்கிறார்கள் இங்கு பிரான்சில் நூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வாழ்கிறார்கள் இந்த நாட்டில் நடக்கும் சட்ட மீறல்கள் , கொலைகள், கடத்தல்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்ற அத்தனைக்கும் காரணம் இங்கு வாழும் வெளிநாட்டவர்களே\nஒரு ஒரிஜினல் பிரெஞ்சுக்காரனோ, பிரிடிஷ்காரனோ, அமெரிக்கனோ இத்தகைய இழி செயலில் ஈடுபடுவதில்லை நீங்கள் சொன்ன புள்ளிவிபரங்கள் எல்லாம் நானும் அறிந்துதான் வைத்திருக்கிறேன் நீங்கள் சொன்ன புள்ளிவிபரங்கள் எல்லாம் நானும் அறிந்துதான் வைத்திருக்கிறேன் ஆனால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் யார் ஆனால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் யார் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ந்து பாருங்கள்\nநீங்கள் வசிப்பது அமெரிக்காவில் என்றால், கண்டிப்பாக ஒரிஜினல் அமெரிக்கர்களோடு பழகி இருப்பீர்கள் அத்துடன் உங்கு வசிக்கும் பிற நாட்டவர்களுடனும் பழகி இருப்பீர்கள் அத்துடன் உங்கு வசிக்கும் பிற நாட்டவர்களுடனும் பழகி இருப்பீர்கள் சொல்லுங்கள் யார் ஒழுங்காக இருக்கிறார்கள் சொல்லுங்கள் யார் ஒழுங்காக இருக்கிறார்கள் நான் இங்கு ஒரு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டால், பிரான்ஸ் அரசுக்குத்தான் கெட்ட பேர் வரும்.நியூஸ் \" பிரான்சில் படுகொலைகள் அதிகரிப்பு \" என்றுதான் வரும்\nஆகவே நண்பரே மேலை நாடுகளில் வாழும் கீழைத்தேய நாட்டவர்களை, பின்பற்றச் சொல்லி நான் சொல்லவில்லை\nதவிரவும் இங்கு கௌசல்யாவின் விவாதம் இது குறித்தது அல்ல எமது நாடுகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் எப்படித் தடுப்பது என்பதே இங்கு பிரச்சனை ஆகும் எமது நாடுகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் எப்படித் தடுப்பது என்பதே இங்கு பிரச்சனை ஆகும் இதற்கு நான் மறுபடியும் சொல்கிறேன் ( ஒரிஜினல் ) மேலை நாட்டவர்களின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே\n இங்கு பிரான்சிலும் எமது கலாச்சாரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு, பெண்களை வெளியே விடாமல் வீட்டுக்கும் அடைத்து வைத்திருக்கும் வியாதி படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள் அண்மையில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் பிரான்சில் தமிழ் இளைஞர் குழுக்கள் எப்படி கொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை இங்குள்ள தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தி இருப்பதை\nஇங்கு பிரான்சில் தமிழர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு காரணமே \" நான் லவ் பண்ணுற பெண்ணை நீ பார்த்துவிட்டாய் \" என்பதுதான் பெண்களைக் காரணமாக வைத்து தான் இங்கு வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் பெண்களைக் காரணமாக வைத்து தான் இங்கு வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு தமிழ்ப்பெண்ணை விட, இங்கிருக்கும் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகம் வைக்கிறார்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு தமிழ்ப்பெண்ணை விட, இங்கிருக்கும் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகம் வைக்கிறார்கள் இதற்கு காரணம் கலாச்சாரம் என்ற இத்துப்போன ஒன்றைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருப்பதுதான்\nநண்பர்களே நமது நாடுகளில் பாலியல் கொடுமை மட்டுமன்றி , வேறு பல வன்முறைகளில் இருந்தும் நாம் விடுபடலாம் - கலாச்சாரம், கட்டுப்பாடுகள் இவற்றில் இருந்து வெளியே வந்தால்\nஇத்தகைய நீண்ட விவாதத்துக்கு களம் தந்தமைக்கு நன்றி கலாச்சாரம், பண்பாடு பற்றி எழுதப் போவதாக குறிப்பிட்டு இருந்தீர்கள் கலாச்சாரம், பண்பாடு பற்றி எழுதப் போவதாக குறிப்பிட்டு இருந்தீர்கள் கண்டிப்பாக எழுதுங்கள்\n//மேலை நாடுகளில் பாலியலுக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது அறியாமை. செக்ஸ் என்றால் முகம் சுளிக்கவோ பயப்படவோ இல்லையெனினும், இங்கேயும் கொடுமைகள் அசிங்கமாகத் தான் நடக்கின்றன. child sexual abuse பற்றி செய்தி வ��ாத நாளே இல்லை.//\nஎல்லா இடத்திலும் மனிதர்கள் சில விசயங்களில் ஒரே விதமாக தான் இருக்கிறார்கள் போல. பாலியல் கல்வி பயிற்றுவிக்க பட்டும் இத் தவறுகள் நடக்கிறது என்றால் வேறு என்ன தான் இதற்கு தீர்வு என்ற வினாவே எழுகிறது.\n//உறவு கொள்ளத் தகுந்த வயதும் பக்குவமும் வராதவருடன் தகாத உறவு முறை தவறே, குற்றமே என்ற உணர்வை இளவயதிலிருந்தே வளர்க்கவேண்டும்.'//\n\"சிறு வயதில் இருந்தே இந்த உணர்வை வளர்க்க வேண்டும்.\"\nஇந்த கருத்து மிகவும் சரி என்று எனக்கு தெரிகிறது. இதுவரை பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு மற்றவர்களிடம் இருந்து தங்களை காத்து கொள்வதை பற்றி மட்டும் சொல்லி தந்தால் நம் பிள்ளை பிழைத்து கொள்ளும் என்ற புரிதல் தான் எனக்கு இருந்தது.\nஅதை விட முக்கியம், பிறரிடம் அந்த மாதிரி நடக்கணும் என்ற எண்ணமே ஏற்படக்கூடாது என்பதை அவர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கணும்,\nசகோதரர் அப்பாதுரை உங்களின் கருத்துக்கள் நிச்சயம் பலருக்கு பயன்படும்...\nபொறுமையாக உங்களின் நேரத்தை செலவிட்டு நல்ல கருத்துக்களை இங்கே பகிர்ந்ததிர்க்கு நான் பெருமிதம் அடைகிறேன்.\n//கௌசி...வெளிநாட்டில் வசித்தாலும் வாசிக்கும்போது மனதில் ஏதோ ஒரு பயம்.”மாத்தி யோசி” என்பவர் குறிப்பிட்ட விஷ்யங்களும் சரியே.ஆனாலும்...\nஉங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லலாமே ஹேமா, நான் தெரிந்து கொள்வேனே \nபெற்றோர்கள் எங்கே இருந்தாலும் தங்கள் குழந்தைகள் குறித்த அச்சம் இருப்பது சரிதானே...\n//இதன் தாக்கம் நம் தமிழகத்தில் அதிகம் இருப்பது போல் தெரியவில்லை. ஒரு சில நிகழ்வுகளைத் தவிர. இருந்து இதற்கான நிரந்தர தீர்வு உடனடியாக கிடைக்கும் என்று நம்பமுடியாது.//\nஇல்லை குமார்...இது சகஜமா எல்லா இடத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது....வெளியில் வருவது ஒரு சில மட்டுமே...\nமனநல மருத்துவரிடம் சென்று கேட்டு பார்த்தால் அவரிடம் வரும் நோயாளிகளில் பெரும்பாலும் இதன் பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகத்தான் இருக்கும்.\nநிகழ்காலத்தில் ஏற்படக்கூடிய தவறுகளின் பின்னால் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சம்பந்தப்பட்ட பாதிப்பு இருக்கும்.\n//இங்கு பதியப்பட்டுவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது..இது குறித்து விரிவான பதிவு ஒன்று எழுதுவது அவசியமாகிறது..//\nஉங்கள் மனதில் இதை பற்றி எழுதணும் என்கிற தூண்டுதலை ஏற்படுத���திய பின்னூட்டங்களை கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.\nஅவசியம் எழுதுங்கள், எழுதிட்டு முடிந்தால் சொல்லுங்கள்...காத்திருக்கிறேன் ரஜின்.\n//மிக சென்சிட்டிவான இந்த விஷயத்தை வியாபாரமாகிவிட்ட கல்விநிறுவன் ஆசிரியர்கள் எப்படி சொல்லித் தருவார்கள்//\nமுதலில் அரசாங்க பள்ளிகளில் சொல்லித்தர ஏற்பாடு செய்யவேண்டும்...பின் தனியார் பள்ளிகளுக்கும் காட்டாயம் ஆக்கப்படும்...அரசின் கையில் இருக்கிறது.\nஉங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க.\n@@ நந்தலாலா இணைய இதழ்...\n// good touch, bad touch differences மற்றும் மனதை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்(thro meditation) கற்றுத்தந்தால் போதும்.. சிறு குழந்தைகளை தனியே விடக்கூடாது(உறவினர்கள் வீட்டில் கூட...)//\nநல்ல கருத்துக்கள் கீதா. மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது.\nஇந்த மாதிரியான படங்கள் அவசியம் பார்க்கவேண்டும் அனைவரும்...ஆனால் நாம இதற்க்கு எல்லாம் நேரம் செலவழிப்பதில்லை என்பதே உண்மை.\n//சொல்லியும் சொல்லாமலும் பிள்ளைகள் எவ்வளவோ கொடுமைகளை எல்லாநாட்டிலும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.//\nபணத்தின் பின் ஓடவே நேரம் சரியாக இருக்கும் போது குழந்தைகளை பற்றி யோசிப்பது இல்லை பெரும்பாலும்...\n//ஒரு ஒரிஜினல் பிரெஞ்சுக்காரனோ, பிரிடிஷ்காரனோ, அமெரிக்கனோ இத்தகைய இழி செயலில் ஈடுபடுவதில்லை\nசகோ இதற்க்கு நான் எனக்கு தெரிந்த பதிலை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.\nசில மாதங்களுக்கு முன்னாள் சென்னை பக்கத்தில மகாபலிபுரத்தில் ஒரு சிறுவர் ஆசிரமம் வைத்து நடத்தி கொண்டிருந்த ஒரு வெளிநாட்டவர் அங்குள்ள சிறுவர்கள் கடுமையான பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியது பத்திரிகைகளில் வெளி வந்திருந்தது...அதனை பற்றிய செய்திகள் எல்லோரையும் அதிர வைத்தது அப்போது...\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் குறிப்பிட்டது மாதிரி ஒரிஜினல் அமெரிக்கன், பிரிட்டிஷ் காரர்கள் ரொம்ப சரியாக இருக்கிறார்கள் என்பது போல் இருக்கிறது...அப்படினா இங்கே செய்தது யார்\nஅடுத்த நாட்டில் வந்து இவ்வளவு தைரியமாக செய்கிறார்கள். எங்கே இருந்தாலும் மனிதர்கள் மனிதர்கள் தான்...சந்தர்ப்பம் கிடைத்தால் அவனுக்குள் இருக்கும் மிருகம் ஆட்டம் போடவே செய்யும்.\nவெளிநாட்டிலும் சில நல்லவைகள் இருக்கிறது மறுக்கவில்லை. அங்கிருக்கும் ஆடை நாகரீகம், சில பழக்கங்களை பின்பற்றும் நம்மவர்கள் நல்ல விசயங்கலயும் பின் பற்றினால் நல்லதே.\n//கலாச்சாரம், பண்பாடு பற்றி எழுதப் போவதாக குறிப்பிட்டு இருந்தீர்கள் கண்டிப்பாக எழுதுங்கள்\nஏற்கனவே ஆபத்தான கலாச்சாரம் என்ற ஒன்றி பற்றி எழுதி இருக்கிறேன் சகோ, அந்த பதிவையும் அதன் பின்னூட்டங்களையும், நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.\nஅடுத்து ஒரு சந்தர்ப்பத்தில் அதனை பற்றி இன்னும் விரிவாக எழுதணும் என்று இருக்கிறேன்.\nபல விசயங்களை இங்கே பகிர்ந்து கொண்டதிர்க்கு மகிழ்கிறேன் சகோ. வேலை பளு இடையில் நேரத்தை ஒதுக்கி கருத்துக்களை விரிவாகவும் தெளிவாகவும் சொல்லி இருப்பதுக்கு உங்களுக்கு நன்றிகள் பல.\nகவுசல்யா, மிக தெளிவான பதிவு, கண்டிப்பாக எல்லோருக்கும் இது விழிப்புணர்வு தரும் பதிவாக இருக்கும், இதை படிப்பவர்கள், பிலாக் எழுததவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தனும் என்பது தான் என் கருத்து\nமற்ற லிங்குகளையும் போய் பார்க்கிறேன்.\nஎல்லோரும் இது போல் எச்சரிக்கை பதிவு அடிக்கடி போட்டு நினைவூட்டுவது மிகவும் நல்லது.,\nசகோதரி இந்த விழிப்புணர்வு தொடரை கண்டபின் மீண்டும் கனத்து போகிறது மனம் இன்னும் மூடி வைத்து மறைத்து பேசி மற்றவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தாமல் குழந்தைகளுக்கு முதலில் இந்த விளிபுனர்வுகளை ஏற்படுத்த வேண்டும் பெற்றோரின் கடமை அது குறிப்பாக தாய் இந்த விசயத்தில் அக்கறை காட்டி சரியான விளக்கத்துடன் தவறை சுட்டி காட்டுவதன் மூலம் நாளைய சமூகம் ஒரு ஆரோக்கிய சமூகமாமாக வளர நாம் விதைப்போம் நல்ல விதைகளை ..............நன்றி சகோ தொடர்ந்து எழுதுங்கள்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு...\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு \nஇன்று ஒரு பதிவர் - விமர்சனம் - 1\nதிரும்பி பார்க்கிறேன் - 2010\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/microsoft-xcloud-game-streaming-3500-games/", "date_download": "2019-08-22T12:52:47Z", "digest": "sha1:Q7QXKMWPBSGDUYLYGPDC6P36LYHM4R3H", "length": 6129, "nlines": 88, "source_domain": "www.techtamil.com", "title": "மைக்ரோசாப்ட் xcloud கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் 3500 கேம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமைக்ரோசாப்ட் xcloud கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் 3500 கேம்\nமைக்ரோசாப்ட் xcloud கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் 3500 கேம்\nமைக்ரோசாப்ட் xCloud கேம் ஸ்ட்ரீமிங் சேவை சில நாட்களில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில் அதை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.\nமைக்ரோசாப்ட் தற்போது xCloud க்காகத் தேவைப்படும் சேவையகங்களை உருவாக்கி வருகிறது, மேலும் xcloud ஆனது 3,500 க்கும் அதிகமான விளையாட்டுகளைத் தரும் தொழில்நுட்ப திறனைக் கொண்டுள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.\nCapcom மற்றும் Paradox போன்ற கேம் டெவலப்பர்கள் இப்போது XCloud இல் சோதனை செய்து வருகின்றனர்.\nமைக்ரோசாப்ட் XCloud சேவையானது சோனியின் PlayStation Now சேவை மற்றும் Google இன் வரவிருக்கும் stadia மேகம் ஸ்ட்ரீமிங் சேவையுடன் மேல் செல்லும்.மைக்ரோசாப்ட் மற்றும் சோனி மேகம் விளையாட்டு ஸ்ட்ரீமிங்கின் எதிர்காலத்திற்காக கூட்டுசேர்ந்துள்ளன, ஆகையால் அவை பிளேஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் வாடிக்கையாளர்களுக்காக தனி சேவைகள் செயல்படும்.\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\nஇந்தியாவின�� மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nகூகுள் ஸ்டேடியாவில் Division 2 மற்றும் Ghost Recon:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/07/19182228/1045282/Sterlite-Case-Thoothukudi-Edappadi-Palaniswami.vpf", "date_download": "2019-08-22T12:25:24Z", "digest": "sha1:AWY4ZNAOHF6UN4OBVVBABBTYNSP7A4LR", "length": 11887, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துப்பாக்கிச்சூடு சம்பவம், எல்லோருடைய ஆட்சி காலங்களிலும் நடந்துள்ளதாகவும், வேண்டும் என்றே, துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை கூறினார். துாத்துக்குடி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது எனவும், விரைவில் உண்மை வெளியே வரும் எனவும் அவர் தெரிவித்தார். மீண்டும் பேசிய ராமசாமி, தமிழகத்தில செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என வினவினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, கொள்ளை சம்பவங்களை தடுக்க, சென்னையில் 2 லட்சம் கேமராக்க��் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : \"தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு\" - அன்புமணி\nஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த ��ிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=41037", "date_download": "2019-08-22T11:11:37Z", "digest": "sha1:GDDXMF6UCAYVRNA25H4IQYM6R73JL5FG", "length": 12228, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 23:18\nமறைவு 18:31 மறைவு 11:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ரமழானை முன்னிட்டு ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 125 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஏற்பாடு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅனைவர்களுக்கும் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள் . வல்ல நாயன் அல்லாஹ்வின் கருணையும் ரஹ்மத்தும் இந்த புனித ரமலான் மாதத்தின் பொருட்டல் நம் அனைவர்களுக்கும் கிடைகட்டுமாக . ஆமீன் .\nநமது ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் எல்லா வருடமும் சிறப்பான முறையில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பல ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் மிகவும் பாராட்ட வேண்டிய ஓன்று .\nவல்ல நாயன் உங்களது எல்லா செயல் பாடுகளில் தொடர்ந்து நல்ல வெற்றியை தருவானாக . ஆமீன் .\nஇந்த செயல் திட்டங்களில் உருதுனையாக உள்ள அணைத்து செயல் வீரர்களுக்கும் வல்ல நாயனின் அருளும் , கருணையும் அவனது திரு பொருத்தமும் கிடைக்க நாமும் து ஆ செய்வோம் ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2007/05/blog-post_17.html", "date_download": "2019-08-22T11:10:32Z", "digest": "sha1:ZPP5GBPLHT6UBILD67KIEVYDOP72GRQO", "length": 15771, "nlines": 113, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: மனுவாதி குருமூர்த்தியின் புலம்பலும் மாயாவதியின் மாட்சிமையும்!", "raw_content": "\nமனுவாதி குருமூர்த்தியின் புலம்பலும் மாயாவதியின் மாட்சிமையும்\nஉத்திரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் மதச்சார்பற்ற அரசு அரியனை ஏறியுள்ளதை சங்பரிவார கூட்டத்தால் ஜீரணிக்க முடியவில்லை; அதுவும் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததை சங்பரிவார கூட்டத்தை கதிகலங்க வைத்துள்ளது.\nஇன்றைய (17.5.2007) தினமணியில் ‘மனுவாதி - மாயாவதியுடன் உடன்பாடு’ என்ற தலைப்பில் எஸ். ���ுருமூர்த்தி தீட்டியுள்ள கட்டுரை சங்பரிவாரத்திற்குள் இருக்கும் வெக்கையை உணர முடிகிறது.\nபா.ஜ.க.வின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ச்சி செய்வதை விட்டு, விட்டு மாயாவதி எப்படி ஆட்சியைப் பிடித்தார் என்பதை விளக்கெண்ணையை விட்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார் குருமூர்த்தி.\nகை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது தமிழ் பழமொழி அதுபோல மாயாவதி கடந்த இரண்டு வருட காலமாக எப்படி பிராமணர்கள் உட்பட உயர்ஜாதியினரோடு உடன்பாடு கண்டு, அவர்களை தன் பக்கம் வளைப்பதில் வெற்றி கண்டு வந்தார் என்பது உலகறிந்த விஷயம். அரசியல் சாணக்கியத்தனம் என்பது சங்பரிவார மனுவாதிகளுக்கு மட்டுமே உரியதாக கருதிக் கொண்டிருக்கையில் அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் மாயாவதி. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத குருமூர்த்தி மனுவாதியோடு கூட்டு என்று குற்றம் சுமத்துகிறார்\nமாயாவதி மனுவாதியோடு கூட்டு வைத்தாரா அல்லது ஏழ்மையில் உழலும் உயர்ஜாதியினரோடு கூட்டு வைத்தாரா அல்லது ஏழ்மையில் உழலும் உயர்ஜாதியினரோடு கூட்டு வைத்தாரா மனுவாதம் என்றால் என்ன மனுவாதத்தை இன்றைக்கும் தோளில் போட்டு சுமக்கும் கட்சிதான் பா.ஜ.க.வும் சங்பரிவாரமும் ஆம் ஆர்.எஸ்.எஸ்.இல் இன்றைக்கும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதில்லை மேலும், மக்களின் பிரச்சனைகளை முழுக்க முழுக்க திசை திருப்பி ராமருக்கு கோவில் என்றும், ராமர் பாலம் இடிப்பு என்றும், இசுலாமியருக்கு எதிரான கட்டுக்கதைகளை திரிப்பதும், பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டுவதும், கிறித்துவ கோயில்களை தாக்குவதும், கன்னியாஸ்திரிகளை கற்பழிப்பதும், இந்திய மக்களை இந்தியாவிலேயே அகதிகளாக்குவதும்தான் உண்மையான மனுவாத சிந்தனை.\nமனுவாதத்தின் நவீன அடையாளமே சங்பரிவாரம்தான். ஹரியானாவில் செத்த மாட்டை உரித்ததற்காக நான்கு தலித் இளைஞர்களை கல்லால் அடித்தே கொன்ற காட்டுமிராண்டி கூட்டம்தான் பா.ஜ.க.வும் - சங்பரிவாரமும். தலித் மக்களை இன்றைக்கும் தீண்டத்தக்காதவர்களாக பார்க்கும் கூட்டம்தானே சங்பரிவாரம். இத்தகைய கேடு கெட்ட கூட்டம் மாயாவதியை மனுவாதத்தோடு கூட்டு என்று அவரை மனுவாதத்தோடு இணைக்கப் பார்ப்பதே உண்மையான மனுவாத சிந்தனையின் வெளிப்பாடு\nஇந்த சீரழிந்த சிந்தனையில் செயல்படும் பா.ஜ.க.வை உ.பி.யில் ராமேரே கைவிட்டு விட்டார் என்பதுதான் உண்மை\nஉ.பி.யில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவையே ஒரு குஜராத் போல் மாற்றியிருப்பார்கள். அதற்கான வழியை அடைத்து விட்டார்கள் உத்திரபிரசேத மக்கள் இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் குறியாக இருந்தார்கள் அது உ.பி.யில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்பது மட்டும்தான் இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் குறியாக இருந்தார்கள் அது உ.பி.யில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்பது மட்டும்தான் இந்தியாவை சூழ்ந்துள்ள பெரும்பான்மை பாசிச மனுவாத சிந்தனைக் கொண்ட இந்துத்துவா ஆபத்தை உணராத காங்கிரசையும் உ.பி. மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளதோடு, பா.ஜ.க. போலி தேச பக்திக்கும் சம்மட்டியடி கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே பெற்ற 43 இடங்களில் பா.ஜ.க. தற்போது துடைத்தெறியப்பட்டுள்ளது.\nஇதற்கான ஆத்ம பரிசோதனையை குருமூர்த்தி நடத்துவதை விட்டு, விட்டு - புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மாயாவதியின் புதிய சித்தாந்தத்தின் மீது தாக்குதல் தொடுக்கவும், கறையேற்றவும் துடிக்கிறார் குருமூர்த்தி இவர்களது திசை திருப்பல்களுக்கு தமிழக மக்களும், இந்திய மக்களும் இறையாக மாட்டார்கள்\nஇன்றைய தினம் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது போல், சேது - சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள்தான் என்பது மிக நிதர்சனமான கூற்று. இந்திய மக்களையே கடத்தி வேற்று நாட்டுக்கு விற்கும் தரம் குறைந்த வியாபாரிகள்தான் இந்த சங்பரிவாரத்தினர் என்பதை நாடு உணர்ந்துக் கொண்டது இனியும் எடுபடாது உங்கள் ராமர் அரசியல்\nஇந்தியாவின் எதிர்காலம் மதச்சார்பற்ற - கூட்டாட்சி அரசியலே பா.ஜ.க. - சங்பரிவார - இந்துத்துவ அரசியலால் இந்தியா ஒருபோதும் ஒளிராது.\nLabels: பா.ஜ.க., மனு, மாயாவதி\nமூட்டை பூச்சி ஒன்று வந்துடாலே பல்கி பெருகி விடும், இதுலே மாயாவதி இத்தனை பார்பான்களை சேத்து இருகாங்கலே என்ன ஆகுமோ, இது மாயாவதியின் முழு வெற்றி அல்ல, அவாள்கள் கலப்படம் இல்லாத வெட்றி எப்போ கிடைகிதோ அப்போதான் அது முழு வெற்றி ஆகும், அமைச்சரவையில் இருக்கும் பார்புகள் ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் BSP will become Brahmin Smajwad party , i m new to this area, thavarugal irunthal mannikavum\nஅனானி தங்களது உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒரு விஷயத்தை ந��ம் மறக்க கூடாது. மனுநீதியின் அடிப்படையில் பார்த்தால் தலித்துக்கள் தீண்டத்தகாதவர்கள் - பார்க்க கூடாதவர்கள் - பேசக்கூடாதவர்கள், அதிலும் பெண்கள் என்று சொன்னால் அவர்கள் மிருகத்திற்கு இணையானவர்கள் இத்தகைய வர்ணாசிரம சித்தாந்தத்தை மீறித்தான், அதுவும் ஒரு தலித் பெண் மாயாவதியின் கீழ் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆதிக்க ஜாதியினர் அணிதிரண்டிருக்கின்றனர் என்பதை நாம் மறக்ககூடாது. இதுவொரு பிரம்மாண்டமான வெற்றிதான். இதே இடத்தில் பார்ப்பனீயத்தின் இன்றைய நிஜ வடிவமான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருந்தால் நாடு என்ன பாடு பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவும். எனவே, மாயாவதியின் அரசியல் தந்திரம் மிகச் சரியானது. எதிர்காலத்தில் உழைக்கம் மக்களுக்கான நல்ல ஆட்சியை மாயாவதி அளித்தால் அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் உண்டு இல்லையென்றால் அவரும்....\nமே தின வரலாறு புத்தகம்\nகுருமூர்த்தியின் கவலை இந்துக்களின் கவலையா\nகலாச்சார பாசிசத்தின் நிர்வாண சிந்தனை\nமனுவாதி குருமூர்த்தியின் புலம்பலும் மாயாவதியின் மா...\nமண்ணை கவ்விய ராமர் அரசியல்\nஎன் குழந்தைக்கு எப்படி பாலூட்டுவேன்\nசுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_12_03_archive.html", "date_download": "2019-08-22T12:13:58Z", "digest": "sha1:MGOFTLYZD22UVOBGUM5UHF4DN4DDYFOS", "length": 106946, "nlines": 1584, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "12/03/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nவீரர் குடும்பத்தை விமர்சித்த கேரள முதல்-மந்திரிக்க...\nதாக்குதல் பட்டியலில் தாஜ் ஓட்டலும் இடம் பெற்று இரு...\nதீவிரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் - சோனியா\n.புனித தாமஸ் (தோம��) மலை-ஒரு சீடரின் குரல்\nஇந்தியாவை பழிவாங்க துடிக்கும் 50-தீவிரவாதிகள்:திடு...\nஇந்தியாவுக்குள் 500-தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்:அஜ...\nகேரளத்தில் 3-ஆண்டுகளில் 21,000-பேர் தற்கொலை\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nவீரர் குடும்பத்தை விமர்சித்த கேரள முதல்-மந்திரிக்கு லல்லு கண்டனம்\nவீரர் குடும்பத்தை விமர்சித்த கேரள முதல்-மந்திரிக்கு லல்லு கண்டனம்\nவீரர் குடும்பத்தை விமர்சித்த கேரள முதல்-மந்திரிக்கு லல்லு பிரசாத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சந்தீப் உன்னி கிருஷ்ணனுக்கு கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் அஞ்சலி செலுத்த சென்றார்.இதை அவருடைய தந்தை தடுத்தார்.\nகோபம் அடைந்த அச்சுதானந்தன் இவர் வீட்டுக்கு ஒரு நாய் கூட வராது என்று விமர்சித்து பேசினார்.இந்த வார்த்தை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுபற்றி மத்திய மந்திரி லல்லு பிரசாத் கூறியதாவது:-\nஅச்சுதானந்தனின் இந்த விமர்சனம் மோசமான செயல்.இது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒரு வீரரை அவமதிப்பதாக உள்ளது.இதை யாராலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nநான் இதை பெரிய விஷயமாக கருதுகிறேன்.மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இதுபற்றி பேசி உள்ளேன்.அச்சுதானந்தன் தனது வார்த்தையை திரும்ப பெற வேண்டும்.\nநாட்டில் உள்ள உளவுத்துறையை ஒட்டு மொத்தமாக கலைத்து விட்டு உளவு அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும்.அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:35 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதாக்குதல் பட்டியலில் தாஜ் ஓட்டலும் இடம் பெற்று இருந்தது: மும்பை தாக்குதல் பற்றி முன்கூட்டியே அமெரிக்கா 2 முறை எச்சரித்தது பரபரப்பான தகவல்\nமும்பை தாக்குதல் பற்றி ஒரு மாதத்துக்கு முன்பே அமெரிக்கா இரு முறை எச்சரித்து இருந்ததாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அந்த தாக்குதல் பட்டியலில் தாஜ் ஓட்டலும் இடம் பெற்று இருந்தது. நாட்டை உலுக்கிய மும்பை தாக்குதல் பற்றி, ஒரு மாதத்துக்கு முன்பே அமெரிக்க உளவு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து தகவல் அனுப்பி உள்ளன. அதுவும் ஒரு முறை அல்ல, இரண்டு முறை இந்த கடல் வழி தாக்குதல் க���றித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்ததாக அமெரிக்க தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். சி.என்.என். டெலிவிஷன் சேனல் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. `ஏ.பி.சி. நிïஸ் டாட் காம்' என்ற மற்றொரு இணைய தளம், தாக்குதல் பட்டியலில் மும்பை தாஜ் ஓட்டலும் இடம் பெற்று இருந்த தகவலையும் வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் விசாரணை பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த தகவலை வெளியிட்ட அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளும், அமெரிக்கா இரு முறை எச்சரிக்கை விடுத்திருந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அடுத்து ஓட்டல்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. ஆனால், உடனடியாக தாக்குதல் எதுவும் நடைபெறாததால், இந்த பாதுகாப்பு பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள், மும்பை தாக்குதலை நடத்திய லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரின் செயற்கைகோள் போன் உரையாடலை கடந்த நவம்பர் 18-ந்தேதி அன்று இடைமறித்து கேட்ட தகவலையும் அந்த இணைய தளம் வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலின்போதும் கடல் வழி தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.\nமும்பை தாக்குதலின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் சிம் கார்டுகளை அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆராய்ந்ததில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்துள்ள சில தொடர்புகள் பற்றியும் ஒரு செல்போன் அமெரிக்காவில் வாங்கப்பட்ட தகவலும் தெரிய வந்துள்ளது.\nகைப்பற்றப்பட்ட போன்கள், ஏற்கனவே இடைமறித்துகேட்ட உரையாடலின்போது பயன்படுத்தப்பட அதே `துராயா சேட்டிலைட்' ரகத்தை சேர்ந்தவைதான் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. உளவு நிறுவனங்கள் இதுவரை திரட்டிய தகவல்களில் இருந்து மும்பை தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா இயக்கம்தான் காரணம் என்பது தெளிவாகிவிட்டதாகவும் அமெரிக்காவை சேர்ந்த அந்த அதிகாரி குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:55 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதீவிரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் - சோனியா\nதீவிரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது என்றும், தக்க பதிலடி கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.\n7 கட்டங்களாக நடைபெறும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில், இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஸ்ரீநகர், முசராபாத் சாலையில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி, மக்களின் நலன் கருதி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா தயாராக உள்ளது. அண்டை நாடுகளுடன் சுமூக உறவு கொள்ள இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்தியா நட்புக்கரம் நீட்டுவதை யாரும் பலவீனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தீவிரவாதத்துக்கு எப்போதும் அடிபணிய மாட்டோம். அதற்கு தக்க பதலடி கொடுப்போம். நாட்டில் அமைதி சூழல் நிலவ எந்த கட்டத்திலும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அதிலும் அரசியலமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டு அந்த பேச்சுவாத்தை இருக்க வேண்டும் என்றும் கூறினார்.\nநாடு முழுவதும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. தங்களின் செயல்பாட்டை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கூறினார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:53 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n.புனித தாமஸ் (தோமா) மலை-ஒரு சீடரின் குரல்\nஇயேசுவின் சீடர்களாகிய பன்னிருவரில் ஒருவராகிய புனித தோமா, கி.பி.38 ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். அவர் கப்பலில் பயணம் மேற்கொண்டு கேரளாவின் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். அவ்விடங்களில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார். கேரளாவின் அரசர் கொண்டாபாரஸ் அவருக்கு மிகவும் அதிகமாக உதவிகள் செய்தார். எனவே புனித தோமா அவர்கள் ஏழு கிறிஸ்தவ ஆலயங்களை கேரளாவில் உருவாக்கினார். அவை கொடுங்கலூர், பாளையூர், கோட்டக்காவு, கொக்கமங்கலம், நிராணம், கொய்லான், நிலைக்கால் என்பவை ஆகும்.\nஅதன் பிறகு புனித தோமா அவர்கள் சென்னை பட்டணத்திற்கு வந்து, மயிலாப்பூரில் தங்கி நற்செய்தியை அறிவித்தார். அவருடைய பிரசங்கங்களால் அனேகர் இழுக்கப்பட்டனர். ஆனார் சிலர் அவருக்கு விரோதிகளாகி, அவரை கொல்ல திட்டமிட்டனர். ஆகையால் புனித தோமா அவர்கள் அவ்விடத்தை விட்டு, சின்ன மலைக்கு சென்றார். அவருடைய பிரசங்களால் தொடப்பட்டு, அவரை பின்பற்றின அனைவரும் சேர்ந்து, மயிலாப்பூரில் அழகிய ஆலயம் ஒன்றை கட்டினர். அவ்வாலயம் சாந்தோம் கத்திட்டரல் என்று இப்போது அழைக்கப்படுகிறது.\nபுனித தோமா கிபி. 52 லிருந்து 56 வ‌ரை சின்ன‌ ம‌லையில் வாழ்ந்தார். மீண்டும் இம்ம‌லையில் அவருடைய‌‌ உயிருக்கு ஆப‌த்து இருந்த்த‌து. ஆக‌வே அவ‌ர் ஒரு குகையில் வாழ்ந்தார். தானே ஒரு க‌ல்லில் சிலுவை ஒன்றை செய்து வைத்து வ‌ழிப‌ட்டு வ‌ந்தார்.அவ்விட‌த்தில் அற்புத‌மாக‌ ஒரு பாறையிலிருந்து அவ‌ருக்கு த‌ண்ணீர் கிடைத்த‌து. இப்போதும் இது புனித‌ நீருற்றாக‌ அழைக்க‌ப்ப‌டுகிற‌து.\nஒரு முறை அவ‌ருடைய‌ விரோதிக‌ள் அவ‌ரை சூழ்ந்து கொண்ட‌பொழுது அற்புத‌மாக‌ பாறை ஒன்று உடைந்த‌து. அவ‌ர் த‌ப்பி செல்வ‌த‌ற்கு வ‌ழி கிடைத்த‌து. பின்பு அவ‌ர் அந்நாட்க‌ளில் பெரிய‌ ம‌லை என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌ சின்ன‌ ம‌லைக்கு வ‌ந்து சேர்ந்தார். இம்ம‌லை உச்சியை சென்று அடைய‌ 134 ப‌டிக‌ள் இருக்கின்ற‌ன‌. இம்ம‌லை க‌ட‌லிலிருந்து 300 அடிக‌ளுக்கு மேல் இருக்கிற‌து. மேலும் சாந்தோம் ஆல‌ய‌த்திலிருந்து 9 கி.மீட்ட‌ர் த‌ள்ளியும் விமான‌ நிலைய‌ம் அருகாமையிலும் இருக்கிற‌து. அவ‌ர் ஜெப‌ம் ப‌ண்ணிக்கொண்டு இருக்கும்பொழுது ஒரு நாள் அவ‌ருடைய‌ எதிரிக‌ள் அவ‌ரை கல்லெறிந்தும் அவ‌ருட‌ய‌ முதுகில் ஒரு க‌ல் க‌த்தியால் குத்தியும், அவ‌ரை கொலை செய்தார்க‌ள். ம‌காதேவ‌ன் என்ற‌ அர‌ச‌ர் இந்த‌ செய்தியை கோள்விப்ப‌ட்டு, அவ்விட‌த்திற்கு வ‌ந்து, ஒரு ராஜ‌ரீக‌மான் பெரிய‌ ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்வ‌த்ற்கு ஏற்பாடு செய்தார். விழாய‌ன் என்ற‌ இள‌வ‌ர‌ச‌ரும் அவ‌ருட‌ன் வ‌ந்தார். புனித‌ தோமாவுடைய‌ உட‌ல் பொன்ம‌ய‌மான‌ ஆடைக‌ளால் மூட‌ப்ப‌ட்டு, சான்தோம் ஆல‌ய‌த்தின் அருகே ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து. இந்நாட்க‌ளில் ஒவ்வொரு நாளும் நூற்றுக‌ண‌க்கான‌ ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து, த‌ரிசிக்கும் இட‌மாய் உள்ள‌து. ஒரு சிறிய‌ அவ‌ருடைய‌ எலும்பு துண்டு கூட‌ அவ‌ருடைய‌ நினைவாக‌ பாதுகாத்து வைக்க‌ப்ப‌ட்டு இருக்கிற‌து.\nஇயேசு கிறிஸ்துவின் 12 சீட‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌ இருந்து, இந்தியாவுக்கு வ‌ருகை த‌ந்து, ந‌ம்மோடு வாழ்ந்து, இயேசுவின் ந‌ற்செய்தியை ப‌ர‌ப்பி, கிறிஸ்துவின் வீர‌ராக‌ இற‌ந்தார். புனித‌ தோமா என்றால் மிகையாகாது...\nகிபி. 34ல் இயேசு கிறிஸ்து சீடர்களை விட்டு பிரிந்து பரத்திற்கு சென்ற பிறகு 11 சிஷர்களும் பிரமித்து போய் இவ்வூழியத்தை யார் யார் எங்கு போய் செய்வது என்று தங்களுக்குள் யோசனை பண்ணிக் கொண்டிருந்தனர். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த நற்செய்தி செல்ல வேண்டும். இதற்காக 11 பேரும் செர்ந்து தங்கள் ஊரில் உள்ள இயேசுவை அறிந்த பல அதிகாரிகளை கூட்டினர். அவர்கள் சுமார் 300 பேர்கள் கூடியிருந்தனர். அக்கால அரசர்கள் பொதுவாக ஒரு அரசனுக்கு பதவி கொடுக்க வேண்டுமென்றால் எல்லோருடைய பெயர்களையும் சிறு சிறு ஓலைகளில் எழுதி அதை ஒன்று சேர்த்து குலுக்கல் முறையில் ஒருவரை எடுக்க சொல்லி தேர்ந்தெடுப்பார். என்வே, நம் நாட்டில் தற்போது உள்ளது போல மக்களாட்சி அப்போது கிடையாது. சீடர்களின் உடன் ஆட்கள் எல்லாம் சேர்ந்து யார் எந்த தேசத்துக்கு செல்வது என்று யோசனை செய்யும்போது 300 பேர்களில் விசேஷித்த கிருபையை அனைவரும் கண்டனர். கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக தோமா எங்கு செல்வாரோ\nஇயேசு உயிர்த்தெழுந்த பிறகும் கூட இயேசுவின் அற்புத அடையாளங்களை விசுவாசிக்காத தோமா அவர் உயிர்த்தெழுதலையும் நம்பவில்லை. இந்த ஆலோசனைக்குழு கூடும்போது சுமார் 7 மணி நேரம் ஏதும் பேசமல் அமைதியான சூழ்னிலையில் இருந்தாராம். 11 சீடர்களில் ஒருவர் ஒரு நல்ல யோசனையை சொன்னார். 11 பேர்களில் பெயரை எழுதி குலுக்கல் சீட்டு போட்டு யாருக்கு எந்த தேசம் வருகிறதோ அங்கு அவர்கள் செல்ல வேண்டும் என்று அந்த வேலையை துவங்கினார்கள். அந்த குலுக்கல் சீட்டை எடுப்பதற்கு பக்கத்து ஊரிலிருந்து ஏசுவின் அற்புதத்தை பெற்ற ஒரு நபரை அழைத்தார்களாம். முதல் மூன்று பேர்களை தேர்ந்தெடுத்த பிறகு நான்காவது பெயராக புனித தோமா என்று எழுதப்பட்டிருந்ததாம். பொதுவாகவே நான்காவதாக யாருடைய பெயர் வருகிறதோ அவார் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவர்களுடைய தீர்மானசீட்டில் எழுதப்பட்டிருந்தது. ஆனல் தோமாவின் பேருடன் இந்தியா என்று வந்தவுடன் தோமாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 7 மணி நேரம் மவுனமாக இருந்தவர் பேச தொடங்கி நான் யூத இனத்தை சேர்ந்தவனாயிற்றே. நான் எப்படி இந்தியாவுக்கு செல்ல முடியும் என்று மறுத்தாராம்.\nமற்ற சீடர்கள் அனைவரும் நம் பரம பிதாவிடத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்துவின் கட்டளையை நீங்கள் மேற கூடாது என்று சொல்லி இந்தியாவுக்கு தோமா செல்ல வேண்டுமென்று ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர். அப்போதும் அவர் உடனடியாக தன்னுடைய பிரயாணத்தை தொடரவில்லை. நான் இங்கு குறைவாக விட்டிருக்கும் எனது ஊழிய பணியை முடித்துவிட்டு தான் இந்தியாவுக்கு செல்வேன் என்று சொல்லி சுமார் 4 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தார். கிபி. 38ம் வருடம் தோமாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க பாலஸ்தீன மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது அவர் புறப்படக்கூதாத படிக்கு 6 தடைகள் காணப்பட்டது. முதல் ஒரு நாளை குறிப்பிடும்போது தோமா சுகவீனப்பட்டுவிட்டாராம். மறு நாளை குறிப்பிடும்போது தன்னுடைய உடன் மக்கள் ஓர் அற்புதத்தை செய்ய வேண்டும் என்று சொல்லி அழைத்து கொண்டு போய்விட்டனர். மூன்றாவது நாளை குறிப்பிடும்போது அவர் ஒரு மரண வீட்டிற்கு செல்ல வேண்டியாதாயிருந்த்தது. நான்காது நாளை குறிப்பிடும்போது தான் பிரயாணம் செல்லும் கப்பல் பழுதடைந்துவிட்டது. 5 வது நாளை குறிப்பிடும்போது சில எதிருகள அவரை தாக்க முயன்றனர். ஆறாவது நாளை குறிப்பிடும்போது அவரை சூழ்ந்திருந்த மக்கள் ஜெபத்துடன் சில மணி நேரங்களில் அவரை கப்பலில் பிரயாணப்பட அமர்த்தினர். அவர் பிரயாணப்பட்டு வரும்போது குறித்த காலத்தில் இந்தியாவை வந்தடைய முடியவில்லை. பல இடங்களில் கப்பல் நிறுத்தப்பட்டு தோமாவினுடைய ஆழ்ந்த ஜெபத்தினால் இயற்கை சூழ்னிலை அவர்க்கு சாதகமாக அமைந்து சுமார் 90 நாட்கள் பிரயாணத்திற்கு பிறகு இந்தியாவின் தென்பகுதியான் கேரள மானிலத்தில் அவர் அடியெடுத்து வைத்தார்.\nஇயேசுவுடன் கூட சுற்றித்திருந்த உடன் சீடனுக்கே எத்தனை பாடுகள் சாதாரணமாக ஓரிடத்திற்க்கு ஊழியத்திற்கு செல்லும் போது எத்தனை தடைகள் சாதாரணமாக ஓரிடத்திற்க்கு ஊழியத்திற்கு செல்லும் போது எத்தனை தடைகள் நமது வாழ்க்கையிலும் ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது அதன் மூலம் ஜெயத்தை காண எத்தனை தடைகளை சந்தித்து வெற்றியை மேற்கொள்கிறோம். இந்த இடத்தில் நமக்கு சட்டென்று நினைவிற்கு வருவது, இயேசு சொன்ன வார்த்தை: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்.\nசீடர்கள் அனைவரும் கூடி புனித தோமாவை, இந்தியாவுக்கு அனுப்ப ஏகமனதாக தீர்மானம் கொடுத்த பிறகு 10 சீடர்களும் தங்களுக்குள்ளாக சில ஆலோசனைகளை ஏற்படுத்தி கொண்டு அவர்களுக்குள் ஒரு குழுத் தலைவராக புனித ஏரோன் என்பவரை வரவழைத்து புனித தோமாவை கொண்டு இந்திய தேசம் முழுவதும் இரட்சிப்புக்குள் வர வேண்டும் என்று சொல்லி சுமார் 20 ஜெபகுழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். புனித தோமா குறைவாக வைத்திருந்த அவருடைய உள்ளூர் பணியை செய்து கொண்டிருக்கும் போது இந்த ஜெப குழுக்களில் தலைவராயிருந்த புனிதாய் கயவர்களால் கல்லெரிந்து கொல்லப்பட்டார். இச்சமயத்தில் புனித தோமா இந்த செய்தியை கேட்டு மிக அதிர்ச்சியடைந்தார். கிபி.37ம் ஆண்டு ஒரு ஜெபக்குழுவை சந்திக்க புனித தோமா புறப்பட்டு கொண்டிருந்த போது அவர் அதில் கலந்து கொள்ள கூடாதபடிக்கு தூர்ஸ் நகர் கூட்டாளிகள் தடுத்து நிறுத்தினர். அன்றைக்கு அந்த ஜெபக்குழுவில் இந்தியாவில் தாம் மேற்கொள்ளும் ஊழியத்தை பற்றி பகிர்ந்து கொள்ள திட்டம் வைத்திருந்தார். ஆனால் இறுதியில் அந்த ஜெபகுழுவை புனித பேதுரு நடத்தினார். புனித தோமா இந்தியாவுக்கு பிரயாணப்படாததுக்கு முன் சுமார் 70 நாட்களுக்கு முன்னதாக சீடர்களின் மனதில் ஒரு விரக்தி காணப்பட்டது. சத்துருவானவன் அவர்களுக்குள் இடைப்பட்டு புனித தோமா இந்தியாவுக்கு செல்வதை ரத்து செய்ய வேண்டும் என்று ஆலோசனை பிறப்பித்தான். ஏகமனதாக பத்து சீடர்களும் ஓரே யோசனையில் இருக்க வேண்டிய சூழ் நிலை காணப்பட்டது.\n10 சீடர்களும் தாங்கள் தீர்மானித்த தவறான யோசனையை புனித தோமாவினிடத்தில் சொல்ல முடியாமல், அவரை கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நாள் திகைத்தனர். இருப்பினிம் தோமாவுக்கு இந்த யோசனை எட்டப்படவில்லை. அவருடைய ஜெபக்குழு நாளுக்கு நாள் ஸ்திரப்பட்ட உடன் சுமார் 11 நாட்களுக்குள் தேவனுடைய திட்டத்தையும் திட்டவட்டமாக உணர்ந்தனர். இதற்கு பிறகுதான் சீடர்கள் கூடி புனித தோமா இந்தியாவுக்கு உடனடியாக புறப்பட வேண்டும் என்று ஊரெங்கும் அறிவிப்பு கொடுத்தனர்.\nபல்வேறு தடைகளுக்கு பிறகு சீடர்களின் நல்யோசனைப்படி தோமாவின் பிரயாண ஏற்பாடு செய்தனர்.\nகிபி. 38ம் வருடம் தோமா இந்தியாவில் கால் வைத்த உடனேயே ஊழியத்தினிமித்தம் சில திட்டங்களை வகுத்து கொண்டார். முதலில் அவர் கேரள மானிலத்தில் அடியெடுத்து வைத்தவுடன் வியாதிப்பட்ட மக்களும், ஊனமுடைய மக்களும் அவர் கண்முன் தோன்றினர். ஊழிய பாதையில் அடியெடுத்து வைக்கும் போது அற்புதமே முதல் அடிப்படை என்ற நோக்கத்துடன் ஊழியத்தில் செயல்பட துவங்கினார். அன்றைய நாட்களில் இயேசுவின் அற்புதத்தின் மூலம் புனித தோமாவின் வார்த்தையை கேட்க மக்கள் கூடினர். திக்கு தெரியாத காட்டில் தனிமையில் காலடிவைத்த புனித தோமா தனக்குள் அனேக சீஷர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலில் 20 சீஷர்களை உருவாக்க ஆரம்பித்தார். அந்நாட்களில் ஊழிய குழுவாக இருந்தாலும் சரி உலக அரசாட்சியாக இருந்தாலும் சரி ஒரு அவையில் 20 பேர் கொண்ட குழு அவைத்து கொள்வர். இந்த நோக்கத்துடன் அவர் இந்தியாவில் ஊழிய பணியை துவங்க ஆரம்பித்தார்.\nஇயேசு கிறிஸ்துவின் ஊழியப்பாதை முற்றிலும் பின்பற்றிய புனித தோமா இந்தியாவில் காலடி வைப்பதற்கு முன் நான்கு வருட பாலஸ்தீன தேச ஊழியத்தில் அவர் அதிகம் கண்டது அற்புதத்தின் மூலம் இரட்சிப்புக்குள் வழி நடத்துப்படுவாராம். அதே நோக்கமே இந்தியாவிலும் இருந்தது.\nபுனித தோமா இந்தியாவில் பணி செய்த ஏழு ஸ்தலங்கள்\nமுதன் முதலாக கேரள மானிலத்தை அடைந்து அங்கு சுமார் 14 ஆண்டுகள் ஊழியத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இது முதல் ஸ்தலமாகும்.அன்றைய நாட்களில் கேரளத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் நெருங்கிய உறவு முறை கொண்ட ஜனங்களாக இருந்ததினால் ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் திருமண வாழ்க்கை என்று வரும்போது தங்கள் சொந்த குடும்பத்தில் மட்டுமே திருமணம் செய்வது வழக்கம். இதனால் உறவு முறை திருமணத்தினாஅல் ஊனமுடைய மக்கள் குறிப்பாக பார்வை இழத்தவர்கள் அதிகமாக வசித்தனர். இந்த தேசதில் புனித தோமாவிற்கு அனேக ஜனங்கள் ஆதரவு கொடுத்ததினால் அங்கு அதிக எதிர்ப்புகள் நிகழவில்லை. அதே சயதில் அவர்கள் எளிதில் இரட்சிக்கப்பட புனித தோமாவின் வார்த்தைகள் அனேக உள்ளங்களை தொட்டது. சில நாட்களுக்கு பிறகு இந்தியாவில் வேறு மானிலத்து ஜனங்களையும் சந்திக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, உத்திரபிரதேசத்துக்கு கடந்து சென்றார். இங்கு கிபி. 52ம் வருடம் அங்கு வசித்தவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்று கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர் அங்கு ஒரு வருடம் மட்டும் தங்கி திருப்பணியாற்றினார். பிறகு அந்த இடத்தை விட்டு நேராக ஆந்திர மானிலத்திற்கு வந்தார். இங்கு தங்கி ஊழியம் செய்யும்போது திருச்சபைகளை கட்டுவதற்கான ஈடுபாடு அவருக்குள் வந்தது. அன்றைக்கு அங்கு வசித்து கொண்டிருந்த மக்கள் விவசாயத்தையே முழுமையாக செய்து வந்ததினால் பாமரமக்கள் அதிகம் காணப்பட்டனர். இங்கு அவர் ஒருவருடம் தங்கியிருந்த போது நேராக வடமானிலத்தை நோக்கி புறப்பட்டார். தற்போது டில்லி என்று அழைக்கப்படும் இந்தியாவின் தலைனகறுக்கு அருகே பஞ்சாப் ஹரியானா ஆகிய சிறு மானிலங்களில் அவர் தங்கி ஊழியம் செய்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தென்பகுதியில் உள்ள கர்னாடகா மானிலத்தை சந்தித்தார். இங்கு அவர் அந்நாட்களில் வாழ்ந்து குடிசை தொழில் புரியும் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். கர்னாடகத்தில் அவர் தங்கியிருக்கும் வேளையில் ஒரு நாள், தான் செய்த ஊழியத்தின் பின்னணியை நோக்கி பார்க்கும்போது, தான் அமைத்திருந்த‌ உடன் சிஷர்கல் குழுவை அழைத்து தான் சென்ற பாதைகளை பின்பற்ற பல இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தார். இன்றைக்கும் ரோமன் கத்தோலிக்க வரலாற்று காவியத்தில் தோமாவுடைய சீஷர்களுக்கு பின், வந்த 17 தலைமுறையினரில் 17வது தலைமுறையினரை இப்போதும் நம் நாட்டில் காணலாம். கர்னாடக மானிலத்தை விட்டு மீண்டும் கேரளாவுக்கு சென்று அங்கிருந்து தமிழ் நாட்டில் உள்ள சென்னை பட்டணத்தை நோக்கி வந்தார். இது இவர் கால் வைத்த தேசங்களில் ஏழாவது ஸ்தலமாகும்.\nஇந்தியாவில் பன்னிரண்டு வருட ஊழியம்\nகிபி.38ம் வருடம் புனித தோமா இந்தியாவில் தென்முனையாகிய கேரளா வழியாக உட்பிரவேசித்த போது அன்றைய தினம் மக்கள் ஆண்டவராகிய இயேசுவை பற்றி அறியாமலிருந்தாலும், ஏதோ ஒரு வெளி நாட்டு கடவுள் வருகிறார் என்று அவரை பலவிதமாக பேசினார்கள். கேரளாவின் வடமுனை பகுதியில் அன்று இந்த \"காரில்\" என்ற மலை குன்றின் மேல் அமர்ந்து கொண்டு அவர் பிரசங்கிக்க தொடங்கினார். அவர் பிரசங்கத்தை கேட்டு மனம் திரும்பிய திரு.மாஸ் என்ற சகோதரர் தோமா செய்து வரும் அற்புதங்களையும், அவருடைய நடபடிகளையும் \"காரில்\" மலை பாறைகளில் எழுத்து வடிவில் பொறிக்க தொடங்கினார். கேரள மானிலத்தில் அவருடைய வார்த்தையை கேளாத மக்கள் அவரை எதிர்த்து நின்றாலும் கர்த்தருடைய பிரசன்னம் அவரோடு இருந்ததினால் அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nமூலை முடுக்குகளிலிருந்தும் அனேக ஊனமுற்றவர்கள் சுகத்தை பெற்றுகொள்ளும்படி அவரிடத்தில் கொண்டு வரப்பட்டார்கள். இதனால் திரளான அற்புதங்களை அவர் இயேசுவின் நாமத்தினால் நடப்பித்தார். சுமார் 3 ஆண்டுகளில் திருச்சபைகளை ஸ்தாபிக்க முடிந்தது. இந்திய மானிலமாகிய உத்திரபிரதேசத்திற்கு அவருக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அவர் ஒரு நாள் கேரளாவில் உள்ள மலையின் மேல் ஜெபிக்கும் போது இந்தியாவின் வடபாகங்களை தேவன் தரிசனமாக காட்டினார். ஒரு நாள் தனக்கென்று ஏற்படுத்தப்பட்ட சீடர்கள் 17 பேர்களுடன் தான் கண்ட தரிசனத்தை குறித்து பேசும் போது தூயமரிய ஜோசப் என்ற போதகர் புனித தோமா செய்த அற்புத அடையாளங்களை விவரிக்கும் திருச்சபை ஒன்றை நிறுவ திட்டம் வகுத்தார். தோமா வடமானிலத்திற்க்கு ஊழியங்களுக்கு வந்த பிறகு திருவனந்தபுரம் என்ற இடத்தில் ஒரு தேவலாயத்தை எழுப்பினார்கள்.\nஅவர் தொடர்ந்து வடமானில ஊழியஙகளுக்கு செல்லும் போது இயேசு கிறிஸ்துவை அன்று எப்படி திரளான ஜனங்கள் நெருக்கினார்களோ அதை போலவே அனேக ஜனங்கள் அற்புதம் வேண்டி அவரை நாடி சென்றனர். சென்னைக்கும், உத்திரபிரதேசத்திற்கும் அருகே உள்ள மன்சூரி என்ற மலை தொடருக்கும் இடை தூரத்தில் அவருடைய பிரயாண பாதியில் பார்க்கும் போது சுமார் 370 சரீர ஊனமுடைய மக்களுக்கு இயேசுவின் நாமத்தினால் சுகம் கொடுத்தாரென்று சொல்லி கிபி.1520 ல் வாழ்ந்த சூசையப்பர் என்ற போதகர் பல‌ ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார்.\nபுனித தோமா சென்னை பகுதியில் ஊழியஞ் செய்யும் போது தனது இரண்டாண்டு அனுபவத்தில் ஒவ்வொரு நளும் ஒரு பகுதியில் அன்று இரவு தங்கிவிடுவார். அவரது வார்த்தைக்கு செவிசாய்க்காத எதிரிகளிடமிருந்து அவர் கிட்டத்தட்ட 30 முறை உயிர்தப்பியுள்ளார் என்று சான்றுகள் கூறுகின்றன. அனேக ஜனங்களால் தூஷணமான வார்த்தைகளை கேட்க சகிக்காமல், ஏதாவது ஒரு திசையில் அவர் மாட்டி கொள்ளும் போது, இரவு சற்று நேரம் தலைசாய்ப்பதற்காக பல இடங்களை தேர்ந்தெடுப்பார். ஆனாலும் அங்கு கொடிய மக்களினால் போராட்டம் காணப்பட்டு அவமானங்களுக்குள்ளாகி விடுவார். இதனால் இரவு நேரங்களில் நடந்து கொண்டே அவர் அந்த ஜனங்களுக்காக வேண்டுதல் செய்த நாட்கள் அதிகம். கிபி 13ம் நூற்றாண்டில் கல்வெட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட போது சுமார் 13000 மக்கள் வசிக்கின்ற இடத்தில் புனித தோமா வாசகம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 33 இரவுகள் அவர் அயராமல் இராமுழுவதும் வேண்டுதல் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவர் இரண்டு வருட ஊழியத்தில் சந்தித்த நிந்தைகள், போராட்டம் இவற்றையெல்லாம் இன்னும் நமக்கு கிடைக்காத சான்றுகளை நாம் கிடைக்க பெற்றோமாகில் நம்மால் அதை மேற்கொள்ளவே முடியாது. மனதில் தாங்கி கொள்ளவும் முடியாது.\nகிழக்கு வங்காள தேசத்தில் கல்கத்தா என்று அழைக்கப்படும் இடத்தில் அவர் ஊழியம் செய்யும் போது சில எதிரிகளால் அவர் தாக்கப்பட்டார். இருப்பினும் அவர் சரீரத்தில் ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் இரவு பகலாக பிரயாணப்பட்டு மீண்டுமாக தனது பழைய சீஷர்களிடத்திற்கு புறப்பட்டு போய் கேரளா மானிலத்தை அடைந்தார். அங்கு அவர் சுமார் 7 மாதங்கள் தங்கி அனேக நாள் உபவாசம் எடுத்து ஜெபித்ததன் மூலம், இன்றைக்கு தமிழகம் என்று அழைக்கப்படும் சென்னை மானிலத்தை வந்தடைந்தார். ஆனால் இன்று சென்னை ஒரு பெரு நகர் என்று அழைக்கப்படுகின்றது. அவர் முதன்முதலில் சென்னையை வந்த அடைந்தவுடன் அவரை திரளான ஜனங்கள் வரவேற்ற போதிலும் அவர்கள் பாமர மக்களும் ஊனமுற்ற மக்களுமே அவர் கண் முன் காட்சியளித்தனர். குறிப்பாக ஒரு விசேஷித்த சம்பவ‌த்தை பார்ப்போமானல் கேரளாவுக்கும் சென்னைக்கும் இடையில் அவர் வழிப்பிரயானத்தின் போது ஒரு பிறவி குருடன் அவரிடத்தில் வந்தபோது தன்ணுடைய குதிரை வாகன வண்டியை நிறுத்திவுட்டு இயேசுவின் நமத்தினால் அவருக்கு சுகம் கொடுத்தாரம். அந்த குருடர் சுகம் பெற்றவுடனே சென்று நேராக தமிழகத்தின் தென் படுதியான கன்னியாக்குமரியை சென்றடைந்தாராம். இன்றைக்கும் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்திப்பெற்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை இப்படிப்பட்ட சாட்சியை விளக்குகிறது. புனித தோமா சென்னையில் மட்டும் தங்கி ஊழியம் செய்த காலங்கள் சுமார் நான்கு வருடங்கள் மட்டுமே.இன்றைக்கு சென்னையில் பரங்கிமலை என்று அழைக்கப்படும் மலைக்குன்று தான் அன்று புனித தோமாவின் ஜெப பீடமாகும்.\nசென்னை நகரில் புனித தோமா\nபுனித தோமா முதன் முதலில் ஊழியத்தை துவங்கும் போது அவர் ஜெபிக்கும் மலை மிகபெரிய மலைக்குன்றாக இருந்தது. புனித தோமாவின் மறைவுக்கு பிறகு பூகம்பம் ஏற்பட்டதினால் அந்த மலையில் ஒரு பகுதி மாதிரம் தற்போது காட்சியளிக்கும் அளவிற்கு ஒதுக்கப்பட்டு நின்றது. முற��றிலும் இயேசுவின் நல்வழிகளை பின்பற்றிய புனித தோமா இயேசுவின் அற்புத அடையாளங்களை கண்டதினால் இவரும் கூட அனேக ஜனங்களை கண்டு மனதுருகினார் என்று சில புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிபி 50 ம் நூற்றாண்டில் சென்னை நகரில் வசித்த மககள் முற்றிலும் விவசாயம் செய்து வந்தவர்களாயிருந்ததினால் வானம் பொழிய தாமத்தித்தால் புனித தோமாவை அணுகி வேண்டுதல் செய்வார்களாம். புனித தோமா மலை மீது அமர்ந்து கொண்டு அதிகாலையில் ஜெபம் செய்யும் போது தன்னுடைய ஜெபத்தை முடிப்பதற்கு மன்னதாகவே வானம் பொழியும். ஊர் மக்கள் பூரிப்படைவார்கள். இன்றைக்கும் நம் மத்தியில் அனேக பிரசங்கிமார்கள் அதிகாலை ஜெபத்திற்கு முக்கியத்துவம் உண்டு என்று சொல்வதை கவனிக்கிறோம்.\nபரிசுத்த வேதாகமத்தில் மாற்கு 11:24 ம் வசனத்தின் படி இந்த விசுவாசம் புனித தோமாவினடத்தில் இருந்தது. சென்னையில் அவர் குறுகிய காலம் ஊழியம் செய்தாலும் கூட அயராமல் அவர் கடுமையாக உழைத்தார். அவருக்கென்று ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்து கொண்டார். அவரிடத்தில் உடன் சீஷர்களாயிருந்தவர்களில் சுமார் 20 பேர்கள் ஆங்காங்கு பரவி சென்று தமிழ் நாட்டில் சுமார் 20 திருச்சபைகளை எழுப்பினார்கள். ஆனால் அன்றைய கட்டிடங்கள் தொடர்ந்து நிலைபெறவில்லை பல அழிவிற்கு பிறகு கிபி 14ம் நூற்றாண்டில் புனித ஜான் மாண்டோ என்பவர் சில கல்வெட்டு அடையாளங்கலை வைத்து சில திருச்சபைகளை நிறுவினார். இன்றைக்கும் அவைகளில் பட்டணத்தில் புனித தோமா ஊழியஞ் செய்து கொண்டிருக்கும் போது பெரும்பாலும் அவர் கால் நடையாகவே அனேக இடங்களுக்கு சென்றார் என்று வரலாறு கூறுகின்றது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:49 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்தியாவை பழிவாங்க துடிக்கும் 50-தீவிரவாதிகள்:திடுக்கிடும் தகவல்கள்\nஇந்தியாவை பழிவாங்க துடிக்கும் 50-தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.இந்தியாவில் இது வரை 25-மிக பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.இவற்றில் பெரும்பாலான தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருந்துள்ளது.\nஇதற்கான ஆதாரங்களை இந்தியா காட்டிய போதும் பாகிஸ்தான் அதனை மறுத்தே வந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த வாரம்மும்பையில் தீவிரவாத���கள் நடத்திய கொடூர தாக்குதலின் பின்னணியிலும் பாகிஸ்தானின் சதி இருப்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.\nஇந்த தாக்குதல்களுக்கு எல்லாம் காரணமான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர்.அவர்களை ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது.\nஇதற்காக 50-தீவிரவாதிகள் பட்டியலை தயாரித்து கொடுத்தது.டெல்லி குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முகமது யூசுப்ஷா,ஹபீஸ் முகமது சயீது,லஷ்கர் இ-தொய்பா கமாண்டர் அப்துல் கரீம்,இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய முகமது மசூர் அசார்,முகமது இப்ராகிம் அத்தர் அல்வி,சகூர் இப்ராகிம் மிஸ்திரி,ஷாகித் அக்தர் சயீது,ஷகீர் முகமது,அசார் யூசுப்,1993-ல் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல்,சாகிர் சபீர்,அப்துல் ரசாக்,இஷாக்,ஆட்டோ உசேன்,டைகர் இப்ராகிம்,அ்யூப் மேமன் உள்ளிட்ட தீவிரவாதிகள் பெயர்கள் அடங்கிய அந்த பட்டியலை பாகிஸ்தான் வாங்க மறுத்து விட்டதுடன் அந்த பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் இல்லை என்றும் கூறியது.\nஇது பற்றி இந்தியா அப்போது அமெரிக்காவிடம் முறையிட்டது.\nஇந்த நிலையில் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த 50-தீவிரவாதிகளில் 30-பேர் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.20-பேர் இருக்கும் இடம் பாகிஸ்தான் அரசுக்கு தெரியும்.அவர்கள் இந்தியாவை பழிவாங்க திட்டம் தீட்டி வருகின்றனர்.\nமும்பை தாக்குலையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் இந்திய அரசு பாக்.கில் தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.பாகிஸ்தானும் 10ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தியா கொடுத்த தீவிரவாதிகள் பட்டியலை வாங்கி கொண்டுள்ளது.இந்திய புகாரின் பேரில் அமெரிக்காவும் பாகிஸ்தானை நிர்ப்பந்தித்து வருகிறது.\nபாகிஸ்தான் அந்த தீவிரவாதிகளை ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீண்டும் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:25 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்தியாவுக்குள் 500-தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்:அஜ்மல் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஇதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:மும்பையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய தீவிரவாதிரகளில் பிடிப��்ட அஜ்மல்,அடுத்தடுத்து பல்வேறு \"திடுக்\" தகவல்களை தனது வாக்கு மூலத்தில் தெரிவித்து வருகிறான்.\nரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தை யொட்டி கடந்த செப்டம்பர் 27-ந் தேதி இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தோம்.\nஆனால்,லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜாகீர் ரகுமான் இந்த திட்டத்தில் அதிரடி மாற்றம் செய்தார்.\nஇதையடுத்து கடந்த 26-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்தினோம் என்றான்.\nஇது தவிர மற்றொரு \"பகீர்\" தகவலையும் அஜ் மல் வெளியிட்டுள்ளான்.\nபாகிஸ்தானில் 500-தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.அந்த தீவிரவாதிகள் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கோவா மற்றும் புனே பகுதியில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த கொடூர திட்டத்தை செயல்படுத்த கோவா கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர் என்று அஜ்மல் தெரிவித்துள்ளான்.\nமும்பை தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கோவா,புனேயிலும் நாசகார செயலில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகேரளத்தில் 3-ஆண்டுகளில் 21,000-பேர் தற்கொலை\nகல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் வாழும் கேரளத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.அம்மாநிலத்தில் கடந்த 3-ஆண்டுகளில் மட்டும் 21,000-க்கும் அதிமானோர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.\nஇது குறித்து கேரள சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறியது:\nமாநிலத்தில் கடந்த 3-ஆண்டுகளில் 21,914-பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2006-ம் ஆண்டில் 5,601-பேரும்,2007-ல் 8,962-பேரும்,நடப்பு ஆண்டில் நவம்பர் மாதம் வரை 7351-பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளாத வழக்குகள் பதிவாகியுள்ளன.\nதற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தமளிக்கிறது.தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் ���ைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6281.html", "date_download": "2019-08-22T11:05:17Z", "digest": "sha1:GSB34EOXVDKPNZKVYFM3U6UN4YEYKUDT", "length": 4470, "nlines": 79, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சுன்னத் வல் ஜமாஅத் யார்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அபூபக்கர் சித்தீக் சஆதி \\ சுன்னத் வல் ஜமாஅத் யார்\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : அபூபக்கர் சித்தீக் சஆதி : இடம் : கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குடி : நாள் : 12.04.2015\nCategory: அபூபக்கர் சித்தீக் சஆதி, இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள்\nஇஸ்லாத்தை உண்மை படுத்திய கர்நாடக அரசு\nகொட்டாவி விடுவதற்காவது வாயை திறப்பாறா மன்மோகன்\nபைபிளைப் பொய்யாக்கி திருக்குர் ஆனை உண்மைப்படுத்திய புதிய போப்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/culture/person/simon-naspravdi-otdyh-na-more-doktor-koma/", "date_download": "2019-08-22T12:07:24Z", "digest": "sha1:WPBNCSEG4PQJ64RRMC2BKTF6CLX62ZIW", "length": 15326, "nlines": 299, "source_domain": "femme-today.info", "title": "சைமன்: Naspravdі. கடலின் ஓய்வு - டாக்டர் Komarovsky - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nகோடை அருகே உள்ளது, இறுதியில் பார்க்கவும்))\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nவீட்டில் பெண்கள் போதைப் சிறுநீர்ப்பை அழற்சி சிகிச்சை\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nசைமன்: Naspravdі. கடலின் ஓய்வு - டாக்டர் Komarovsky\nசெல்ல அல்லது அதுவும் கடலில் நடத்த ஒரு குழந்தை ஓய்வெடுக்க செல்ல ஒரு வயது மற்றும் குழந்தை மீதமுள்ள வித்தியாசம் என்ன ஒரு வயது மற்றும் குழந்தை மீதமுள்ள வித்தியாசம் என்ன இந்த கேள்விகள் டாக்டர் Komarovsky பதில் உள்ளன. (தேதி ஆகாசம் - ஜூலை 2008)\nமேலும் காண்க: செய்ய நான் இரவில் சிறுநீர்தானாகக்கழிதல் குழந்தையை எழுப்ப வேண்டும்\nசைமன் டாக்டர் Komarovsky கடல் வரை naspravdі. மனமகிழ்\nஎப்படி பழைய ஓல்கா ஃபெம் என்னை பற்றிய கேள்விகளுக்கு மற்ற பதில்களைத்\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nநான் இரவில் சிறுநீர்தானாகக்கழிதல் குழந்தையை எழுப்ப வேண்டும்\nபற்றி படத்தில் முக்கிய விஷயம். \"திரைப்படத் துறையில்\" 30.01.2015 இருந்து\nஎப்படி பழைய ஓல்கா ஃபெம் என்னை பற்றிய கேள்விகளுக்கு மற்ற பதில்களைத்\n5th சேனல்: அம்மா கேட். ஏன் குழந்தைகள் அழ வேண்டும்\nவிளிம்பில் வீட்டுவசதி பிரச்சனை பாணி\nகிரில் மீது பன்றி இறைச்சி\nநான் எவ்வளவு காலம் குழந்தை தாய்ப்பால் வேண்டும்\n2015 என்னை காத்திருக்க - ஒரு வாழ்நாளில் முதல் காதல்\nமொண்டெனேகுரோ - Petrovac எங்கள் விடுமுறை நாளாகும். ஹோட்டல் மான்டே காசா ஸ்பா & ஆரோக்கிய + Eng Sub # ViktoriyaRoss\nநீண்ட முடி உயர் Malvinka வால் ✔ சிகை அலங்காரங்கள்\nநற்பேறுக்காக கார்டியன் ஏஞ்சல் பிரார்த்தனை.\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/anchor-rio-raj/17887/", "date_download": "2019-08-22T11:25:40Z", "digest": "sha1:WNMTGGP5WMMCYDAB5QCMW5K4K7D6IVWR", "length": 5021, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "Anchor Rio Raj : திட்டு வாங்கவா சம்பளம் கொடுக்கறீங்க?", "raw_content": "\nHome Latest News திட்டு வாங்கவா எனக்கு சம்பளம் கொடுக்கறீங்க நிகழ்ச்சியில் ஆவேசப்பட்ட ரியோ – வைரலாகும் வீடியோ.\nதிட்டு வாங்கவா எனக்கு சம்பளம் கொடுக்கறீங்க நிகழ்ச்சியில் ஆவேசப்பட்ட ரியோ – வைரலாகும் வீடியோ.\nAnchor Rio Raj : இவங்க கிட்ட எல்லாம் திட்டு வாங்கவா எனக்கு சம்பளம் கொடுக்கறீங்க என நிகழ்ச்சியில் நடுவே ஏற்பட்ட ரகளையில் தொகுப்பாளர் ரியோ கோபப்பட்டுள்ளார்.\nவிஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ரியோ. ஐவரும் ஆண்ட்ருவும் சேர்ந்து ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதில் ரியோ நிகழ்ச்சியின் நடுவே போட்டியாளர்களின் செயலால் கோபப்பட்டு இவங்க கிட்ட திட்டு வாங்கவா எனக்கு சம்பளம் கொடுக்கறீங்க என கோபமாக பேசுகிறார்.\nஆனால் இதனை பார்த்த ரசிகர்களோ இதை பெரியதாகவே எடுத்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-க்காக இப்படி செய்துள்ளார்கள் என கூறி வருகின்றனர்.\nஎன்னடா #ரியோ சாரையே கோவப்பட வச்சிட்டீங்க 😝😝 ரெடி_ஸ்டெடி_போ – ஞாயிறு மதியம் 1 மணிக்கு உங்கள் விஜயில்.. #RSP #ReadySteadyPo pic.twitter.com/rlTNjeHxJ7\nNext articleஎனக்கு அவசியம் இல்லை – இந்தியன் 2 குறித்து கமல்ஹாசன் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/politics/page/2/", "date_download": "2019-08-22T11:38:57Z", "digest": "sha1:PEFVMGIED2G2NNBMAWSB7X63XOOCUZJS", "length": 6959, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அரசியல் Archives - Page 2 of 7 - Tamil Behind Talkies", "raw_content": "\nவரலாற்றிலேயே முதன் முறையாக 5 துணை முதல்வர்கள்.\nஓபிஎஸ் மகன் பற்றி சர்ச்சை ட்வீட் செய்து பின்னர் நீக்கிய கஸ்தூரி.\n கடுப்பான மன்சூர் – வாயை மூடாத குடிமகன்.\n என்ன ஒரு அந்தர் பல்டி.\nமுதல் முறையாக ஆதரவு கேட்டு விஜயகாந்த் வெளியிட���ட வீடியோ.\nரஜினி ரசிகர் மீது சீமான் தொண்டர்கள் கொலை வெறி தாக்குதல்.\nமோடியின் புகைப்படத்தை morph செய்து முகநூலில் பதிவிட்ட தமிழர் கைது.\nஒரே அறிக்கையில் தெறிக்கவிட்ட அஜித். அரசியல் பிரபலங்கள் கூறும் கருத்துக்கள்.\nமுதல்வன் பட பாணியில் அதிகாரிகளுக்கு போன் செய்து வெளுத்த கமல்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nபக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..\nமோடிக்காத்தான் உங்க மூஞ்சிக்காக இல்லை..கட்சில ஆள் சேக்க பாருங்க..கட்சில ஆள் சேக்க பாருங்க..\nஸ்டெர்லைட் போராளி பாத்திமா பாபுவின் அந்தரங்க வீடியோ..\nசிறையில் சம்பாதித்த பணத்தை டெல்டா மக்களுக்கு கொடுத்த ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி நளினி..\nமுதலமைச்சர் எடப்பாடியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானம்..\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/prabhas-to-marry-us-based-businessman-s-daughter-061761.html", "date_download": "2019-08-22T11:11:52Z", "digest": "sha1:PRYKIYXBPB3OTWV6B4GSCP2H3C6HPMHR", "length": 15894, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனுஷ்கா அல்ல அமெரிக்க தொழில் அதிபர் மகளை மணக்கும் பிரபாஸ்? | Prabhas to marry US-based businessman's daughter? - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n1 hr ago நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\n2 hrs ago என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்-விசித்ரா\n2 hrs ago எப்பா.. எடிட்டரு.. நீ இம்புட்டு கஷ்டப்பட வேண்டாம்.. ராவா போட்டாலே அப்படிதான் இருக்கும்\n3 hrs ago அய்யயோ நெஞ்சு அலையுதடி.. ஆகாயம் இப்போ வளையுதடி.. கவின் லாஸ்லியாவுக்கு விஜய் டிவி போட்ட பிஜிஎம்\nNews ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுஷ்கா அல்ல அமெரிக்க தொழில் அதிபர் மகளை மணக்கும் பிரபாஸ்\nஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்யக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nபாகுபலி படத்தில் நடித்த போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்று பேச்சு கிளம்பியது. அய்யோ, அனுஷ்கா என் காதலி இல்லை தோழி மட்டுமே என்று பிரபாஸ் பல முறை விளக்கம் அளித்தும் யாரும் நம்பவில்லை.\nபிரபாஸ் விஷயத்தில் அனுஷ்கா அமைதியாக உள்ளார். பிரபாஸுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படம் ரிலீஸான பிறகு பிரபாஸின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். உங்களுக்கு ஏற்ற ஜோடி அனுஷ்கா தான் பிரபாஸ் காரு என்று ரசிகர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிரபாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை.\nமுன்னதாக சாஹோ படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நாளில் அக்ஷய் குமாரின் மங்க��்யான் படம் ரிலீஸாவதால் சாஹோ ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார்கள். சாஹோ ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாவதாக இருந்ததால் தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியே மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்துள்ள படம் சாஹோ. அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியான போது அது ஹாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nசாஹோ படத்திற்காக பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளனர். சாஹோ மூலம் ஷ்ரத்தா கபூர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபாஸ் அனுஷ்காவை தவிர வேறு யாரை மணந்தாலும் 3 பேரின் வாழ்க்கை நாசம்: நண்பர்\nஅஜித்துக்கு பிறகு பிரபாஸ் சொன்னதால் தான் அதற்கு ஓகே சொன்னேன்.. சாஹோ பற்றி அருண் விஜய்\nஹாலிவுட்டை அடுத்து பாலிவுட்டில் இருந்து காப்பியா: சாஹோவை விளாசும் ரசிகர்கள்\nஅழகு தமிழில் பேசும் பிரபாஸ்... நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை\nசாஹோ விசுவல் ட்ரீட் ஆக இருக்கும் - ரசிகர்களுக்கு 23ஆம் தேதி சர்ப்ரைஸ் தரும் பிரபாஸ்\nஅமெரிக்காவில் கூட்டாக வீடு வாங்கும் பிரபாஸ், அனுஷ்கா\nஅனுஷ்கா இல்லை வாரிசு நடிகையை தான் காதலிக்கிறாரா பிரபாஸ்\nஎனக்கு 3 பிரச்சனை இருக்கு: உண்மையை சொன்ன பிரபாஸ்\nஎன் ரசிகர்கள் என்னை கொல்லப் போகிறார்கள்... மிரளும் பிரபாஸ்\nSaaho Trailer: ஹாலிவுட் தரம்.. சிக்சர் அடிக்கும் பிரபாஸ்.. பாராட்டு மழையில் நனையும் சாஹோ டிரெய்லர்\nSaaho Trailer: ஆக்ஷனில் தெறிக்கவிடும் பிரபாஸ்... வெளியானது சாஹோ டிரெய்லர்..\nசாஹோ அப்டேட்: இன்று ட்ரெயிலர் - ஆகஸ்ட் 30ல் உலகம் முழுக்க பட்டையை கிளப்ப வரும் பிரபாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலாஸ்லியா அழகு, சாண்டி நல்லவர், அந்த சண்டை...: மகத்\nபவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்க்கையில் தான் எத்தனை பவர் பிளக்சுவேசன்ஸ்\nபிக்பாஸ் 1ல் ஓவியா பாவம்... இந்த சீசன்ல ஆண்தான் ஜெயிப்பார் - கணித்த போஸ் வெங்கட்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/ipl-2019/133-is-the-target-to-sun-rises-hyderabad-119041700079_1.html", "date_download": "2019-08-22T11:40:03Z", "digest": "sha1:EGKHJOUSYB3MBYV4NMAVU3ZYIOMDWUTY", "length": 11019, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "மளமளவென விழுந்த சிஎஸ்கே விக்கெட்டுக்கள்: ஐதராபாத்துக்கு 133 இலக்கு! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமளமளவென விழுந்த சிஎஸ்கே விக்கெட்டுக்கள்: ஐதராபாத்துக்கு 133 இலக்கு\nசென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது\nஒரு கட்டத்தில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் அடித்திருந்த சென்னை அணி அதன்பின் மளமளவென விக்கெட்டுக்களை இழந்து 16 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராயுடு மற்றும் ஜடேஜா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி அணியை 132க்கு தள்ளாடி கொண்டு வந்தனர்.\nஐதராபாத் அணியை சேர்ந்த ரஷித்கான், ரெய்னா மற்றும் கேதார் ஜாதவ் விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அஹ்மது ஒரு விக்கெட்டையும், நீடம் ஒரு விக்கெட்டையும் விஜய் சங்கர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்\nஇந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 133 என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். இந்த போட்டியில் ஐதராபாத் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nடாஸ் வென்ற சிஎஸ்கே: ஆச்சரியமான முடிவு எடுத்த தல தோனி\nபஞ்சாபிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்: 10 புள்ளிகளில் 3 அணி\nபஞ்சாப் கொடுத்த 183 இலக்கை நோக்கி விரட்டி வரும் ராஜஸ்தான்\nமசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம்: கையும் களவுமாக பிடிபட்ட போலீஸ் அதிகாரி\nஐபிஎல் 2019: பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு தோல்வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத���துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE-927793.html", "date_download": "2019-08-22T11:07:35Z", "digest": "sha1:DI3EEH2WYTZFQBRZGH6ZEOTV25T4JT2L", "length": 11074, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "காலிறுதியில் நெதர்லாந்து: மெக்ஸிகோ வெளியேறியது- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகாலிறுதியில் நெதர்லாந்து: மெக்ஸிகோ வெளியேறியது\nBy dn | Published on : 30th June 2014 01:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடைசி நேரத்தில் வேஸ்லி ஸ்னீஜ்டர் மற்றும் க்ளாஸ் ஜான் ஹன்டெலர் கோல் அடிக்க, மெக்ஸிகோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேறியது.\nஃபோர்டெல்ஸாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. பொதுவாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் நெதர்லாந்து அணி 25-வது நிமிடம் வரை கோல் அடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. 26-வது நிமிடத்தில் ஸ்டீஃபன் டி ரிஜ் கொடுத்த பாûஸ ராபென் கோல் அடிக்க முயன்றார். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.\nவெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் 30 நிமிடங்கள் முடிந்த பின் இளைப்பாற 3 நிமிடம் தரப்பட்டத்து. முதல்பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 48-வது நிமிடத்தில் மெக்ஸிகோவின் டாஸ் சான்டோஸ் நெதர்லாந்து பின்கள வீரர்களை அற்புதமாக ஏமாற்றி 25 யார்டு தூரத்தில் இருந்து கோல் அடித்தார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஆட்டத்தில் தன் முதல் கோலைப் பதிவு செய்தார். இந்த கோலின் மூலம் 1-0 என மெக்ஸிகோ முன்னிலை பெற்றது.\nஅதன்பின்னரே நெதர்லாந்து வீரர்கள் சுதாரித்தனர். ஸ்டீஃபன் டி ரிஜ் மற்றும் ராபென் அடித்த கோல் முயற்சிகளை மெக்ஸிகோ கோல் கீப்பர் கிலெர்மே ஒசாவ் தடுத்தார். இருப்பினும் ராபென் தொடர்ந்து மெக்ஸிகோ பின்கள வீரர்களை ஏமாற்றி முன்னேறினார். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் அவர் கோல் அடிப்பது தடுக்கப்பட்டது.\nபிரேசில் - சிலி ஆட்டம் போல இந���த ஆட்டமும் கூடுதல் நேரம் அல்லது ஷூட் அவுட் வரை நீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரம் நெருங்க நெருங்க நெதர்லாந்து முன்கள வீரர்கள் தாக்குதலில் இறங்கினர். 88-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை ஸ்னீட்ஜர் கோல் அடித்தார். ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது.\nஇஞ்சுரி டைமில் (90+4) நெதர்லாந்து கோல் எல்லையை நெருங்கி பந்தை கடத்திச் சென்ற ராபெனை, எதிரணி வீரர்கள் கீழே தள்ளி விட்டனர். இதனால் நெதர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ஹன்டெலர் கோலாக மாற்றினார். முடிவில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.\nஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன் வேன் பெர்ஸியை வெளியேற்றி ஹன்டெலரை களமிறக்கினார் பயிற்சியாளர் வேன் கால். முதல் கோல் அடிக்க உதவி புரிந்து, இரண்டாவது கோலை அடித்து பயிற்சியாளரின் முடிவை நியாயப்படுத்தினார் ஹன்டெலர்.\nவரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி கோஸ்டா ரிகா அல்லது கிரேக்கம் ஆகிய இரு அணிகளில் ஒன்றுடன் மோதும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/2690.html", "date_download": "2019-08-22T12:48:33Z", "digest": "sha1:6PVAIFIUZGAU5FU5LS3VAZPYNWIHJ36F", "length": 6820, "nlines": 143, "source_domain": "www.sudartechnology.com", "title": "புதிய வசதி தொடர்பில் பரீட்சிக்கும் பேஸ்புக் – Technology News", "raw_content": "\nபுதிய வசதி தொடர்பில் பரீட்சிக்கும் பேஸ்புக்\nஉலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட சமூகவலைத்தளமாக பேஸ்புக் விளங்குகின்றது.\nஇத் தளத்தில் நாள்தோறும் பல பில்ல���யன் கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇவ் வசதிகள் அனைத்தும் இலவசமாகும்.\nஇதேவேளை Facebook Watch எனும் தனியான வீடியோ சேவையினையும் பேஸ்புக் வழங்கிவருகின்றது.\nஇதன் ஊடாக எதிர்காலத்தில் கட்டணம் செலுத்தப்பட்ட சந்தா சேவையினை வழங்க பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.\nஇதற்கான சோதனைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது வெற்றியளிப்பின் மாதாந்தம் 4.99 டொலர்கள் எனும் ஆரம்ப கட்டணத்தில் இருந்து பல்வேறு கட்டண வசதிகளைக் கொண்ட சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபோட்டோகிராஃபி அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு தேவைப்படுகிறதா | open camera\nஉங்கள் அண்ட்ராய்டு மாப்பிள்ளைக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | musemage\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Pixtica\nAndroid மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த ஒரு எடிட்டர் அப்ளிகேஷன் | fabby – photo editor , selfie art camera\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபொதுமக்களுக்கான புதிய சேவை ஒன்றினை அறிமுகம் செய்கின்றது கூகுள்\nஜிமெயிலில் மேம்பட்ட புதிய அம்சங்கள்\nபுதிய நிறத்தில் அறிமுகமான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/facebook-account-deactivate-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-22T11:51:20Z", "digest": "sha1:K73YKW2ULVLTWHSEKDVIN453JUT4VDRM", "length": 8504, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "Facebook Account Deactivate செய்வது எப்படி? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது Facebookகாகத் தான் இருக்கும். ஒரு சில நேரத்தில் உங்களுடைய Facebook கணக்கை செயலிழக்கச்\nசெய்ய நீங்கள் நினைக்கலாம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். உங்கள் கணக்கை யாராவது hack செய்தாலோ, தளதினால் நேரம் வீணாகச் செலவாகிறது என நினைக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட account வைத்திருப்பதால் ஒன்றைச் செயலிழக்க வைக்க நினைக்கலாம். இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். Facebook கணக்கை எப்படிச் செயலிழக்க வைப்பது எனப் பார்ப்போம்.\nமுதலில் Facebook தளத்திற்குச் சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.\nபிறகு Account Settings பகுதிக்குச் செல்லுங்கள்.\nAccount Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு window open ஆகும் அதில் Securityஐ click செய்யவும்.\nSecurity click செய்தவுடன் வரும் windowவில் கீழே இருக்கும் Deactivate your accountஐ click செய்யவும்.\nஅடுத்து இன்னொரு window வரும். அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில optionகள் காட்டும். அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.\nEmail opt out என்ற இடத்தில் Tick mark கொடுக்கவும் (டிக் பண்ணாமல் விட்டால் Facebookல் இருந்து Invitations, Notifications, Email வந்து கொண்டே இருக்கும்)\nஅடுத்து Confirm buttonஐ அழுத்தவும். அடுத்து இந்தக் கணக்கின் password கேட்கும். அதை கொடுத்த பின்னர் இன்னொரு Popup window வந்து Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit buttonஐ அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.\nஉங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது open செய்தால் கீழே கண்ட செய்தி தான் வரும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவீடியோக்களை புக்மார்க் செய்து வைப்பதற்கு…\nஉலகின் ஆபத்தான 25 Passwordகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nFacebook-ன் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து…\nFacebook வழியாக புதிய வகை Virus பரவும் அபாயம்\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு\nFacebookல் Group உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/22195347/1045826/Rajini-will-enter-Politics-for-SureS-Ve-Shekher.vpf", "date_download": "2019-08-22T11:14:41Z", "digest": "sha1:SCMR2GQOD6IDOO3MK33ZSUWYKDNS7MMR", "length": 6026, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்\nரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாகவும், அவர் விரைவில் அரசியலில் முக்கியமான ஒரு இடத்தை பிடிப்பார் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.\nஎ கொயட் ப்ளேஸ்\" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்\nஎ கொயட் ப்ளேஸ் 2 படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.\nபாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்\"மான்\"\nபாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.\nஅடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா\n'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.\nகவர்ச்சியை கைவிட்டதால் ஓவியா புதுமுயற்சி\nநடிகை ஓவியாவுக்கு களவாணி 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.\nகார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தா��்\nநடிகர் கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.\nஉலக அளவில் ட்ரெண்டான #SaveSpiderman\nஸ்பைடர்மேனை காப்பாற்ற துடிக்கும் ரசிகர்கள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinner.aspx?issue=20190601", "date_download": "2019-08-22T12:18:11Z", "digest": "sha1:2VRZA77DMRVMHTWFCS3VFZC2XBAAOFZJ", "length": 2489, "nlines": 38, "source_domain": "kungumam.co.in", "title": "Kunguma chimil Magazine, kunguma chimizh Tamil Magazine Online, kunguma chimil eMagazine, kunguma chimizh e-magazine", "raw_content": "\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்\nமனதில் தோன்றும் எண்ணங்களை உடலசைவுகள் பிரதிபலிக்கும்\nதமிழக அரசு இசைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை\nமலையேற்றப் பயிற்சி பெற ஆசையா\nஅன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்01 Jun 2019\nகிராபிக் டிசைன் படிப்பும் வேலைவாய்ப்புகளும்\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்01 Jun 2019\nமனதில் தோன்றும் எண்ணங்களை உடலசைவுகள் பிரதிபலிக்கும்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅயல்நாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள GRE தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1203.html", "date_download": "2019-08-22T12:10:09Z", "digest": "sha1:WS7GSAWHE3MEBXKIUQB25X43YZZUGEXT", "length": 4824, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஹலாலான வழியில் பொருளீட்டுவோம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ ஹலாலான வழியில் பொருளீட்டுவோம்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந���திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nCategory: தினம் ஒரு தகவல்\nஎயிட்ஸ் நோயால் அழியும் பாதுகாப்புப் படை\nசூதாட்டத்தை ஒழிக்க என்ன வழி\nபொருளாதாரமும் மனிதனின் நிலையும் – ஜூம்ஆ உரை\nகாதல் வலையில் விழும் பிள்ளைகள் – பெற்றோர்கள் கவனத்திற்கு\nஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு\nசிறிய அமலும் பெரிய நன்மைகளும்….\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/61890/", "date_download": "2019-08-22T11:35:30Z", "digest": "sha1:RECKEZWV7Y57B2MDKCBA6AS4ESPLBPFG", "length": 6082, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழ் இந்திய துணைத்தூதரை சந்தித்த ஆறுமுகன் | Tamil Page", "raw_content": "\nயாழ் இந்திய துணைத்தூதரை சந்தித்த ஆறுமுகன்\nயாழ் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் எஸ். பாலசந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்களுயிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பொன்று யாழ் இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றது.\nஇச்சந்திப்பின் போது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமனி பிரசாந்த், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் குழந்தை ரவி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்தவர்கள் அபராதத்துடன் விடுதலை\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது\nவைத்தியர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-macan/car-price-in-new-delhi.htm", "date_download": "2019-08-22T11:46:48Z", "digest": "sha1:USWNZ3WJPWGCQJILJRQGOIPH2WH6YUGX", "length": 10832, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "புதிய போர்ஸ்சி மாகன் 2019 புது டெல்லி விலை: மாகன் காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சிபோர்ஸ்சி மாகன்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் போர்ஸ்சி மாகன் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு போர்ஸ்சி மாகன்\nசாலை விலைக்கு New Delhi : Rs.80,69,770*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.97,98,356*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபுது டெல்லி இல் போர்ஸ்சி மாகன் இன் விலை\nபோர்ஸ்சி மாகன் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 69.98 லட்சம் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி மாகன் 2.0 turbo மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி மாகன் 3.0 twin turbo v6 உடன் விலை Rs. 85.03 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி மாகன் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு மாஸ்டங் விலை புது டெல்லி Rs. 74.63 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் விலை புது டெல்லி தொடங்கி Rs. 72.47 லட்சம்.தொடங்கி\nமாகன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் மாஸ்டங் இன் விலை\nபுது டெல்லி இல் Range Rover Velar இன் விலை\nRange Rover Velar போட்டியாக மாகன்\nபுது டெல்லி இல் Grand Cherokee இன் விலை\nGrand Cherokee போட்டியாக மாகன்\nபுது டெல்லி இல் வாங்குலர் இன் விலை\nபுது டெல்லி இல் எஸ்5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மாகன் இன் விலை\nகுர்கவுன் Rs. 80.61 - 97.88 லக்ஹ\nஜெய்ப்பூர் Rs. 81.49 - 98.96 லக்ஹ\nஅகமதாபாத் Rs. 77.85 - 94.54 லக்ஹ\nகொல்கத்தா Rs. 77.5 - 94.11 லக்ஹ\nபெங்களூர் Rs. 86.25 Lakh- 1.04 கிராரே\nஅறிமுக எதிர்பார்ப்பு: Mar 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 20, 2019\nஅடுத்து வருவது போர்ஸ்சி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/wonderful-ways-to-reduce-your-belly-in-a-few-weeks-119020700025_1.html", "date_download": "2019-08-22T11:32:44Z", "digest": "sha1:FOHIHFVTNONJQQGOEZDB3FO2AIRALKUN", "length": 14930, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "சில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nதூங்கும்போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள். மேலும் தொப்பையை குறைக்க உதவும் உடற்பயிற்சி யோகமுத்ரா.\nஇந்த யோகானசம் செய்வதற்கு பத்மாசன நிலையில் அதாவது உட்கார்ந்து கொண்டு கால்களின் பாதங்கள் வெளிப்பகுதியில் இருக்குமாறு வைத்துக்கொண்டு உடலை நேராக நிமிர்த்தி கைகளை மிக இளக்கமாக வைத்து முதுகின் பின் புறத்திற்கு கொண்டு வந்து, உடலை முன்னோக்கி வளைத்து கைகள் இரண்டால் கால் கட்டை விரல்களைப் பிடித்து முகத்தை தரையில் பதிக்க வேண்டும்.\nஆரம்பத்தில் இதனை செய்வது கடினமாகத் தோன்றினாலும், நாளடைவில் எளிதாக செய்துவிட முடியும். குனியும்போது மூச்சை வெளிவிட்டு, நிமிரும் போது மூச்சை உள்வாங்க வேண்டும். இவ்வாறு மூன்றிலிருந்து ஐந்து முறை செய்தல் வேண்டும்.\nபயன்கள்: கீழ்முதுகுத் தண்டுவலி நீங்கும். உடலின் இரத்த ஓட்டம் சீராகும். தொப்பை குறையும். வாயுத்தொல்லை நீங்கும். செரிமான சக்தி அதிகரிக்கும். கல்லீரல் பலப்படும். நரம்புகள் புத்துணர்வு பெறும்.\nகால் மூட்டுகளில் வலி இருப்பின், அவை குறையும். நன்கு மூச்சு விடவும், தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.\nஎதற்கெடுத்தாலும், வண்��ியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும். சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.\nதொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்பயிற்சியாகும். மேலும் வாய்விட்டு சிரித்தால், நோயின்றி வாழலாம்.\nதொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும்\nஎப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.\nநீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.\nநார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவெகு விரைவில் தொப்பையை குறைக்கும் அற்புத வழிகள் சில...\nதொப்பையை மிக விரையில் குறைக்க அற்புத வழிகள்...\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்கும் வழிகள்...\nஉடல் பருமனை குறைக்கும் அற்புத வழிகள்...\nஎளிமையான வழியில் உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/2019/04/20/5430/", "date_download": "2019-08-22T12:32:00Z", "digest": "sha1:CS5MHIUYXX6LM5UOTTZSFBQXG2ZOKTC5", "length": 40194, "nlines": 174, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nஇதுவரை நடந்த மக்கள��ைத் தேர்தல்களில் மத்திய ஆட்சியைத் தீர்மானிப்பதாக விளங்கிவந்தது உ.பி, ம.பி.யை உள்ளடக்கிய மத்திய இந்தியா தான். ஆனால் இம்முறை வரலாறு மாறுகிறது. 132 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள தென்னிந்தியா இம்முறை தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.\nதென்னிந்தியாவில் தமிழ்நாடு (39), கேரளம் (20), கர்நாடகம் (28), ஆந்திரப் பிரதேசம் (25), தெலங்கானா (17) ஆகிய 5 மாநிலங்களும், புதுச்சேரி (1), அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் (1), லட்சத்தீவுகள் (1) ஆகிய 3 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.\nஇத் தேர்தலில் பிரதானப் போட்டியாளர்களான பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக விளங்கும் பிரதேசமாக தென்னிந்தியா உள்ளது.\nசென்ற மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் இருந்து 39 எம்.பி.க்களை மட்டுமே ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றது. தமிழ்நாடு (2), புதுச்சேரி (1), ஆந்திரப்பிரதேசம் (17), தெலங்கானா (1), கர்நாடகம் (17), அந்தமான்- நிகோபர் தீவுகள் (1) பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. இதில் பாஜகவின் பங்கு 22.\nஅப்போது பாஜகவுடன் கூட்டணித் தோழராக இருந்த தெலுங்குதேசம் கட்சி தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. சென்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றபடி பாஜக கூட்டணியில் பெருத்த மாற்றம் இல்லை.\nசென்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாடு முழுவதும் பெற்ற 44 இடங்களில் தென்னிந்தியாவின் பங்களிப்பு 24. கேரளம் (12), லட்சத் தீவுகள் (1), கர்நாடகம் (9), தெலங்கானா (2) பகுதிகளில் இக் கூட்டணி வென்றது. இதில் காங்கிரஸ் மட்டும் 19 இடங்களைக் கைப்பற்றியது.\nசென்ற தேர்தலில் கர்நாடகத்தில் தனித்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதாதளமும், தமிழகம், புதுவையில் தனி கூட்டணியாகப் போட்டியிட்ட திமுகவும் இம்முறை காங்கிரஸ் அணியில் சேர்ந்துள்ளன. பிற மாநிலங்களில் எந்த மாற்றமும் இல்லை.\nபாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் 69 இடங்களில் வென்றன. அதில் தமிழகத்தின் அதிமுக (37), தெலங்கானாவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி (11), ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (8), இடதுசாரிகள் (10) ஆகியவை முக்கியமானவை. இதில் தற்போது பாஜக அணியில் அதிமுகவும், காங்கிரஸ் அணியில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்துவிட்டன. இடதுச��ரிகள் தமிழகத்தில் மட்டும் திமுக} காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் அதிமுக தலைவி ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. இங்கு அதிமுக} திமுக இடையே அரசியல் போராட்டம் தொடர்கிறது. இவ்விரு கட்சிகளுமே சொந்த பலத்தை நம்பாமல் கூட்டணி அமைத்திருக்கின்றன.\nஅதிமுக அணியில் அதிமுக (20), பாமக (7), பாஜக (5), தேமுதிக (4), தமாகா (1), புதிய தமிழகம் (1), புதிய நீதிக் கட்சி (1), புதுவையில் என்ஆர் காங்கிரஸ் (1) கட்சிகள் போட்டியிடுகின்றன.\nதிமுக அணியில் திமுக (20), காங்கிரஸ் (10} புதுவை சேர்த்து), சிபிஎம் (2), சிபிஐ (2), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), மதிமுக (1), கொமுதேக (1) முஸ்லிம் லீக் (1), இந்திய ஜனநாயகக் கட்சி (1) ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.\nஅதிமுகவிலிருந்து பிரிந்து டிடிவி தினகரன் நடத்தும் அமமுக, நடிகர் கமல்ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன. இதில் அதிமுகவின் ஆதரவு வாக்குகளை அமமுகவும், அரசுக்கு எதிரான வாக்குகளை மக்கள் நீதி மய்யமும் பிரிக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.\nஆளும் கட்சியான அதிமுக, மத்திய மாநில அரசுகள் மீதான மக்கள் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கு கூட்டணி வலிமை பலமாக உள்ளது. திமுக தரப்பில் கூட்டணி வலிமையாக இல்லை. எனினும் அதிமுக அரசுக்கு மாற்று என்ற நம்பிக்கையுடன் பிரசாரத்தில் ஈடுபடுகிறது.\nசென்ற தேர்தலில் ஜெயலலிதாவா, நரேந்திர மோடியா என்ற இரு துருவ மோதலில் அதிமுக- 37, பாஜக அணி-3 (பாஜக-1, பாமக- 1, என்ஆர் காங்கிரஸ்-1) இடங்களில் வென்றன. திமுக கூட்டணியும், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் மோசமான தோல்வியைச் சந்தித்தன.\nஅதன்பிறகு 2016இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 232 தொகுதிகளில் 134 இடங்களில் வென்ற அதிமுக ஆட்சியைத் தக்கவைத்தது. இருப்பினும் திமுக-காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வென்றது. இது 2011 தேர்தலைவிட 66 இடங்கள் அதிகம்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டதால் பதவி இழந்த 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் காலியான 4 தொகுதிகளிலும் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆகவே, தமிழகத்தைப் பொருத்த வரை இத்தேர்தல் பிரதமரின் நிலையை மட்டுமல்லாது மாநில முதல்வரின�� நிலையையும் தீர்மானிப்பதாக உள்ளது.\nகாங்கிரஸ் அணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நட்சத்திரப் பிரசாரகர்கள். அதிமுக அணியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோர் நட்சத்திரப் பிரசாரகர்கள்.\nதிமுக வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது.\nமத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி, நலத்திட்டங்கள், புதிய ஜாதிக் கணக்கீடுகள், இதுவரை இல்லாத சமய விழிப்புணர்வு, உள்ளூர்ப் பிரச்னைகள் ஆகியவை இத்தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பவையாக இருக்கும்.\n20 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றின் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.\n2014 தேர்தலில் காங்கிரஸ் (8), முஸ்லிம் லீக் (2), கேரள காங்கிரஸ் (1), ஆர்எஸ்பி (1) என காங்கிரஸ் அணி 12 இடங்களிலும், சிபிஎம் (5), சிபிஐ (1), சுயேச்சை (2) என இடது முன்னணி 8 இடங்களிலும் வென்றன. அப்போது மாநிலத்தில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது.\n2016 பேரவைத் தேர்தலில் இடது முன்னணி வென்று ஆட்சியைப் பிடித்தது; பினராயி விஜயன் முதல்வரானார். மொத்த பேரவைத் தொகுதிகளான 140இல் இடது முன்னணி 91 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களிலும், பாஜக ஓரிடத்திலும், பாஜக ஆதரவு சுயேச்சை ஓரிடத்திலும் வென்றனர்.\nஇந்தியாவில் இடதுசாரிகளின் ஆதிக்கம் நிலவும் ஒரே மாநிலமாக கேரளம் உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்டுகளும் மாறி மாறி அதிகாரத்தைப் பகிர்ந்து வந்துள்ளன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பாஜகவின் ஆதரவுத் தளம் கேரளத்தில் சிறுகச் சிறுக விரிவடைந்துள்ளது. அக்கட்சிக்கு 15 சதவீதம் வரை வாக்கு வங்கி இருந்தபோதிலும் அந்த அளவுக்கு வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. இந்நிலையை வரும் தேர்தலில் மாற்ற முடியும் என பாஜக நம்புகிறது.\nமத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதால் பாஜக புத்துணர்ச்சியுடன் தேர்தலை அணுகுகிறது; காங்கிரஸ், மார்க்சிஸ்டுகளுக்கு மாற்றாக தன்னை இம்முறை முன்னிறுத்துகிறது. அக்கட்சிக்கு உறுதுணையாக வெள்ளப்பள்ளி நடேசனின் பாரத் தர்மஜன சேனா கூட்டு சேர்ந்துள்ளது. கேரளத்தில் ஈழவா ஜாதியினரிடையே செல்வாக்கு பெற்ற அமைப்பு இது. கேரள காங்கிரஸ் (தாமஸ்) உள்ளிட்ட மேலும் 13 சிறிய கட்சிகள் பாஜக தலைமையில் ஒருங்கிணைந்துள்ளன.\nகாங்கிரஸ் அணியில் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (மாணி), ஆர்எஸ்பி உள்ளிட்ட 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இடது முன்னணியில் சிபிஎம், சிபிஐ, மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nசபரிமலை விவகாரத்தால் பாஜக இங்கு எழுச்சி பெற்றிருக்கிறது. இம்முறை குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் போட்டியிடும் கும்மணம் ராஜசேகரன், திருச்சூரில் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபி, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தானம் ஆகியோர் பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் மாநிலத்திலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இம்முறை ராகுலின் தாக்கத்தால் 20 தொகுதிகளையும் கைப்பற்றிவிட அவர்கள் திட்டமிடுகின்றனர். இதனால் மார்க்சிஸ்டு கட்சி பதற்றம் அடைந்துள்ளது. ஆளும் கட்சியாக இருப்பதும், சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்பட்டதும் இடதுசாரிகளுக்கு பலவீனமாகி இருக்கிறது.\nகாங்கிரஸ் தரப்பில் உம்மன் சாண்டி , ஏ.கே.அந்தோணி, சசி தரூர், வயலார் ரவி, முள்ளப்பள்ளி ராமசந்திரன் ஆகியோர் முன்னணித் தலைவர்களாக உள்ளனர். இடது முன்னணி தரப்பில் பினாரயி விஜயன், அச்சுதானந்தன், ஜெயராஜன் உள்ளிட்டோர் தலைவர்களாக உள்ளனர்.\nகேரளத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அதிகரிக்கும் வேலைவாய்ப்பு பிரச்னை, ஐயப்ப பக்தர்களின் எதிர்ப்பு, சிறுபான்மையினரின் விழிப்புணர்வு ஆகியவை இத்தேர்தலில் வெற்றி} தோல்வியை நிர்ணயிப்பவையாக இருக்கும்.\nகர்நாடகத்தில் 2014 தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக -17, காங்கிரஸ்-9, மதச்சார்பற்ற ஜனதாதளம்- 2 தொகுதிகளில் வென்றன. இந்தக் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. அப்போது காங்கிரஸ் கட்ச���யின் சித்தராமையா முதல்வராக இருந்தார்.\n2018இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக அணி 106 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களிலும் வென்றன. யாருக்கும் பெரும்பான்மை கிட்டாத நிலையில், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தன; மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி முதல்வரானார்.\nமாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோதும், இவ்விரு கட்சிகளிடையே இணக்கமான சூழல் இன்னமும் உருவாகவில்லை. பாஜக எதிர்ப்பு மட்டுமே இக்கட்சிகளை இதுவரை இணைத்து வந்திருக்கிறது. பாஜக தலைவர் எடியூரப்பாவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளால் குமாரசாமி அரசு நிலையில்லாமல் தவிக்கிறது.\nஇந்த நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால், காங்கிரஸ்} மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே தற்காலிக அமைதி நிலவுகிறது. எனினும் தொகுதிப் பங்கீட்டில் நிலவிய இறுக்கத்தால் (காங்கிரஸ்- 20, ம.ஜ.த-8) தேர்தலில் இரு கட்சியினரிடையே நல்ல தோழமை இல்லை. இது பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது.\nகாங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் அம்பரீஷின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி சுமலதாவை இவ்விரு கட்சிகளும் கண்டுகொள்ளாததால் மாண்டியாவில் அவர் சுயேச்சையாக பாஜக ஆதரவுடன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பாஜகவில் சேர்ந்துவிட்டார். இவை காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை அம்சங்கள்.\nமத்திய அமைச்சர் அந்தகுமார் இறந்தது பாஜகவுக்கு பெரும் இழப்பு. அக்கட்சிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஈஸ்வரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் முன்னணித் தலைவர்கள். மீண்டும் முதல்வராகும் கனவுடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த எடியூரப்பா தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.\nகாங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, வீரப்ப மொய்லி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் தேவே கவுடா, முதல்வர் குமாரசாமி ஆகியோர் முன்னணித் தலைவர்களாக உள்ளனர்.\nகூட்டணிக்குள் குத்துவெட்டு, விவசாயிகள் பிரச்னை, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, காவிரி விவகாரம், பல மாவட்டங்களில் வறட்சி, லிங்காயத், ஒக்கலிகா சமூகத்தவரின் ஒருங்கிணைப்பு, மத்திய} மாநில ஆட்சிகள் மீதான அதிருப்தி ஆகியவை இத்தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன.\n25 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அங்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் (175 தொகுதிகள்) இணைந்து நடத்தப்பட்டுள்ளது.\nஇத்தேர்தல், மாநில முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும். அவருக்குப் போட்டியாக எழுச்சி பெற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமா என்பது மே 23இல் தெரியவரும். சென்ற தேர்தலில் பாஜக அணியில் இருந்தபோது 15 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்குதேசம் கட்சி இம்முறை அவற்றைத் தக்கவைக்க முடியுமா என்பதையும் பார்க்கப் போகிறோம்.\n17தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவிலும் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் 17இல் 12 இடங்களை டிஆர்எஸ் கூட்டணி வென்றது. தெலங்கானா உருவாகக் காரணமானவர் என்பது சந்திரசேகர ராவுக்கு சிறப்பம்சமாக உள்ளது.\nஇங்கு தெலங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர் ராவ் முதல்வராக உள்ளார். 2018இல் நடந்த பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 118 தொகுதிகளில் டிஆர்எஸ் 101 இடங்களை வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களை வென்றது. இந்தக் கூட்டணியின் செல்வாக்கு தொடருமா என்பதை இத்தேர்தல் முடிவு செய்யும்.\nஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளும் வலுவாக இல்லை. இம்மாநிலங்களில் வெல்லும் கட்சிகள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வழக்கமாக உள்ளது.\nஒரே மக்களைத் தொகுதியைக் கொண்ட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 30 இடங்கள் கொண்ட புதுச்சேரி பேரவையில் ஆளும் அணிக்கு 17 இடங்கள் உள்ளன. முதல்வராக நாராயணசாமி உள்ளார். துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் இவர்.\nஇங்கு 2014 தேர்தலில் பாஜகவின் தோழமைக் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் வென்றது. வரும் தேர்தலிலும் அக்கட்சி அதிமுக – பாஜக அணியில் போட்டியிடுகிறது. எதிரே திமுக ஆதரவுடன் காங்கிரஸ் களத்தில் உள்ளது.\nயூனி���ன் பிரதேசங்களான லட்சத் தீவுகளும், அந்தமான்- நிகோபர் தீவுகளும் தலா ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்கின்றன. இப்பகுதிகளில் சட்டப்பேரவைகள் இல்லை. துணைநிலை ஆளுநரால் இவை நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. 2014 தேர்தலில் லட்சத் தீவுகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அந்தமான-நிகோபர் தீவுகளில் பாஜகவும் வென்றன. இம்முறையும் இங்கு பெருத்த மாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.\n2004 தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் அதைச் சரிக்கட்ட தென்மாநிலங்களில் பெறும் வெற்றி உதவும் என்பது பாஜகவின் கணக்கு. அதேபோல, கேரளமும் தமிழகமும் தனது மீட்புக்கு உதவும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இவ்விரு கட்சிகளும் அல்லாதவர்கள் வெற்றி பெறும் இடங்கள் அதிகரித்தால், 17வது மக்களவையில் அவர்களது ஆதிக்கம் அதிகமாக இருக்கும்; பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி உருவாகவும் அது வழிவகுக்கக் கூடும்.\nவடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது என்பதெல்லாம் பழங்கதை. கல்வி, பொருளாதாரம், சமூக மதிப்பீடுகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் தென்னிந்திய மாநிலங்கள் அரசியல் விழிப்புணர்விலும் முத்திரை பதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\n–தினமணி – தேர்தல் உலா (19.04.2019)\nTags: அரசியல், காங்கிரஸ், தமிழகம், தினமணி, தேர்தல், தேர்தல் உலா, பாஜக\n← மேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nvamumurali on கிராமக் கோயில் பூசாரி\nMan Payanura Vendum on கிராமக் கோயில் பூசாரி\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2012/06/blog-post_26.html", "date_download": "2019-08-22T11:36:15Z", "digest": "sha1:X6UIICU4PJFUPDRYQ3CIPCOBSFVPLIP4", "length": 47481, "nlines": 620, "source_domain": "www.kousalyaraj.com", "title": "கொஞ்சம் உதவி செய்யுங்கள்...! ஞானாலயா - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஇணையதளங்கள் இன்று பலராலும் கூர்ந்து கவனிக்க படுகிறது, விமர்சிக்க படுகிறது...இங்கே உள்ள தகவல்கள், துணுக்குகள், போ��்றவை பத்திரிகைகள், தினசரிகளில் பகிரபடுகிறது. இப்படி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்... இத்தகைய இடத்தில் இருக்கும் நமக்கு, நல்லது செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் செய்யாம இருக்கலாமா இத்தகைய இடத்தில் இருக்கும் நமக்கு, நல்லது செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் செய்யாம இருக்கலாமா வேற யாருக்கும் உதவி கேட்கல, நம்ம தமிழுக்காகத் தான் கேட்கிறேன்...'அப்படி என்னங்க ஆச்சு தமிழுக்கு' ன்னு நீங்க பதறினா நிச்சயம் உதவி செய்வீங்க தானே... வேற யாருக்கும் உதவி கேட்கல, நம்ம தமிழுக்காகத் தான் கேட்கிறேன்...'அப்படி என்னங்க ஆச்சு தமிழுக்கு' ன்னு நீங்க பதறினா நிச்சயம் உதவி செய்வீங்க தானே... இப்ப தமிழுக்கு ஒன்னும் ஆகல, (ஏதோ அப்டி இப்டின்னு ஓரளவு பெட்டரா இருக்குது இப்ப தமிழுக்கு ஒன்னும் ஆகல, (ஏதோ அப்டி இப்டின்னு ஓரளவு பெட்டரா இருக்குது ) ஆனா தமிழை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே...) ஆனா தமிழை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே... தமிழ் தமிழன்னு சொன்னா மட்டும் போதுமா இந்த தமிழுக்காக இதுவரை நாம என்ன செஞ்சிருக்கோம் தமிழ் தமிழன்னு சொன்னா மட்டும் போதுமா இந்த தமிழுக்காக இதுவரை நாம என்ன செஞ்சிருக்கோம் செய்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு...தமிழ் நன்றாக நிலைத்து வாழட்டும் நம் தலைமுறை தாண்டியும்... செய்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு...தமிழ் நன்றாக நிலைத்து வாழட்டும் நம் தலைமுறை தாண்டியும்... அதிகம் யோசிக்காம கை கொடுங்க... அதிகம் யோசிக்காம கை கொடுங்க... எப்படின்னு புரியலையா...சரி நான் இத்தோட முடிச்சிகிறேன்...தொடர்ந்து படிங்க...புரியும் \nகழுகு இணைய தளம் ஒரு பதிவு வெளியிட்டது...அதனை இங்கே அப்படியே பகிர்கிறேன்...படித்து கழுகின் லிங்க் சென்று எடுத்து நீங்களும் பகிருங்கள் பலரையும் சென்றடையட்டும்...நன்றிகள் \nநமது சந்ததியினருக்கு நம் வாழ்க்கைமுறையை அறியும் வாய்ப்பை விட்டுச் செல்வது எழுத்து ஒன்றினாலே சாத்தியம். அப்படி தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணங்களாக விளங்கப்போகும் எண்ணற்ற நூல்களை பாதுகாக்கும் ஒரு கடமை நமக்கு காத்திருக்கிறது.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா மற்றும் அவரது துணைவியார் திருமதி டோரத்தி அம்மாள் இருவரும் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்து தமிழனின் ஒப்பற்ற வரலாற்றின் பா��ங்களை சுமார் 90,000க்கும் மேற்பட்ட பழைமையான நூல்களாகவும், சிற்றிதழ்களாகவும், அரிய கடிதங்களாகவும் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதற்காக தங்களது வாழ்நாளில் ஈட்டிய பொருளை எல்லாம் அதைப் பராமரிக்கக் கொட்டி கொடுத்து இருக்கின்றனர்.\nதங்களின் பணிக்காலம் முடிந்த பின்பு கிடைத்த ஓய்வூதிய பணத்தால் ஞானாலயா என்னும் மிகப்பெரிய, தமிழகத்தின் அளவில் இரண்டாவதும் அறிவில் முதலாவதுமான புத்தக சேகரத்தை புதுக்கோட்டையில் உருவாக்கி இருக்கிறார்கள்.\nஅரசினையும், அரசியல் தலைவர்களையும் அவர்கள் முட்டி மோதி இந்த மிகப்பெரிய நூலகத்திற்கு எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை. 70 வயதுகளைக் கடந்திருக்கும் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் இதற்காக சில தனியார் நிறுவனங்களை அணுகியபோது அவர்கள் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் தங்களின் வியாபார நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி திட்டமாக முன் வைத்திருக்கின்றனர்.\nதமிழ் சமூகத்தின் பெருமைகளை எல்லாம் நம் சந்ததிகள் கற்றறிய வேண்டும் என்ற பெரு நோக்கில் புத்தகங்களை சேகரித்து இன்று மலை போல அறிவினை நூல்களில் குவித்து வைத்திருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் நோக்கம், இந்த மிகப்பெரிய நூலகத்தின் பயன்பாடுகள் சாதாரண பொதுமக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே அதோடு மட்டுமில்லாமல் நூலகத்தின் பயன்பாடுகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாய்ப் போய்விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வர்த்தக ரீதியாய் வந்த உதவிகளை எல்லாம் மறுத்தும் விட்டார்கள்.\nபுதுக்கோட்டையும் அதன் சுற்றுப்புற ஊர்களும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் சூழப்பட்டது. தமிழுக்கு அரும் தொண்டாற்றியுள்ள இச்சமூகத்தார் இருக்கும் இடத்திலேதான் தமிழகத்தின் மிகையான பதிப்பகங்கள் இருந்தது என்று நினைவு கூறும் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள், வெள்ளைக்காரன் காலத்தில் புதுக்கோட்டை மட்டும் தனி சமஸ்தானமாக இருந்ததால் இங்கே காகிதத்துக்கு வரி விலக்கு இருந்ததாலும் நிறைய பதிப்பகங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.\nஇதனை நினைவு கூறும் பொருட்டு மட்டுமில்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞானாலயா போன்ற மிகப்பெரிய புத்தக சேகரங்கள் இருந்தால் மிகையா�� வெளிநாடு வாழ் தமிழர்கள் வந்து போகும் இடமாக தென் தமிழகம் மாறுவதோடு, இயற்கையாலும் வர்த்தகத்தாலும் பின் தங்கிப்போயிருக்கும் தென் தமிழகத்திலிருந்து அறிவுப்புரட்சி தொடங்கட்டும் என்ற பெரு நோக்கமுமே புதுக்கோட்டையில் ஞானாலாயாவைப் பிறப்பித்தது என்றும் கூறுகிறார்.\nஞானாலயாவில் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் முதல் பதிப்பிலேயே ஐயா அவர்களால் வாங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யார் எந்த புத்தகம் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு புத்தகத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களையும், பின் புலங்களையும், பதிப்பிக்கப்பட்டபோது நிகழ்ந்த வரலாற்றையும் நம் கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறார் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள்.\nதனி மனிதர்களால் உருவாக்கம் கொண்ட இந்த ஞானாலயாவால் பயன் பெற்றிருக்கும் அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இன்று வாழ்க்கையின் உயரத்தில் மிகப்பெரிய பிரபலங்களாய் ஆனதோடு ஞானாலயாவை மறந்து விட்டார்கள். விபரம் அறிந்த பெருமக்கள் அனைவரும் தெளிவாய் அறிவர். தமிழகத்திலேயே தமிழர் வரலாறு அறியவும், தொன்மையான விடயங்களை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெறவும் ஞானாலாயா என்னும் அறிவுக் களஞ்சியத்தை விட்டால் வேறு வழியில்லை என்று....\nஇருப்பினும் இந்த அரிய பொக்கிஷம் காலமெல்லாம் தலை நிமிர்ந்து நின்று தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்போதும் வழிகாட்டும் ஒரு அறிவுக் கோயிலாய் திகழ வேண்டும் என்ற பெரு விருப்பத்தை யாரும் கொண்டிருக்கவில்லை என்ற நிதர்சனத்தை நாம் வலியோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதன் விளைவே ஞானாலயாவை உருவாக்கிய கிருஷ்ண மூர்த்தி ஐயா இன்று தனது தள்ளாத வயதிலும் இந்த பெரும் பொக்கிஷத்தை காலத்தால் அழியாத காவியமாய் ஆக்க போராடிக் கொண்டிருக்கிறார்.\nஅ) ஞானாலயாவிற்காக தங்களிடம் இருந்த பொருளை எல்லாம் கொட்டி இன்று கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் போதவில்லை மேலும் மேல் தளத்தில் இதன் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட வேண்டும். பணிகள் துவங்கப்பட்டுவிட்டன.. நம்மைப் போன்றவர்களை நம்பி....\nஆ ) ஞானாலயாவில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் தொகுத்து மின் புத்தகங்களாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும். காகிதங்களில் அச்சிடப்பட்ட நூல்களில் ஆயுட்காலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிந்து ப���ய் விடும் அபாயம் இருக்கிறது அல்லவா\nஇ) ஐயா. திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒவ்வொரு பழந்தமிழ் நூல்களைப்பற்றியும், அவை சம்பந்தமான சுவாரஸ்யமான விவரங்களைப் ஒலிவடிவத்தில் பதிவு செய்து அவற்றையும் இணையத்தில் ஏற்ற வேண்டும்.\nஈ) நூலகத்தைப் பராமரிக்கவும், அங்கே பணி செய்யும் இரண்டு பணியாளர்களுக்கும் மாதா மாதம் ஊதியம் கொடுக்கப்படவேண்டும்.\nஉ) புத்தகங்களை மின்னேற்ற தொழில் நுட்பத்தில் தேர்ந்த தமிழ்ப்பிள்ளைகள் இதற்கு உதவ முன் வரவேண்டும். மேலும் மின்னேற்றுவதற்கு தேவையான கருவிகளையும் வாங்க வேண்டும்.\nஇப்படி பல கட்டங்களாய் விரிந்து கொண்டிருக்கும் இந்த அரிய பணியை செய்ய பணத்தேவை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. நம்மில் அத்தனை பேராலும் பெரும் பொருள் கொடுத்து உதவ முடியாது என்ற நிதர்சனத்தை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. நம்மால் என்ன இயலுமோ அதை நேரடியாய்க் கொடுக்கலாம் என்ற கோரிக்கையை வேண்டுகோளாய் உங்களிடம் வைக்கும் இந்த நொடியில்...\nஞானாலயா பற்றிய செய்தியை காட்டு தீயாய் தமிழ் பேசும் தமிழர்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லுங்கள் என்ற வேண்டுகோளினை நாங்கள் வலுவாக வைக்கிறோம்.\nநாம் சந்திக்கும் ஒவ்வொரு தமிழரிடமும் ஞானாலயாவைப் பற்றி பேசுவோம், இப்படியான பேச்சுக்கள் சமூக நல ஆர்வலர்கள், புரவலர்கள், நல்லெண்ணம் கொண்ட தமிழ் நேசர்கள் அத்தனை பேரிடமும் செல்லும் போது அவர்கள் ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்து கொண்டு தங்களின் சுய தெளிவோடு உதவிகள் செய்வது தவிர்க்க முடியாததாய் போய்விடும்.\nதமிழ்த் தாத்தா ஐயா. உ.வே.சா அவர்களை நாம் கண்டதில்லை ஆனால் ஐயா உ.வே.சா அவர்கள் அரும்பாடு பட்டு கரையான் அரித்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து அவற்றை புத்தகமாக்கி இருக்காவிட்டால் நாம் வாசித்தறிய மிகையான தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது.\nஅந்த சூழ்நிலையின் சாயலைக் கொண்டதே இப்பணியும்..\nநமது தமிழ்சமூகம் தொன்று தொட்டே தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகம். கலை, இலக்கியம், பண்பாடு, வீரம் என்று நம் மூததையர்கள் வாழ்ந்த வரலாறுகளை நாம் எடுத்து வாசிக்கும் போது நமது அறிவு விசாலப்படுகிறது. .ஒப்பற்ற ஒரு சமூகத்தின் அங்கம் நாம் என்ற தன்னம்பிக்கையில் எட்ட முடியாத உயரங்களையும் நாம் எட்டிப்பிடிக்க முடியும்.\nஎந்த மொழியி���் நாம் விபரங்களை விளங்கிக் கொண்டாலும், பிறப்பால் நமது உணர்வோடு கலந்துவிட்ட, உயிர் தாய்மொழியில் நமது தொன்மைகளை வாசித்து உணரும் போது பிறக்கும் உற்சாகம்...இந்த உலகை படைத்து அதை நாமே இயக்குகிறோம் என்ற இறுமாப்பினை ஒத்தது.\nஇணையத்தில் எழுத வந்து விட்டு, எத்தனையோ குழுக்களாய் பிரிந்து நின்று எது எதையோ நிறுவ நாம் போராடிக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி நாம் நமது கருத்துக்களைப் பகிர நம்மிடம் இருக்கும் தாய் மொழியாம் தமிழுக்கு, தமிழர் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணக்கிடக்கை உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாய் ஞானாலயாவுக்கு ஏதேனும் செய்யுங்கள்......\nகுறைந்த பட்சம் இந்த கட்டுரையின் கருத்துக்களை இணையத்திலும், இணையம் சாராத தமிழர்களிடம் கொண்டு சேருங்கள். நம்மால் முடிந்த அளவு நன்கொடை, அல்லது நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு உதவச் செய்தல் அவசியம். எந்த கட்சிக்காவும், மதத்திற்காகவும், சாதிக்காகவும், இல்லாமல் நாங்கள் தமிழுக்காய் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறோம்.....\nஎம் தாய்த் தமிழ் உறவுகளே...தமிழுக்காய் ஒன்று கூடுங்கள்....\nஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nமேலும் ஞானாலயாவுக்காக தொடர்ச்சியாக இயங்கப்போகும் கழுகோடு கரம் கோர்க்க கழுகிற்கு (kazhuhu@gmail.com) தகவல்களை மின்னஞ்சல் செய்யவும். உங்களின் ஆதரவினைப் பொறுத்து ஞானாலயாவிற்கு என தனி வலைப்பக்கம் துவங்க உத்தேசித்து தொடங்கியும் விட்டோம்...அதில் எல்லோரும் பங்கு பெரும் அளவில் செய்ய இருக்கிறோம்...உங்களின் மேலான ஆதரவினை தாருங்கள். நன்றி.\nகழுகு இணைய தளத்தின் பதிவை இங்கே பதிவிட்டதில் மகிழ்கிறேன்...பதிவிட அனுமதி கொடுத்த கழுகிற்கு என் நன்றிகள். நல்லனவற்றை தேடி பிடித்து வெளிக்கொண்டு வரும் கழுகிற்கு என் பாராட்டுகள்...\nகட்டுரை உதவி - கழுகு\nநல்ல பணி. கழுகுக்கும் கழுகின் பதிவை கொடுத்த அன்பு சகோதரி உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.\nநிகழ்காலத்தில் சிவா 11:08 AM, June 26, 2012\nஞானாலயாவிற்கு என தனி வலைதளம் ஒன்று உருவாக்கி இருக்கிறோம். அதில் ஆர்வமுடையவர் அனைவரையும் பங்கெடுக்கும் வகையில் மாற்ற விருப்பம் சகோ :)\n@@ நிகழ்காலத்தில் சிவா said...\n//ஞான���லயாவிற்கு என தனி வலைதளம் ஒன்று உருவாக்கி இருக்கிறோம். அதில் ஆர்வமுடையவர் அனைவரையும் பங்கெடுக்கும் வகையில் மாற்ற விருப்பம் சகோ//\nதகவல் தெரிவித்ததுக்கு நன்றி சிவா. நீங்க கொடுத்த லிங்க் பதிவில் இணைத்து விட்டேன்.\nஆர்வமுடையவர்கள் நிறைய இருக்கிறார்கள் அவசியம் பங்கேற்பார்கள்...அதற்கேற்ற விதத்தில் மாற்றலாம்...\nஎன் பங்கை கண்டிப்பாக கொடுப்பேன்.\nஇந்த பதிவினை ஏற்கனவே படித்த ஞாபகம் கழுகில் தானா என்று புரியவில்லை..//\nநல்ல முயற்சி தொடர வாழ்த்துகிறேன்\nபுலவர் சா இராமாநுசம் 3:45 PM, June 26, 2012\nகழுகு பதிவில் நானும் படித்தேன் மறு மொழியும் எழுதி யுள்ளேன் அவசியம் உதவுவேன் நன்றி\nநல்ல பணி. கழுகுக்கும் கழுகின் பதிவை கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nதொடரட்டும் உங்கள் சீரிய பணி. வாழ்த்துக்களுடன் நன்றிகளூம்.\nஉங்களால் முடியும் என்பது எனக்கு தெரியும். செய்யுங்கள்.\n//இந்த பதிவினை ஏற்கனவே படித்த ஞாபகம் கழுகில் தானா என்று புரியவில்லை..//\n@@ புலவர் சா இராமாநுசம் said...\n//கழுகு பதிவில் நானும் படித்தேன் மறு மொழியும் எழுதி யுள்ளேன் அவசியம் உதவுவேன் நன்றி\nஆனால்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பதியப்பட்டிருக்கிறது.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nபள்ளிகளில் மாணவிகள் படும் சங்கடங்கள்...\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் ...\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\n இணையதள பதிவு திருடர்களுக்கு ...\nசுற்றுச்சூழல் மீதான அக்கறை நமக்கு இருக்கிறதா \nதாம்பத்தியம் - 28 விவாதம் விவாகரத்தில் முடியும்.....\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\n���ஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/15203615/1251168/World-Cup-champion-England-top-of-the-ODI-Rankings.vpf", "date_download": "2019-08-22T12:12:00Z", "digest": "sha1:K33X5PEGVNVOGZVI54CWKUG5INBWFCIF", "length": 17018, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து || World Cup champion England top of the ODI Rankings", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.\nஉலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை பவுண்டரிகள் அடிப்படையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. இந்தியா நம்பர் 2-வது இடத்தில் இருந்தது.\nதொடரின் லீக் ஆட்டங்கள் பாதி முடிந்த நிலையில் இங்கிலாந்து தொடர்ச்சியாக சில தோல்விகளை சந்தித்ததால் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்திற்கு பின் தங்கியது. அதன்பின் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதும் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியது.\nதற்போது உலகக்கோப்பையை வென்றதன் மூலம் 125 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது. 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.\nஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள் இதுவரை...\nஇரண்டு இன்னிங்சிலும் சதம்: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஸ்டீவ் ஸ்மித்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் விராட் கோலியை நெருங்கும் ரோகித் சர்மா\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி, பும்ரா முதலிடம்\nடெஸ்ட் போட்டியில் தொடர்ந்து முதலிடம்: சாம்பியன்ஷிப் கதாயுதத்தை தக்க வைத்தது இந்தியா\nமேலும் ஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nமெஸ்சி என்னை சிறந்த வீரராக உருவாக்கினார்: கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் அளிக்க வேண்டும்: சோயிப் அக்தர்\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nஇரண்டு இன்னிங்சிலும் சதம்: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஸ்டீவ் ஸ்மித்\nநம்பர் ஒன் இடத்தை பிடிக்க ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆர்வம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் விராட் கோலியை நெருங்கும் ரோகித் சர்மா\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி, பும்ரா முதலிடம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து ��ாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_881.html", "date_download": "2019-08-22T11:14:16Z", "digest": "sha1:CDL5XLFXGON5N7XNTI5UJEPK5BQJLZZT", "length": 11996, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "படையினரை அனுமதிப்பது பெரும் இழுக்கு:பொ.ஐங்கரநேசன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / படையினரை அனுமதிப்பது பெரும் இழுக்கு:பொ.ஐங்கரநேசன்\nபடையினரை அனுமதிப்பது பெரும் இழுக்கு:பொ.ஐங்கரநேசன்\nஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப்போராடினோமோ, அதேபடையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்தின் ஆளுநர் றெஜினோல்ட் கூரே மாநகரசபையின் புதிய முதல்வர் ஆர்னோல்ட் மரியாதையின் நிமித்தமாகச் சந்தித்துள்ளார். அப்போது, நகரை அழகுபடுத்துவதற்கு இராணுவத்தின் உதவியைப் பெற்றுத்தருவதாகத் தன்னிடம் ஆளுநர் அவர்கள் சொன்னதாக ஆனோல்ட் , ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் இராணுவத்தின் உதவியை ஏற்றுக்கொள்வாரோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது, ஆனால், பொதுமக்கள் செய்யவேண்டிய பொதுப்பணிகளுக்கெல்லாம் இராணுவத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.\nஇராணுவம் அவசரநிலைமைகளின்போது இடர்���ுகாமைத்துவங்களில் ஈடுபடுத்தப்படுவது உலகநடைமுறை. ஆனால் இங்கு இராணுவம் பொலுத்தீனும் அல்லவா பொறுக்குகின்றது. நாங்கள் செய்யவேண்டிய பணிகளில் எல்லாம் இராணுவத்தை நுழைய விடுவோமானால் ஊர்கூடித் தேர் இழுக்கும் பெருமையைக் கொண்டுள்ள நாங்கள், கடைசியில் இராணுவம்கூடித் தேர் இழுத்த சிறுமைக்கு ஆளாகவேண்டிவரும்.\nஇராணுவத்தைப் பொதுப்பணிகளில் பயன்படுத்துவது அரசியல்ரீதியாக எமக்குப் பாதகமானது. இராணுவம் வெளியேறவேண்டும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்கவேண்டும் என்று நாம் ஒருபுறம் போராடிக்கொண்டு, இன்னொரு புறம் இராணுவத்தைச் சமூகசேவைக்கும் அழைப்பது ஒன்றுக்கொன்று முரணானது. ஒருபோதும் ஏற்புடையதாகாது. இந்த நடைமுறையை அனுமதித்தால் இராணுவம் தமிழ்மக்கள் மீது கரிசனையாக உள்ளது, படையினரும் தமிழ் மக்களும் இரண்டறக்கலந்துவிட்டார்கள் என்று அரசோடு சேர்ந்து நாமும் சர்வதேசத்துக்குச் சொன்னவர்கள் ஆவோம் என்றும் தெரிவித்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் ��ாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbujaya.com/index.php/2013-04-03-04-59-34/51-60", "date_download": "2019-08-22T12:11:11Z", "digest": "sha1:OZI3GTE5WEWCYYE3DPMRBLURECROJINC", "length": 1633, "nlines": 39, "source_domain": "anbujaya.com", "title": "பயிற்சிகள் 51-60", "raw_content": "\nபயற்சி 1 - 40 விவரங்கள்\nபயற்சி 41 - 60 விவரங்கள்\nபயற்சிகள் 1 - 10\nபயிற்சிகள் 11 - 20\nபயிற்சி 53 ஒருமை பன்மை\nபயிற்சி 56 நேரம் பார்த்தல்\nபயிற்சி 57 - பிழையான வார்த்தை\nபயிற்சி 58 - பிழையான வார்த்தை\nபயிற்சி 59 - பிழையான வார்த்தை\nபயிற்சி 60 - பிழையான வார்த்தை\nஇந்தப் பகுதியில் 51 முதல் 60 வரையிலான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-08-22T12:55:28Z", "digest": "sha1:3QSMSD2ST2Y2VT3UCSR3DWNJV6OXA675", "length": 32307, "nlines": 204, "source_domain": "keelakarai.com", "title": "இந்தியாவின் கடைசி முகலாய அரசர் வாழ்ந்த இடம் எது தெரியுமா ? | KEELAKARAI 4shared", "raw_content": "\nவ���ைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள் இந்தியாவின் கடைசி முகலாய அரசர் வாழ்ந்த இடம் எது தெரியுமா \nஇந்தியாவின் கடைசி முகலாய அரசர் வாழ்ந்த இடம் எது தெரியுமா \nமுகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை பற்றி பேசவே முடியாது. கிட்டத்தட்ட 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள்.\nஇந்த பெரும் சாம்ராஜ்யத்தின் கடைசி முகலாய அரசர் இரண்டாம் பாதூர் ஷாஹ் 1857ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு ஆங்கிலேயே அரசால் கைதுசெய்யப்பட்டு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார் என்பது ஒரு சோக வரலாறு.\nஇப்படி சூழ்ச்சியின் பயனாக இந்திய தேசத்தின் அதிகார பீடத்தை ஆங்கிலேயேர்கள் கைப்பற்றியது முகலாய பேரரசின் முடிவாக அமைந்தது.\nஎன்னதான் முகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றும் காலத்தை வென்று நிற்கின்றன.\nஅவற்றில் ஒன்று தான் முகலாய அரசர்களின் இருப்பிடமாக இருந்த செங்கோட்டை ஆகும். இந்தியாவின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றான இக்கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nசெங்கோட்டை : முகலாய பேரரசர் ஷாஹ் ஜகானால் 1547ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டையில் இருந்துதான் கிட்டத்தட்ட 200 வருடங்கள் அதாவது 1857ஆம் ஆண்டு வரை முகலாய அரசர்கள் இந்தியாவை ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.\nஇந்த கோட்டையின் சுவர்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு நிற மணற்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகவே ‘செங்கோட்டை’ என இவ்விடம் அழைக்கப்படுகிறது.\nசெங்கோட்டையின் மதில் சுவர்களுக்குள் ஒரு முழுமையான நகரமே இயங்கி வந்திருக்கிறது. தெளிவாக திட்டமிடப்ப���்ட வீதிகள், கோட்டை முழுமைக்கும் தண்ணீர் விநியோகம் செய்வதற்கான ஓடைகள், அரசர் மக்களை சந்திக்கும் தர்பார் போன்றவை\nதாஜ் மஹாலை வடிவமைத்த ‘உஸ்தாத் அஹமத் லஹுரி’ என்பவர்தான் ஷாஹ் ஜகானின் உத்தரவின் பெயரில் இந்த செங்கோட்டையையும் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1638ஆம் ஆண்டு இதற்க்கான கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு 1648ஆம் ஆண்டு நிறைவுற்றிருக்கிறது. Christopher Chan\nபேரரசர் ஷாஹ் ஜகானின் ஆட்சி காலத்திலும், பின் அவரின் மகனான அவுரங்கசீபின் ஆட்சி காலத்திலும் செங்கோட்டை முகலாய அரசின் மையமாக, நினைத்துகூட பார்க்க முடியாத செல்வச் செழிப்புடன் இருந்திருக்கிறது.\nஅவுரங்கசீபின் ஆட்சி காலத்தில் செங்கோட்டையில் உள்ள அரசரின் அந்தப்புர சுவர்களில் விலையுயர்ந்த வெண்முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅவுரங்கசீபின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 18ஆம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக முகலாய வம்சம் அழிவை சந்தித்தது. 1739ஆம் ஆண்டு பெர்சிய மன்னர் நாதிர் ஷாஹ் மிக எளிதாக முகலாய படையை தோற்கடித்ததோடு செங்கோட்டையையும் சூறையாடினார்.\nகொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் அதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயேர்கள் தங்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 1857ஆம் ஆண்டு செங்கோட்டையில் வசித்துவந்த கடைசி முகலாய மன்னரான இரண்டாம் பாதூர் ஷாஹ்வை கைது செய்து கோட்டையினுள்ளேயே சிறை வைத்தனர் .\nஒரு வருடம் கழித்து 1858ஆம் ஆண்டு இரண்டாம் பாதூர் ஷாவை மியான்மர் நாட்டின் தலைநகரான ரங்கூனுக்கு நாடுகடத்தியதொடு கொடிகட்டி பறந்த முகலாய சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.\nஇந்த கோட்டையில் இருந்து நாதிர் ஷாஹ்வால் கொள்ளையடிக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களான கோஹினூர் வைரம், ஷாஹ் ஜகானின் வைன் கோப்பை, இரண்டாம் பாதூர் ஷாஹ்வின் மணிமுடி போன்றவை ஆங்கிலேயே அரசினால் கைப்பற்றப்பட்டு லண்டனில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த கோட்டையில் உள்ள லாகூர் கேட் என்ற நுழைவு வாயிலில் தான் இந்திய பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்ற தினமான ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நேரு இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\nஇன்று டெல்லியில் இருக்க��ம் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக செங்கோட்டை திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் இங்கே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை கவரும் விதமாக ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் முகலாயர்களின் வரலாற்றை சொல்லும் விதமாக் ஒளி – ஒலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nஇந்த கோட்டையினுள் தெற்கு பகுதியில் பணிப் பெண்கள் தங்கும் இடமான மும்தாஜ் மஹால், அரசிகள் மற்றும் இதர மனைவியர் தங்கும் இடமான ரங் மஹால், மற்றும் அரசர் தங்கும் இடமான க்ஹஸ் மஹால் ஆகியவை இருக்கின்றன.\nஅரசர் மக்களை சந்திக்கும் இடமான திவான் இ க்ஹஸ் என்ற இடமும் செங்கோட்டையினுள் இருக்கிறது. வெள்ளை பளிங்கு கற்களினால் கட்டப்பட்ட இந்த இடத்தில் தான் அரசர் மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.\nபிரான்கிஸ் பேர்னியர் என்னும் பிரஞ்சு பயணி 17ஆம் நூற்றாண்டின் போது திவான் இ க்ஹஸில் பின்னாளில் காணாமல் போய் இன்றுவரை மர்மமாகவே நீடிக்கும் மயில் சிம்மாசனத்தை கண்டதாக தன்னுடைய பயண புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கோட்டைக்கு முன்பாகவே சவாரி பஜார் என்ற பழமையான கடை வீதி ஒன்று இருக்கிறது. முகலாயர் காலத்தில் இருந்து இயங்கிவரும் இந்த கடை வீதியில் விதவிதமான துணி வகைகள், காலணிகள் போன்றவற்றை வாங்கலாம்.\nடெல்லிக்கு சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய இடங்களில் இந்த செங்கோட்டையும் ஒன்றாகும்.\nசுற்றுலாவை மேம்படுத்த திட்டம்: குளச்சலில் கப்பல் போக்குவரத்து முனையம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்\n7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது: விஜயகாந்த்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nஇந்தியாவின் கடைசி முகலாய அரசர் வாழ்ந்த இடம் எது தெரியுமா \nமுகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை பற்றி பேசவே முடியாது. கிட்டத்தட்ட 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள்.\nஇந்த பெரும் சாம்ராஜ்யத்தின் கடைசி முகலாய அரசர் இரண்டாம் பாதூர் ஷாஹ் 1857ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு ஆங்கிலேயே அரசால் கைதுசெய்யப்பட்டு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார் என்பது ஒரு சோக வரலாறு.\nஇப்படி சூழ்ச்சியின் பயனாக இந்திய தேசத்தின் அதிகார பீடத்தை ஆங்கிலேயேர்கள் கைப்பற்றியது முகலாய பேரரசின் முடிவாக அமைந்தது.\nஎன்னதான் முகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றும் காலத்தை வென்று நிற்கின்றன.\nஅவற்றில் ஒன்று தான் முகலாய அரசர்களின் இருப்பிடமாக இருந்த செங்கோட்டை ஆகும். இந்தியாவின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றான இக்கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nசெங்கோட்டை : முகலாய பேரரசர் ஷாஹ் ஜகானால் 1547ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டையில் இருந்துதான் கிட்டத்தட்ட 200 வருடங்கள் அதாவது 1857ஆம் ஆண்டு வரை முகலாய அரசர்கள் இந்தியாவை ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.\nஇந்த கோட்டையின் சுவர்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு நிற மணற்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகவே ‘செங்கோட்டை’ என இவ்விடம் அழைக்கப்படுகிறது.\nசெங்கோட்டையின் மதில் சுவர்களுக்குள் ஒரு முழுமையான நகரமே இயங்கி வந்திருக்கிறது. தெளிவாக திட்டமிடப்பட்ட வீதிகள், கோட்டை முழுமைக்கும் தண்ணீர் விநியோகம் செய்வதற்கான ஓடைகள், அரசர் மக்களை சந்திக்கும் தர்பார் போன்றவை\nதாஜ் மஹாலை வடிவமைத்த ‘உஸ்தாத் அஹமத் லஹுரி’ என்பவர்தான் ஷாஹ் ஜகானின் உத்தரவின் பெயரில் இந்த செங்கோட்டையையும் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1638ஆம் ஆண்டு இதற்க்கான கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு 1648ஆம் ஆண்டு நிறைவுற்றிருக்கிறது. Christopher Chan\nபேரரசர் ஷாஹ் ஜகானின் ஆட்சி காலத்திலும், பின் அவரின் மகனான அவுரங்கசீபின் ஆட்சி காலத்திலும் செங்கோட்டை முகலாய அரசின் மையமாக, நினைத்துகூட பார்க்க முடியாத செல்வச் செழிப்புடன் இருந்திருக்கிறது.\nஅவுரங்கசீபின் ஆட்சி காலத்தில் செங்கோட்டையில் உள்ள அரசரின் அந்தப்புர சுவர்களில் விலையுயர்ந்த வெண்முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅவுரங்கசீபின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 18ஆம் நூற்றாண்டில�� கொஞ்சம் கொஞ்சமாக முகலாய வம்சம் அழிவை சந்தித்தது. 1739ஆம் ஆண்டு பெர்சிய மன்னர் நாதிர் ஷாஹ் மிக எளிதாக முகலாய படையை தோற்கடித்ததோடு செங்கோட்டையையும் சூறையாடினார்.\nகொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் அதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயேர்கள் தங்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 1857ஆம் ஆண்டு செங்கோட்டையில் வசித்துவந்த கடைசி முகலாய மன்னரான இரண்டாம் பாதூர் ஷாஹ்வை கைது செய்து கோட்டையினுள்ளேயே சிறை வைத்தனர் .\nஒரு வருடம் கழித்து 1858ஆம் ஆண்டு இரண்டாம் பாதூர் ஷாவை மியான்மர் நாட்டின் தலைநகரான ரங்கூனுக்கு நாடுகடத்தியதொடு கொடிகட்டி பறந்த முகலாய சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.\nஇந்த கோட்டையில் இருந்து நாதிர் ஷாஹ்வால் கொள்ளையடிக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களான கோஹினூர் வைரம், ஷாஹ் ஜகானின் வைன் கோப்பை, இரண்டாம் பாதூர் ஷாஹ்வின் மணிமுடி போன்றவை ஆங்கிலேயே அரசினால் கைப்பற்றப்பட்டு லண்டனில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த கோட்டையில் உள்ள லாகூர் கேட் என்ற நுழைவு வாயிலில் தான் இந்திய பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்ற தினமான ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நேரு இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\nஇன்று டெல்லியில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக செங்கோட்டை திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் இங்கே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை கவரும் விதமாக ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் முகலாயர்களின் வரலாற்றை சொல்லும் விதமாக் ஒளி – ஒலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nஇந்த கோட்டையினுள் தெற்கு பகுதியில் பணிப் பெண்கள் தங்கும் இடமான மும்தாஜ் மஹால், அரசிகள் மற்றும் இதர மனைவியர் தங்கும் இடமான ரங் மஹால், மற்றும் அரசர் தங்கும் இடமான க்ஹஸ் மஹால் ஆகியவை இருக்கின்றன.\nஅரசர் மக்களை சந்திக்கும் இடமான திவான் இ க்ஹஸ் என்ற இடமும் செங்கோட்டையினுள் இருக்கிறது. வெள்ளை பளிங்கு கற்களினால் கட்டப்பட்ட இந்த இடத்தில் தான் அரசர் மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.\nபிரான்கிஸ் பேர்னியர் என்னும் பிரஞ்சு பயணி 17ஆம் நூற்றாண்டின் போது திவான் இ க்ஹஸில் பின்னாளில் காணாமல் போய் இன்றுவரை மர்மமாகவே நீடிக்கும் மயில் சிம்மாசனத்தை கண்டதாக தன்னுடைய பயண புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கோட்டைக்கு முன்பாகவே சவாரி பஜார் என்ற பழமையான கடை வீதி ஒன்று இருக்கிறது. முகலாயர் காலத்தில் இருந்து இயங்கிவரும் இந்த கடை வீதியில் விதவிதமான துணி வகைகள், காலணிகள் போன்றவற்றை வாங்கலாம்.\nடெல்லிக்கு சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய இடங்களில் இந்த செங்கோட்டையும் ஒன்றாகும்.\nசுற்றுலாவை மேம்படுத்த திட்டம்: குளச்சலில் கப்பல் போக்குவரத்து முனையம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்\n7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது: விஜயகாந்த்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2019-08-22T12:02:38Z", "digest": "sha1:LY2TMZ34KTC3URQLXXY4PTRQQKF5LY5L", "length": 133271, "nlines": 507, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: பொங்கலோ பொங்கல்!", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\n(இது பூங்கா வலையிதழுக்காக, அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், எழுதிய கட்டுரை. என்னுடைய வலைப்பதிவில் சேர்த்து வைப்பதற்கும், பின்னூட்டு இருந்தால் மறுமொழிக்கவும் வேண்டி, இங்கு பதியப்படுகிறது.)\nபொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் \"தமிழர் திருநாள், உழவர் திருவிழா, நன்றி சொல்லும் நேரம்\" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச் சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான, பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல, சரியானபடி அறிய, இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும். குறிப்பாக \"தை முதல் நாளில் இவ்விழாவை ஏன் வைத்தார்கள்\" என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும், இந்த விடைகாணலின் முதற்படியாக, சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse; இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் = செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான், நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா முற்காலத்தில் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.\nசூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் = star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve) கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ”ஏகலோடி” என்று வானியலிற் சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் = செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்புறுத்தும் முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது வேறு ஒன்றும் இல்லை; புவிக் கோளத்திற் கற்பிக்கும் ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவிற் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான் நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவதாகும். இந்த வான் நடுவரையை, இன்னொரு விதமாய், விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்றும் சொல்லுவதுண்டு.\nவிசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களும் சுற்றும் ஒரு வலயத் தளம். இந்த விசும்பு வட்டம், ஏகலோடி என்ற இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ”ஒருக்களித்தல்/ ஒருக்கணித்தல்” என்று புழங்கும் வினைச்சொல் ”சாய்ந்து இருத்தல்” என்ற பொருளைக் காட்டும். ”ஒருக்களித்துப் படுத்தான்” என்றால், ”மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது” என்று பொருள் கொள்ளும்) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால் கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய) தமிழர், \"குளிர்காலம் குறையாதா\" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச் சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, \"குளிர் இனிக் குறையப் போகிறது\" என்று உணர்த்தும் நாளாகும். அந்த நாள் வரும் போது, \"இனிமேல் வரப் போவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்\" என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.\nஇப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின் அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.\nஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் (=ஒரே அளவுள்ள) ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.\nஇது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும்,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதி���ேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22ம் நாள்) நாம் சொல்லுகிறோம்.\nபுவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் செல்லச் செல்ல இந்த ஒக்க நாட்கள் சிறிது சிறிதாக முன் நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.\nஇந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் விழுகிறது (=ஏற்படுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில் கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் சொல்லுவார்கள்.) என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும், சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.\nஇந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த முற்செலவு இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித் தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில் அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;\nஇந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு ”உடன் அயன முறை” (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் காலங்களையும்க் கணிக்கிறார்கள். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தை முற்றாகக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பதே விதப்பாகப் பின்பற்றப்படுகிறது.\nநில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள். நில்லயன முறையின்படி, தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவைச் சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது இந்தக் காலத்தில் உடன் அயன முறையின்படி, வடசெலவு தொடங்குவது திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது.\nஇன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்க���், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும்.\nஅந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய ஆண்டு கி.பி. 285 ஆகும்.\nஇந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய நிலையை நினைவு படுத்தி, ”பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் கி.பி.285 இல் ஒன்று சேர்ந்திருந்தன” என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவது வானியல் முறை. மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)\nமேலவிழு, துலை விழு ஆகியவற்றைச் சொன்னது போலவே, “பொங்கல் நாள்” என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) ”பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை” என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், \"அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்\" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.\nஅந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் ”பொங்கல் விழாவை கி.பி.285 ற்கு முன் தமிழர் என்ன சொல்லிக் கொண்டாடினர்” என்ற கேள்வி எழுகிறது.\nஅந்தக் கேள்விக்கான விடையை, விழாவைக் கொண்டாடும் முறையிலிருந்து புரிந்து கொள்ளலாம். பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான் படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து, முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் \"பொங்கலோ, பொங்கல்\" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிக்கிறது.\nஇத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவை தமிழர் என்னும் இனக்குழு (tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளுகிறோம். ”அந்த வேறு எது” என்பது அடுத்த கேள்வி.\n[இன்றைக்கும் கூட இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன் கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும் கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]\n[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள் நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில் விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே.\nமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்��ும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப் பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும்\nமுன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற் சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும் இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்) சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியற்காரர்.)\nகோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம் என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும் பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட \"இறைவன் வீடு\" என்று இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில் என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது. ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின் அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.\nஅந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப் பொருள்கள் பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா), பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள் சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில் உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் ���ட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு ஒரு பொழுது பார்க்கலாம்.\nஇந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப் படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச் சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும், தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும், திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை நான் தமிழில் கண்டதில்லை.]\n”சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும்” என்பதை இனிப் பார்ப்போம்.\nகி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப் பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம் முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.\nஇப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலிற் தொடங்கியது சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா இளவேனிலில் தொடங்குகிறது.)\nஎந்தவொரு சூரிய ஆண்டுத் தொடக்கமும் (tropical year beginning) பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில் கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும் குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும்.\nஇனக் குழுக்களாய் வாழ்ந்த காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய வானியலில் சாய் என்ற சொல் நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும். (சாய் என்பது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்; வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ ���ிரிந்து இன்று மேலை நாடுகளிற் sine ஆகி நிற்கிறது.)\nபின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது சூரியனின் வட செலவில் இருந்து தொடங்குவதற்கு இணையானது. அப்படியானால் தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத் தொடக்கத்தைக் குறித்தது என்ற பொருளையே ஏரணத்தின் மூலம் நாம் பெறுகிறோம். ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில் தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு பெரும்பொழுதுகளுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும் தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே. இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும் இருக்கின்றன.\nபெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில் (மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி), (ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக் குறிப்பிடுவார்கள். இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால், ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை, மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை) மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார் என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும் குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல் நாளே என்பது புரியும்.\nபிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது மேழ ஓரை என்பது ஆடு என்ற உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில்,\nதிண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக\nவிண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து\nமுரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய\nஉரோகிணி நினைவனள் நோக்கி -----\nஎன்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.\nஅப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில் தொடங���குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில் இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத் தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக் குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம் ஆயிற்று போலும்.\nசூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]\nஇன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1 தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல் மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக் கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு \"டிசம்பர் சீஸன்\" என்றால் தான் பலருக்கும் விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்\nகட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.\nபொங்கல் விழாவில் \"சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்\" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால், இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி மீண்டும் தங்கள�� வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]\nபொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே\nஹய்யோ...இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா பதிவை எழுத உங்களுக்கு எப்படியும் ரெண்டு நாள் பிடிச்சிருக்குமே \nஆகா என்ன நீண்ட விளக்கம்,\nஇப்படியும் பொங்கலுக்கு ஒரு மறு பக்கம் உள்ளதா\nபொங்கலைப் போன்றே அதுகுறித்த இனிப்பான பலதகவல்களை அறிந்து கொண்டேன்\nவழக்கம் போல் கலக்கல்.தங்களின் காலங்கள் தொடரை முன்பே பலமுறை\nபடித்திருப்பதால், இக்கட்டுரைக்கான புரிதல் சுளுவாகிறது.\nபுறநானூற்றில் பிட்டங்கொற்றனைப் போற்றி வரும் பாடல்கள் ஒன்றில் பொங்கலுக்கான\nகுறிப்பு இருப்பதாக ஒரு சில தமிழறிஞர் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஅது பற்றி தங்கள் கருத்து என்னவோ\nமுதலில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.\nமிகவும் அருமையான பதிவு. இதுவரை அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.\n//அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு,\nமஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக்\nகாய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி,\nவாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு\nஎங்கள் வீட்டில் மொச்சை, கத்திரி போட்டு சாம்பார்\nஇது இந்து மத பண்டிகையாக இருந்தால் நிலத்திற்கு\nஅடியில் விளையும் பொருட்கள் வைக்க மாட்டார்கள் அல்லவா\nஅமெரிக்கர்களின் 'நன்றி கூறும் பண்டிகை'யும் உம் இது போலதான்\nஇருக்கிறது. இங்கு விளையும் சோளம் மற்றும் வான்கோழி\nபல தகவல்கள் தெரிந்து கொண்டேன். பொங்கலுக்கு மட்டும் எப்படியாவது மொச்சைக் குழம்பு வைத்து விடுவார்கள் அம்மா. அதுவும் ஏனென்று புரிந்தது. நல்லதொரு விளக்கம். அனைவரும் கண்டிப்பாகப் படித்திட வேண்டியது.\nமாணிக்கவாசகரை முதல் மெய்யியலார் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் தமிழில் எழுந்த முதல் முழுமையான சமய நூல் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை என்கிறார்களே\n//அருமையான பதிவு. இதுவரை அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி///\nமிக நல்ல ஆய்வுக்கருத்துக்கள். நீங்கள் குறிப்பிடுவது போன்று மதம்சாராத இனக்குழுக்கொண்டாட்டம் என்பதே எனது எண்ணப்பாடும். ஐரோப்பியர்களிடமும் பனிக்கால முடிவில் இரவில் நெருப்பெரித்து மகிழ்வுறும் கொண்டாட்டம் தற்போதும் சில இடங்களில் இருந்து வருகிறது. அதுவே கோலிப்பண்டிகையாக அங்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஹோலி எனும் ஆங்கில அல்லது இலத்தின் சொல்லடிக்கு மகிழ்ச்சி என்றுதான் பொருளென நினைக்கின்றேன். பிழையெனில் மன்னிக்கவும். தவறைச்சுட்டவும்.\nதாமதமான பொங்கல் வாழ்த்துக்கள். இப்பொழுதுதான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது. இனிய தமிழில் வானவியலை (astronomy) மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி\nஒவ்வொரு முறையும் உங்கள் பதிவுகள் படிக்கும்பொழுது புதிய பல தமிழ் கலைச் சொற்களை அறிந்து கொள்ள முடிகிறது.\nஇதைத்தான் வடமொழியில் உத்தராயன புண்யகாலம் என்று சொல்கிறார்கள். உத்தரம் என்றால் வடக்கு. மகாபாரத்தில் பீஷ்மர் உத்தராயன புண்ய காலம் வரை அம்பு படுக்கையில் காத்திருந்து உயிர் விடுகின்றார் என்று சொல்லப் படுகிறது.\n//சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு.//\nதை மாதத்தில் சூரியன் மேழத்தில் நுழைவது இல்லையே... தை மாதத்தில் சூரியன் மகரத்தில் (சுறவம்) அல்லவா நுழைகிறான். அதனால்தானே 'மகர சங்க்ராந்தி' என்றும் பல இடங்களில் இதையே சொல்கிறார்கள்\nசூரியன் மேழத்தில் நுழைவது 'பங்குனி' மாதத்தில் அல்லவா அதை தெலுங்கர் மற்றும் கன்னடியர் 'யுகாதி' (புதிய வருடம்) என்று கொண்டாடுகின்றனர்.\nதமிழர் மற்றும் மலையாளிகள் 'விஷு' என்னும் சித்திரை மாதப் பிறப்பை 'புது வருடமாக கொண்டாடுகிறோமெ... அப்பொழுது சூரியன் 'ரிஷப'த்தில் அல்லவா நுழைகிறது\nகேள்விகளில் தவறிருந்தால் மன்னிக்கவும். மேலும் பல தகவல்கள் அறிந்து கொள்ளவே ஆசை...\nபோன பின்னூட்டத்தில் சிறு தகவல் பிழை செய்து விட்டேன்.\nதை மாதம் பிறக்கும் பொழுது, சூரியன் 'மகரத்தில்' இருந்து விடுபட்டு 'கும்பத்திற்கு' ஏகுகிறார். மாசியில் மீனம், பங்குனியில் மேழம்.\nமீண்டும் உங்கள் அரிய தகவல்களுக்கு நன்றி\nஉங்கள் பதிவை மீண்டும் ஊன்றி படித்ததில் எனது கேள்விகளுக்கு விடைகள் கிடைத்து விட்டது.\nஎனது முந்திய பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nதண்ணீர் தேசத்திற்கு பிறகு தமிழில் நான் படித்த அற்புதமான அறிவியல் கலந்த இலக்கிய படைப்பு. அதற்கு என் மரியதையை உரித்தாக்குகிறேன்.\nஎன் பாட்டன், பாட்டியும் மற்றும் என் கிரமத்தவரும், இன்னும் தை பொங்கலை வருசப் பொறப்பு என்றுதான் சொல்கின்றனர்.\n//பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே\n ஆனந்தம் மனிதத்தை உயரே தூக்கிப்பிடித்துள்ளீர்.\n//புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் இந்த ஒக்க நாட்கள் என்பவை சிறிது சிறிதாக முன்நகர்ந்து கொண்டிருக்கின்றன.//\nஅறிவியலை தமிழில் சொல்லமுடிகிறது. இனி எதற்கு ஆங்கிலம் வழி அறிவியல் படிப்புகள். இன்னும் அறிவியல் கலந்த படைப்புகளை தாருங்கள்.\n//(சிவகங்கை வட்டாரத்தில் ஒருக்களித்தல்/ ஒருக்கணித்தல் என்ற வினைச்சொல் சாய்ந்து இருத்தல் என்ற பொருளைக் கொள்ளும். ஒருக்களித்துப் படுத்தான் என்றால், மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது//\nசிவகங்கை மட்டும் அல்ல கொங்கு நாடு மற்றும் மத்திய தமிழகத்திலும் அதே வார்த்தை அர்தம் மாறமல் புழக்கத்தில் உள்ளது.\nஅற்புதமான படைப்பிற்கு அடியேனின் நன்றி.\n>>>>இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா \nஎன்ன ஒரு அருமையா��� தகவல் களஞ்சியம். இன்னும் இரண்டு முறையேனும் படித்தால்தான் பாதியாவது புரியும். (குறை என் புரிந்துகொள்ளும் அளவில்தான். கட்டிரையில் அல்ல)\nஅப்படிப்பட்ட கட்டுரைக்கு வந்த முதல் பின்னூட்டம் செருப்பாலடிச்ச மாதிரி இருக்கு. (மரு)மகன் தொ.கா.தனத்த அங்கனயே விட்டுருங்க...\nமீண்டும் அருமையான தகவல்கள். ஒரு சிறிய சந்தேகம். பொங்கல் பானையில் வீபூதி குங்குமம் வைப்பார்கள் அதனால் சமய வழிப்பாடு என்று சொல்லப்பட்டிருந்தது. என் அம்மா பொங்கல் பானையின் வெளி வாயில் (வெங்கலபானை) இஞ்சி, மஞ்சள் கொத்து கட்டி, சுண்ணாம்பு குழைத்து பட்டையாய், வீபூதி பட்டை போல தீட்டுவாள். மற்றப்படி பொங்கலோ பொங்கல் என்று நாங்கள் கத்தினால் பொங்கல் ஆயிற்று :-)\nவருகைக்கு நன்றி. இதை எழுத இரண்டு நாட்களுக்கும் மேல் பிடித்தது.\nகாலங்கள் தொடரை இன்னும் முடிக்காது இருக்கிறேன். பிட்டங்கொற்றன் பற்றிய புறநானூற்றுப் பாடல்களை மீண்டும் படித்து விட்டேன். அதில் பொங்கல் விழா பற்றிய குறிப்பை என்னால் காணமுடியவில்லை. உங்களுடைய விளக்கம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்; தெரிந்து கொள்ளுகிறேன்.\nநான் சொன்னது எங்கள் பக்கத்து வழக்கம். மொச்சை பற்றி உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுகிறேன். பொதுவாக மேலையர் காய்கறிகளை அன்று சேர்க்க மாட்டார்கள்; அந்தப் பழக்கமும் கூட நம்முடைய இனக்குழு (tribal) மரபுகள் ஒட்டியது என்றே நான் புரிந்து கொள்ளுகிறேன்.\nமொச்சை பற்றிய செய்தி எனக்குப் புதிது.\nதிருமுருகாற்றுப்படை என்பது நம் பண்டைய முருகன் வழிபாட்டை விவரிக்கும் நூல். அது மெய்யியல் நூலாக முடியுமா அது மெய்யியல் தேற்றங்களை வைக்கிறதா அது மெய்யியல் தேற்றங்களை வைக்கிறதா சங்க காலச் சமயப் புரிதல்கள் பற்றி இன்னொரு பொழுதில் பேசலாம்.\nஏன் ஆங்கிலம் இலத்தீனுக்குப் போகவேண்டும் நாம் தமிழில் களி என்பதும், கோலாகலம் (கோல கோலம் > கோலாகலம் = களியாட்டத்திலும் களியாட்டம்) என்பதும், வடபுலத்தில் ஹோலி என்பதும் ஒன்றே. களி / கோலம் என்பது மகிழ்ச்சி தானே.\nஇந்தக் களி கொள்ளும் பண்டிகை என்பது தையில் பனி முடங்கலை ஒட்டி வருவதல்ல. அது பசந்த ஒக்கநாளை ஒட்டி வருவது. உடன் அயன முறைப்படி அது இன்றைக்கும் மார்ச்சு 22க்கு அருகிலேயே இந்திய நாட்டில் கொண்டாடப்படுகிறது. (நில்லயன முறைப்படி அது சித்திரை முதல் நாளில் க���ண்டாட வேண்டியது. ஆனால் இந்தக் கோல நாளுக்கு மட்டும் நில்லயன முறையை யாரும் பயன்படுத்துவது இல்லை. ஏன் என்பது எனக்குப் புதிராக இருக்கிறது.) இந்தப் பசந்த ஒக்கநாள் களியாட்டம் (பல்வேறு நிறப் பொடிகளையும் நீரையும் தூவிச் செய்வது)வடநாட்டில் தான் பெரிதும் கொண்டாடப் படுவது.சிறிது சிறிதாகச் சென்னையில் வடவர் புழக்கத்தால் கூடி வருகிறது.\nஉங்களுடைய முதலிரண்டு பின்னூட்டுக்களும் வந்தவுடன் வெளியிட்டுவிட்டேன். பின்னால் தான் உங்களின் மூன்றாவது பின்னூட்டைப் பார்த்தேன். உங்கள் வேண்டுகோளை நடத்த முடியாமற் போனதிற்கு மன்னியுங்கள்.\nநான் சொல்லவந்த கணக்கைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி. இந்திய வானியலில் தமிழர் பங்கு சற்று அதிகமானது. ஆனால் பலரும் அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். விளக்கிச் சொல்லவும் ஆளில்லை.\nஉங்கள் பாராட்டிற்கு நன்றி. தைப்பொங்கலை ஆண்டுப் பிறப்பு என்று சொல்லுவதில் தவறு இல்லை. திருவள்ளுவர் ஆண்டு அப்படித்தான் செய்கிறது.\nஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், பொங்கல் என்ற பண்டிகை சமயம் சாராதது என்று தான் சொல்ல முடியும். வீட்டின் முன்னே கோலம் போடுகிறோம்; நல்ல நாளில் வீட்டு வாசலில் வாழை கட்டுகிறோம். அதெல்லாம் சமய வழக்கமா, இல்லையே அவை தமிழரின் பண்பாடு சேர்ந்த பழக்கங்கள். அது போல பொங்கல் வைப்பதும் பண்பாடு ஒட்டிய இனக்குழுச் செயலே.\nஅறிவியலைத் தமிழில் எழுதுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நமக்கு விருப்பம் இருக்கவேண்டும்; அவ்வளவுதான்.\nகொங்கு நாட்டிலும், நடு நாட்டிலும் ஒருக்களித்தல் என்று புழங்குவது அறிந்து கொண்டேன்.\nஎங்கள் சிவகங்கைப் பாணியிலேயே பின்னூட்டு அளித்திருக்கிறீர்கள். நன்றி.\nபொங்கல் பானையில் திருநீற்றுக் குங்குமம் இடவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வீட்டை அலங்கரிப்பது போல, பானையையும், அடுப்பையும் கூட நாம் அலங்கரிக்கிறோம். அதில் கோல மாவு, சுண்ணாம்பு, மஞ்சள் எனப் பலவாறாய்க் கலந்து கோலம் போடுகிறோம். மஞ்சள் தண்டால் அதைச் சுற்றிக் கட்டுகிறோம்; [அதில் ஒருசிலர் திருநீறு பூசுவதும், குங்குமம் வைப்பதும் அவர்களின் மீநிலைச் சமயப் பழக்கம்; அவ்வளவு தான். அவற்றிற்கு மாறாய், கோலத்தின் இடையே குறுக்கை (cross) இட்டால் குறைந்தா போய்விடும் அதே போல மூன்றாம் பிறையிட்டால் சாமி கோவிக்குமா, என்ன அதே ப��ல மூன்றாம் பிறையிட்டால் சாமி கோவிக்குமா, என்ன கிடையாது. ஏன், கோலமிடாமலே இருந்தாலும் கூடத் தவறில்லை. கோலம் என்பது ஓர் அழகு; அவ்வளவு தான்.]\nநம்மூரில் இதுபோலப் பலவற்றை இனங் காண முடியாமல் எல்லாவற்றையும் சமயம் கலந்து பார்க்கும் பழக்கம் கூடிவருகிறது. [இதற்கு அந்த வலைத்தளம், இந்த வலைத்தளம் என்று ஒரு சில வலைப்பதிவர்கள் சான்று காட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வலைத்தளங்களில் எழுதுபவை எல்லாம் கல்வெட்டுக்கள் அல்ல; அவை ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களாகவும், அவர்களின் தனிப் புரிதல்களாகவும் இருக்கலாம்.]\nநம்மூரில் பூ வைத்துக் கொள்ளுவது, பொட்டு வைத்துக் கோள்ளுவது, வீட்டின் முன் கோலம் போடுவது, நல்லநாள், பெரிய நாளில் வாழை மரம் கட்டுவது, தோரணங்களில் தென்னை யோலை கட்டுவது, தமிழிசையில் பாடுவது, நம்மூர் முறைப்படி ஓவியம் போடுவது, கல்லில் சிலை வைப்பது இன்னும் இது போல நூற்றுக் கணக்கான பண்பாட்டுக் கூறுகளில் எல்லாம் சமயத்தை நுழைத்து இது இந்து, இது இந்து அல்லாதது என்று பிரித்து நாட்டில் குழ்ப்பத்தைக் கொண்டுவருவது நன்மை பயக்காது என்று மட்டுமே சொல்ல முடியும்.\nஇனக்குழுக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் என்பதற்கு சமய முலாம் கொடுக்க முனைந்தால், அப்புறம் எங்கு பார்த்தாலும் நாவலோ நாவல் தான் இந்த மண் ஒரு நானூறு ஆண்டுகள் நாவலோ நாவலில் சீரழிந்திருக்கிறது. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்தவர்கள் இது நடவாமல் இருப்பதில் கவனமாய் இருப்பார்கள். (நாவலோ, நாவல் என்பது சமய வாதம் செய்யும் போது செய்யும் கூப்பாடு; நா. பா.வின் மணிபல்லவம் படியுங்கள்; புரியும்)எதற்குத் தான் நாவலோ, நாவல் என்று வரைமுறை கிடையாதா\nஉஷா, மேலே எழுதியது உங்களுக்கு என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் கேட்டதற்கு அருகில் வந்ததால், அது தமிழர்க்குப் பொதுவாய் எழுதியது.\nபொங்கல் விழா முடிந்து போனாலும், அன்பர்கள் எல்லோருக்கும் பொங்கலோ பொங்கல் எல்லா வளமும் சுரக்க என் வேண்டுதல்கள்.\nபொங்கல் தொடர்பான வானியல் செய்திகளை மிக நன்றாக அளித்துள்ளீர்கள். ஆனால், இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nபாரதம் முழுவதும் சங்க்ராந்தி பற்றி பறிந்த எல்லா அறிஞர்களும் இதே வானியல் நிகழ்வுகளைப் பற்றி இப்ப��ியே தான் சொல்வார்கள். ஏனென்றால் இவை அனைத்தும் பாரத, இந்துப் பண்பாட்டின் கூறுகளே அல்லவா\n// பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது.//\nசூரியன் என்பது தெய்வம் என்ற எண்ணத்தில் தான் அந்தப் படையல் வைக்கப் படுகிறது இல்லையா இன்றளவும் சூரியனைத் தெய்வமாக வழங்கும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது இன்றளவும் சூரியனைத் தெய்வமாக வழங்கும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது அதுவும் சைவம்,வைணவம், சாக்தம் என்ற எல்லா மதப்பிரிவுகளிலுமே சூரிய வழிபாடு உள்ளதே. இது ஒன்றே போதாதா பொங்கல் இந்துப் பண்டிகை என்பதற்கு\nஏருடைக் கதிர்களாகி - அப்பர்\nசீராச் சுடர்கள் இரண்டாய் - நம்மாழ்வார்\nஉதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் - அபிராமி பட்டர்\nமேலும், equinox, solastice பற்றி எல்லாம் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தைப் பொங்கல் மட்டுமல்ல இந்த எல்லா வானியல் நிகழ்வுகளையுமே ஏதாவதொரு வகையில் கொண்டாடும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது இந்தக் கொண்டாட்டங்களை ஆபிரகாமிய மதங்கள் திட்டமிட்டு அழித்து வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.\n// மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), //\nநீத்தார் கடன் சடங்குகள் எல்லாவற்றிலும் கூட மேலைக் காய்கறிகள் தவிர்க்கப் படுகின்றன. கேட்டால் நீத்தார் கடனும் சமயச் சடங்கல்ல, இனக்குழு அது, இது என்று சொல்லுவீர்கள் :))\n// கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். //\nஇது வெற்று வாதம். இந்து மதம் தவிர வேறு எந்த மதத்தில் கோலமிடும் பழக்கம் உள்ளது என்று கொஞ்சம் விளக்க முடியுமா\nமேலும், நீங்கள் சொல்வது போல கோலம் வெறும் அழகுச் சித்திரம் மட்டும் அல்ல. பூமியைத் தாயாக மதித்துப் போற்றிய சமய, கலாசாரம் நிலமடந்தையைப் போற்றி அழகு செய்யும் வெளிப்பாடு தான் அது\nஇதெல்லாம் குழு கலாச்சாரம் என்று வேண்டுமென்றே திரிக்கும் உள்நோக்க அரசியலை என் பதிவிலேயே சாடியுள்ளேன்.\nஇராமகி ஐயா.. இனிமேல் பொங்கலையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்.\nமிக மிக நல்ல பதிவு ஐயா. ஏற்கனவே அரைகுறையாய் தெரிந்திருந்த விதயங்களை இந்தப் பதிவைப் படித்ததன் ம���லம் நன்கு புரிந்து கொண்டேன். மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். பல கலைச்சொற்களையும் குறித்து வைத்துக் கொண்டேன்.\nசூரியன், காரண கருமங்கள் போன்ற சொற்கள் தமிழா நீங்கள் அவற்றை முதல் பத்தியில் பாவித்திருப்பதைக் கண்டு கேட்கிறேன்.\nபண்டிகை என்ற சொல்லின் அடிப்படை எது எந்தப் பொருள் குறித்து இந்த சொல் அமைந்தது\n\"இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால்\" என்று சொல்லியிருந்தீர்கள். நான் வியந்து போனேன். \"கொடுந்தமிழ்\" என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா என்ற அய்யமே எனக்கு வந்துவிட்டது. கொடுந் தமிழ்நடை என்பதும் கொடுந்தமிழ் நடை என்பதும் வெவ்வேறானவை. நான் கொடுந்தமிழ் நடை எழுதவில்லை. ஓரளவு செந்தமிழ் நடையில் தான் எழுதினேன். எங்கள் ஊர் வட்டார நடையில் எழுதினால், அது புரிவது கடினமாய் இருப்பதாய் படிப்போரில் சிலர் முன்னே கூறியதால், இந்த நடைமாற்றம் ஏற்பட்டது. அது கொடுந் தமிழ்நடை என்று நீங்கள் புரிந்து கொண்டால், நான் சொல்ல ஒன்றுமில்லை. என் நடை எனக்கு என்றுதான் சொல்லமுடியும். என்னால் பண்ணித்தமிழ் எழுத்து நடைக்கு மாறுவது இயலாதது.\n\"பாரதம் முழுவதும் சங்க்ராந்தி பற்றி பறிந்த எல்லா அறிஞர்களும் இதே வானியல் நிகழ்வுகளைப் பற்றி இப்படியே தான் சொல்வார்கள். ஏனென்றால் இவை அனைத்தும் பாரத, இந்துப் பண்பாட்டின் கூறுகளே அல்லவா\" என்று சொல்லியிருந்தீர்கள். வானியல் நிகழ்வுகள் என்பவை உலகெங்கும் ஒன்றுதான்; நில்லயன முறையில் சூரியன் வடசெலவு கொள்வது உலகெங்கும் ஒரே நிகழ்வு தான். அந்த நிகழ்வில் பாரத, இந்துப் பண்பாட்டின் கூறுகள் எங்கே வந்தன என்று எனக்குப் புரியவில்லல. நிகழ்வுகளைக் கூறும் முறையில், புரிந்து கொள்ளும் முறையில் வேண்டுமானால் பண்பாட்டுக் கூறுகள் எழலாம். எல்லாவற்றிலும் \"இந்துப் பண்பாடு\" பார்க்கும் வழக்கம் என்னிடம் கிடையாது. \"அந்த விழாவைத் தமிழ்நாட்டில் நடத்தும் முறையில் சமயத் தாக்கமோ, தொன்மக் கதைகளோ கிடையாது\" என்றே நான் சொன்னேன். கட்டுரையை நீங்கள் சரியாக விளங்கிக் கொண்டது போல் தெரியவில்லை.\n\"சூரியன் என்பது தெய்வம் என்ற எண்ணத்தில் தான் அந்தப் படையல் வைக்கப் படுகிறது இல்லையா இன்றளவும் சூரியனைத் தெய்வமாக வழங்கும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது இன்றளவும் சூரியனைத் தெய்வமாக வழங்கும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது அதுவும் சைவம், வைணவம், சாக்தம் என்ற எல்லா மதப்பிரிவுகளிலுமே சூரிய வழிபாடு உள்ளதே. இது ஒன்றே போதாதா பொங்கல் இந்துப் பண்டிகை என்பதற்கு அதுவும் சைவம், வைணவம், சாக்தம் என்ற எல்லா மதப்பிரிவுகளிலுமே சூரிய வழிபாடு உள்ளதே. இது ஒன்றே போதாதா பொங்கல் இந்துப் பண்டிகை என்பதற்கு\" என்று கேட்டிருந்தீர்கள். படையல் வைப்பது சூரியனுக்கு முன்னால் என்பதால் சூரியன் தெய்வம் என்ற பொருள் இங்கு இல்லை. (வெவ்வேறு சமயத்தார் வெவ்வேறு குறியீடுகளைக் கொள்ளுவதால் அவை எல்லாம் தெய்வம் என்ற பொருள் இல்லை. எப்படிக் குறுக்கை (cross), பிறை (crescent), கிரந்தம் (granth sahib), தோரா (torah) போன்றவை தெய்வம் ஆகாதோ, அதுபோலச் சூரியன் என்பதுவும் தெய்வமாய் உணரப் படத் தேவையில்லை; உங்களுக்கு வேண்டுமானால் அது தெய்வமாய்த் தெரியலாம். அது உங்கள் உகப்பு.) சூரியன் வடசெலவு செய்வதால் இங்கே பழங்கால இனக்குழுப் (tribal) பழக்கத்தில் பனிமுடங்கலின் போது வெளியே வைத்துப் படையல் செய்யப் படுகிறது.\nஅந்தப் படையல் நான் புரிந்து கொண்டவரை எல்லாம் வல்ல ஒரே இறைவனுக்கே வைக்கப் படுகிறது. பொங்கல் என்பது சமயங்களுக்கும் முந்திய ஓர் இனக்குழுப் பண்டிகை. (இனக்குழுப் பண்டிகைகளைச் சமயப் பண்டிகைகளாகப் பார்ப்பது தேவையற்ற செயல். எல்லாவற்றையும் அப்படிச் செய்தால், அப்புறம் எதுதான் இனக்குழுச் செயல்) தவிர, கி.பி.285க்கும் முன்னால் அது தமிழரின், (ஒருவேளை இந்தியரின்) ஆண்டுத் தொடக்கமாய் இருந்திருக்க மிகப் பெரிய வாய்ப்பு உண்டு. இன்றையத் தமிழக அரசின் அதிகாரத்தின்படி, அது இந்தக் காலத் தமிழர் ஆண்டுத் தொடக்கமும் கூட என்று புரிந்து கொள்ளுவது நல்லது.\nபின்னால் வந்த சமயங்கள் பொங்கல் விழாவைத் தன்மயமாக்கி வெவ்வேறு பொருள் கொடுப்பது அவற்றின் கதையாடல் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். (எப்படி எகிப்திய சூரியப் பண்டிகையை கிறித்தவர் தம்வயப் படுத்தி கிறித்துமசு என்று ஆக்கினாரோ, அது போல. ஏசுகிறித்துவின் பிறந்தநாள் திசம்பர் 25 அல்ல என்று ஆழ்ந்த புலமையோடு பல அறிஞரும் மறுப்பார்கள்.) \"சூரிய வழிபாடு\" என்று அந்தப் பண்டிகைக்குப் புதுப்பொருள் கொடுப்பது உங்களுக்கு வேண்டுமானால் விதப்பாக இருக்கலாம். பொதுமையாகப் பார்த்தால் அப்படிச் சொல்லமுடியா���ு. இதில் சிவநெறி, விண்ணெறி என்று வெவ்வேறு சமயங்களை நீங்கள் நுழைக்க முற்படுவது சரியல்ல. தமிழர் என்ற பொதுமையில் அது தேவையில்லாதது.\n\"தைப் பொங்கல் மட்டுமல்ல இந்த எல்லா வானியல் நிகழ்வுகளையுமே ஏதாவதொரு வகையில் கொண்டாடும் பழக்கம் இந்து மதத்தில் தானே உள்ளது\" என்று சொல்லியுள்ளீர்கள். வானியல் நிகழ்வுகளை, குறிப்பாக இரண்டு ஒக்கநாட்கள், வேனில் முடங்கல், பனிமுடங்கல் ஆகியவற்றை (காட்டாக, இதே பொங்கல் நாளைச் சப்பானிய நாட்டுப் புறத்தார் \"ஹொங்கலொ ஹொங்க\" என்று சொல்லிக் கொண்டாடுகிறார்கள்) உலகில் வெவ்வேறு இனத்தார் பல்வேறு வகையில் கொண்டாடுகிறார்கள். பனிமுடங்கலை நீங்கள் சொல்லும் இந்து மதத்தோடு புணர்த்திப் பார்ப்பதும், கிறித்துவம், இசுலாம் போன்றவை அந்தக் கொண்டாட்டைத் திட்டமிட்டு அழிப்பதாகவும் நீங்கள் சொல்லுவது உங்களுடைய புரிதல். அதே போல திரு. நல்லடியார் \"பொங்கல் என்பது இந்துப் பண்டிகை\" என்று சொல்லுவது அவருடைய புரிதல். நீங்கள் இருவரும் சொல்லுவது போல நான் எண்ணவில்லை. இரண்டு எதிர்முனையில் இருக்கும் நீங்கள் தான் இதில் ஒன்றுபடுகிறீர்கள்.\n\"நீத்தார் கடன் சடங்குகள் எல்லாவற்றிலும் கூட மேலைக் காய்கறிகள் தவிர்க்கப் படுகின்றன. கேட்டால் நீத்தார் கடனும் சமயச் சடங்கல்ல, இனக்குழு அது, இது என்று சொல்லுவீர்கள் :))\". உண்மை; நீத்தார் கடன் சடங்குகளையும் இனக்குழு சார்ந்த செயல்கள் என்றே சொல்லுவேன். பிண்டம் கொடுப்பது என்பது இனக்குழு சார்ந்ததே. நீத்தார் கடன் என்ன, \"எங்கள் பக்கம் வீட்டில் நடக்கும் ஒவ்வோர் மணவிழாவிற்கு முன்னால் கூட எங்கள் முன்னோருக்குப் படைக்கும் வழக்கம் இருக்கிறது; வெறுமே விளக்கை ஏற்றி அதற்கு முன்னால் நாங்கள் படைக்கிறோம்; பொங்கலிடுகிறோம்; அன்று கூட மேலைக் காய்கறிகள் கிடையாது தான்.\" அய்யனாருக்குக் கிடாய் வெட்டிப் படைக்கிறோம்; (ஏன் சென்னைக்கு அருகில் பெரிய பாளையம் பவானி அம்மனுக்குக் கூட, ஆடி மாதம் கிடாய் வெட்டுகிறார்கள்.) பதினெட்டாம் படிக் கருப்பருக்கும், தொட்டியக் கருப்பருக்கும், முத்துமாரிக்கும் படைக்கிறோம்; எங்கணுமே மேலையர் காய்கறி கிடையாது; இந்தச் செயல்களை எல்லாம் நீங்கள் \"இந்து மதம்\" என்று கொண்டுவர முயன்றால் எப்படி இவையெல்லாம் நாட்டார் வழக்காறு. இந்திய மாந்தவியலில் இவற்றை \"non-brahminized practices\" என்று சொல்லுவார்கள். There are many such practices in Tamil Society. Not all temples are brahminized yet. (பெரிய பாளையம் கோயிலில் ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட பெருமானக் குருக்கள் கிடையாது; இப்பொழுது எல்லாம் மாறிப் போய்விட்டது. இதைத் தயவு செய்து இழை மாற்றிக் கொண்டு போகாதீர்கள்.)\n\"இது வெற்று வாதம். இந்து மதம் தவிர வேறு எந்த மதத்தில் கோலமிடும் பழக்கம் உள்ளது என்று கொஞ்சம் விளக்க முடியுமா\" என்று கேட்டிருந்தீர்கள். எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சிந்து சமவெளி, அசுடெக், மாயன், இங்க்கா, ஏன் சீனம், சப்பான் போன்ற பல்வேறு நாகரிகங்களின் ஓவிய, சிற்ப, கட்டிடக் கலைகளைக் கூர்ந்து பாருங்கள். கோல உணர்வு இழையோடுவது தெரியும். கோலம் என்பது அழகுக் கலை; அதையும் சமயத்தையும் முடிச்சுப் போடாதீர்கள். சமயத்தை மீறி மற்றவற்றை உங்களால் பார்க்கவே முடியாதா\" என்று கேட்டிருந்தீர்கள். எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சிந்து சமவெளி, அசுடெக், மாயன், இங்க்கா, ஏன் சீனம், சப்பான் போன்ற பல்வேறு நாகரிகங்களின் ஓவிய, சிற்ப, கட்டிடக் கலைகளைக் கூர்ந்து பாருங்கள். கோல உணர்வு இழையோடுவது தெரியும். கோலம் என்பது அழகுக் கலை; அதையும் சமயத்தையும் முடிச்சுப் போடாதீர்கள். சமயத்தை மீறி மற்றவற்றை உங்களால் பார்க்கவே முடியாதா எல்லாவற்றையும் சமயம் என்னும் ஒற்றைப் பரிமானத்தில் கொண்டுவர முயல்வது என்ன பழக்கம், அய்யா\nஇப்படிச் சொல்லுவதால், நான் ஒழுங்கான சமயத்தான் அல்லன் என்று பொருளல்ல. நான் சிவநெறி, விண்ணெறி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவன் தான். தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பனுவல் ஆகியவற்றை முறையே படிப்பவன் தான். ஆனாலும், மாந்த நேயத்தை சமயம் என்ற ஒன்றின் மூலமாக மட்டுமே பார்க்காதவன். \"இந்த உலகம் பெரியது. இதற்குப் பல்வேறு பரிமானங்கள் உண்டு; என்னுடைய பார்வை என்பது முழுமையான பார்வையல்ல; ஒருபக்கப் பார்வையே\" என்ற சமயப் புரிதலில் வழுவாதவன்.\n\"நீங்கள் சொல்வது போல கோலம் வெறும் அழகுச் சித்திரம் மட்டும் அல்ல. பூமியைத் தாயாக மதித்துப் போற்றிய சமய, கலாசாரம் நிலமடந்தையைப் போற்றி அழகு செய்யும் வெளிப்பாடு தான் அது\" என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் மேலும் சொல்ல எதுவும் இல்லை. எனக்குக் கோலம் என்பது அழகுக் கலை மட்டும் தான். இன்றைக்கும் மார்கழியில் என் அண்டைப் புறத்தார் செய்யும் கோலங்களில் மன���் ஈடுபட்டு ஆழ்ந்து போகிறேன். ஒருகாலத்தில் ஓவியத்தில் ஈடுபட்ட எனக்கு அது களிகொள்ளும் கலை தான்.\n\"இதெல்லாம் குழு கலாச்சாரம் என்று வேண்டுமென்றே திரிக்கும் உள்நோக்க அரசியலை என் பதிவிலேயே சாடியுள்ளேன்.\nhttp://jataayu.blogspot.com/2007/01/blog-post.html\" என்று எழுதியுள்ளீர்கள். உள்நோக்க அரசியல் என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. நான் அறிந்ததை உள்ளமையோடு (realistic) சொன்னேன். அவ்வளவு தான். எல்லாவற்றையும் \"இந்து மதம்\" என்ற ஒற்றைச் சிந்தனைக்குள் அடைக்கும் போக்கு எனக்குக் கிடையாது. உங்கள் அரசியல் உங்களுக்கு.\n\"இனிமேல் பொங்கலையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்\" என்று எழுதியிருந்தீர்கள். உங்கள் புரிதலுக்கு மகிழ்ச்சி.\n\"சூரியன், காரண கருமங்கள் போன்ற சொற்கள் தமிழா\" என்று கேட்டிருந்தீர்கள். சுள் என்னும் வேர் தமிழ். அந்த வேரின் வழியாகக் கிளைத்த சூரியன் என்னும் சொல் ஓர் இருபிறப்பி. பழகிப் போன காரணத்தால் நான் பயிலுகிறேன். கருமம் முற்றிலும் தமிழே. முன்னே ஏதோ ஒரு கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். கருத்தல் என்ற வினையிற் பிறந்த காரணம் என்பது இருபிறப்பி. தமிழ்வழி, அதைக் கரணியம் என்பாரும் உண்டு. நான் காரணம் கரணியம் என்ற இரண்டையுமே புழங்கியுள்ளேன்.\n\"பண்டிகை என்ற சொல்லின் அடிப்படை எது எந்தப் பொருள் குறித்து இந்த சொல் அமைந்தது எந்தப் பொருள் குறித்து இந்த சொல் அமைந்தது\" என்று கேட்டிருக்கிறீர்கள். \"பண்டு\" என்னும் சொல் மரபு என்ற பொருளில் அமையும். பண்டின் வழியானது பண்டிகை. அதாவது மரபு வழியானது பண்டிகை.\nஇந்த நாட்டில் வழங்கி வந்த/ வருகின்ற பழக்கவழக்கங்களுக்கு நாகரீக மெக்காலேயின் அடிவருடிகள் கொடுத்தப் பெயர் இந்து மதத்தினுடையது என்பதே நம் நாட்டைப் பற்றி நம்மவர்க்கு பெருமையான எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்த திட்டம்.\nஇந்து என்பதே இடத்தினை மையமாக வைத்து சொல்லப் படுகின்ற வார்த்தை. இமாலத்துக்கு தெற்கிலும் இந்து மா சமுத்திரத்துக்கு வடக்கிலும் வாழும் மக்கள் யாவரும் இந்துக்களே\nபாரதி பாப்பாப் பாட்டில் சேதமில்லா இந்துஸ்தானம் இதை தொழுது வணங்கிடடி பாப்பா\nஅவர் கூறிய இந்துஸ்தானத்தில் இன்றைய பாகிஸ்தானும் அடக்கம்.. வங்காள தேசமும் அடக்கம்\nவியப்பில்லை இவர்கள் இப்படி பேசுவதில்\n//பொங்கல் தொடர்பான வானியல் செய்திகளை மிக நன்றாக அளித்துள்ளீர்கள். ஆனால், இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//சொன்னவர்-ஜடாயு.\nஜடாயு அவர்களே, இப்பதிவின் தமிழ்நடையை கொடுந்தமிழ் என்று சொல்லுவதை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nகோலம் உலகலாவியது என்ற கருத்தைப் பற்றி எனக்கு ஐயமிருக்கிறது. உங்களுக்கு நேரமிருக்கும்போது ஒரு விரிவான பதிவு அளிக்குமாறு வேண்டுகிறேன்.\n//பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே\nஇராமகி அய்யா பொங்கல் வாழ்த்துகள்.\nதஞ்சை மாவட்டத்தில் மிராசுதார்கள் எனச் சொல்லப்படும் முஸ்லிம்கள் பொங்கலை இஸ்லாமிய நெறிமுறையோடு கொண்டாடுவதுண்டு. தை முதல் நாளன்று, அறுவடை செய்துவரும் முதல் நெல்லை அவசர அவசர்மாக காயவைத்து, பின் பதம் பார்த்து அவித்து சோறு சமைப்போம். இச்சோறு 'புது அரிசி சோறு' என அழைக்கப்படும். கொஞ்சமாக 3 மரக்கால் அல்லத் 6 மரக்கால் சோறாக்கி அச் சோற்றை மூன்று பகுதியாக பிரித்து ஒரு பகுதி உற்றம் சுற்றம் சூழ உண்டு களித்து, இரண்டாவது பகுதியை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து விட்டு, மூண்றாவது பகுதி 'மத்ராசா' வில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.இதில் பூசை புனஸ்காரம் கிடையாது.\nபுது அரிசி சோறு சமைத்தவுடன் கொஞ்சம் பிசு பிசு வென களி போல இருக்கும் அதனாலென்ன 'தால்ச்சா' எனப்படும் குழம்போடு கலந்து சாப்பிடுவோம். மாட்டுப் பொங்கலன்று மிராசுதார் வீட்டு மாடுகள் (கறவை+உழவு) அனைத்திற்கும் விடுமுறை, பண்னையாட்கள் முதல்நாளே மாட்டை ஓட்டிச் சென்று விடுவார்கள்.\nபொங்கலன்று பண்னையாட்கள் வரிசை வரிசையாக வந்து மிராசுதார்களூக்கு கரும்பு வாழை சேவல் கொடுத்து விட்டு பகரமாக மிராசுதார் வழங்கும் வேட்டி சட்டை புடவை வாங்கிச் செல்வார்கள்.\nபொங்கலன்று ராவூத்தர் வீட்டில் சமைக்கப்படும் சமையலை சாப்பிடமாட்டார்கள் கேட்டால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்பார்கள்.\nஉங்களின் இந்த பதிவு பொங்கல் பற்றிய எனது நெடுநாளைய புரிதல்களை விலக்கி,சரியான திசைக்கு உட்படுத்தியிருக்கிறீர்கள்.\nஎளிய நடையில் சுருக்கினால் நிறையபேருக்கு கைக்குறிப்பாக (பிரதி எடுத்து)கொடுக்க சுலபம்.\nபடிக்கவே ���ரை மணி நேரம் ஆயிற்று...இதை எழுத எவ்வளவு உழைப்பு போய் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.\nசுட்டிக் கொடுத்த கோவியாருக்கு ஒரு சிறப்பு நன்றி..\nஎன் பதிவில் இதை நான் இனைக்கிறேன்.\nசென்ற வருடம் எழுதிய உங்களது கட்டுரையை இந்த வருடம் தமிழ் வருட துவக்கம் மாற்றியமைக்கு காட்டாக காட்டியபோது. இப்படி கேள்விகளை எழுப்புகிறார்கள். உங்களின் பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன்.\nமேலதிக தகவல்களை தெரிவிக்கவும். உண்மையை அறியவேண்டிதான் கேட்டார்கள் மதசாயம் பூச அல்ல.\n||சூரிய ஆண்டுத் தொடக்கம் (tropical year beginning) என்பது பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். ||\nஇன்னும் எளிய நடையில் எழுத உங்களால் இயலாது என்று நான் எண்ணவில்லை;நீங்கள் முயன்று இவ்வித நடையில் எழுதுகிறீர்கள் என்றே தோன்றுகிறது..\nமேற்கண்ட வாக்கியத்திற்கான பொருள் எனக்கு சத்தியமாகப் புரியவில்லை..இந்த இடத்திலிருந்து பதிவின் தொடர்ச்சியும் புரியவில்லை.\nகம்யுனிகேஷன் என்பதற்கான பொருள் சொல்லவந்த கருத்து அனைவருக்கும் கடத்தப் படுவதில்தான் இருக்கிறது;முயன்று எழுதியதற்கான பலன் அது அனைவரையும் சென்றடைவதில்தான் இருக்கிறது..\nஉங்களைப் புண்படுத்தும் நோக்கம் ஏதுமில்லை.\nஎன்னத்தையோ வாய்க்கு வந்தத ஒளரிப்புட்டீங்கன்னு நினைக்கிறேன். நாங்கல்லாம் விஞ்ஞான ஜோதிடரப்பூ. கொஞ்சம் அடக்கி வாசிங்கோ.\nகட்டுரையை வாசித்த நீங்கள், சோதியத்திற்கும் வானியலுக்கும் வேறுபாடு தெரியாமற் கூடப் பேசமுற்படுகிறீர்கள். இதில் நான் எழுதியது உளறல் என்ற அடாவடிக் கூற்று வேறு. அரைகுறைப் படிப்பு எங்கேயும் கொண்டு சேர்க்காது.\nIndian astronomy - An introduction by S.Balachadra Rao, Astrophysics of the solar system by K.D. Abhyankar போன்ற பொத்தகங்களைப் படித்துப் பாருங்கள். முடியுமானால் முற்செலவம் (precession) பற்றிக் கூகுளில் போட்டுப் பாருங்கள். ஏராளமாய்ச் செய்திகள் கொட்டும். அவற்றை ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.\nகற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு.\nஉங்கள் சோதிடம் உங்களோடு மட்டும் இருக்கட்டுமப்பு.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\n\"இதெல்லாம் குழு கலாச்சாரம் என்று வேண்டுமென்றே திரிக்கும் உள்நோக்க அரசியலை\" -- மிகவும் உண்மை முதலில் தமிழர்கள் சமயம் சாராத வர்கள் என்பார்கள். பின்னர், ச���ணம், புத்தம் என்பார்கள். இறுதியில் அல்லேலுயாவில் முடிப்பார்கள்.\nஇவரது அருமையான தமிழ் புலமை வீணாகிறதே என்று நிறையவே வருத்தமுள்ளது.\nஇன்றுதான் உங்கள் கட்டுரையை படிதேன்,தெளிந்தேன் நன்றி\nபொதிவுப் பின்னூட்டும் பொருளியற் சிக்கலும்\nதானமும் கொடையும் - 3\nதானமும் கொடையும் - 2\nதானமும் கொடையும் - 1\nபாலை - தொடர்ச்சி - 2\nபாலை - தொடர்ச்சி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69875/", "date_download": "2019-08-22T12:35:33Z", "digest": "sha1:EYHIFCTBRNWKIR4FL76CGHDCEC2BRVSX", "length": 6190, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "செஞ்சோலை வளாகத்தில் அஞ்சலி! | Tamil Page", "raw_content": "\nசெஞ்சோலை படுகொலையின் 13வது ஆண்டு நினைவஞ்சலி இன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்றது. தற்போது பராமரிப்பின்றி உள்ள வளாகத்திற்குள் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nபடுகொலை இடம்பெற்ற நேரமான காலை 7.05 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நடந்த இந்த அஞ்சலி நிகழ்விற்கு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி. குகனேசன் தலைமைதாங்கினார்.\nஇதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள், பொதுமக்களுடன், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆ. புவனேஸ்வரனும் கலந்து கொண்டார்.\nகொழும்பு பயணிகள் படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டது\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68073-headline-news-of-the-day.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-22T11:41:59Z", "digest": "sha1:IHGJGYTJR7S7BTYPCFHDMWSLQMWUOAFH", "length": 7210, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கியச் செய்திகள்! | Headline news of the day", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.\nசாலை திட்டங்களுக்காக மக்கள் மனம் உவந்து நிலம் அளிக்க முன்வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nஅதிமுகவுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் உண்மை தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்\nதமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. வடக்கு தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில், தனது முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொய்யான பதிவை ரிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nஇன்றைய முக்கிய செய்திகள் சில..\nRelated Tags : Headline news , Top news , News , முக்கியச் செய்திகள் , தலைப்புச் செய்திகள்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n���பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60034-3-month-infant-rescued-near-tambaram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-22T11:29:07Z", "digest": "sha1:XXZUCHOR7PJWXCWK3RI4SHP2DRDVM2GQ", "length": 7670, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 மாத ஆண் குழந்தை..! | 3 month infant rescued near tambaram", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nசென்னை மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 மாத ஆண் குழந்தை..\nசென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலில் இருந்த மூன்று மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.\nசென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, கடற்கரையிலிருந்து இருந்த வந்த மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் 3 மாத ஆண் குழந்தை துணியால் மூடப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை மீட்ட ரயில்வே‌ பாதுகாப்பு படையினர், குழந்தை ந‌ல பாதுகாப்பு மையத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தனர்.\nமீட்கப்பட்ட குழந்தைக்கு உணவளித்த நிலையில், குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. குழந்தையை வீசிச் சென்ற நபர் யார் என்பது குறித்தும் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n45 ரன்னில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி\nபணமோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு 100 ஆக உயர்வு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்திய ஆண் குழந்தை மீட்பு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்..\nதிருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை\nஅழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் \n5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \nசந்தேகத்தால் கைக்குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n45 ரன்னில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி\nபணமோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:27:53Z", "digest": "sha1:CXCK6TVPRKYUUMFTDPOQOXNN7NS2LFCY", "length": 5554, "nlines": 18, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉயில் ( ஒலிப்பு) (Will and testament) என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப் படி, தனக்குப் பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் ஆவணம் ஆகும். சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்கள், வழக்குகள், சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எழுதி வைக்கப்படுகிற ஆவணமாகும். உயில் எழுதுபவர் அவர் விருப்பப்படி, அவரது சொத்துக்களை, தனி நபர், அறக்கொடை நிறுவனத்திற்கும், அறக்கட்டளைகளுக்கும், எந்தக்காரியத்திற்கும் எழுதிவைக்கலாம். உயிலை பதிவு செய்வது என்பது கட்டாயமில்லை. இரண்டு சாட்சிகளோடு சார்பதிவாளர் முன்னிலையில் உயிலை பதிவு செய்து விட்டால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துவிடும். இந்த ஆவணத்தை ஆவணப் பதிவு அலுவலகத்தில் (சார்- பதிவாளர் அலுவலகம்) உரிய முத்திரைக்கட்டணம், பதிவுக்கட்டணம் செலுத்தி அரசின் முத்திரைத்தாளில் எழுதி பதிவு செய்ய வேண்டும்.\nஇந்துக்கள், முஸ்லிம்களைத் தவிர, ஏனையோர் திருமணத்திற்குப் பின்னர், மற்றொரு புதிய உயில் எழுதவேண்டும். திரும���த்திற்குப்பின்பு புதிய உயில் எதுவும் எழுதப்படவில்லை என்றால், அந்த நபர் இறந்த பின்னர் வாரிசுரிமைச் சட்டபடி சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும்.\nஉயிலின் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களது கையெழுத்து இருக்க வேண்டும். வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. அவர்களது நிரந்தர முகவரியை குறிப்பிட வேண்டும்.[1] ஒரு உயில் மூலம் பயனடைபவர்கள் அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்திடக்கூடாது. அப்படிக் கையெழுத்திட்டால், அது உயில் சட்டபடி செல்லுபடியாகும் என்றாலும், அதன் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எழுதிவைக்கப்பட்ட பயன்களை அவர்கள் அனுபவிக்க முடியாது.\n↑ ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் (2018 சூன் 18). \"உயிலே உன் ஆயுள் என்ன\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 20 சூன் 2018.\nவழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:02:17Z", "digest": "sha1:TXG23FNT4UJBLZ3FRDLGMIR6E2ZWFWHQ", "length": 18896, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டுமானப் பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டுமானப் பொறியியல் நெடுஞ்சாலைகள், பாலங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டிப் பாதைகள், கட்டிடங்கள், அணைகள், நீர்நிலைகள் போன்ற அகக் கட்டமைப்புகள், பொதுத் திட்டங்களின் கட்டுமான வேலைகளைத் திட்டமிடல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது.\nஅடிப்படைக் கட்டுமான வேலைகளுக்கு, பொறியியல், மேலாண்மைக் கோட்பாடுகள், வணிக வழிமுறைகள், பொருளியல், மனித நடத்தை போன்ற துரைகள் சார்ந்த அறிவு தேவை. கட்டுமானப் பொறியியலாளர்கள், தற்காலிக அமைப்புக்களை வடிவமைத்தல், தரத்தை உறுதிசெய்தல், தரக்கட்டுப்பாடு, நில அளவை, கட்டிடப்பொருட் சோதனை, கற்காரைக் (காங்கிரீட்டுக்) கலவை வடிவமைப்பு, செலவு மதிப்பீடு, திட்டமிடல், பாதுகாப்பு, கட்டிடப் பொருள் கொள்முதல், கருவிகள் தேர்வு, வரவு செலவுக் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.\nகட்டுமான வழிமுறைகளை வடிவமைப்பதிலும், சிக்கல்களைப் பகுத்தாய்வதிலும் பயன்படுத்தப்படும் கணிதம், அறிவியல், பொறியியல் ஆகியவற்றின் பயன்பாட்டு விகிதம் சார்ந்தே கட்டுமானப் பொறியியலும், கட்டுமான மேலாண்மையும் வேறுபடுகின்றன.\nகட்டுமானத் தொழில்நுட்பம் திட்டங்களுக்கான கூடுதல் நடைமுறைக் கூறுபாடுகளைப் பயிலும் துறையாகும். கட்டுமானத் தொழில் வல்லுனர்கள் அல்லது தொழில்நுட்பர்கள், கட்டிடப் பொறியார்களைப் போன்றே சில வடிவமைப்புக் கூறுபாடுகளையும் கட்டுமான மேலாளர்களைப் போன்றே சில திட்டக்கள மேலாண்மைக் கூறுபாடுகளையும் பயில்கின்றனர். இவர்கள் கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டுமான மேலாளர்களுக்கும் இடையிலான பணியாளர்கள் ஆவர்.\nகல்வி மட்டத்தில் கட்டிடப் பொறியியல் மாணவ்ர்கள் வடிவமைப்பில் முதன்மையான கவனம் செலுத்துகின்றனர். வடிவமைப்பு பெரிதும் பகுப்பாய்வு சார்ந்த்த்தாகும்.எனவே அவர்கள் வடிவமைப்புத் தொழில் வல்லுனர்களாகவே உருவாகின்றனர். இதனால், இவர்கள் தங்களது நான்காண்டுப் படிப்பில் அறைகூவல் மிக்க பல பொறியியல் புல வடிவமைப்புகலைப் பயில்கின்றனர். ஆனால், கட்டுமான மேலாளர்கள் கட்டுமான வழிமுறைகள், முறையிய்ல், செலவுகள், திட்டங்கள், தனியர் மேலாண்மை ஆகியவற்ரைப் பயில்கின்றனர் இவர்களது முதன்மை அக்கறை குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் ஒதுக்கிய பாதீட்டுக்குள்ளும் வேண்டிய தரத்துடன் திட்டங்களை முடித்தலே ஆகும்.\nகட்டுமானத் தொழில்நுட்பவியலருக்கும் கட்டிடப் பொறியாளருக்கும் இடையில் உள்ள வேறுபாடு. பின்னது பொறியியல் புலமாகும். கட்டுமானத் தொழில்நுட்ப மாணவர்கள் அடிப்படை வடிவமைப்புப் பாடங்களுடன் கட்டுமான மேலாண்மைப் பாடங்களையும் படிக்கின்றனர்.\nகட்டுமானப் பொறியாளர் தன் தேர்வு செய்த தொழிலைப் பொறுத்து நுழைவுநிலை வடிவமைப்புப் பொறியாளர் திட்ட மேலாளர்களுக்கு, ஒப்புதல் வழங்கிய திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடலுக்கும் கட்டுமனத்துக்கும் வேண்டிய வடிவமைப்பு, செலவு மதிப்பீடு ஆகியவற்றை தருகிறார். வடிவமைப்புப் பணி சார்ந்த தொழில்செய்ய தொழில்முறைப் பொறியாளர் உரிமம் பெற்றிருக்கவேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் தனியர் இந்த உரிமத்தைப் பெறுவதற்கான தேர்வில் கல்லூரியில் இருக்கும்போதே தேர்ச்சி பெறுதல் வேண்டும்.\nநுழைவுநிலை கட்டுமான மேலாளர் பதவிகள் திட்டப் பொறியாளர்கள் அல்லது உதவித் திட்டப் பொறியாளர்கள் அழைக்கப்படுகின்றன. இவர்கள் திட்ட்த்துக்கான கொள்முதல் தேவைகளை உருவாக்கி அதர்கான பணியாணைகளை அணியமாக்கி மாதவாரி பாதீட்டு அறிக்கைகளை கூட்டங்களில் வைக்கவேண்டும். அக்கூட்டங்களை நடத்துவதற்கான நிகழ்ச்சிநிரல்களை உருவாக்கி கூட்டத்தை நடத்தவேண்டும். கட்டுமான மேலாண்மைப் பதவிக்கு தொழில்முறை உரிமமேதும் தேவையில்லை; ஆன்னல், அவ்வுரிமத்தைப் பெற்றிருந்தால் அவருக்கு எளிதாக வேலை கிடைக்கும். ஏனெனில், இந்த உரிமம் இருந்தால் இவர்தற்காலிக கட்டிட வடிவமைப்புகளில் ஒப்புதல் கையொப்பம் இடலாம்.\nகட்டுமானப் பொறியாளர்கள் சிக்கல் தீர்ப்பவர்கள். இவர்கள் சுற்றுச்சூழல் தேவைகளைச் சந்திக்கவல்ல அகக் கட்டமைப்பாக்கத்துக்கு பேரளவில் பங்களிப்பு செய்கின்றனர். இவர்கள் உரிய அகக் கட்டமைப்பின் வாணாள் சுழற்சி சார்ந்த அறிவைப் பெற்ரிருக்கவேண்டும். வடிவமைப்புப் பொறியாளர்களோடு ஒப்பிடும்போதும் வேறுபடுத்தும்போதும், கட்டுமானப் பொறியாளர்கள் தொழில்நுட்ப அறைகூவல்களைத் தெளிவாகவும் கற்பனைத் திறத்தோடும் சந்திக்கும் கண்ணோட்டப் பார்வையை கூட்டத்தில் முன்வைக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணி மேற்கொள்ளும் தனியர் கணிதவியலிலும் அறிவியலிலும் ஆழ்ந்த புரிதலைப் பெற்றிருக்கவேண்டும்; உய்யநிலை, பகுப்பாய்வு சிந்தனைவளத்தோடு கால மேலாண்மை, பணியாளர் மேலாண்மை, சிறந்த கட்டுமான நுட்பத்திறங்கள், தொடர்பாடல் வல்லமை ஆகிய திறமைகளையும் பெற்றிருக்கவேண்டும்.\nகட்டுமானப் பொறியாளர்கள் தாம் படிக்கும் கல்லூரி கட்டுமானப் பொறியியல் பாடம் நடத்த உரிய பொறியியல், தொழில்நுட்ப ஏற்பு குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இந்த ஒப்புதல் தாம் படிக்கும் துறைப்பாடத் தரத்தைக் குறிக்கும். பிறகு அந்த பாட்த்தில் நன்கு பாடம் எடுக்கும் கல்லூரியைத் தகுந்த அறிவுரை வழியாகத் தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து படிக்க சேரவேண்டும்.\nகட்டுமானப் பொறியியல் பாடத்திட்டத்தில் பொறியியல்சார் இயக்கவிய்ல், பொறியியல் வடிவமைப்பு, கட்டுமான மேலாண்மை, பொது அறிவியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் கலந்திருக்கும். இது பொதுவாக அறிவியல் இளவல் பட்ட்த்துக்கு வழிவகுக்கும். இந்தப் பட்டமும் ஓரளவு வடிவமைப்பு அல்லது கட்டுமான பட்டறிவு பெரும்பாலான கட்டுமானப் பொறியாளர் நுழைவுநிலைப் பதவிக்குப் போதுமானதாகும். இதில் மேலும் ஆழமான அறிவு பெற பட்டமேற் படிப்புக்குச் செல்லலாம். இந்தக் கல்வியோடு பெரும்பாலும் இவர்கள் பொறியியல் மேலாண்மையிலோ தொழில்வணிக மேலாண்மையிலோ அல்லது கட்டிடப் பொறியியலிலோ பட்டம் பெற்றிருத்தல் நல்லது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-08-22T12:15:29Z", "digest": "sha1:FVSLWCEC4PQPY7UR7TSYGE7V3GHODQSO", "length": 6074, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கர்ணன் (ஒளிப்பதிவாளர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கர்ணன் (ஒளிப்பதிவாளர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகர்ணன் (ஒளிப்பதிவாளர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடிசம்பர் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்பு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசிடெண்ட் பஞ்சாட்சரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. பட்டு ஐயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ணன் (இயக்குநர்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். கர்ணன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணி ஓசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரே தந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய தோரணங்கள் ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nகாலம் வெல்லும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். ஜி. ஆர். திரை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்வத்தின் தெய்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_1100", "date_download": "2019-08-22T12:07:12Z", "digest": "sha1:IRN6BF4TCH5MVHN6QXL6RKME6P4AFQKD", "length": 6450, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோக்கியா 1100 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோன் நினைவகம் (50 தொடர்பு எண்கள்)\nநோக்கியா 1100 என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒர் நோக்கியா நிறுவனம் தயாரிப்பு நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசியானது இதுவரை 250 மில்லியன் வரை விற்பனையாகியுள்ளது.[1] இதுவே உலக அளவில் ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை தொலைபேசி விற்பனைகளிலேயே அதிகமானது ஆகும்.[2] எனினும் இந்த வகை கைபேசி தயாரிப்பை தற்போது அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.\nநோக்கியா 1100 கலிபோர்னியாவில் உள்ள நோக்கியா வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 22:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:38:05Z", "digest": "sha1:3O5WQGHMJHLUWGHNADGG5FL65UKVOXXE", "length": 6385, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமிய அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இசுலாமிய அமைப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஅகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம்\nஅகில இந்திய சியா தனிநபர்ச் சட்ட வாரியம்\nஇந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்\nகிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்\nஜமாத் அல் தவா அல் குரான்\nஜாக்ரதா முஸ்லிம் ஜனதா வங்காளதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2017, 10:31 மணிக��குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)_-_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_11_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_12_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-22T11:18:58Z", "digest": "sha1:XTALYDDZFXCK6IJUV6PHTKL3XE7C2R5C", "length": 26323, "nlines": 142, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\n←அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை→\nஒரு போர்வீரனுடன் யூதாவின் அரசி அத்தலியா. 15-16ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பிரான்சு.\n2.1 யூதாவின் அரசி அத்தலியா\n3.1 யூதா அரசன் யோவாசு\nஅதிகாரங்கள் 11 முதல் 12 வரை\n1 அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரசு குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள்.\n2 அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா [1] மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான்.\n3 அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலைமறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள்.\n4 ஏழாம் ஆண்டில், அரச மெய்க்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் நூற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார்.\n5 அவர�� அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: \"நீங்கள் செய்யவேண்டியது இதுவே: நீங்கள் ஓய்வு நாளில் பணியேற்கும் பொழுது, உங்களில் மூன்றில் ஒரு பங்கினர் அரண்மனைக்குக் காவல் இருக்கவேண்டும்.\n6 அடுத்த பங்கினர் 'சூர்' வாயிலில் காவல் காத்து நிற்க வேண்டும். மூன்றாவது பங்கினர் மற்றைய காவலர்களுக்குப் பின்னால் வாயிலில் காவலிருக்க வேண்டும்.\n7 ஓய்வு நாளில் விடுப்பில் செல்லும் இரு குழுக்களும் அரசனை ஆண்டவரின் இல்லத்தில் பாதுகாத்து நிற்கவேண்டும்.\n8 யோவாசு அரசனை ஒவ்வொருவனும் படைக்கலன்களுடன் பாதுகாத்து உங்களை நெருங்குபவன் எவனாயினும் அவனைக் கொல்லவேண்டும். அரசன் வந்து போகுமிடம் எல்லாம் நீங்களும் அவனோடிருக்க வேண்டும்.\"\n9 குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்ததையும் நூற்றுவர் தலைவர்கள் செய்தனர். ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர்.\n10 அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.\n11 காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர்.\n12 பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி \"அரசர் நீடுழி வாழ்க\n13 மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள்.\n14 மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, \"சதி சதி\" என்று கூக்குரலிட்டாள். [2]\n15 அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்களை நோக்கி, \"படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்\" என்று கட்டளையிட்டார். \"அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது\" என்றும் கூறியிருந்தார்.\n16 எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.\n17 பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்குமிடையே உடன்படிக்கை செய்து வைத்தார்.\n18 பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார்.\n19 மேலும் அவர், நூற்றுவர் தலைவர்கள், அரச மெய்க்காப்பாளர், காவலர், நாட்டு மக்கள் எல்லாரையும் ஒன்று திரட்டினார். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தினின்று காவலர் வாயில் வழியாக அரசனை அழைத்துக் கொண்டு வந்தடைந்தனர். அரசன் அரியணையில் ஏறி அமர்ந்தான்.\n20 நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.\n21 ஏழாம் வயதிலேயே யோவாசு அரசனானான்.\n[1] 11:2 'அவர்கள்' என்பது எபிரேய பாடம்.\n1 ஏகூ ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யோவாசு அரசனாகி எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவன் தாய்.\n2 யோவாசு, குரு யோயாதா அவனுக்குக் கற்றுத் தந்தபடியே, ஆண்டவரின் திருமுன் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாய் நடந்து வந்தான்.\n3 ஆயினும் தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. அத்தொழுகை மேடுகளில் மக்கள் இன்னும் பலியிட்டுக் கொண்டும் தூபம் காட்டிக்கொண்டும் வந்தனர்.\n4 யோவாசு குருக்களை நோக்கி, \"ஆண்டவரின் இல்லத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் பணத்தையெல்லாம் - கணக்கெடுப்பு வரிப்பணத்தையும் ஒவ்வொருவரும் நேர்ச்சையாக அளிக்கும் பணத்தையும் ஆண்டவரின் இல்லத்திற்கு ஒவ்வொருவரும் அளிக்கும் தன்னார்வக் காணிக்கையையும் சேகரியுங்கள். [1]\n5 ஒவ்வொரு குருவும் பணத்தைத் தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பெற்று கோவிலில் சிதைந்த பகுதிகளைப் பழுதுபார்க்க வேண்டும்\" என்றான்.\n6 ஆயினும், யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டுவரை, க��ருக்கள் கோவிலைப் பழுதுபார்க்கவே இல்லை.\n7 எனவே, அரசன் யோவாசு குரு யோயாதாவையும் ஏனைய குருக்களையும் வரவழைத்து, அவர்களை நோக்கி, \"நீங்கள் ஏன் கோவிலைப் பழுது பார்க்கவில்லை உங்களுக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளாதீர்கள். அதைக் கோவிலைப் பழுதுபார்க்கக் கொடுத்து விடுங்கள்\" என்றான்.\n8 அவ்வாறே குருக்கள் மக்களிடமிருந்து பணத்தை இனி பெற்றுக் கொள்வதில்லை என்றும், கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பேற்பதில்லை என்றும் ஏற்றுக் கொண்டனர்.\n9 குரு யோயாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, கோவிலின் நுழைவாயிலின் வலப்பக்கமாக பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.\n10 அப்பணப் பெட்டியில் அதிகப் பணம் சேர்ந்தபோது, அரசனுடைய கணக்கனும், தலைமைக் குருவும் வந்து ஆண்டவரின் இல்லத்தில் சேர்ந்த பணத்தை எண்ணிப் பைகளில் கட்டி வைத்தனர்.\n11 இவ்வாறு கணக்கிடப்பட்ட பணத்தை, ஆண்டவரின் இல்லத்தில் பணியைக் கண்காணிக்குமாறு நியமிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தனர். அவர்களும் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றிய தச்சர்களுக்கும், கொத்தர்களுக்கும்,\n12 சிற்பிகளுக்கும், கல்வெட்டுவோர்க்கும் ஊதியம் அளித்தனர். மேலும் அதிலிருந்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்குத் தேவையான மரங்கள், பொழிந்த கற்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், அக்கோவிலைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான மற்றச் செலவுகளுக்கும் பயன்படுத்தினர்.\n13 ஆயினும் ஆண்டவரின் இல்லத்திற்குத் தேவையான வெள்ளிக் கோப்பைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஆண்டவரின் இல்லத்தில் செலுத்தப்பட்ட வெள்ளிப் பணம் பயன்படுத்தப்படவில்லை.\n14 ஏனெனில் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்த்த வேலையாள்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது.\n15 வேலையாள்களுக்குப் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள்.[2]\n16 குற்ற நீக்கப்பலிக்கான பணமும் பாவம் போக்கும் பலிக்கான பணமும் ஆண்டவரின் இல்லத்திற்குப் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில் அவை குருக்களுக்கு உரியவை. [3]\n17 அப்பொழுது, சிரியா மன்னன் அசாவேல் காத்து நகரோடு போரிடச் சென்று அதைக் கைப்பற்றினான். பின்பு அசாவேல் எருசலேமைத் தாக்கும் நோக்கில் புறப்பட்டு வந்தான்.\n18 எனவே யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும், தான் நேர்ந்தளித்திருந்த காணிக்கைகளையும் ஆண்டவர் இல்லம், அரச மாளிகை இவற்றின் கருவ+லங்களில் காணப்பட்ட தங்கம் அனைத்தையும் எடுத்து சிரியா மன்னன் அசாவேலுக்கு அனுப்பினான். எனவே அசாவேல் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றான்.\n19 யோவாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா\n20 யோவாசின் அலுவலர் அவனுக்கு எதிராகக் கிளம்பிச் சதித் திட்டம் செய்து சில்லாவுக்கு இறங்கிச் செல்லும் வழியில் மில்லோபேத்தில் அவனைக் கொன்றனர்.\n21 அவனைக் கொன்ற அலுவலர் சிமயாத்தின் மகன் யோசக்காரும் சோமேரின் மகன் யோசபாத்தும் ஆவர். அவன் இறந்து தாவீதின் நகரில் தன் மூதாதையருடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் அமட்சியா அரசன் ஆனான்.\n(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2011, 15:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-honor-gets-ics-update-launches-in-india.html", "date_download": "2019-08-22T11:26:52Z", "digest": "sha1:22BYFCEAV2AC2GVYPSXFE634Q3ZDQONV", "length": 17026, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei Honor gets ICS update, launches in India | ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் அப்டேட் செய்யும் ஹுவெய் ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n47 min ago இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\n2 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n2 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n4 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் வி��ுதை வழங்கினார் முதல்வர்.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nMovies ஒரே லவ் மூடுதான்.. கவினையும் லாஸ்லியாவையும் வைத்து பிக்பாஸ் ஏதோ பிளான் பண்ணிட்டாரு போல\nNews கூண்டில் ஏறி நின்ற ப சிதம்பரம்.. நீதிபதி சொல்லியும் உட்கார மறுப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் அப்டேட் செய்யும் ஹுவெய் ஸ்மார்ட்போன்\nதனது ஹானர் என்ற ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்யும் வசதியினை வழங்குகிறது.\nஆன்ட்ராய்டு வி2.3.5 ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் மூலம் இயங்கி கொண்டிருந்த இந்த ஸ்மார்ட்போனில், இப்பொழுது ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஓஎஸ் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி நிச்சயம் ஹுவெய் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை பெரிதும் தூண்டும்.\nஹுவெய் நிறுவனம் ஏற்கனவே ஆர்ஓஎம் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சீனாவின் வெப்சைட் ஒன்றில் அப்லோட் செய்திருந்தது. நிறைய வாடிக்கையாளர்கள் ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருந்து ஐஸ்கிரீம் சேன்ட்விச் இயங்குதளத்திற்கு மாற விரும்புகின்றனர்.\nஹானர் ஸ்மார்ட்போன் அளித்திருக்கும் இந்த ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஓஎஸ் வசதி அனைவரையும் பிரம்மிக்க வைத்திருக்கிறது. இந்த வசதியினை வலைத்தளத்தில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nஹானர் ஸ்மார்ட்போனில் எஃப்டபிள்யூவிஜிஏ 4 இஞ்ச் டிஎப்டி மல்டி டச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இது 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தையும் கொடுக்கும். இந்த ஸ்மாரட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்கார்பியன் சிபியு பொருத்துப்பட்டுள்ளது. கியூவல்காம் எம்எஸ்எம்8255டி ஸ்னாப்டிராகன் சிப்செட்டும் ���ள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் உயர்ந்த தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் செயல்பாட்டின் மூலம் உணர முடியும். 8 மெகா பிக்ஸல் கேமராவில் உள்ள ஆட்டோ ஃபோக்கஸ், லெட் ஃப்ளாஷ் வசதிகளின் மூலமாக சிறந்த புகைப்படத்தை மிக சிறந்த புகைப்படமாக வழங்கும்.\nஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்கள் இதில் உள்ளது. ஏற்கனவே சிறந்த தொழில் நுட்பங்களை தந்து கொண்டிருந்த ஹுவெய் ஹானர் ஸ்மார்ட்போன், ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஓஎஸ் அப்டேட் வசதியினால் அதி நவீன தொழில் நுட்பங்களை அள்ளி வழங்கப்போகிறது. இன்னும் சில அற்புதமான புதிய அப்டேஷன் வசதிகள் ஹுவெய் நிறுவனத்திடம் இருந்து எதிர் பார்க்கப்படுகிறது.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஹூவாய் சாதனங்களுக்கு புதிய ஹார்மனி இயங்குதளம் அறிமுகம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nஇந்தியாவில் ஹுவாய் Y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nநான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nவிரைவில்: அசத்தலான ஹுவாய் y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/06/blog-post_26.html", "date_download": "2019-08-22T12:48:27Z", "digest": "sha1:XFFRFH3NY73L4VLCIHI4Q2NL3FAFL5CO", "length": 24446, "nlines": 501, "source_domain": "www.kousalyaraj.com", "title": "இன்று ஒன்று கூடுவோம் தமிழர்களே ! வாருங்கள்... - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஇன்று ஒன்று கூடுவோம் தமிழர்களே \nசானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.\nசானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.\nஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம். நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி\nந��ரம்: மாலை 5 மணி\nஇடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.\nஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .\nஇன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .\nதிரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.\nடிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்\nசுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்\nஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு \nநன்றி - 'ஸ்டார்ட் மியூசிக்\nசமூகம் சானல் 4 தமிழர்கள் நிகழ்ச்சி\nLabels: சமூகம், சானல் 4, தமிழர்கள், நிகழ்ச்சி\nநல்லதொரு விஷயத்திற்கான நச் பதிவு. வாழ்த்துக்கள் கௌசல்யா.\nஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு \nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையா......வா தமிழா ஒன்று கூடுவோம்.....\nஎன் ஆதரவு எப்போதும் உண்டு\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nகழுகு பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \nஇன்று ஒன்று கூடுவோம் தமிழர்களே \nமைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு கடிதம்...\nதாம்பத்தியம் - 24 - மனைவியரே \nதாம்பத்தியம் பாகம் 23 - கணவன்/மனைவி பாதை மாற கார...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழ��த்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2019/07/21033613/1252140/tamil-famous-actor-sivaji-memorial-day.vpf", "date_download": "2019-08-22T12:20:06Z", "digest": "sha1:XYRLDJ5DPFVLXBO567JCJVPFCWNO4ZYJ", "length": 19804, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: ஜூலை 21- 2001 || tamil famous actor sivaji memorial day", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: ஜூலை 21- 2001\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜூலை 21, 2001-ம் ஆண்டு தனது 74-வது வயதில் மரணமடைந்தார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜூலை 21, 2001-ம் ஆண்டு தனது 74-வது வயதில் மரணமடைந்தார்.\nசிவாஜி கணேசன் (அக்டோபர் 1-1927; ஜூலை 21- 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.\nசிவாஜி கணேசன், சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி. 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.\n'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு இந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.\nநடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.\nஇவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.\n1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987-ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார்.\nஎனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.\nஎகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962-ம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.\nசிவாஜி பெற்ற விருதுகள்- ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது. பத்ம ஸ்ரீ விருது (1966) பத்ம பூஷன் விருது (1984) செவாலியே விருது (1995) தாதா சாகேப் பால்கே விருது (1996) 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.\nதென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001-ம் ஆண்டு தனது 74-வது வயதில் மரணமடைந்தார்.\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nநெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 22-8-1989\nசென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்: 22-8- 2004\nபாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது - 21-8-1821\nபவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது - 21-8-1821\nலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்: 20-8-1948\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?subaction=showfull&id=1389288650&archive=&start_from=&ucat=3", "date_download": "2019-08-22T11:32:17Z", "digest": "sha1:STVZ6NHULGK5ISFSXN5MS2RI73PYSNUF", "length": 3068, "nlines": 44, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: கதிரவேலு சுப்பிரமணியம் (ராசா)\nபிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி\nகரந்தன் நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சுப்பிரமணியம் (ராசா) நேற்று (07.01.2014) செவ்வாய்க்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு முத்துப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரைசெல்லம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியத்தின் அன்புக் கணவரும் சத்தியதேவி, மகேந்திரன், சரஸ்வதி, கனகாம்பிகை, ஜெயசீலன் (சீலன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற புஸ்பரட்ணம் மற்றும் தருமராசா, சற்குணம் தயாநிதி ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nதகவல் : ஜெயசீலன் (சீலன்)\nஜெயசீலன் (சீலன்) - கரந்தன், நீர்வேலி மேற்கு. , 021 321 9891\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2006/09/blog-post_08.html", "date_download": "2019-08-22T11:11:21Z", "digest": "sha1:MTDFT2ZIRL3VWDRLLSWVQ7C7ONPZNMHY", "length": 25742, "nlines": 155, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: பள்ளிக் கூடம் - சிறுகதை", "raw_content": "\nபள்ளிக் கூடம் - சிறுகதை\nமுருகனது குடும்பம் நீலகிரியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து 30 வருடமாகி விட்டது. முருகன் மாமா சிவனாண்டி சென்னைக்கு குடியேறியதைத் தொடர்ந்து அவனது தாயாரும் தன்னுடைய குழந்தைகளோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார்.\nஇன்னும்கூட முருகனுக்கு நீலகிரியின் வாசம் மறையவில்லை. பசுமையான மலைத் தொடர்களும், அடர்ந்த மரங்களும், தெளிந்த நீரோடைகளும் அவனது நெஞ்சத்தில் இடம் பெற்று விட்டது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டிலேயே முருகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நம் தலைமுறையில் யாருமே படிக்கவில்லை. தன் பிள்ளையை சென்னையில் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணக் கனவு அவனை வாட்டிக் கொண்டிருந்தது.\nகுழந்தையின் வளர்ச்சியின் கூடவே அவனது கனவும் கூடிக் கொண்டே வந்தது. குழந்தைக்கு பெயர் வைப்பது, காது குத்துவது, மொட்டை அடிப்பது என குழந்தையின் முதல் பிறந்த நாள் வரை அத்தனைக்கும் விழா எடுப்பதற்கு தவறவில்லை.\nஎப்படியோ பையனுக்கு இரண்டரை வயதை தொட்டவுடனேயே அக்கம், பக்கத்தில் விசாரித்து சுமாரான பள்ளிக்கூடத்தில் தன் மகனை சேர்ப்பது என்று முடிவு செய்தான். பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்ம் வாங்கிக் கொண்டு வந்தான் முருகன். பள்ளி நிர்வாகி பிறந்த சான்றிதழையும், சாதிச் சான்றிதழையும் தவறாமல் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.\nகுழந்தையின் பிறந்த சான்றிதழை வாங்கி வைத்திருந்ததில் மகிழ்ச்சி கொண்ட முருகன், சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டுமே இதை எப்படி வாங்குவது, எங்க வாங்குவது என விழிபிதுங்கினான்.\nபக்கத்து வீட்டில் குடியிருந்த சாமியப்பனிடம் இது பற்றி கேட்க, ‘அட ஜாதி சட்டிபிகேட் தானே’, ‘அது ஒண்ணும் பெரிய விஷயமில்லிங்க, நம்ம டீ கடை கோவிந்தசாமி கிட்ட சொல்லுங்க, ஒரு நூற்றி ஐம்பது ரூபா கொடுத்தா எல்லாத்தையும் அவரே பாத்துப்பாரு...’ என்று கூறினார்.\n‘முருகனும் எப்படியோ சர்டிபிகேட் வாங்கியாகணும், வேற வழியில்லை... நமக்கும் அங்கெல்லாம் அலைய முடியாது’ என்று மனதில் எண்ணிக் கொண்டே, டீ கடை கோவிந்தசாமியை பார்த்து விஷயத்தை சொன்னான்.\nடீ கடை கோவிந்தசாமி இந்த விஷயத்தில், அந்த ஊர்லலே ரொம்ப பேம°. ‘சரி, சரி என்ன ஜாதின்னு கேட்டார்; ‘நாங்க மலை ஜாதிங்க, குருமன்°’-ன்ன சொல்லுவாங்க’; சரி, இதுக்கு ஏதாவது அத்தாட்சி வைச்சிக்கிறீயா என்று கேட்டார் டீ கடை கோவிந்தசாமி.\n‘எங்க வீட்ல யாரும் படிக்கிலீங்க... எங்கிட்டயும் வேற எந்த சர்டிபிகேட்டும் இல்லீங்க என்றார்... அப்பாவித்தனமாக. ‘என்னய்யா... நீ, சரி, இது இல்லாட்டி போகுது, உங்களுக்கு ஏதாவது இடம், கிடம் இருந்தா அந்த பத்திரத்தில எழுதியிருப்பாங்களே அதாவது இருக்கா’ என்றார் டீ கடை கோவிந்தசாமி.\n‘அண்ணே எங்களுக்கு நிலமிருந்தா நாங்க ஏன்னே சென்னைக்கு வர்றோம். அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்கண்ணே’ என்றான் முருகன்.\n‘யோவ்... மலை ஜாதின்னா சர்டிபிகேட் தர மாட்டாங்கய்யா’ ஏண்ணே’, ‘நாங்களும் உங்களாட்டும் மனுஷங்கத்தானே\n‘அது ஒண்ணும் இல்லையா... உங்க ஜாதின்னா கவுருமெண்டுல வேல்யூ அதிகம்... அதான் தர மாட்டங்கா. நீ மலைஜாதின்னு சர்டிபிகேட் வாங்கிட்டினா ஒம் பையனுக்கு படிப்பு, வேலை எ��்லாத்துலையும் நிறைய சலுகை கிடைக்கும்...’\n சரி நீ நாளைக்கு வா... ட்ரை பண்ணுவோம்...\n இந்த சர்டிபிகேட் வாங்கணும்னா நிறைய காசு செலவாகும்ய்யா...’ ‘இண்னாணே கூட ஒரு நூறு ரூபா ஆவுமா\nஅதிர்ந்து போன முருகனுக்கு, கண்ணில் தண்ணீர் வரவில்லையே தவிர கோபமும், ஏமாற்றமும் முட்டிக் கொண்டு வந்தது.\nமறு நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்ட முருகன், டீ கடை கோவிந்தசாமியை பார்க்கப் போனான்.\nமுதல் நாளே அப்ளிகேஷனையெல்லாம் தயாராக எழுதி வைத்திருந்த டீ கடை கோவிந்தசாமி, முருகனையும் கூட்டிக் கொண்டு வில்லேஜ் ஆபிசரை பார்த்து விஷயத்தை சொன்னார்.\n உனக்கு வேற கேஸே கிடைக்கிலியா’ ‘என் வேலைக்கே உலை வைச்சிடுவ போலீருக்கே’ என்று கடுகடுப்பாக சொன்னார் வில்லேஜ் ஆபிசர்.\n ஜாதி சர்டிபிகேட் வாங்குறதுன்னா அவ்வளவு கஷ்டமா பக்கத்து வீட்டு சாமியப்பன் நூத்து ஐம்பது ரூவாவுல முடிஞ்சிடும்னு சொன்னான்\nகுழம்பிப்போன முருகன், படிக்காமப் போனது எவ்வளவு தப்பா போச்சு என்று மண்டையில் அடித்துக் கொண்டான். தன்னை படிக்க வைக்காத அப்பா மேலயும் எரிச்சலாய் வந்தது. அவுங்க என்ன பண்ணுவாங்க... அந்த மலையில எங்க பள்ளிக்கூடம் இருந்தது என்று மண்டையில் அடித்துக் கொண்டான். தன்னை படிக்க வைக்காத அப்பா மேலயும் எரிச்சலாய் வந்தது. அவுங்க என்ன பண்ணுவாங்க... அந்த மலையில எங்க பள்ளிக்கூடம் இருந்தது\nடீ கடை கோவிந்தசாமி, வில்லேஜ் ஆபிசருக்கு ஒரு டீயை வாங்கிக் கொடுத்து, ‘எண்னன்ணே பண்றது நீங்களே ஒரு வழி சொல்லுங்க... என்னை நாடி வந்தவங்களே நான் கை விட்டது இல்லை..., கையில காசு வாங்குனாலும் நாக்குச் சுத்தமாக இருக்கணும்னு நினைக்கிறவன் நான்.. உங்களுக்கே தெரியும் நீங்களே ஒரு வழி சொல்லுங்க... என்னை நாடி வந்தவங்களே நான் கை விட்டது இல்லை..., கையில காசு வாங்குனாலும் நாக்குச் சுத்தமாக இருக்கணும்னு நினைக்கிறவன் நான்.. உங்களுக்கே தெரியும்\n‘யோவ் கோவிந்தசாமி பழங்குடி சர்டிபிகேட் வாங்குனம்னா குறஞ்சது அஞ்சு வருசம் ஆகும்யா... அதுவும் ஆர்.டி.ஓ., சப்-கலக்டர், கலக்டர்-ன்னு நிறைய என்கொய்ரி எல்லாம் இருக்கும்...’\n‘அதுவும் இந்த கேஸூக்கு எந்த ஆதாரமும் இல்லை... சர்டிபிகேட் வாங்கவே முடியாதுய்யா...ன்னுட்டார். சரி நாளைக்கு வா ரெவீன்யூ ஆபிஸர பாத்து பேசலாம்... ஆனா... காசு செலவாகும்யா...ன்னார்.’\nமுருகனுக்கு என்ன ச���ய்யறதுன்னே தெரியல இன்னிக்கே ஒரு நாள் லீவு போட்டாச்சு இன்னிக்கே ஒரு நாள் லீவு போட்டாச்சு அந்த மே°திரி வேற லொள் லொள்ன்னு கத்துவான்... வேலை கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. இந்த நிலையில நாளைக்கு வேற எப்படி லீவு போடறது என்று யோசித்துக் கொண்ட... இருந்தவனுக்கு தலை சுத்தியது...\nபையனை படிக்க வைக்கணுமே என்ன பண்றது\n சாயந்திரம் மே°திரிக்கிட்ட போய் விஷயத்தை சொல்லிட்டு நாளைக்கும் லீவு போட்டுட்டு ரெவின்யூ ஆபிசராம் அவரைப் பார்ப்போம் என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டான் முருகன்.\nயோவ் முருகா, ரொம்ப யோசிக்காத இந்த பழங்குடி ஜாதில பிறந்தாலே இப்படித்தான் நாய் பொழப்பாயிடும், நீயே பரவால்ல... வேலையில இருக்குற, பல ஆபிஸருங்க கதைய கேட்டீன்னா ரொம்ப சோகமா இருக்கும்மாய்யா...\n அவங்கbல்லாம் நல்லா படிச்சிருப்பாங்களேண்ணே... ‘படிப்பாவது, புண்ணாக்காவது, எவனாவது ஆவாதவன் மொட்டை கடுதாசி போட்டான்னா.. அவ்வளவுதான்; என்கொய்ரி, என்கொய்ரின்னு உயிர எடுத்துடுவானுங்க....’\nஇதற்குள் மே°திரியின் ஞாபகம் வந்த முருகனுக்கு, ‘அந்த ஆள் வேற சாயந்தரத்துல புல்லா தண்ணியடிச்சிட்டு இருப்பான். நல்லா இருக்கும்போதே எரிஞ்சி விழுவான்... தண்ணியடிச்சா சொல்லவே தேவையில்லை...’ என்று நினைத்தவனுக்கு கண் கலங்கியது...\nஎப்படியோ மே°திரி இல்லாத நேரத்துல போய், வீட்டம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்துட்டான்.\nமறுநாள் மாதாகோவில் மணியடிக்கும் சத்தத்தை கேட்டதும் விழித்துக் கொண்ட முருகன், அவசர, அவசரமா ரெடியாகி... ரெவீன்யூ ஆபிஸர பாக்குறதுக்கு டீ கடை கோவிந்தசாமியோட போனான்.\n‘ரெவின்யூ ஆபி°ல ரெடியா இருக்கேன்னு சொன்ன வில்லேஜ் ஆபிஸரை காணோமே’ சுத்தி, முத்தி பாத்த கோவிந்தசாமி, பக்கத்துல இருந்த வாட்ச்மேன் கிட்ட கேட்க\n அவுங்க எல்லாம் இன்னிக்கு காலைலே 7 மணிக்கே கும்மிடிப்பூண்டி போய்ட்டாங்க... அங்க ஏதோ வீடுங்க பத்திக்கிச்சாம், அத விசாரிக்க போயிட்டாங்க....” நீ நாளைக்கு வான்னு... வாட்ச் மேன் கூறியவுடன் இதயமே நொறுங்கிப் போனது முருகனுக்கு.\nவீட்டுக்கு போனதும் முருகன் மனைவி கருப்பாயி ‘என்னங்க வாங்கியாச்சான்னு’ கேட்டதும், “பளார்னு ஒன்ணு விடணும் போல தோணுச்சு...” நாமே எரிச்சலா வர்றோம்... உள்ள நுழையறமோ இல்லையோ, அதுக்குள்ள கேள்வி கேக்குறா... வீட்டுக்காரரின் சிடு சிடுப்பை பார்த்ததுமே ஒண்ணு��் நடக்கலை என்பதை உணர்ந்து கொண்டாள் கருப்பாயி.\nதூங்கிக் கொண்டிருந்த பையன் அப்பாவின் சத்தத்தை கேட்டதும், அரைத் தூக்கத்தில் ஓடி வந்து அப்பாவின் மடிமேல் படுத்துக் கொண்டான். மனைவி போட்ட சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பெண்டாட்டிக்கிட்ட சொன்னான்.\n‘ஜாதி சட்டிபிகேட் வாங்குறதுக்கு இவ்வளவு பிரச்சினையா ஜாதி இல்ல, ஜாதி இல்லங்கறங்க... ஏன், இப்படி சர்டிபிகேட் கேட்டு நம்ம தாழியறுக்கிறானுங்க’ என்று முணுமுனுத்தால் கருப்பாயி.\nபள்ளிக்கூடம் சேர்ப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் என்ன செய்வது என்ற யோசனையிலேயே உறங்கிப் போனான்.\nமறு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்று ‘ஜாதி சர்டிபிகேட் கிடைக்க நாளாகுங்க ஒரு மாசம் கழிச்சு வாங்கித் தறேன்’ என்று முருகன் கூற, பள்ளி நிர்வாகி, ‘ஒரு மாசமெல்லாம் டைம் கிடையாது, இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாந்து சேக்கணும் சரியா ஒரு மாசம் கழிச்சு வாங்கித் தறேன்’ என்று முருகன் கூற, பள்ளி நிர்வாகி, ‘ஒரு மாசமெல்லாம் டைம் கிடையாது, இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாந்து சேக்கணும் சரியா’ என்று மிரட்டல் தொனியில் சொல்லிட்டார் ஹெட் மா°டர்.\nமுருகன் டீ கடை கோவிந்தசாமியை பார்த்து, பள்ளி நிர்வாகி கூறியதை சொன்னான். ‘ஏம்பா, நீ எந்த தைரியத்துல ஒரு மாசத்துல கிடைக்கும்ன’ அவனவன் ஐஞ்சு வருஷம் லொங்கு, லொங்குன்னு அலையறான் அவனுக்கே கிடைக்க மாட்டங்குது’ நீ என்னடான்னா...\n‘வேணும்னா ஒண்ணு பண்ணு, உனக்கு அவசரமாக சட்டிபிகேட் வேணும்னா, நான் வேற எதாவது ஜாதியைப் போட்டு வாங்கித் தரேன் அப்புறம் பாத்துக்கோ...ன்னார்...\nபள்ளிக்கூடமும் - பையனும் மட்டுமே கண்ணுல இருந்த முருகனுக்கு ஜாதியை தூக்கி எரிஞ்சான்\nநண்பர் யாத்தீரிகன் அவர்கள் ‘பள்ளிக்கூடம்’ என்ற சிறு கதையை மீள் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற அவரது ஆலோசனைக்கேற்ப இதனை இங்கே மீள் பதிவு செய்துள்ளேன். யாத்தீரிகனுக்கு மிக்க நன்றிகள்...\nஎழுதுநடை மட்டுமல்ல அருமையான ஆழமான கருத்தும் இந்த படைப்புக்கு வலிமை. முகத்தில் அறைவதைப்போலிருக்கும் நிஜங்கள்..\nஅரசியல்,ஜாதி,மத,தனிமனித தாக்குதலுக்கும், அனானிகளின் கும்மியடிக்கும் மத்தியில் மீள்பதிவாயிருக்கும் இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்க்கவேண்டும்...\nதங்களது ஆலோசனைக்கு ஏற்ப நான் இதனை மீள்பதிவு bய்துள்ளேன். சமூகத்தில் இதுபோல் பாதிப்புக்குள்ளாகும் விஷயங்ளை பதிவாக்குவதே இக்கால வரலாறாக பதிவாகும். தங்களது ஊக்கத்திற்கு நன்றிகள்\nமிகவும் அருமையான கதை..நிஜம்..இன்றைய வலைச்சரத்தில் இணைத்து விடுகிறேன்..சோகம் சுகக்கும் சமூகம் தலைப்பில்..\nஎன்னுடைய ‘பள்ளிக்கூடம்’ கதையினை வலைச்சரத்தில் இணைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.\nபழங்குடியின மக்கள் இன்றைக்கும் சாதி சான்றிதழ் பெறுவதற்காக படும் அவலம் சொல்லி மாளாது தொடர்ந்துக் கொண்டேயிருக்கும் துயரம். அதனை கதை வடிவில் வெளிப்படுத்தும் முயற்சியாகத்தான் இந்த படைப்பு. இதுவொரு ஆரம்பகட்ட முயற்சியே. தவறுகள் இருக்கலாம்... வாழ்த்துக்கள் நன்றி.\nமே தின வரலாறு புத்தகம்\nஅமெரிக்க சர்வாதிகாரம்: கியூபா கடும் தாக்கு\nகல்வியைக் கைவிட்ட மத்திய அரசு\nபள்ளிக் கூடம் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/347160", "date_download": "2019-08-22T12:09:50Z", "digest": "sha1:HOTXWPKXGPWEYSLZVVXM7X342ZJ3GTTB", "length": 13944, "nlines": 339, "source_domain": "www.arusuvai.com", "title": "பி்ஸ்தா ஐஸ்கிரீம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபால் - ஒரு லிட்டர்\nசீனி - தேவையான அள்வு\nகார்ன் ஃப்ளார் - 2 கரண்டி\nபச்சை கலர் - சிறிது\nஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலுடன் கார்ன் ஃப்ளார், தேவையான கலர் சேர்த்து கலந்து வைக்கவும்.\nபாலை நன்கு காய்ச்சவும். தீயின் அளவை குறைவாக வைத்துக் கொள்ளவும். பால் காய்ந்ததும் சீனியை சேர்க்கவும்.\nபிஸ்தாவை பொடி செய்து வைத்து கொள்ளவும்.\nபாலில் பொடித்த பிஸ்தாவை சேர்க்கவும்.\nபின்னர் கலர் கலந்து வைத்திருக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.\nசிறிது நேரம் கழித்து இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும். அதன் பிறகு ஃப்ரீசரில் செட் ஆகும் வரை வைத்திருக்கவும்\nசுவையான பிஸ்தா ஐஸ்கிரீம் தயார். பெளலில் வைத்து பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nரோஸ் மில்க் குச்சி ஐஸ்\nகாரமல் பனானா வித் ஐஸ்கீரிம்\nகாரமல் பனானா வித் ஐஸ்க்ரீம்\nஇவ்ளோ ஈசியா ஐஸ்கிரீமா சூப்பர் வாழ்த்துக்கள் தர்ஷா :)\nமீண்டும் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்க்கு என் நன்றிகள்.\nசூப்பரா இருக்கு. ரொம்ப‌ சிம்பிளாவும் இருக்கு. என் வீட்டு வாண்டுக்கு இதன் பிறகு வீட்டிலேயே இந்த‌ ஐஸ்கிரீம் செய்து கொடுக்கறேன். நன்றி தர்ஷா\nபிஸ்தா ஐஸ்கீரிம் சூப்பர் தர்ஷா.. ரொம்ப ஈசியான ரெசிபி. நிச்சயம் ட்ரை பண்றேன்.. சூப்பர்..\nபிஸ்தா ஐஸ்கிரீம் சூப்பர், ப்ரசன்டேஷன் செம்மையா இருக்கு., சம்மர்ல‌ குட்டீஸ் வீட்டுக்கு வருவாங்க‌ அப்ப‌ கண்டிப்பா உங்களோடா ஐஸ்கிரீம் , ரேவ்ஸ்ன் குல்பி எல்லாம் ட்ரை பண்றேன்.\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.\nரொம்ப நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/107562?ref=archive-feed", "date_download": "2019-08-22T11:27:30Z", "digest": "sha1:WV3BKXUMGB2A3RE27PRFYDQXZ3DLNGDY", "length": 8959, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் சிவன் சிலைக்கு முன் நரபலி கொடுக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் சிவன் சிலைக்கு முன் நரபலி கொடுக்கப்பட்டதா\nசுவிட்சர்லாந்து நாட்டில் இந்துக் கடவுளான சிவன் சிலைக்கு முன்னால் நரபலி கொடுப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN) அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது.\nஇந்த கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவன் சிலை முன்னால் தான் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nசில தினங்களுக்கு முன்னால் யூடியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில் இந்த பயங்கர காட்சிகள் பதிவாகியுள்ளன.\nசிவன் சிலைக்கு முன்னால் சிலர் கருப்பு உடை அணிந்துக்கொண்டு சுற்றி வருகின்றனர்.\nஇவர்களில் மத்தியில் ஒரு பெண்ணும் வருகிறார். சில நிமிடங்களுக்கு பிறகு அப்பெண் கீழே படுக்கிறார்.\nஅப்போது, நபர்களில் ஒருவர் கத்தியை ஓங்கி கீழே படுத்திர���க்கும் பெண்ணை வெட்டுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nஇக்காட்சியை தூரத்தில் இருந்து ஒருவர் கைப்பேசியில் படம் பிடித்தாக தெரிகிறது.\nஇந்த வீடியோ வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், CERN துறை அதிகாரிகள் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.\nஇது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் பேட்டியளித்தபோது, இந்த அலுவலகத்திற்கு மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.\nமேலும், மாணவர்கள் நகைச்சுவைக்காக இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுகின்றார்கள். மாணவர்களின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.\nசிவன் சிலைக்கு முன்னால் யாரும் நரபலி கொடுக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என CERN அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/champions-league-quarter-final-second-leg-clash-preview-between-man-city-vs-tottenham-hotspurs", "date_download": "2019-08-22T11:06:39Z", "digest": "sha1:Y4CAMAWXAXJBHNB6RE3H4EY7XFRLHL32", "length": 11516, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக்: காலிறுதி சுற்றில் இன்று மான்செஸ்டர் சிட்டி மற்றும் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் பலப்பரிச்சை!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவிறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் 2018-19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச் சுற்று இரண்டாம் லெக் போட்டிகளை எட்டியுள்ளது. இரண்டாவது லெக் போட்டிகளில் முதலில் நடைபெற்ற நான்கு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜுவெண்டஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 3-2 என்ற கோல் கணக்கில் அஜாக்ஸ் அணியும், அடுத்தபோட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4-0 என வீழ்த்தி பார்சிலோனா அணியும் அரைஇறுதி சுற்றுக்குள் நுழைந்தது.\nஇன்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெறும் போட்டியில் லிவர்பூல் மற்றும் போர்டோ, மான்செஸ்டர் சிட்டி மற்றும் டாட்டிங்ஹாம் என நான்கு அணிகள் மோதும் இரு போட்டிகள் நடைபெற இருக்கிறது.\nஇதில், முதல் லெக்கில் 1 - 0 என டாட்டிங்ஹாம் அணி மான்ச��ஸ்டர் சிட்டி அணியிடம் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 2 - 0 என லிவர்பூல் அணி போர்டோ அணியிடம் முன்னிலை வகிக்கிறது.\nமான்செஸ்டர் சிட்டி மற்றும் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் எனும் சாத்திய கூறுகளை இங்கு காண்போம்.\nடோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் vs மான்செஸ்டர் சிட்டி - முதல் லெக் ஒரு பார்வை\nகாலிறுதி சுற்றின் முதல் லெக் போட்டி டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானமான டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அதன் சொந்த மைதானத்தில் நல்ல கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சியும் பலிக்காமல், 0-0 என்ற நிலையில் முடிந்தது.\nஇரண்டாவது பாதியில், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. மான்செஸ்டர் சிட்டி அணி தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் முன்கள வீரர் சோன் ஹியுங்-மின் சொல் அடித்து அசத்தினார். இதனால், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என முன்னிலை பெற்றது.\nஅதை தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி அணி தொடந்து கோல் அடிக்க முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது, இதனால் முதல் லெக் போட்டியில் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என முன்னிலையில் நீடித்தது.\nமான்செஸ்டர் சிட்டி vs டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் - இரண்டாவது லெக் கணிப்பு\nகாலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டி மான்செஸ்டர் சிட்டி அணியின் சொந்த மைதானமான சிட்டி ஆப் மான்செஸ்டர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.\nஇரு அணிகளும் அணிகளும் ஆடிய கடைசி 5 போட்டிகளில் 3 போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது. ஒரு போட்டி சமனிலும் ஒரு போட்டி டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும் வென்றுள்ளது. சொந்த மண் சாதகமாக இருப்பதனால் மான்செஸ்டர் சிட்டி அணி வெல்லும் என கணிக்கப்படுகிறது.\nமான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள்\nகோல் கீப்பர் - ஈடெர்சன்;\nபின்கள வீரர்கள் - வாக்கர், ஸ்டோன்ஸ், லாபர்டே, டெல்ப்;\nநடுகள வீரர்கள் - பெர்னாண்டினோ, சில்வா, பெர்னார்டோ;\nமுன்கள வீரர்கள் - ஸ்டெர்லிங், ஸேன், அகுரோ;\nடோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி வீரர்கள்\nகோல் கீப்பர் - லோரிஸ்;\nபின்கள வீரர்க��் - டிரிப்பீயர், ஆல்டர்வெர்ல்ட், வெர்டொன்ஹென், ரோஸ்;\nநடுகள வீரர்கள் - சிசோகோ, விங்க்ஸ், எரிக்ஸன்;\nமுன்கள வீரர்கள் - டேலி அலி, ஹார்ரி கேன், சோன் ஹியுங்-மின்\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி போட்டியில் அஜாக்ஸ் அணியிடம் சொந்த மண்ணில் டொட்டிங்ஹாம் அணி தோல்வி\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\nசாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸி மாயாஜாலம்.. தெறிக்கவிட்ட பார்சிலோனா\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி\nஇன்று தொடங்கவுள்ள ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் (AFCON) பற்றிய அலசல்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் 3 வீரர்கள்\nமான்செஸ்டர் யுனைடெட் அணியில் போக்பா இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஅபராதம் கட்டிய மான்செஸ்டர் சிட்டி டிரான்ஸ்பர் தடை எஸ்கேப்.. காரணம் என்ன\nவில்ஃப்ரைட் ஜாகா திரும்பவும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்லக் கூடாது என்பதற்கான 3 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/football-premier-league-game-week17-results", "date_download": "2019-08-22T11:48:11Z", "digest": "sha1:YYZ6NXPLK6N4UA7XIWBY3JEVHQZJAI7X", "length": 14513, "nlines": 118, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பிரீமியர் லீக் இந்த வாரம் முடிவுகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் கால்பந்து லீக் போட்டிகளில் ஒன்று இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் போட்டிகள். வாராவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டிகள் நடைபெறும்.\n2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது.\nகேம் வீக் 17க்கு ஆன ஆட்டங்கள் இந்த வாரம் நடைபெற்றன.\nசனிக்கிழமை மதியம் எதிஹாட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணி எவர்டன் அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-1 கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் கேப்ரியல் ஜீசஸ் 2 கோல் ரஹீம் ஸ்டெர்லிங் 1 கோல் அடித்தனர். எவர்டன் தரப்பில் கால்வின் லெவின் கோல் அடித்தார்.\nசனிக்கிழமை மாலை 6 போட்டிகள் நடைபெற்றன. அதில் லண்டன் நகரில் நடைபெற்ற போட்டிகளில் கிரிஸ்டல் பேலஸ் அணி லெய்செஸ்டர் சிட்டி அணியை 1-0 என வென்றத��. டோட்டன்ஹாம் அணி பர்ன்லி அணியை 1-0 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியின் கிறிஸ்டியன் எரிக்சன் கோல் அடித்து வெற்றி பெற செய்தார்.\nஹட்டர்ஸ்பீல்ட் இல் நடந்த போட்டி ஒன்றில் சாலமன் ரண்டன் அடித்த கோல் மூலமாக நியூகேஸ்டெல் யுனைடெட் அணி ஹட்டர்ஸ்பீல்ட் அணியை 1-0 என வென்றது. வோல்வெர்ஹாம்டன் அணி 2-0 என்ற கணக்கில் போர்ன்மௌத் அணியை வென்றது. அந்த அணியின் ராவுல் கிமினேஸ் மற்றும் இவான் சர்வலேரோ தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவினர்.\nவாட்போர்ட் இல் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் வாட்போர்ட் அணி 3-2 என்று கார்டிஃப் சிட்டி அணியை வென்றது. வாட்போர்ட் அணி முதல் 68 நிமிடங்களில் 3 கோல் அடித்தது. அந்த அணியின் டேஉலோபியூ,\tஹாலெபஸ், குயினா ஆகியோர் கோல் அடித்தனர். கார்டிஃப் தரப்பில் ஆட்ட இறுதியில் ஹோய்லெட்,பாபி ரீட் கோல் அடித்த போதிலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.\nக்ரேவன் காட்டேஜ் இல் மாலையில் நடைபெற்ற 'லண்டன் டெர்பி' இல் புல்ஹாம் அணி வெஸ்ட்ஹாம் அணியை எதிர்கொண்டது. துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய வெஸ்ட்ஹாம் அணி முதல் பாதியில் 2 கோல் அடித்தது. அந்த அணியின் ராபர்ட் ஸநாட்கிராஸ், மைகேல் அன்டோனியோ ஆகியோர் கோல் அடித்தனர். புல்ஹாம் அணி தொடர்ந்து முயற்சித்த போதிலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் டெர்பி போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட்ஹாம் அணி வெற்றி பெற்றது.\nஞாயிற்றுகிழமை 3 போட்டிகள் நடந்தன. இதில் செல்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் அணியை வென்றது. செல்சி அணியின் நட்சத்திர வீரர் ஈடன் ஹாசர்ட் இரண்டு மாதங்களுக்கு பின் பிரீமியர் லீக் போட்டிகளில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.\nமற்றொரு ஆட்டத்தில் சவுத்ஹாம்டன் அணி ஆர்சனல் அணியை எதிர்கொண்டது. சவுத்ஹம்டன் அணி வீரர் டேனி இங்ஸ் முதல் பாதியில் 2 கோல் அடித்து அந்த அணி முன்னிலை பெறசெய்தார். ஆர்சனல் சார்பாக மிகிடாரின் கோல் அடித்தார்.இதனால் சவுத்ஹம்டன் அணி முதல் பாதி முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆர்சனல் அணி இந்த வருடம் பிரீமியர் லீக் போட்டிகளில் முதல் பாதி முடிவில் ஒரு போட்டியில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதி துவக்கத்தில் ஆர்சனல் அணியின் மிகிடாரின் மேலும் ஒரு கோல் அடித்து ��ோட்டியை சமநிலை படுத்தினார். போட்டி முடிவடைய 5 நிமிடம் உள்ள நிலையில் மாற்று வீரராக வந்த சார்லி ஆஸ்டின் கோல் அடித்து சவுத்ஹம்டன் அணி வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 22 போட்டிகளுக்கு பிறகு ஆர்சனல் அணி தோல்வியை தழுவியது.\nஞாயிறு மாலை நடைபெற்ற 'கேம் ஆப் தி வீக்' என்று கருதப்பட்ட போட்டியில் இந்த சீசன் பிரீமியர் லீக் போட்டியில் ஒரு முறை கூட தோற்காத லிவர்பூல் அணி பலம் வாய்ந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி முதலில் கோல் அடித்தது. அந்த அணியின் மானே முதல் பாதியில் கோல் அடித்தார். மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜெஸ்ஸி லிங்கார்ட் ஒரு கோல் அடித்து சமநிலை படுத்தினார். முதல் பாதி முடிவில் ஆட்டம் 1-1 என்ற நிலையில் இருந்தது. இரண்டாம் பாதியிலும் லிவர்பூல் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. மாற்று வீரராக வந்த அந்த அணியின் ஷாக்கீரீ 2 கோல் அடித்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றி மூலம் லிவர்பூல் அணி புள்ளிகள் பட்டியலில் 45 புள்ளிகளுடன் முதலிடதுக்கு முன்னேறியது.\nமான்செஸ்டர் சிட்டி ,டோட்டன்ஹாம் ,செல்சி அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nமான்செஸ்டர் சிட்டி 3-1 எவர்டன்\nகிரிஸ்டல் பேலஸ் 1-0 லெய்செஸ்டர் சிட்டி\nஹட்டர்ஸ்பீல்ட் 0-1 நியூகேஸ்டெல் யுனைடெட்\nவாட்போர்ட் 3-2 கார்டிஃப் சிட்டி\nபிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் 1-2 செல்சி\nலிவர்பூல் அணி 3-1 மான்செஸ்டர் யுனைடெட்\nஇந்த ப்ரீமியர் லீக் சீசனில் சிறந்த 5 விங்கர்கள்\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\nலிவர்பூல் அணிக்கு பெருத்த அடி கோல்கீப்பர் அலிசன் பெக்கர் சில வாரங்கள் வெளியேற்றம்\nசாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸி மாயாஜாலம்.. தெறிக்கவிட்ட பார்சிலோனா\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி போட்டியில் அஜாக்ஸ் அணியிடம் சொந்த மண்ணில் டொட்டிங்ஹாம் அணி தோல்வி\nஅபராதம் கட்டிய மான்செஸ்டர் சிட்டி டிரான்ஸ்பர் தடை எஸ்கேப்.. காரணம் என்ன\nஇறுதி நொடிவரை நம்பிக்கை இழக்காமல் போராடிய டொட்டிங்ஹாம் அணி பைனலுக்குள் நுழைந்தது\nமவுரினோ தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் லீக் அணி\nஜூவெண்டஸ் அணியின் அடுத்த பயிற்சியாளராக யார் வரப்போகிறார்கள்\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் 3 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/meera-mithun-kevin-fights-bigg-boss-promo-video-119070200071_1.html", "date_download": "2019-08-22T12:43:03Z", "digest": "sha1:SRWPQW24HOL2QVGI35HB7YTE5SXHJCCQ", "length": 8791, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "கவினின் உண்மை முகத்தை கிழித்த மீராமிதுன் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகவினின் உண்மை முகத்தை கிழித்த மீராமிதுன் - வீடியோ\nகவினின் உண்மை முகத்தை கிழித்த மீராமிதுன் - வீடியோ\nபாத்திமா பாபுவின் ஆட்டத்தை அடக்கி வைத்த சரவணன் - வீடியோ\n\"பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கும்கி யானை \"- ஏறி மிதித்த வனிதா - ப்ரோமோ\n மீராவிடம் எகிறிய கவின்- ப்ரோமோ\nபிக்பாஸ் சண்டை: \"அடித்துக்கொண்ட வனிதா, மதுமிதா\" - வீடியோ\nபிக்பாஸில் இருந்து வெளியேற மதுமிதா முடிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/15175426/1018440/120-Elephants-Roaming-Around-Odisha.vpf", "date_download": "2019-08-22T12:18:03Z", "digest": "sha1:RTGT6DLMTDVHDBABQVTO6SHA5BJQALRK", "length": 10607, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்\nஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.\nஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது. ஜார்கண்ட் மற்றும் மேற்கு வ���்காள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ரசாகோபிந்த்பூர் வனச்சரகத்தில், 120 யானைகள் சுற்றித் திரிகின்றன. அவை, அங்குள்ள வயல்வெளிகளில் புகுந்து நெல் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 2 முதல் 4 குழுக்களாக, அங்குள்ள கிராமங்களில் கூட்டம், கூட்டமாக யானைகள் வலம் வருகின்றன. அவற்றை காட்டுக்குள் விரட்டுவதற்கு போதுமான ஆள்பலம் உள்ளிட்ட வசதிகள் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஒடிசா : ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பயணி... கையில் டீ கப்புடன் ஏறியதால் விபரீதம்\nஒடிசா மாநிலத்தில், நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற ஒரு பயணி தவறி கீழே விழுந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை...அதிர்ஷ்டவசமாக தப்பிய வனத்துறையினர்\nபொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.\nரோஜா தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் : விவசாயிகள் வேதனை\nஒசூர் அருகே தேன்கனிகோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருகிலுள்ள கிராமங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து ரோஜா செடிகளை சேதப்படுத்தி சென்றன.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதி��்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t1797-topic", "date_download": "2019-08-22T11:09:59Z", "digest": "sha1:PPGGHUG5X3EFYBHCJS5DLCSNYWSLAGFB", "length": 5752, "nlines": 104, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "பிரிஞ்சி சாதம்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nபாஸ்மதி அரிசி – 2 கப்\nபெரிய வெங்காயம் – 2\nபச்சை மிளகாய் – 4\nமஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி\nமல்லி, புதினா இலை – கையளவு\nதேங்காய்ப்பால் – 2 கப்\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 1 /2 தேக்கரண்டி\nபிரட் துண்டுகள் – 2\nஉப்பு – தேவையான அளவு\nநெய் – 2 மேசைக்கரண்டி\nஎண்ணெய் – 1 மேசைக்கரண்டி\nபிரியாணி இலை – 2\nசோம்பு – 1 /2 தேக்கரண்டி\nஅரிசியைக் கழுவி 1 கப் தண்ணீர் + 2 கப் தேங்காய்பால் சேர்த்து ஊற வைக்கவும்.\nகுக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.\nபின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபின் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புதினா ,மல்லி இலைகள் சேர்த்து வதக்கவும்.\nகடைசியாக ஊற வைத்துள்ள அரிசியை தேங்காய்பாலுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.\nவிருப்பமெனில் 1 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழச்சாரு அல்லது 1 /4 கப் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.\nகுக்கரில் மூடி போட்டு வேக விடவும்.\nஒரு விசில் வந்த பிறகு, அடுப்பைக் குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும்.\nபிரட் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nபொரித்தெடுத்த பிரட் துண்டுகளை சாதத்தில் கலந்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF/?share=google-plus-1", "date_download": "2019-08-22T12:07:00Z", "digest": "sha1:MO5J6V3PVDSCFAWUUGU2YID6QXVXH2L2", "length": 16227, "nlines": 313, "source_domain": "www.mygreatmaster.com", "title": "நிம்மதி தருபவர் இயேசு கிறிஸ்து | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nநிம்மதி தருபவர் இயேசு கிறிஸ்து\nதங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள்கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, தன்னுடைய புதுமையின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காக தன்னைத் தேடி வருகிறார்களே என்கிற வேதனைதான். இயேசுவின் நோக்கம் உடற்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மீகப்பசியை போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மீகப்பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும் தான், தணிக்க முடியும். அதனை அறிந்துகொள்ளாம் மக்கள் இருக்கிறார்களே என்கிற வேதனைதான். இயேசுவின் நோக்கம் உடற்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மீகப்பசியை போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மீகப்பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும் தான், தணிக்க முடியும். அதனை அறிந்துகொள்ளாம் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வேதனைக்கான காரணம்.\nஆன்மீகப்பசியைப் போக்கும் அருமருந்து இயேசு. ஏன் கடவுள், இயேசுவில் தான், தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். முற்காலத்தில் முத்திரை என்பது அதிக சக்தி வாய்ந்தது. அது கையொப்பம் போன்றது அல்ல. அதனைவிட வலிமை வாய்ந்தது. அரசியல் உலகிலும், வியாபார உடன்பாட்டிலும் முத்திரை தான், ஒரு ஆவணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்த முத்திரை தான், உயிலை அதிகாரப்பூர்வமாக்கியது. அதுபோல இயேசு கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வமான முத்திரையாக இருக்கிறார். இதுவரை எத்தனையோ பேர் கடவுளின் அன்பைப்பற்றி எடுத்துரைத்திருக்கலாம். ஆனால், இயேசு தான் உண்மையிலேயே கடவுளின் அன்பை நமக்கு உறுதியான வகையில் எடுத்துரைத்தவர்.\nவேகமாகச் செல்லும் இந்த உலகத்தில், மனிதன் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். நமக்கு நிம்மதியைத்தருவது ஆன்மீகம் தான். அந்த ஆன்மீகத்தின் நிறைவு நம் ஆண்டவர், நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்த இயேசு கிறிஸ்து. அவரிடத்தில் முழுமையாக நம்மையே கையளிப்போம்.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரின் பார்வையில் விலைமதிப்புக்குரியது\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=82&catid=5", "date_download": "2019-08-22T12:30:43Z", "digest": "sha1:7WBFWSN2KCL3H4GDAJ3EFIROI3OM2CQN", "length": 7538, "nlines": 99, "source_domain": "hosuronline.com", "title": "ஓசூரில் இரு குழுக்களாக மொதிக்கொண்டவர்களில் இருவர் கைது", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nஓசூரில் இரு குழுக்களாக மொதிக்கொண்டவர்களில் இருவர் கைது\nஇரு குழுக்களாக மொதிக்கொண்டவர்களில் இருவர் கைது\nஇருவருக்கிடையேயான சலசலப்பு, இரு குழு மோதலாக வடிவமெடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.\nஓசூரில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.\nஓசூர், அரசனட்டி மாரியம்மன் கோவில் கீழ் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை, 24. ஓட்டுநர்.\nஇவரது தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி, 43, தரப்பினருக்கும் இடையே கடந்த திங்கள் 29 ஆம் நாள் மாலை, அரசனட்டி சூர்யா நகரில் உள்ள வெங்கட்ராமன் என்பவரது வீட்டின் முன், தகராறு ஏற்பட்டது.\nஇதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், சின்னதுரை மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நாகா என்ற நாகராசு மற்றும் காசி ஆகியோர் காயமடைந்தனர்.\nஅதே போல் ரவி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சுப்பிரமணி, வினோத் மற்றும் கவுரி ஆகியோர் காயமடைந்தனர்.\nஓசூர் அரசு மருத்துவமனையில் இரு குழுக்களை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர்.\nஇது தொடர்பாக சின்னதுரை புகாரின்படி, ரவி, சுப்பிரமணி, வினோத், கவுரி ஆகிய நான்கு பேர் மீதும், ரவி கொடுத்த புகாரில், நாகா என்ற நாகராஜ், அரசனட்டி பாரதி நகர், 8வது தெருவை சேர்ந்த அசோக், 31, காசி மற்றும் சின்னதுரை, 24, ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதில், அசோக் மற்றும் சின்னதுரை கைது செய்யப்பட்டனர்.\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nஒற்றை யானை தாக்கியதில் தேன்கனிக்கோட்டை அருகே பெண் பலி\nரஜினிகாந்தை கிருட்டிணகிரி குற்றவியல் காவல் துறையினர் தேடி வருகின்றனர்\nவியாழன் கோள் எங்கோ உருப்பெற்று வந்துள்ளது\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஊடுருவலாளர்களை தடுக்க செயற்கை அறிவாற்றல்\nபற்கரை மற்றும் பற்படலம் நீக்குவது எப்படி\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:01:03Z", "digest": "sha1:ZIICRJ3NKFPEJVNTMT5CE6ADNAIZZFOR", "length": 5834, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜ்கர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜ்கார் மாவட்டம், இந்திய மாநிலமாகிய மத்தியப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் ராஜ்கார் நகரம். இது 6, 154 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இதன் எல்லைக்குள் 1676 கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்��ளின் கல்வியறிவு 51% ஆகும். மாநில சட்டசபைக்கு ராஜ்கார் சட்டசபைத் தொகுதியில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்திய அளவில் பின் தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தேசிய நெடுஞ்சாலை 3, 12 ஆகியன இந்த மாவட்டத்தின் போக்குவரத்திற்கு உதவுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2014, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/new-samsung-galaxy-tab-7-plus-is-coming-out.html", "date_download": "2019-08-22T11:16:46Z", "digest": "sha1:W5H33V2RILKY2Z3FJCXPKJO3PL32MNGG", "length": 17541, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "New Samsung Galaxy Tab 7 Plus is coming out | சாதனைகளை முறியடிக்குமா புதிய சாம்சங் கேலக்ஸி டேப்லெட்? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n37 min ago இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\n1 hr ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n2 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n3 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nNews வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.. எந்த பதற்றமும் இல்லாத புன்முறுவல்.. 'பளிச்' ப.சிதம்பரம்\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nMovies சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதனைகளை முறியடிக்குமா புதிய சாம்சங் கேலக்ஸி டேப்லெட்\nஇது வரையிலும் சாம்சங் கேலக்ஸி டேப் 8.9 இன்ச் மற்றும் 10.1 ���ன்ச் அளவுகளில் மட்டுமே வருகின்றன. இந்த 2 இரண்டு அளவு டேப்லெட்டுகளும் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கின்றன. இதை மனதில் வைத்தே சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸ் என்ற டேப்லெட்டைக் களமிறக்கவிருக்கிறது.\nஇந்த புதிய கேலக்ஸி டேப் புதிய தொழில் நுட்பங்களுடன் வருகின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸைப் பார்த்தால் அது பரவசத்தை ஏற்படுத்துகிறது. இந்த புதிய கேலக்ஸி டேப் 7.0 3ஜி வசதியுடன் மல்டி ட்ச் இன்புட்டைக் கொண்டிருக்கிறது. இதன் திரையின் பிக்சல் ரிசலூசன் 600 x 1024 ஆகும். இதன் திரை 16 மில்லியன் நிறங்களை சப்போர்ட் செய்யும். இதன் 7 இன்ச் எல்சிடி கெப்பாசிட்டிவ் தொடுதிரை மிக அமர்க்களமாக இருக்கிறது.\nஇதில் மல்டி மீடியா வசதிகளைப் பார்த்தால் இது 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் 2048 x 1536 பிக்சல் சூம் வசதியை வழங்குகின்றன. மேலும் இந்த புதிய கேலக்ஸி டேப்லெட்டில் ஜிபிஎஸ், ஜாவா, ப்ளாஷ் மற்றும் எச்எஸ்டிபிஏ போன்ற சாப்ட்வேர்களும் உள்ளன.\nஇந்த டேப்லெட்டின் பேட்டரி ஒரு தரமான 4000எம்ஏஎச் திறன் கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரி ஆகும். இந்த சாம்சங் டேப் 64ஜிபி வரை விரிவுபடுத்தக் கூடிய 32ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் சிஸ்டம் மெமரி 1ஜிபி ஆகும்.\nஆர்கனைசர் மற்றும் இன்பில்ட் அப்ளிகேசன்கள் என ஏராள வசதிகளை இந்த டேப்லெட் வழங்குகிறது. இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 193.7 மிமீ x 122.4 மிமீ x 9.9 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடையும் 345 கிராம் மட்டுமே.\nசாம்சங் கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸின் டிசைன் முந்தைய கேலக்ஸி டேப்களை ஒத்திருக்கிறது. இந்த டேப்லட்டின் முன்புறம் க்ரே நிறம் கலந்த கருப்பு நிறத்தில் வருவதால் பார்ப்போரின் மனதைக் கவரும் விதத்தில் இருக்கிறது. இது சிறியதாகவும் மற்றும் எடை குறைந்தும் இருப்பதால் வேலை செய்து கொண்டே இந்த டேப்லட்டை பயன்படுத்த முடியும். அந்த அளவிற்கு இது ஒரு கையடக்க டேப்லெட் ஆகும்.\nஇந்த சாம்சங் டேப்லட் மல்டி மீடியா ப்ளேயருடன் வருகிறது. இது எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை சப்போர்ட் செய்யும். மேலும் இது டிவிக்ஸ் வீடியோ பைல்களைக்கூட சப்போர்ட் செய்யும் திறன் வாய்ந்தது.\nஇந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 7 பிளஸ் ரூ.30,000 விலையில் கிடைக்கும்.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலா�� வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.\n130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\n4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-youngsters-who-could-be-game-changers-for-kingsxipunjab", "date_download": "2019-08-22T11:58:31Z", "digest": "sha1:25K5NPQ5YWMKJNQVPHGTBR4MP3UI54SM", "length": 11153, "nlines": 84, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளைஞர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிங்ஸ் XI பஞ்சாப் அணி வெற்றி தோல்வி ஏறுமுகம் இறங்குமுகம் என்று ஒரு நிலையான சீசனை தந்தது இல்லை. இறுதி போட்டிவரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை ஒருமுறை இழந்தது. 2019ம் ஆண்டு சீசனின் பயிற்சியாளராக நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த மைக் ஹேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது குறிக்கோள் முடிந்தவரை இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான். அது டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்திலேயே தெரிந்தது. அனுபவம் மற்றும் இ��ைஞர்களின் பலம் என்று சமமாக இருக்கும் பஞ்சாப் அணி, இந்த முறை பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளைஞர்கள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.\nகடந்த ஐபிஎல் சீசனில் மிஸ்டரி பௌலர் என்று பெயர் வாங்கியவர் முஜிபுர் ரஹ்மான். வலதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 16 வயதிலேயே ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியவர். இவரது சூழலில் விழாத அனுபவ வீரர்களே இல்லை எனலாம். ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் தன் திறமையை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். வருகிற 12வது ஐபிஎல் சீசனிலும் சென்ற ஆண்டை போலவே சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் வீசக்கூடிய 4 ஓவர்களில் விக்கெட் எடுக்க தவறினாலும், சரியான சமயத்தில் எதிரணியின் ரன் வேட்டையை தடுக்க உதவுவார். சென்ற ஆண்டு இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அனைத்து போட்டியிலும் பவர் பிலேவில் பந்துவீசி ரன்னை கட்டுக்குள் வைத்தார்.\n23 வயதான மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பூரான், உள்ளூர் டி20 போட்டிகளில் அதிரடியாய் ஆடி அனைவரின் கவனத்தயும் ஈர்த்தார். 2017 ஆம் ஆண்டே ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்ட இவர், ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு பெறவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தன் ஆட்டத்தை மெருகேத்தி கொண்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஏலத்தில் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. விக்கெட் கீப்பர் அந்தஸ்தும் இவரிடம் இருப்பதால், ஆடும் XIல் இடம் கிடைத்தால் நிச்சயம் அந்த அணிக்கு பலனாய் இருக்கும். இவர் அணியில் இடம் பிடிக்கும் பட்சத்தில் பகுதி நேர விக்கெட் கீப்பரான கே.எல் ராகுல் பீல்டிங் பார்த்துக்கொள்வார். பந்தை சிக்ஸருக்கு அடிப்பதில் வல்லவரான பூரான், பஞ்சாப் அணிக்கு இந்த ஆண்டு திருப்புமுனையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.\nஐபிஎல் இல் தனது முதல் போட்டிக்காக காத்திருக்கும் வீரர்களுள் ஒருவர் சாம் குர்ரான். இங்கிலாந்து அணியின் தற்போதைய மிகச்சிறந்த ஆல் ரவுண்டர். அணிக்கு தேவைப்படும் நேரத்தில் அதிரடி ஆட்டம் மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்தக்கூடியவர். இந்திய அணி இங்கிலாந்து அணி சென்ற பொழுது இவரது பேட்டிங் தான் இந்திய அணியின் வெற்றியை பறித்தது என சொல்லும் அள���ுக்கு சிறப்பாக விளையாடினார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் சிறந்த விளங்க கூடிய குர்ரான், பவர்-பிலேவிலும் பந்துவீசும் வல்லமை பெற்றவர். ஐபிஎல் இல் இவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை அணியில் இடம் பெரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். சரியான ஆல் ரவுண்டர் இல்லாமல் திணறிவரும் பஞ்சாப் அணியின் நீண்டநாள் பிரச்சனையை குர்ரான் தீர்த்து வைத்தால் ஆச்சரியம் இல்லை.\nஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி தடை செய்யப்படுமா\n2019 ஐபிஎல் சீசனின் டாப் 3 ஆல்-ரவுண்டர்கள்\nஏலத்தில் விற்பனையாகாத இந்த மூன்று வீரர்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்\nஐபிஎல் 2019: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஆட்டம் 55, கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: அடுத்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்படும் அதிக தொகைக்கு ஒப்பந்தமான 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி அணியின் வெற்றிக்கு பங்களிக்கும் மூன்று முக்கிய வீரர்கள்\nஐபிஎல் 2019: நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட 3 இந்திய வீரர்கள்\nஐபிஎல் 2019: இந்த மூன்று வீரர்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கலாம்.\nஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/twitter-reaction-harbajan-singh-on-csk-victory-against-rcb", "date_download": "2019-08-22T12:05:17Z", "digest": "sha1:Q5BBPCWQBCT73H3IKLSH4WPBFR6XEGF5", "length": 12278, "nlines": 91, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சென்னை சுழலில் சுருண்ட பெங்களூரு, டிவிட்டரில் ஆர்ப்பரித்த ஹர்பஜன்சிங்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் உலகம் காணத் துடித்துக் கொண்டிருந்த 12வது ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.\nடாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பெங்களூரை பேட்டிங் செய்ய பணித்தார். ஆட்டத்தை தொடங்கிய பெங்களூரு சென்னையின் சுழற்பந்து வீச்���ில் ஆட்டம் கண்டது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கோலி 6 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்தடுத்து வந்த மொயின் அலி, டிவில்லியர்ஸ்ஆகியோரையும் ஹர்பஜன் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார்.\nவிக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்பஜன் சிங்\nஅவருக்கு துணையாக ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தஹிர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்த 17.1 ஓவரில் 70 ரன்களுக்கு பெங்களூரு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணியில் பார்த்திவ் பட்டேல் அதிகபட்சமாக 28 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.\nஅடுத்து களமிறங்கிய சென்னை அணியில் ஷேன் வாட்சன் டக் அவுட் ஆக அந்த அணியும் நிதானமாகவே விளையாடியது. அம்பதிராயுடு 28 ரன்களும், சுரேஷ் ரெய்னா 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா களத்தில் நின்று 17.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர்.\nஇந்நிலையில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஹர்பஜன்சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டம் முடிந்தபின் தனது டிவிட்டரில் தமிழில் பின்வருமாறு பதிந்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தி பெங்களூரை வம்பிழுத்துள்ளார்.\nஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோரோல்லிங் சார்\n\"ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோரோல்லிங் சார்தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB\".\nஇது மட்டுமில்லாது ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த ரெய்னாவை பாராட்டியும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அது வருமாறு\nநேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்பஜன்சிங்கிற்கு யுவராஜ் சிங், சக்லின் முஷ்டாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் வெற்றிக்கான காரணமாக பார்க்கப்பட்டது டோனியின் சரியான கணிப்பும், கோஹ்லியின் தவறான கணிப்புமே ஆகும். டாஸ் போட்ட பிறகு தோனி, \"பிட்சின் தன்மை மெதுவாக உள்ளது அதனால் எவ்வளவு ரன்கள் குவிக்கவேண்டும் என்பது சிக்கலான ஒன்று\" என்று கூறினார். இதன் காரணமாக சென்னை அணியில் 9 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதிலும் தற்போது தடைசெய்யப்பட்ட ராயுடு மற்றும் தோனி கீப்பிங் செய்வதால் அந்த பௌலிங் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.\nஆனால் கோஹ்லி \"கடந்தவருடத்தில் KKR அடித்த 205 ரன்களையும் சென்னை அணி சாஸ் செய்தது அதனால் பேட்டிங்கிற்கு உதவும் என தப்பு கணக்கு\" போட்டார். இதனை கருத்தில் கொண்டு வேகப்பந்துவீச்சை களமிறங்கினார் கோஹ்லி. சென்னை அணியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த நேகி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றத்தை தந்தது. இது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇப்படி கேப்டன்சியில் சொதப்பும் கோஹ்லி தனது அணியை எவ்வாறு கரையேற்றுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் இறுதிப் போட்டி: ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் மீது மும்பை அணியின் ஆதிக்கம் சற்றுக் கூடுதலாக உள்ளது\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\n2019 ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி செய்யவுள்ள ஒரேயொரு மாற்றம்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: ஐபிஎல் போட்டிகளில் ஹர்பஜன் சிங் 150 விக்கெட்கள் எனும் மைல்கல்லை அடைந்தார்\n‌9 ஆண்டுகால ஐபிஎல் சாதனையை முறியடிக்க போகிறார் இம்ரான் தாஹிர்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ், ஓர் முன்னோட்டம்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஆட்டம் 55, கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/07/19202304/1045296/Vellore-constituency-ADMK-Parliament-Election.vpf", "date_download": "2019-08-22T11:04:55Z", "digest": "sha1:QJYGR5D5KYWHQZRWG3TS2KXJUKPSU5FL", "length": 8354, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆம்பூர் - கே.பி. முனிசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குடியாத்தம் - வைத்திலிங்கம், அமைச்சர் தங்கமணி, வேலூர் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கே.வி.குப்பம் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அணைக்கட்டு - அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் வாணியம்பாடி - அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் பணியாற்றுவார்கள்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/07/23185605/1046001/trump-modi-rahulgandhi.vpf", "date_download": "2019-08-22T12:08:44Z", "digest": "sha1:SNSG3J7BOZSW6LVOFTVIYGLXHV2WWL7I", "length": 9785, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?\" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன \" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, அமெரிக்க அதிபர் கூறுவது உண்மையானால், பிரதமர் மோடி இந்திய மக்களை ஏமாற்றி விட்டதாகவும், இது 1972 சிம்லா ���ப்பந்தத்தை மீறிய செயல் என்றும் கூறியுள்ளார். பலவீனமான வெளியுறவுத்துறை இதனை இல்லை என எதிர்க்கும் அதே வேளையில், பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஅன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்\nஇன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த��தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deviyar-illam.blogspot.com/2019/07/1984.html", "date_download": "2019-08-22T11:55:07Z", "digest": "sha1:BMFU555WWI5LE3FKCYGMVKO4XBVQ4ZVP", "length": 54873, "nlines": 397, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: 1984 சீக்கியர் கலவரம்", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஅமேசான் தளத்தில் என் நூல்கள்\nநாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும், அரசியல்வாதிகளும் மறைந்திருப்பார்கள். நமக்கு முதலில் தோன்றுவது \"ஹையா ஜாலி. இன்றைக்கு லீவு\" என்று தான் சொல்லியிருப்போம்.\n இறப்புக்குப் பின்னால் என்ன நடந்தது என்ன மாறியது போன்ற அரசியல் தட்ப வெப்ப நிலை குறித்து நாம் அறிந்து இருக்க மாட்டோம். காரணம் நாம் கல்லூரி வரைக்கும் அரசியல் என்பதே விலக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகத்தான் வளர்க்கப்பட்டுள்ளோம்.\nகல்லூரி முடித்து சமூக வாழ்க்கையில் உள்ளே நுழையும் போது தான் அடிப்படைக் கடமைகளுடன் நமக்குப் புரிந்த, பிடித்த அரசியலைக் கற்றுக் கொள்ளவே தொடங்குகின்றோம். காலப் போக்கில் சிலர் மேல் விருப்பு உருவாகின்றது. சிலரை நிரந்தரமாக வெறுப்பு பட்டியலிலும் வைத்து விடுகின்றோம்.\nஇந்திரா காந்தி எந்த சூழலில் மறைந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன். ஆய்வகத்தில் விலங்கியல் ஆசிரியர் டி.குமரேசன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் அய்யா வேகமாக உள்ளே வந்தார். முதல் இருக்கையில் நான் இருந்தேன். விலங்கியல் ஆசிரியர் என் இருக்கை அருகே நின்று கொண்டு இருந்தார்.\n\"டேய் குமரேசா இந்திரா அம்மாவைச் சுட்டுக் கொன்று விட்டார்களாம்\" என்று பதைபதைப்புடன் சொன்னார். நொடிப் பொழுதும் தாமதிக்காமல் அப்படியென்றால் \"இன்றைக்கு லீவா சார்\" என்று பதைபதைப்புடன் சொன்னார். நொடிப் பொழுதும் தாமதிக்காமல் அப்படியென்றால் \"இன்றைக்கு லீவா சார்\" என்று கேட்டது தான் தாமதம் விலங்கியல் ஆசிரியர் கன்னத்தில் கொடுத்த அரை இன்னமும் நினைவில் உள்ளது.\nஅடுத்த முப்பது வருடங்களில் இந்திரா காந்தி குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. மகளுக்கு அவர் பெயரை வைக்கும் அளவிற்கு அவரின் குறைகளை மீறியும் இன்றளவும் அவரை நேசிக்க முடிகின்றது.\nஆனால் அவர் இறப்பின் போது நடந்த, உருவான, உருவாக்கப்பட்ட சீக்கியர் இனப் படுகொலை பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதுண்டு. கிண்டில் மூலமாகப் படித்துக் கொண்டு இருந்தாலும் அதில் உள்ள அன்லிமிட் உள்ளே நுழையாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். ஜெ. ராம்கி எழுதிய 1984 என்ற புத்தகத்தைப் பார்த்ததும் இதை வாசிக்க நிச்சயம் நாம் கடலுக்குள் குதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நுழைந்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டுத் தான் தூங்கவே முடிந்தது.\nஆவணம் என்று சொல்லலாம். அற்புதம் என்றும் சொல்லி கடந்து விடலாம்.\nஆனால் நாம் வாழ்ந்த சமகால கொடூரங்களை அப்படியே நமக்குக் கடத்தியதில் முழுமையாக ராம்கி வெற்றி பெற்றுள்ளார்.\nராஜீவ்காந்தி தன் அம்மாவின் இறப்பை எப்படி பார்த்தார் என்ன சொன்னார் காங்கிரஸ்காரர்கள் அந்த சமயத்தில் என்னவெல்லாம் செய்தார்கள் இதில் பங்கெடுத்த முக்கியஸ்தர்கள் யார் யார் இதில் பங்கெடுத்த முக்கியஸ்தர்கள் யார் யார் அவர்கள் பின்னாளில் எந்த உயர் பதவியை அடைந்தார்கள் அவர்கள் பின்னாளில் எந்த உயர் பதவியை அடைந்தார்கள் வீரத்திற்குப் பெயர் சீக்கிய இனத்தை எப்படி அலங்கோலப்படுத்தினார்கள் வீரத்திற்குப் பெயர் சீக்கிய இனத்தை எப்படி அலங்கோலப்படுத்தினார்கள் இன்று சொல்லப்படும் கேங் ரேப் என்பதனை எப்படிக் கூசாமல் செய்தார்கள் இன்று சொல்லப்படும் கேங் ரேப் என்பதனை எப்படிக் கூசாமல் செய்தார்கள் காங்கிரஸ்காரர்கள் எப்படி கொள்ளையர்களாக மாறினார்கள் காங்கிரஸ்காரர்கள் எப்படி கொள்ளையர்களாக மாறினார்கள் உருவான விசாரணை ஆணையம் என்ன செய்தது உருவான விசாரணை ஆணையம் என்ன செய்தது\nஇந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் அவர்களை எப்படி பாடுபடுத்தினார்கள்\nஅப்போது உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் ஏன் வாயை பொத்திக் கொண்டு இருந்தார்\nஇதற்குப் பின்னால் உள்ள அரச���யல் என்ன காவல்துறையின் உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள் துணை ராணுவப்படை ஏன் அமைதியாக இருந்தது. சீக்கிய இனத்திலிருந்த ராணுவ உயரதிகாரிகள் கூட இந்த கலவரத்தில் எப்படி பாதிக்கப்பட்டார்கள்\nஆறாத ரணங்களை, அதன் காயங்களை, இன்னமும் மாறாத வடுக்களை அப்படியே அழகாகப் படம் பிடித்துள்ளார். இது தவிர பிந்தரன்வாலே, லோங்கோவால், சீக்கிய இனத்தில் உள்ள உயர் சாதி, தாழ்ந்த சாதி, காலிஸ்தான், பாகிஸ்தான் ஊடுருவல், உருவான உருவாக்கப்பட்ட அரசியல் சதிகள் என்று கலந்து கட்டி பொளந்து கட்டியுள்ளார்.\nநம் வீட்டில் வைத்திருக்க வேண்டிய புத்தகமிது.\nகுறிப்பாக மதச்சார்பின்மையை மகோத்தனமாக உச்சரிக்கும் காங்கு மக்கள் மந்திரம் போல வாசித்து தன்னைத் தானே பார்த்துத் துப்பிக் கொண்டால் தவறில்லை.\n\"என் நாட்டிலேயே நான் அகதியாக வாழ வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை\" என்று ஒரு இடத்தில் வரும் வார்த்தைகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யும்.\nகாங்கு செய்த அரசியல் அலங்கோலத்தை அப்படியே நமக்கு படம் பிடித்துக் காட்டும்.\nஇந்தியாவை மாற்றி அமைத்த சிற்பி நரசிம்மராவ்\nஜே.பி யின் ஜெயில் வாசம் (எமர்ஜென்சி).\nதாத்தா, அப்பா வாழ்ந்த காலமிது\nLabels: அரசியல், புத்தக விமர்சனம்\n ஆனால் நீங்கள் மேலோட்டமாக எழுப்பியிருக்கிற ஒரு கேள்விக்கு இந்தப்புத்தகம் விடை சொல்லியிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது, கிழக்கு வெளியீடு எதையும் வாங்குவதில்லை என்று முடிவெடுத்து நீண்டநாளாகிற படியால் இதை வாசித்துத் தெரிந்துகொள்கிற வாய்ப்பும் இல்லை.\nபஞ்சாபில் அகாலிதளத்தின் செல்வாக்கை உடைக்க, பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டது இந்திராதான் அது எப்படி காலிஸ்தான் கோரிக்கையாக மாறி, Operation Blue Star என்று ராணுவநடவடிக்கையாகவும் மாறி, இந்திரா படுகொலைக்கும் காரணமாக இருந்தது என்பதையும் பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காண்டி எப்படி சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதை மிகவும் அலட்சியமாகக் கடந்தார் என்பதையும் இணையத்தில் தேடினால் ஏராளமான சோகக்கதைகள் கிடைக்கின்றன. இதில் ஜெயில் சிங்கையோ நரசிம்மராவையோ மட்டும் கைகாட்டிக் கேள்வி கேட்க முடியாது\nலட்சக்கணக்கான சீக்கியர்கள் பிரிட்டனிலும் கனடாவிலும் தஞ்சம் புகுந்ததையும் இன்றைய பஞ்சாபை போதை மருந்துக்கு அடிமையாக்க பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான கிலோ போதைமருந்தை எல்லைதாண்டி வீசுவதையும் (உட்தா பஞ்சாப் என்றொரு திரைப்படம் கூட வந்ததே, நினைவிருக்கிறதா பார்த்திருக்கிறீர்களா) ராகுல் காண்டி பொறுப்பற்ற விதத்தில் போதைமருந்து எடுத்துக் கொண்டதற்கான பரிசோதனைக்கு உட்படுத்தினால் பஞ்சாபில் பெரும்பாலானவர்கள் fail ஆவார்கள் என்று சொன்ன நிகழ்காலத்தையும் சேர்த்துப் பேசியிருந்தால் இந்தப்பதிவு முழுமையானதாக ஆகியிருக்கும் என்று எனக்குப் படுகிறது.\nபுத்தகங்களை வாசிப்பது அறிமுகம் செய்வது மிகநல்லபணிதான் வாசித்ததைத் தாண்டி, இன்றைய நிலை என்ன என்பதையும் யோசிக்க வேண்டும், இல்லையா\nஜெ. ராம்கி நரசிம்மராவ் எழுதிய புத்தகத்தை வாசித்த பின்பு இதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.பிகேஆரை வாசிக்கச் சொன்ன போது சில குறிப்பிட்ட தவறுகளை (இதில் பதிவாகியுள்ளது) சொன்னார். நீங்க சொன்னது அனைத்தும் வந்துள்ளது. ஆனால் அனைத்தும் மேலோட்டமாக உள்ளது. இந்தப் புத்தகத்தின் நோக்கம் டெல்லி முழுக்க நடத்த, நடத்தப்பட்ட கோரத்தண்டாவம் பற்றி முடிந்தவரைக்கும் ஆவணப்படுத்தியுள்ளார். உங்கள் வயதுக்கு நிச்சயம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ராஜீவ் குழந்தை முகத்திற்குப் பின்னால் இத்தனை கோர உருவமா என்பது இதில் சில அத்தியாயங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. நரசிம்மராவ் மூலையில் சார்த்தி உட்காரவைக்கப்பட்டார் என்பதே உண்மை. உங்கள் ஆர்கே தவாண் பற்றி முடிந்தால் எழுதுங்க. பயபுள்ள பயங்கர டெரர் பார்ட்டீயாக இருப்பார் போல.\nஆர்கே தவான் ஒரு சாதாரண ஸ்டெனோ இங்கே முகவுக்கு சண்முகநாதன் மாதிரி. ஆனால் எஜமானியம்மா மனமறிந்து காரியங்களைச் செய்த விசுவாசி. PN ஹக்சர் மாதிரி முன்னாள் இடதுசாரிகளாய் இருந்து சிவில் சர்வீசிலும் இருந்த நிறையப்பேர் இந்திராவுக்கு விசுவாசமாக கோர தாண்டவத்தை நடத்தியவர்கள் இருந்தார்கள்.\nராஜீவ் காண்டி வந்ததும் ஒரு புதிய நட்புவட்டம் மணிசங்கர் அய்யரைப்போல சேர்ந்துகொண்டு கொட்டம் அடித்தது. ராகுல் காண்டிக்கு சச்சின் பைலட் ஜோதிராதித்ய சிந்தியா என்று இவர்களை பற்றி எழுதினால் இங்கே யாருக்கு அக்கறை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nநடந்த வரலாற்றைப் பற்றி தெ���ிந்து கொள்ள முடியாதவர்கள் புதிய வரலாற்றை உருவாக்க முடியாது என்பது தான் பொது விதி. 1950 வாக்கில் நடந்தது இப்போது இணையத்தில் நோண்டி நொங்கெடுத்து கிழித்து தொங்கவிடுகின்றார்கள் அல்லவா அதே போல இன்னும் பத்து வருடங்களில் தமிழக அரசியல் களம் வேறாரு பாதையில் பயணிக்கும். அப்போது நிழல் உலக அந்தரங்கம் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தே தான் தீரும்.\n//\"என் நாட்டிலேயே நான் அகதியாக வாழ வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை\" என்று ஒரு இடத்தில் வரும் வார்த்தைகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யும்.//\nஅப்படி வாழ்ந்தவர்களால் மட்டுமே அந்த வலியை உணர முடியும். நானும் எத்தனையோ ஆண்டுகளாக என் சிங்கள நண்பர்களுக்கு இதை சொல்கிறேன், ஆனால் அவர்களால் இன்றுவரை புரிந்து கொள்ள முடிந்ததே இல்லை காரணம் அவர்களுக்கு அந்த அனுபவம் இல்லை.\nமுக்கிய குறிப்பு: பெரும்பாலும் சிங்கள மக்கள் இயல்பில் நல்ல மனம் படைத்தவர்கள். அவர்களை குரூரர்களாக மாற்றியதில் / மாற்றிக்கொண்டிருப்பதில் இங்கு வாழும் சிறுபான்மையினருக்கு முக்கிய பங்குண்டு. இதை பற்றி தேவை வரும்போது விரிவாக பேசலாம்.\nபிரபாகரன் பற்றித் தெரிந்து கொள்ள நான் வாசித்த 200 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் சில சமூகக் கட்டுரைகளும் அடங்கும். அதில் ஒரு புத்தகத்தில் 2000 ஆண்டு கால சிங்கள மக்களின் சமூக வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. பிரபாகரனுக்கு முன்னும் பின்னும், ஏன் முஸ்லீம் மக்கள் தமிழர்களுடன் ஒட்டாமல் வாழ்ந்தார்கள், வாழ விரும்பினார்கள் என்பது புரிந்து கொள்ளவே முடியவில்லை. இது தொடக்கம் முதலே கடற்கரையோர முஸ்லீம் மக்களின் வாழ்க்கையைப் பற்றி பலதும் படித்துள்ளேன். நன்றி.\nஎண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை. தண்ணீருமே கூட எண்ணெயை ஒதுக்குகிறது இது தி சா ராஜு என்கிற எழுத்தாளர் எழுதிய சிறுகதை ஒன்றின் முத்தாய்ப்பு.\nதிருப்பூரில் நான் உள்ளே வந்த போது சில ஆண்டுகளில் ஒருதொழில் அதிபர் (முஸ்லீம்) இறந்தார். ஊரே சவ ஊர்வலம் பின் சென்றது. நல்லவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை மிஞ்சும் அளவுக்கு அரசியல் செய்கின்றேன் என்ற பெயரில் எல்லா இடங்களிலும் சாதாரண வாழ்க்கை வாழும் முஸ்லீம் மக்கள் அதிக அளவு பாதிப்படைகின்றார்கள்.\nஜோதிஜி, இலங்கை முஸ்லிம்கள் பற்றிய உங்கள் கேள்விக்கு பதில் விரிவாக சொல்வதானால் ஒரு முழு பதிவு பத்தாது. சுருக்கமாக சொன்னால் \"மதம்\" தான் காரணம். அரசியல் ஆராய்ச்சியெல்லாம் இல்லாமல் இரு சமூகங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்த, தற்போது வாழும் என் சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொண்டதை மட்டும் இங்கே சொல்கிறேன்.\nஒரு சமூகத்தின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள நாம் அவர்களுடன் நண்பர்களாக, உறவினர்களாக பழகினால் மட்டும் போதாது, அந்த சமூகம் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் நாம் சிறுபான்மையாக சில காலம் வாழ வேண்டும். அப்போதுதான் அவர்களை பற்றி எம்மால் சரியாக தெரிந்து கொள்ள முடியும். தமிழ், சிங்கள மக்களை போல முஸ்லிம்கள் உள்ளும் புறமும் ஒரே முகம் உள்ளவர்கள் கிடையாது. 99% பேர் வெளியில் காட்ட மேக்கப் போட்டு அழகான முகம் வைத்திருக்கிறார்கள், அவர்களின் சமூகத்துக்குள் இருந்து நம்மை அவர்கள் பார்க்கும் கோணமே வேறு. அவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள் மட்டும்தான் உலகத்தில் உயர்வானவர்கள் என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள், நம்மை காஃபிர் என்று இழிவாக மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிப்பார்கள். (இதை நீங்கள் தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊருக்கு நடுவில் வாழும் தமிழர்களிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். தம்பாள என்று இழிசொல்லால் விழிப்பதாக ஒரு தமிழ்நாட்டு நண்பன் சொன்னான், இதன் அர்த்தம் தெரியவில்லை)\nஇலங்கை முஸ்லிம்கள் தமிழர்களுடன் மட்டுமில்லை வேற்று மதத்தவர் யாருடனும் சேர மாட்டார்கள். மதத்தை முன்னிறுத்தியே எல்லா நடவடிக்கையும் இருக்கும். அவர்களுக்கு அரபிகள் தான் சொந்தக்காரர் என்று நினைப்பு. அண்மையில் நடந்த அசம்பாவிதத்தில் எந்த அரபு நாடும் உதவவில்லை என்பதை அவர்களால் இன்னுமே நம்ப முடியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்\nஇந்த மனப்போக்கினால் ஒரே மொழி பேசினாலும் தங்களை தனித்துவமான இனமாக காட்டி தமிழர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருந்தார்கள். சுதந்திரத்திற்கு பின் மலாய் மற்றும் பாரசீக பூர்வீகமுடைய மேட்டுக்குடி முஸ்லீம் அரசியல்வாதிகளை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டார்கள். இதை சிங்கள அரசியல்வாதிகள் கப்பென பிடித்துகொண்டார்கள். காரணம் இங்கே இருவரு��் அரசியல் ரீதியில் சேர்ந்தால் சிறுபான்மையினர் 30%, இருவருமே லேசுப்பட்டவர்கள் கிடையாது. அவர்களால் சமாளிப்பது கடினம். அதனால் அந்த இடைவெளியை அப்படியே பராமரித்தார்கள் . எந்தநாட்டில் பிறந்தாலும் தமிழன் இளிச்சவாயன் அல்லது உணர்ச்சி வசப்படும் முரடன், வளைந்து கொடுத்து தந்திரமாக காரியம் சாதித்துக்கொள்ள தெரியாது. அதனால் தமிழன் சிங்களவனுடம் சண்டை போட, சிங்களவன் விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கட்ட, இரண்டு பக்கமும் பேரிழப்பு. ஆதாயம் யாருக்கு என்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன இலங்கையில் இஸ்லாமிய ராச்சியம் உருவாக்குவது வரை முன்னேற்றம்\nதமிழர் பக்கமிருந்து பார்த்தாலும் சரி, சிங்களவர் பக்கமிருந்து பார்த்தாலும் சரி, இலங்கை முஸ்லிம்கள் ஒரு சந்தர்ப்பவாத சமூகம். அரசியலில் எப்போதும் தமிழர் காலை பின்னுக்கு இழுக்கும் சக்தியாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முப்பது ஆண்டுகால கோர பாதிப்பினால் சிங்களவருக்கு தமிழர்கள் மேல் கொலைவெறியே இருந்தாலும், அவர்கள் தமிழர்களை மனதளவில் வெறுப்பதில்லை. ஆனால் முஸ்லிம்களை சிங்களவர் ஒருபோதும் விரும்புவதில்லை, எப்போதுமே முஸ்லிம்களிடம் ஒருவித வெறுப்பு உண்டு. அண்மைய குண்டுவெடிப்புக்கு பின் படித்தவர் பாமரர் என்ற வேறுபாடின்றி சிங்கள மக்களிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்வினை இதன் பிரதிபலிப்பு தான்.\nஎன்ன தெய்வமே பிச்சு உதறிட்டீங்க பல வார்த்தைகள் வரிகள் வலிகள் மிகுந்தவை, நிதர்சனமானவை. அற்புதம்.\nசிக்கியர்கள் உள்மனதில் கனன்று கொண்டிருக்கும்நெருப்பு அப்போது மட்டும் பற்ற வைக்கப்பட்டதல்ல பொற்கோவில் வளாகத்தில் அகல்தக்த் என்னுமொரு ஆர்ட் காலரி உண்டுஅதில் இருக்கும் படங்கள் சீக்கியர்கள் அனுபவித்த கொடுமைகளை கோரமாகக்காட்டி இருப்பது காணலாம் அவர்களின் சரித்திரமே ரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்டதை க் காணலாம்\nநீங்க சொல்வது சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லீம் பேரரசுகளால் உருவான கொடுமைகளை நினைவு படுத்த அவ்வாறு வைத்திருந்தார்கள்.\nஇதுபற்றி இதுவரை பொதுவான சில விஷயங்கள் தெரியுமே தவிர, பெரிய அளவில் உள்விஷயங்கள் எதுவும் தெரியாது.\nஇன்னமும் நிறைய உள்ளது. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.\nஅருமை. எனக்கு புத்தகங்களாகப் படிக்கத் தான் விருப்பம். கிண்��ில் படிப்பதில் ஆர்வமில்லை. என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம், எங்கு கிடைக்கும் என்ற பட்டியல் எனது மின்னஞ்சல் முகவரிக்கு கொடுக்க வேண்டுகிறேன். rathnavel.natarajan@gmail.com மிக்க் நன்றி\n1984 - தலைநகர் தில்லியில் பல கொடுமைகள், அநீதிகள் நடந்தேறிய வருடம். அப்போது பள்ளி மாணவன் என்பதால் அத்தனை தெரிந்திருக்கவில்லை. ஆனால் 1991-ஆம் ஆண்டு முதல் இங்கே இருப்பதால் பல விஷயங்களைக் கேட்டு அறிந்திருக்கிறேன். பல கொடுமைகள் வெளியே சொல்ல முடியாத வகை.\nகிண்டிலில் கிடைக்கிறது என்பதால் படிக்கலாம் - தேடுகிறேன்.\nவாய்ப்பிருந்தால் அதனைப் பற்றி முடிந்தவரைக்கும் எழுதுங்க நாகராஜ்.\nகேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\n கடந்த சில மாதங்களாக இது தான் பத்திரிக்கை உலகில் உச்சரிக்கப்படும் மந்திரம். இந்த மந்திரத்திற்குள் நல்லதும...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nஉங்கள் வீட்டில் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ மாணவியர்கள் இருந்தால் இந்த தளத்தை வாய்ப்பு கிடைக்கும் போது பார்வையிடச் சொல்லுங்க. ...\nநாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும், அரசியல்வாதிகளும் மறைந்திருப்பார்கள். நமக்கு முதலில் தோன்று...\nFLEX BOARD ஊருக்குச் சென்று வரும் போது ஒரு விசயத்தை மட்டும் கூர்மையாகக் கவனிப்பதுண்டு. ப்ளெக்ஸ் போர்டு எங்கே எதற்காக\nராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னால் உள்ளவர் சுப்ரமணியசாமியா\nஇன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு....\n@ 2009 ஜூலை மாத தொடக்கத்தில் இணையவெளி அறிமுகம் ஆனது. இன்று பத்து வருடங்கள் முடிந்துவிட்டது. நான் எழுதத் தொடங்கிய போது மகள்கள் பள்ளிக்...\nபொள்ளாச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து ஓரளவுக்கு தெரிந்து இருக்கும் பட்சத்தில் உங்களுக்குத் தெரிவிக்க இந்த இரண்டு...\nபுகைப்படக்கலை எனக்கு மிகவும் பிடித்தமான துறை. ஆனால் நான் செல்லுமிடங்களில் காட்சிகளை உள்வாங்குவதில் கவனம் செலுத்து��னே தவிர படம் எடுக்கத் தோ...\nஇ ங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கையுண்டு. தான் பணிபுரியும் வேலைக்குத் தொடக்கத்தில் எட்டு மணி நேரம் ஒதுக்கினார்கள். இப்போது 12 மணி நேரம்...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nபுதுக்கோட்டை ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சுக்களை கேட்க சொடுக்க\nவரலாறு, அரசியல், அறியாத புத்தகங்கள், பதிப்பகம் குறித்த (ஆடியோ)பேச்சின் தொகுப்பு\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nநாலும் புரிந்த நாய் வயசு\nஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...\nமேலும் சில குறிப்புகள் 10 தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரச...\nதமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா\nதமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய ...\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\n850 வது பதிவு (1)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஇராமநாதபுரம் மாவட்டம் தொடர் (17)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nதமிழர்கள் வாழ்க்கை தொடர் (13)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nதேர்தல் களம் 2011 (5)\nபுதிய தலைமுறை' யில் எனது COVER STORY (1)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nமூன்றாம் ஆண்டு தொடக்கம். (1)\nராஜீவ் காந்தி படுகொலை தொடர் (10)\nவலைச்சரம் ஆசிரியர் வாரம் (8)\nஅதிர்ஷ்டம் என்பது புயல் காற்று\nதாத்தா, அப்பா வாழ்ந்த காலமிது\nஜே.பி யின் ஜெயில் வாசம் (எமர்ஜென்சி).\n'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..\nநடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019\nஎன் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இ...\nதமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள் ஏன்\nமோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்\nஇந்திய ரயில்வே துறையில் (நடந்த - நடக்கும்) மாற்றங்...\nநரசிம்மராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)\nஒரே நாடு. ஒரே ரேசன் அட்டை\nபாஜக அடித்த முதல் சிக்ஸர்\nஆறாவது தலைமுறையில் நாம் நினைக்கப்படுவோமா\nஉங்கள் வீட்டில் இரட்டையர்கள் இருக்கின்றார்களா\nநீட் 2019 - ஆள் பிடித்து தரும் அதிகாரபூர்வ அமைப்பு...\nகழகம் வேறு. கல்வித்தந்தையர்கள் வேறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/lego-lord-of-the-rings-game_tag.html", "date_download": "2019-08-22T12:03:49Z", "digest": "sha1:QBJFX7T7ULV2QRGV7GZE33QKXNWKTO5J", "length": 13720, "nlines": 20, "source_domain": "ta.itsmygame.org", "title": "ரிங்க்ஸ் இலவச விளையாட்டு லெகோ இறைவன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உட���ய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nரிங்க்ஸ் இலவச விளையாட்டு லெகோ இறைவன்\nரிங்ஸ் என்ற லெகோ இறைவன்\nரிங்க்ஸ் விளையாட்டுகள் லெகோ இறைவன் இலவச இருண்ட பூதம் கிங் மற்றும் அவரது ஆட்கள் எதிர்க்கும் அவரது உதவியாளர்கள் மற்றும் பேனாக்கள் கொண்டு Bilbo பேகின்ஸ் விளையாட அழைத்துள்ளார்.\nரிங்க்ஸ் இலவச விளையாட்டு லெகோ இறைவன்\nஅவர் புத்தகத்தை அவர் பல்வேறு தலைமுறைகளை மனதில் கையகப்படுத்தி என்று \"லோட் ஒவ் த ரிங்ஸ்\" எழுதிய போது, பல்வேறு இயக்கங்கள் உருவாக்க மற்றும் ஒரு முழு கற்பனை இடங்களுக்கு, hobbits, தேவதைகள், குட்டிச்சாத்தான்கள் மற்றும் ஒட்டடை வசித்து மந்திர உலகங்களுக்கு பிறப்பிடமாக உருவாக்கும் ஒரு அடிப்படையை வழங்கும் டோல்கினின் என்பதை தெரியுமா தீய வழிகாட்டிகள் மற்றும் நல்ல வழிகாட்டிகள் இயல்பு ஆவிகள் படைகள் ஒப்பிடும்போது எங்கே எழுந்து முழு மக்களுக்கு எதிராக போய், அவருடைய நித்திய போராட்டத்தில் நல்ல மற்றும் தீய சக்திகள் ஒரு தீவிர புள்ளி அடைந்தது. இந்த வேலை வரலாறு படமாக்கப்பட்டது இப்போது கூட அந்த வாசிப்பு மிகவும் பிடிக்கும் இல்லை யார், மிகவும் சாகச அனுபவிக்க முடியும், எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வண்ணமயமான சிறப்பு, மற்றும் நடிகர்கள் நன்றி உணர்வும் எழுத்துக்கள் எழுத்துக்கள் மற்றும் கவர்ச்சி பின்பற்ற முடியாத. கதை, மற்றும் நாம் முன்னணியில் இருக்க உரிமை பெற எந்த கணினி பொம்மைகள், டெவலப்பர்கள் அலட்சிய இருக்க முடியாது. கூட்டாக தடைகளை மற்றும் ஆபத்துக்களை, நிறைவுற்ற எதிரிகள் மற்றும் நண்பர்கள் பரவியிருக்கும் கடினமான பாதையை கடந்து, தங்கள் ஹீரோக்கள் ஒரு ��ங்கு முயற்சி மற்றொரு வேடிக்கை திறக்கிறது யாரும். பல திட்டங்கள் மத்தியில், ரிங்க்ஸ் விளையாட்டுகள் லெகோ இறைவன் அற்பமான அணுகுமுறை மற்றும் நிகழ்வில் ஒரு புதிய தோற்றம் இழுக்கிறது. அவர்கள், குறிப்பிட்ட நிகழ்வுகளை நம் கவனத்தை குவித்துள்ளன உண்மையில் முன் நிறுத்தி நாம் அவர்களது விருப்பமாக பூர்த்தி செய்ய, எதிரிக்கு எதிராக செயல்பட வேண்டும் எந்த ஆயுதங்களை கொடுத்து, தனித்தனியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் நறுமணம். நீங்கள் ஆசிரியர்கள் இந்த நேரத்தில் வர என்ன என்று தெரியாது என்பதால், ஆர்வம் ரிங்ஸ் என்ற லெகோ இறைவன் விளையாட. வழிகாட்டி கணிக்க ஸகாத் சந்திப்பு, ஆனால் அவர் உங்களுக்கு ஆச்சரியமாக தயாராக உள்ளது. அவர்கள் மறைந்துவிடும் என தேவையற்ற விருந்தினர்கள் தொட போதும் - அவர் எதிரிகள் எதிராக அவர்கள் செல்வாக்கு ஒரு மாய ஊழியர்கள் ஆயுதங்கள். ஆனால் அவ்வப்போது அருகில் தோன்றும் பூதம், ஸகாத், அவர்களின் இருப்பை வெறும் கொல்ல முடியும். ஆபத்து கடக்க முடியாது வரை பதுங்கிய, வருத்தம் பேரழிவை குறைந்த பொய் நல்ல நேரம் தவிர்க்க. தவிர, ஒரு அவரை ஏரி மற்றும் ஒளிர்வு எரிமலைக்குழம்பு துப்பிய தீ மீது குதிக்க, மற்றும் சிக்கல்களை சேகரிக்க உதவி, சுற்றளவு உள்ள வித்தைக்காரர் அனுப்ப வேண்டும். Hobbits மற்றும் ஒட்டடை - மற்றொரு நேரத்தில், இரண்டு சரிசெய்ய முடியாத வாரிசுகளின் இடையே ஒரு போர் முன்னணி, ரிங்ஸ் என்ற லெகோ இறைவன் விளையாட. தாக்குதல் ஒன்றாக பிணையப்பட்ட மற்றும் உங்கள் அரண்மனை கைப்பற்ற முயற்சி ஒட்டடை பிரதிபலிக்கின்றன. எதிரிகளின் தாக்குதலை தடுக்க உங்கள் திறமைகளை இருந்து போரின் விளைவு பொறுத்தது. எதிரியின் நிலை அழித்து, ஒரு புதிய வேலை மற்றும் கடுமையான போர் தொடங்கும். மற்றும் பண்டைய மாய உள்ளது, இது இடைக்கால இசை விளையாட்டு தீம், சேர்ந்து ஒரு சிறப்பு சூழ்நிலையை உருவாக்க. விளையாட்டின் போது ரிங்க்ஸ் Gollum லெகோ இறைவன் விளையாட மற்றும் அனைவருக்கும், அவரது முகத்தில் பேசும் முடியும் சந்திக்க. இந்த ஏழை பையன் ஒரு தங்க மோதிரத்தை கண்டுபிடிக்க imprudence இருந்தது மற்றும் அவரது மயக்கும் குரல் கீழ் சரிந்தது. இப்போது அவர், நகை கொண்டு தனது காதலி பகுதி முடியாது, அவரது விருப்பத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட இந்த கடினமான ஒரு விஷ���மாக மாற்றப்பட்டது உயிரினம் மாறியது. வானத்தில் மோதிரம் இருந்து விழுந்து போது, அவர் கூட அடியில் அனைத்து நேரம் தீ பூமியில் சுவாசிக்கிறார் மற்றும் வானத்தில் தங்கம் மற்றும் கற்கள் தவிர வெறுக்கத்தக்க வீழ்ச்சி என்று மறந்து, அவர்களை பிடிக்க முயற்சிக்கிறார். நீங்கள் தரையில் ரோஹன் இருக்கும் போது கூட, ரிங்க்ஸ் இலவச லெகோ இறைவன் விளையாட வேண்டும். கிங் தியோடர் ஒட்டடை ஒரு இராணுவ உங்கள் அரண்மனை பாதுகாக்க கூடுதல் படைகளை வரவழைக்கப்பட்டனர். படைகள் வல்லமைமிக்க கூடி போர், கொடூரமான போகிறது. உங்கள் வாயில் சந்தித்த எதிரி தாக்குதல்களை தடுக்க தன் கெளரவம் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும், மற்றும் அரகோன் மற்றும் Gandalf சக்திகள் நீ தொடர அழிக்க எதிரி படைகள் அமைதி மற்றும் ஒழுங்கை மீண்டும் உதவ இணைந்தபோது வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/tourist-place/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-22T11:32:56Z", "digest": "sha1:CAIEN3QC2WZK6G2UHFPXDYNQRFBMFL6S", "length": 9529, "nlines": 104, "source_domain": "chennai.nic.in", "title": "மெரினா கடற்கரை | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும். வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையின் தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. சென்னை மரினா பீச் 1880 களில் ஆளுநர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. சென்னை வருகை தரும் சுற்றுலா பயணிகள், இந்த பெரிய கடற்கரைக்கு தவறாமல் வருகை தர வேண்டிய இடம்.மெரினா கடற்கரை பஸ்கள், டாக்சிகள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மூலம் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது.\nமரினா கடற்கரை அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் செயல்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரையுடன் நடைபயிற்சி எல்லாருக்கும் ஒரு இனிமையான அனுபவம். மாலை இந்த கடற்கரையில் கலைப்பொருட்கள் விற்பனை, கைவினை பொருட்கள், இன நகை, மற்றும் உணவு பொருட்களின் விற்பனையுடன் பல கடைகள் அமைந்திருக்கும். குழந்தைகள் விளையாட சிறந்த இடம் .\nகடல் வலுவானதாக இருப்பதால் கடலில் செல்வது நிபுணத்துவ வழிகாட்டலின் கீழ் செய்யப்பட வேண்டும். காற்றாடிகள் பறக்க விடுவதும் மற்றும் குதிரை சவாரி இந்த கடற்கரையில் பிரபலமான நடவடிக்கைகள்.\nமெரினா கடற்கரையில் ஈர்க்கும் இடங்கள்\nமரினா கடற்கரையில் மீன் அருங்காட்சியகம் மற்றும் ஐஸ் ஹவுஸ் முக்கிய இடங்கள். செப்பாக் அரண்மனை, செனட் ஹவுஸ், பி.டபிள்யூ.டி அலுவலகம், பிரசிடென்சி கல்லூரி, மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வரலாற்று கட்டிடங்கள்.\nமரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை மற்றும் மகாத்மா காந்தி முக்கிய இரண்டு சிலைகள் ஆகும். மற்ற சிலைகள் – சுவாமி சிவானந்தா, ஔவையார், தந்தை பெரியார், திருவள்ளுவர், டாக்டர் அன்னி பெசன்ட், ஜி.யு. போப், சர் தாமஸ் மன்ரோ, சுப்பிரமணிய பாரதியார், காமராஜர், ராபர்ட் கால்ட்வெல், கண்ணகி, காமராஜர், எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன்.\nகாலை நேரத்தில் மெரினா கடற்கரையில்\nசென்னை விமான நிலையதில் இருந்து 45 நிமிடங்களில் இந்த இடத்தை அடையலாம்\nஅருகில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையம் உள்ளது\nஇங்கு வர அடிக்கடி பேருந்து வசதி உள்ளன\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/wp/index.php/category/news/cinema-news-kollywood-news/", "date_download": "2019-08-22T12:37:10Z", "digest": "sha1:P4XFGKROBCGTEXMENX2CGKSLY25K6HPN", "length": 8875, "nlines": 159, "source_domain": "hosuronline.com", "title": "தமிழ் திரை Tamil Cinema News, Kollywood Gossips, Kisu Kisu", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதரவுக் கொள்கை Privacy Policy\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 22, 2019\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப��பப்படும்.\nமுகப்பு செய்தி தமிழ் திரை\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜூலை 23, 2018\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2018\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2018\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 20, 2018\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, அக்டோபர் 21, 2017\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜூன் 26, 2017\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஜூன் 14, 2017\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, மே 27, 2017\nதமிழ் திரை அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, மே 16, 2017\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/gambhir-slams-virat-s-captaincy", "date_download": "2019-08-22T11:06:20Z", "digest": "sha1:KEGFBQ3FGQ3HL3YO5JYTQT5MO33AMEGS", "length": 10040, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன், கேப்டன்சியை பொறுத்தவரை அவர் ஒரு கத்துக்குட்டியே: கம்பீர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது கடும் விமர்சனங்களை தொடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் விராட் கோலியின் கேப்டன்சி தம்மை ஈர்க்கவில்லை என்றும் அவருடைய முடிவெடுக்கும் தன்மை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\n12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன . ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் 7 இல் வென்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்துப் பார்க்க முடியும். கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தந்திரமான கேப்டன்களில் ஒருவராவார். அவர் கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையை இரண்டு முறை பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் தனியார் பத்திரிகை ஒன்றில் கூற���கையில் \"விராட் கோலி ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் கேப்டன்சியை பொறுத்தவரை அவர் இன்னும் ஒரு கத்துக்குட்டியே என்றும் கூறியுள்ளார், கோலி கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்றும் எல்லாப் பழியையும் பவுலர்களின் மேல் சுமத்துவதை விட்டுவிட்டு தன் மீது அவர் பழியை சுமத்தி கொள்ள வேண்டும்\" என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஏலத்தின் போது பெங்களூரு அணி நிர்வாகமே யாரை எடுக்க போகிறோம் என்று குழம்பிப் போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார். பெங்களூர் அணிக்கு ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளர் தேவை பட்டுள்ளார். ஆனால் அவர்கள் மார்க்கஸ் ஸ்டொய்னிஸூக்கும், நாதன் கவுல்டர்-நைலுக்கும் வாய்ப்பளித்தனர். மேலும் அவர்கள் ஐபிஎல்லின் தொடக்கத்திலிருந்தே விளையாடுவார்களா என்று கூட யோசிக்கவில்லை என்றும், அவர்கள் ஆரம்பகட்ட போட்டிகளில் இல்லை அதுவே பெரிய தவறாக முடிந்து விட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தை போன்ற சின்ன மைதானத்தில் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கண்டிப்பாக தேவை பட்டிருப்பார் அவரைத்தான் நான் எடுத்து இருப்பேன் இந்த விஷயத்தில் பெங்களூரு நிர்வாகம் தவறு செய்துவிட்டது என்று கூறினார்.\nகொல்கத்தா அணியின் அணியுடனான தோல்விக்கு விராட் கோலியே காரணம் என்றும் அவர் கூறினார் . ஒரு கேப்டனை பற்றி அவருடைய சாதனைகளே பேச வேண்டும். கோலி கடந்த ஆறேழு வருடங்களாக ஒரு அணியை வழி நடத்தி வருகிறார். ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்தாலும் பெங்களூரு அணி அவரை கேப்டனாக இன்னும் செயல்பட வைப்பது ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருக்கிறது. பெங்களூரு அணிக்கு விராட் கோலி மிகவும் நன்றி கடன் பட்டுள்ளார். அவர் ஒரு தந்திரமான தலைவர் இல்லை என்றும் அவர் கூறினார். பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாலே அதிசயம் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது. இந்த முறை பிளே ஆப் சுற்றை எட்டவில்லை என்றால் பெங்களூரு அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஐபிஎல் 2019 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: எப்படி ஒரு நடுவரின் தவறான முடிவு பெங்களூரு அணியை தொடரிலிருந்து வெளியேறச் செய்���து\nஐபிஎல் போட்டிகளில் இதுவரை பட்டம் வெல்லாத மூன்று இந்திய ஜாம்பவான்கள்\nஐபிஎல் 2019 : தோனி தகர்க்கவிருக்கும் முக்கியமான சாதனை\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு காரணமாக அமைய வாய்ப்புள்ள ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்கள்\nபெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஸ்ரேயஸ் கோபாலின் சிறப்பான \"ஹாட்ரிக்\"\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலை விதியை மாற்றிய நடுவரின் அந்த ஒரு முடிவு\nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nசதத்தில் சச்சின் இல்லாத ஒரு சாதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sweets-in-tamil/make-delicious-rava-kesari-119051700034_1.html", "date_download": "2019-08-22T11:32:34Z", "digest": "sha1:XMRUF5IGEBYFKRBFAYNA2ISF4FAB6EBN", "length": 10003, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவையான ரவை கேசரி செய்ய....! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவையான ரவை கேசரி செய்ய....\nரவை - 100 கிராம்\nசர்க்கரை - 100 கிராம் (தேவைக்கு)\nநெய் - 50 கிராம் (தேவைக்கு ஏற்ப)\nகேசரி பவுடர் - தேவைக்கு ஏற்ற\nதண்ணிர் – 3 டம்ளர்\nஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்கு பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும். நொய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.\nவேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்கவைக்கவும். கொதித்த தண்ணிரில்\nரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.\nஅதனுடன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கினால் சுவையான ரவா கேசரி ரெடி.\nபன்னீர் பட்ட��் மசாலா செய்ய...\nசுவை மிகுந்த ஜவ்வரிசி லட்டு செய்ய...\nசில பயனுள்ள சமையல் குறிப்புகளை பற்றி பார்ப்போம்...\nஅட்டகாசமான சுவையில் இறால் தொக்கு செய்ய....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2013/03/blog-post_8.html", "date_download": "2019-08-22T12:27:28Z", "digest": "sha1:NBJWJCJXW33XJR4SVZMPDTZSUQSBHVQ3", "length": 41197, "nlines": 640, "source_domain": "www.kousalyaraj.com", "title": "மகளிர் தின வாழ்த்தும் போலித்தனமும் ?!! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nமகளிர் தின வாழ்த்தும் போலித்தனமும் \nஅங்கங்கள் குறித்த அர்த்தமற்ற கவிதைகள் எழுதியும்\nஅம்மா தாயே பெற்றவளே என்கிறார்கள்...\nநாளையே இது அத்தனையும் மாறி\nபெண் என்பவள் போகப்பொருள் மட்டும்\nஎன்ற தங்கள் ஆழ்மன அசிங்கத்தை அரங்கேற்றுவார்கள்\nவழக்கம் போல எங்கள் வேலைகளை\nஇங்கே பல ஆண்களின் சுயவிளம்பர போற்றுதலுக்கு ஆளாகும் பெண்ணின் நிலை அடுத்த சில மணிநேரங்களில் தலைகீழாக மாறிவிடும்.\nவெளியிடங்களிலும் எங்குப்பார்த்தாலும் மகளிர் கொண்டாட்ட வாழ்த்தொலிகள், பாராட்டு விழாக்கள் \nசிங்கள அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த பலமாக யோசிக்கும் நிலையில் மகளிர் தினத்தை கொண்டாடுவது ரொம்ப முக்கியம்தான் வரிசையாக பெண்ணை சிதைத்துக் கொன்று உடலுடன் உறவு கொண்டான் சிங்களவன் என்ற செய்தியை கேட்டும் பார்த்தும் கொதிக்காத நெஞ்சில் இருந்து எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் வருகிறது...கொத்துகொத்தாக பெண்கள் சின்னாபின்னாமாகி சீரழிந்து போனதுக்கு காரணமானவர்களை சாமரம் வீசி நாட்டுக்குள் வரவேற்பார்கள், அதை எதிர்த்து ஒரு கண்டனம் கூட சொல்ல தைரியம் அற்ற கோழைகள் தானே நாம்\nசிறுகுழந்தையையும் விட்டுவைக்காமல் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை ஒரு செய்தியாய் சகஜமாய் கடந்து போகும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். நமது பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் சரியானமுறையில் ஒரு கழிவறை வசதி இல்லை. காதல் என்ற பெயரில் நடக்கும் ஆசிட் வீச்சுக்கள், கௌரவ கொலைகள், சாதி மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனங்கள்.......இன்னும் பல கேவலங்கள், அசிங்கங்கள் \nபெண்ணுக்கு எங்கே எந்த கொடுமைய��ம் நடக்கட்டும் என் வீட்டு பெண் பத்தரமா இருக்கிறாள் என்ற தெம்பில், திமிரில் ஒரு நாடுனா நாலும் நடக்கத்தான் செய்யும் அதற்காக பண்டிகை, தினம் எல்லாம் கொண்டாடாம, வாழ்த்தாம இருக்க முடியுமான்னு சில அறிவாளிகள் கேள்வி கேட்பதை தான் சகித்து கொள்ள முடியவில்லை.\nஏன் சொல்றோம் எதற்கு சொல்கிறோம் என்பதைவிட அவன் சொல்றான் அதனால் நானும் சொல்றேன் என்ற ஆட்டுமந்தை குணம் மனிதர்களை விட்டு என்று ஒழியுமோ தெரியல. எந்த தினமாக இருந்தாலும் அத்தினத்தின் உண்மையான பொருள் விளங்கப்படாமலேயே அந்த தினம் முடிந்துவிடுகிறது.\nமுகநூலில் முன்பின் தெரியாத பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி பெண்கள் மீதான அக்கறைய காட்டுற மாதிரி, அப்படியே மறக்காம உங்க வீட்டிலும் அம்மா, மனைவி, சகோதரி என்று பெண்கள் இருப்பாங்க அவங்களுக்கும் சொல்லிடுங்க, சந்தோசபடட்டும். ஆண்களே தயவுசெய்து தினங்களை விட்டுவிடுங்கள் உங்கள் வீட்டு பெண்களை கொண்டாடுங்கள் \nமுகநூலில் பெண்ணை வர்ணித்து எழுதும் சில கவிதைகள் ஆபாசத்தின் உச்சம் நடிகைகள், பெண்கள் படங்களை போட்டு கருத்து சொல்றோம்னு ஒட்டுமொத்த பெண்களை வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறார்கள். இளம்பெண்கள் குடிக்கிற மாதிரியான படங்களை பகிர்ந்து ஆண்கள் நாங்கள் குடிக்கிறது நாட்டுக்கு நல்லது,ஆனா பெண்கள் இப்படி குடிச்சா உலகத்துக்கே கெட்டது என்பதை போல பறைசாற்றுகிறார்கள். இந்த படங்களை போடுவதன் மூலம் தாங்கள் குடிப்பதை நியாயபடுத்திக்கொள்கிறார்கள்.\nதமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருக்கும், அவலநிலைக்கும் பெரும் காரணமான டாஸ்மார்க் வியாபாரத்தை தீவிரமாக்கி வருமானம் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு பெண் என்ற அளவில் இந்த மகளிர் தினத்தை நாம் கண்டிப்பாக சிறப்பாக கொண்டாடியே தீரவேண்டும் \nஆண்களுக்கு சிறிதும் குறைந்தவர்கள் அல்ல ஒரு சில பெண்கள்... பிறரை கவர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ ஜாலங்கள் செய்து அதை உரிமை ,சுதந்திரம் என்று நியாயப்படுத்துவது, ஆண்களை ஆணாதிக்கம் என்று மட்டுபடுத்துவதன் மூலமே பெண்மை ஒளிரும் என்று எண்ணிக்கொண்டு செயல்படுவது, ஆணை சாடுவது எதிர்த்து பேசுவது மட்டுமே பெண்ணியம் என்பதை போல நடப்பது.....இப்படி இன்னும்... இதுபோன்ற சில பெண்களின் செயலால் ஒத்துமொத்த பெண்களின் சுயகௌரவம் பாழாவதை பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.\nகுடும்பத்தை பொருத்தவரை ஆணுக்காக,பிறருக்காக மட்டுமே வாழ்கிறோம் என்றில்லாமல் தனக்காக வாழ்கிறோம் அதன் மூலம் தன்னை சேர்ந்தவர்களை சந்தோசப்படுத்துகிறோம் என்ற மனநிலை பெண்ணுக்கு வேண்டும்.\nஅரசியலில் பெண்கள் ஈடுபடுவது பாராட்டுதற்குரியது...இதில் இரண்டு விதம், ஒன்று பெயருக்கு பதவியில் இருந்து கொண்டு ஆணின் சொல்கேட்டு செயல்படுவது மற்றொன்று ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு சுயநலத்துக்காக எல்லோரையும் ஆட்டிப்படைப்பது இது இரண்டுமே சமூகத்தின் சாபக்கேடுகள் இது இரண்டுமே சமூகத்தின் சாபக்கேடுகள் மாறாக பெண் தனக்குரிய சிறப்பு தன்மைகளை மட்டுமே வெளிப்படுத்தி சுயமரியாதையுடன் ஒரு சமூகத்தை, நாட்டை வழிநடத்தி செல்வது என்று நடக்குமோ அன்றே நிறைவான பெண்களின் தினம் \nஎல்லா நிலைகளிலும் எல்லா இடத்திலும் சமவாய்ப்பு பெறுவது தான் பெண்ணுரிமையே தவிர ஆண்களுக்கு சமம் என்ற பெயரில் அவர்களை போல நடப்பது அல்ல என்பதை முதலில் பெண் உணரவேண்டும். ஆண்களும் தனது தாய், சகோதரி, மனைவி, மகள் தவிர மற்ற பெண்கள் வெறும் சதை பிண்டங்கள் என்ற எண்ணத்தை மாற்றியாக வேண்டும்.\nஆண், பெண் இருவரின் மனதில் இந்த மாற்றம் ஏற்படாமல் வெறும் பேச்சிற்கு மகளிர்தின வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அர்த்தமும் இல்லை...அந்த வார்த்தையில் ஜீவனும் இல்லை \nசமூகம். மகளிர் தினம் முகநூல்\nLabels: சமூகம்., மகளிர் தினம், முகநூல்\nசிந்தித்து தங்களை திருத்தி கொள்ள வேண்டிய தருணம்\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 2:24 PM, March 08, 2013\nகொதித்த மனங்களுக்கு ஆறுதலாய் உங்கள் பதிவு எல்லோரு படிக்கவேண்டும் என்று வேண்டி கொள்கிறேன் இறைவன் என்று ஒருவன் உண்டென்றால் எனக்கு எப்படி இதை என் இடத்தில பகிர்வது என்று புரியவில்லை அதனால் உங்கள் இந்த லிங்கை என் இடத்தில வைக்க அனுமதிக்கவும் நல்ல உபயோகமான பதிவு\nதயவு செய்து முடிந்தால் இந்த பதிவை எந்த எந்த பத்திரிகைகள் அனுமதிக்குமோ அனுப்பிவையுங்கள்\nநெத்தியடி அடிச்சி இருக்கீங்க எல்லா வரிகளும் உண்மை\nஉங்களின் மனக் குமுறலை கொட்டி விட்டீர்கள் அருமை\n//தனக்காக வாழ்கிறோம், அதன் மூலம் தன்னை சார்ந்தவர்களை சந்தோசப் படுத்துகிறோம் என்ற மனநிலை பெண்ணுக்கு வரவேண்டும்// சரியாகச் சொன்னீர்கள்.\nஆணை எதிர்ப்பது அல்ல பெண்ணின் வேலை. ஆணுடன் சேர்ந்து பரஸ்பர புரிதலுடன் வாழ்வதே வாழ்க்கை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 8:27 AM, March 09, 2013\nநிகழ்காலம் சகோதரி எழில் அவர்களுக்கு அடுத்து, உண்மையாக சொல்லி உள்ளது நீங்கள் தான்...\nஒவ்வொரு தலைமுறையாக பெண்களை பற்றிய கண்ணோட்டமும், அவர்களை அணுகுகிற விதமும் ஆண்களிடம் வெகுவாக மாறி இருக்கிறது என்றே தெரிகிறது. நம் தாத்தா பாட்டிகளை பார்த்த விதம், நம் தந்தை அம்மாவை பார்த்த விதம், நாங்கள் எங்கள் துணையை பார்க்கிற விதமும்\nஉண்மைதான். உங்கள் மனக்குமுறல் முற்றிலும் சரியே.\nவருகைக்கும்,கருதிட்டமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n//ஆணை எதிர்ப்பது அல்ல பெண்ணின் வேலை. ஆணுடன் சேர்ந்து பரஸ்பர புரிதலுடன் வாழ்வதே வாழ்க்கை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.//\nமிக சரி. சில பெண்கள் ஆணை எதிர்ப்பது மட்டுமே பெண்ணுரிமை என்பதை போல நடப்பதை சகிக்க முடியவில்லை.\nஇதை விட்டு வெளியே வந்தால் புரிதல் ஏற்படும்...ஆனா வரணுமே \nநீங்க கொடுத்த லிங்க் சென்று பார்த்தேன். தோழி எழில் மிக அருமையாக எழுதி இருந்தார்கள்.\nலிங்க் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்.\nஅணுகும் விதம் காலத்திற்கு ஏற்ற விதத்தில் மாறினாலும், ஆழ்மனதில் சில இன்னும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறது என நினைக்கிறேன்...\n//பெண்ணுக்கு எங்கே எந்த கொடுமையும் நடக்கட்டும் என் வீட்டு பெண் பத்தரமா இருக்கிறாள் என்ற தெம்பில், திமிரில் ஒரு நாடுனா நாலும் நடக்கத்தான் செய்யும் அதற்காக பண்டிகை, தினம் எல்லாம் கொண்டாடாம, வாழ்த்தாம இருக்க முடியுமான்னு //\nகொண்டாடட்டும்; வாழ்த்தட்டும். ஆனால், அந்த ஒரு நாள் மட்டும் வாழ்த்திவிட்டு, மற்ற நாட்கள் எல்லாம் போகப்பொருளாகச் சித்தரிக்கப்படுவதை ரசித்து ஆதரிப்பதன்மூலம், நாட்டில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு தாங்களும் ஒருவிதத்தில் மறைமுகக் காரணமே என்பதை மறந்துவிடாமல் இருந்தால் போதும்.\nஅருமையான பதிவு கௌசல்யா...உங்களின் உணர்வு உண்மையானது ...எதற்காக இந்த மகளிர் தினம் என்ற புரிதலே இல்லாதவரிடமிருந்து வாழ்த்துக்கள்.. வெறுமனே ஆண் இனத்தை எதிர்ப்பதல்ல பெண்ணுரிமை... அவளுக்கான நியாயமான உரிமைகளை ஆணுடன் இணைந்து அனுபவிப்பது ... ஒருவரின் துணை இல்லாமல் இருபாலருமே இயங்க முடியாது இந்த புரிதல் போதும் தோழி அனைவரிடமு���்...\nமகளிர் தினமும் ஒன்று“...என்று தான் கூறுவேன் தோழி.\nஉங்கள் பதிவு பெண்ணுணர்வின் கொந்தளிப்பு.\n//போகப்பொருளாகச் சித்தரிக்கப்படுவதை ரசித்து ஆதரிப்பதன்மூலம், நாட்டில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு தாங்களும் ஒருவிதத்தில் மறைமுகக் காரணமே என்பதை மறந்துவிடாமல் இருந்தால் போதும்.//\nமிக சரியாக சொன்னீங்க...முகநூல் பக்கம் போனால் சில பெண்கள், ஆண்கள் தங்களை வர்ணிப்பதை பெரும் பாக்யமா கருதி மகிழ்கிறார்கள் அது மாயை புரியாமல் \nஇதை நாம சொன்னா பிற்போக்குவாதியாகிவிடுவோம்.\n//ஒருவரின் துணை இல்லாமல் இருபாலருமே இயங்க முடியாது இந்த புரிதல் போதும் தோழி அனைவரிடமும்...//\nஆண்களை எதிர்த்து தான் பெண் என்பதை அழுத்தமாக பதியவைக்க நினைக்கும் பெண்கள் தான் அதிக துன்பத்திற்கு ஆளாகிறார்கள். இதை புரிந்துகொள்ள விட்டுகொடுதல் சகிப்புதன்மை மிக முக்கியம்.\nஉங்களின் வருகைக்கு மகிழ்கிறேன் தோழி.நன்றிகள்\n@@ அருணா செல்வம் said...\nமகளிர் தினமும் ஒன்று“...என்று தான் கூறுவேன் தோழி.//\nஅட பிரமாதம் தான் போங்க...\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nமாணவர்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் தமிழ் நண...\nமகளிர் தின வாழ்த்தும் போலித்தனமும் \n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_271.html", "date_download": "2019-08-22T11:15:35Z", "digest": "sha1:5FXQWRHJNV5A5CZDQIQMWAY5CWLHDPXP", "length": 8882, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "டி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / டி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில்\nடி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில்\nகலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த வேளை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வாகன முறைக்கேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.\nகடந்த 24 ஆம் திகதி அவரை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு இருந்தமை காரணமாக சமூகமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளதாக பின்னர் அறிவித்திருந்தார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_757.html", "date_download": "2019-08-22T11:13:31Z", "digest": "sha1:ZNNEQIUJZA6Z5SGM5XUI322CJSFE7AUT", "length": 9867, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிப்பு - ஆறு ஆண்டு கடூழியச் சிறை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிப்பு - ஆறு ஆண்டு கடூழியச் சிறை\nஞானசார தேரர் குற்றவாளி என அறிவிப்பு - ஆறு ஆண்டு கடூழியச் சிறை\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபல���ேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. .\nஅப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.\nஅதன்படி அந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்க��் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/11074112/1018003/Vijay-Mallya-Case-London-Court.vpf", "date_download": "2019-08-22T11:45:58Z", "digest": "sha1:IOQOK27SEHJ3HPJCME5XAIA2A2Q4QKIZ", "length": 11217, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியா கொண்டு வரப்படுகிறார், மல்லையா - நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியா கொண்டு வரப்படுகிறார், மல்லையா - நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று ம��ாசடி செய்த வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மல்லையாவை இந்தியா அனுப்புவது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவின் மூலம், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற மல்லையா, மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறார். மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அவர் அடைக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டன் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு சிபிஐ வரவேற்பு தெரிவித்து உள்ளது.\n\"வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நகர்வு\" - விஜய் மல்லையா அறிவிப்பு\nநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா, தமது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து விட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமது கடன்களை திருப்பி செலுத்த தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ��ெரிவித்துள்ளார்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஅன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்\nஇன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-08/first-anniversary-collapse-morandi-bridge-card-bagnasco.html", "date_download": "2019-08-22T11:09:11Z", "digest": "sha1:2RILN5RPI2SMATYENA6MONAI32LOJWEC", "length": 9215, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "ஜெனோவா விபத்தில் பலியானவர்களுக்கு முதலாண்டு நினைவு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (21/08/2019 16:49)\nமொராந்தி பாலம் விபத்தில் பலியானவர்களுக்கு முதலாண்டு நினைவு (ANSA)\nஜெனோவா விபத்தில் பலியானவர்களுக்கு முதலாண்டு நினைவு\nஜெனோவாவின் மொராந்தி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள், இறைவனின் கரங்களில், வாழ்கின்றனர் என்பதை, நம் விசுவாசக் கண்கள் கொண்டு காண்போம் - கர்தினால் பஞ்ஞாஸ்கோ\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\n2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, ஜெனோவாவின் மொராந்தி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள், இறைவனின் கரங்களில், நித்திய ஒளியில் வாழ்கின்றனர் என்பதை, நம் விசுவாசக் கண்கள் கொண்டு காண்போம் என்று, ஜெனோவா பேராயர், கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், இப்புதனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11.36 மணிக்கு மொராந்தி பாலம் இடிந்து விழுந்ததில், இறந்த 43 பேரின் முதல் ஆண்டு நினைவாக, ஆகஸ்ட் 14, இப்புதனன்று, அப்பாலத்தின் அருகிலேயே நிறைவேற்றப்பட்ட திருப்பலியை, கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.\nகடந்த ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி, ஜெனோவா நகரைச் சூழ்ந்த கொடிய துயரம் என்ற இருளை வெல்வதற்கு, நாம் ஒருவர் ஒருவர் மீது காட்டிய பரிவும், கடமை உணர்வைத் தாண்டி, இந்நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளியிலிருந்தும் நம்மை வந்தடைந்த உதவிகளும் பெரும் உதவியாய் இருந்தன என்று கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.\n\"இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" என்று இன்றைய நற்செய்தியில் இயேசு வழங்கும் உறுதி, நமக்கு இன்று சிறப்பாக எதிரொலிக்கிறது என்று கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nமேலும், ஆகஸ்ட் 14, இப்புதனன்று, ஜெனோவா உயர் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும், இவ்விபத்தில் இறந்தோருக்கு சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன என்றும், பாலம் இடிந்து விழுந்த 11.36 மணிக்கு, இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அனைத்து ஆலயங்களிலும், மணிகள் ஒலிக்கப்பட்டன என்றும், ஜெனோவா உயர் மறைமாவட்டம் அறிவித்தது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C/", "date_download": "2019-08-22T12:42:36Z", "digest": "sha1:YFCPESVIZSWC2PNBSNUJUK7BHQMXGLX2", "length": 13015, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "எந்��� தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்? கமல் கிண்டல் - Ippodhu", "raw_content": "\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன், கட்சியை கொடியை ஏற்றினார். பின்னர் நேற்று(வியாழக்கிழமை) கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nகுறிப்பாக நேற்றிரவு திருவாரூரில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது, ‘வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்’ என்று உறுதி படக் கூறினார்.\nஇதையடுத்து, இன்று காலை சென்னைக்கு வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்வி பதிலளித்த அவர், ‘நாங்கள் மக்களோடுதான் கூட்டணி வைத்துள்ளோம். மக்கள் நலன்தான் எங்கள் கொள்கை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது. ஆனால், கூட்டணியும் வைக்கக் கூடும். எங்களுடன் கூட்டணி வைப்பதென்றால், நேர்மையாளராக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.\nதொடர்ந்து ஒரு செய்தியாளர், சமீப்த்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பவருக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார். இதைதொடர்ந்து அதிமுகவினர், ரஜினி எங்களைத்தான் ஆதரிக்கச் சொல்கிறார் என்று கூறிவருகின்றனர். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘எந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்” என்று எனக்குத் தெரியவில்லை’ என பதில் கூறினார்.\nசில தினங்களுக்கு முன்னர் ரஜினி பேசியபோது, “தமிழகத்தின் முக்கியப் பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து, ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று மக்களவைத் தேர்தல் குறித்து கூறியிருந்தார்.\nPrevious articleஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nNext articleபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக��காத பிரதமர் அலுவலகம்\nஐஎன்எக்ஸ் வழக்கு: சிபிஐ கேட்ட முக்கியமான கேள்விகள்; மழுப்பலாக பதில் அளித்த ப.சிதம்பரம்\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் : நிலுவையில் உள்ள மேலும் சில வழக்குகள்\nநாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா தாக்கல்\nகாஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச விசாரணைத் தேவை – ஐ.நா அறிக்கைக்கு இந்தியா மறுப்பு\nசாரிடான் , விக்ஸ் ஆக்‌ஷன் 500 உள்ளிட்ட இந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளுக்கு தடை – மத்திய அரசு குழு பரிந்துரை\nதனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nரோஹிங்யா இனப்படுகொலை: சூச்சிக்கு வழங்கிய கவுரவ விருதை திரும்ப பெற்ற ஆம்னெஸ்டி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/madhya-pradesh/", "date_download": "2019-08-22T12:46:55Z", "digest": "sha1:VPVJXYFD42YKK4L5YE52HJDS4XTHYRVE", "length": 11165, "nlines": 171, "source_domain": "ippodhu.com", "title": "madhya pradesh Archives - Ippodhu", "raw_content": "\nநடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மோடி பிரச்சாரம் செய்த 70 சதவீதத்துக்கும் அதிகமான...\nநடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மோடி பிரச்சாரம் செய்த 70 சதவீதத்துக்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்துள்ளது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் 70...\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்: 10 முக்கியத் தகவல்கள்\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியமைக்க, அம்மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் உரிமைகோரியுள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114-இல் வெற்றி பெற்றது. பாஜக 109 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ்...\nஅரசியல்வாதிகளின் சமீபத்திய சர்ச்சைப் பேச்சுக்கள் இவை\n1. மற்ற சமூ���த்தினரைவிட யாதவர்களும், ராஜ்புத் சமூகத்தினரும்தான் அதிகளவில் மது குடிப்பதாக உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியிலுள்ள சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின்...\nதமிழகத்தில் அதிகம் மாசடைந்த ஆறுகள் இவை\nஇந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 49 நதிகள் மாசடைந்துள்ளதாக தேசிய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாயப்பட்டறைகள், ரசாயணக் கலவைகள் மனிதக் கழிவுகள், குப்பைகள்,...\nஇந்தியாவின் பல மாநில வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவின் பல மாநிலங்களின் வங்கி ஏடிஎம்களில், பணம் இல்லாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது...\nஇந்தியாவில் அடுத்தடுத்து 3 பத்திரிகையாளர்கள் படுகொலை; ஒருவர் கைது\nமத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் பகுதியைச் சேர்ந்த சந்தீப் ஷர்மா, தேசிய தொலைக்காட்சியொன்றில் பணிபுரிந்து வந்தார். அவர், மணல் மாஃபியாக்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்தார். இதில் போலீசாருக்கும் மணல் மாஃபியாக்களுக்கும் இடையேயுள்ள...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-08-22T13:02:32Z", "digest": "sha1:NDBGF4Z2GRR7YYYVTN726SCT2REXXWAQ", "length": 7854, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோள் ஏற்பு: தமிழகத்தின் கோரிக்கைகளை விரைவாக கவனிக்க சிறப்பு குழு-பிரதமர் நரேந்திர மோடி உறுதி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 23, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nHome தமிழக செய்திகள் முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோள் ஏற்பு: தமிழகத்தின் கோரிக்கைகளை விரைவாக கவனிக்க சிறப்பு குழு-பிரதமர் நரேந்திர மோடி உறுதி\nமுதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோள் ஏற்பு: தமிழகத்தின் கோரிக்கைகளை விரைவாக கவனிக்க சிறப்பு குழு-பிரதமர் நரேந்திர மோடி உறுதி\nதமிழகத்தின் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க தமது அலுவலகத்திலேயே சிறப்புக் குழு அமைப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.\nசுஷ்மாவிடம் ட்விட்டரில் நெட்டிசன் குறும்பு: பழுதான பிரிட்ஜை மாற்றித்தர கோரிக்கை\nவேளாண் மகசூலை இருமடங்காக அதிகரிக்க ரூ.80 ஆயிரம் கோடியில் பாசன திட்டங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்\nஇயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகான ‛ஹால் டிக்கெட்’: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nபள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்ட்ர்\nஅஜ்மானில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9191&id1=45&issue=20190208", "date_download": "2019-08-22T11:03:22Z", "digest": "sha1:WKAPBINOPWO2R6NCBVM3G7H4V3DORXQV", "length": 5111, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "குத்தூசி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஊரில் இருக்கும் தன்னுடைய விவசாய நிலத்தை விற்பனை செய்துவிட்டு பெற்றோருடன் நிரந்தரமாக வெளிநாட்டில் செட்டில் ஆக திட்டமிடுகிறார் திலீபன். அந்த சமயத்தில் ஊர் பிரச்சனைக்காக தனது ஆசையை விட்டுவிட்டு விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கும்போது தடைகளை சந்திக்கிறார். தடைகளை மீறி நிலத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை மண்வாசனையோடு சொல்லியுள்ளார்கள்.\nஎளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக இருக்கிறார் திலீபன். நாயகி அமலாரோஸ் குரியன் காதல் காட்சிகளில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் பல இடங்களில் ஸ்கோர் பண்ணுகிறார். ஜெயபாலனின் நடிப்பும் விவசாயத்தைக் காப்பதற்காக அவர் பேசும் வசனங்களும் அருமை. யோகிபாபு யதார்த்தமான நகைச்சுவையால் ரசிக்க வைக்கிறார்.\nபாகியின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான விறுவிறுப்பை வழங்கியுள்ளது. கண்ணனின் இசையும் நன்று. வயல்வெளியில் நடக்கும் சண்டைக் காட்சியில் மாஸ்டர் ராஜசேகரின் உழைப்பு தெரிகிறது. சாட்டையடி வசனங்களால் கவனிக்க வைக்கிறார் வீருசரண்.\nகோவில் கோபுரக் கலசங்களில் நம் முன்னோர்கள் நெல் விதைகளை ஏன் வைக்கிறார்கள் என்பதற்கு இயக்குநர் தந்த விளக்கம் வியக்க வைக்கிறது. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை மிக அழகாக உணர்த்தியிருக்கும் இயக்குநர் சிவசக்திக்கு ஒரு பூங்கொத்து.\nஎன்னை நானே கலாய்ச்சிக்கிட்டா.. மத்தவன் கலாய்க்க மாட்டான்\nகனா இயக்குநர் அருண்ராஜா காமராஜ்\nசினிமாவின் எதிர்காலம் 3D தான்\nஎன்னை நானே கலாய்ச்சிக்கிட்டா.. மத்தவன் கலாய்க்க மாட்டான்\nகனா இயக்குநர் அருண்ராஜா காமராஜ்\nசினிமாவின் எதிர்காலம் 3D தான்\nஇருட்டில் இருவர் ஆடும் ஆட்டம்\nஇருட்டில் இருவர் ஆடும் ஆட்டம்\nமின்னுவதெல்லாம் பொன்தான்-1808 Feb 2019\nஎன்னை நானே கலாய்ச்சிக்கிட்டா.. மத்தவன் கலாய்க்க மாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t1799-topic", "date_download": "2019-08-22T12:28:24Z", "digest": "sha1:QCS44NYHDCWUT7YWIBW23MGJZFP3FZOS", "length": 5423, "nlines": 98, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "சுரைக்காய் சாதம்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பா��்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nஅரிசி – 1 கப்\nசுரைக்காய் – 1 கப்(பொடியாக நறுக்கியது)\nபெரிய வெங்காயம் – 1 / 2\nபச்சை மிளகாய் – 2\nசோம்பு – 1 / 2 தேக்கரண்டி\nகடுகு – 1 / 2 தேக்கரண்டி\nநிலக்கடலை அல்லது முழு தட்டபயறு – 1 மேசைக்கரண்டி (விருப்பமெனில்)\nமஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை\nமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் – 1 / 2 தேக்கரண்டி\nநெய் – 1 / 2 தேக்கரண்டி\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nசுரைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.அல்லது துருவிக் கொள்ளலாம்.\nவெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகுக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி கடுகு,பச்சை மிளகாய், கருவேப்பில்லை,சோம்பு போட்டு தாளிக்கவும்.\nபின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி வதங்கியவுடன் சுரைக்காய் , நிலக்கடலை அல்லது முழு தட்டபயறு,மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு சுரைக்காய் முக்கால் பாகம் வேகும் வரை மூடி போட்டு வேக வைக்கவும்.\nஅரிசியை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து (3 1 /2 கப் தண்ணீர்)\nதேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.\nஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69860/", "date_download": "2019-08-22T12:12:57Z", "digest": "sha1:XYGMPMWHQMIRQHAKALSFDCXJ7R4AZXN4", "length": 7482, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "வள்ளிபுனத்தில் செஞ்சோலை நினைவஞ்சலி! | Tamil Page", "raw_content": "\nசெஞ்சோலை படுகொலை நினைவுத்தூபி திறப்பும், அஞ்சலி நிகழ்வும் இன்று காலை வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் இடம்பெற்றது.\n2006ம் ஆண்டு இதேநாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 61 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த படுகொலையின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுட்டிக்கப்பட்டு வருகிறது.\nபடுகொலை இடம்பெற்ற வள்ளிபுனத்திற்கு அருகிலுள்ள இடைக்கட்டு சந்தியில் இன்று நினைவஞ்சலியும், தூபி திறப்பும் இடம்பெற்றது.\nசெஞ்சொலை படுகொலையில் தனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையொருவர் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து பொது திருவுருவப்படத்திற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மா��ை சேனாதிராசா பொதுச் சுடர் ஏற்றி வைத்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மலர்மாலை அணிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான சுடர்கள் அவர்களுடைய உறவுகளால் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இந்த மாணவர்களுடைய ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவு தூபி திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.\nகொழும்பு பயணிகள் படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டது\nபுதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கம் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தளர்த்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கை\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான பக்தர்\n23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்: பேஸ்புக்கில் சூசக தகவல்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69237-remo-movie-review", "date_download": "2019-08-22T12:24:09Z", "digest": "sha1:6PDZ6A43PEJNHHCFFZQP3SJ5FMBXV723", "length": 14818, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்! - ரெமோ விமர்சனம் #REMO | Remo movie review", "raw_content": "\nலாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக் - ரெமோ விமர்சனம் #REMO\nலாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக் - ரெமோ விமர்சனம் #REMO\nமான்கராத்தேயில் வந்த சாமியார் போல யாராவது, 'இன்னும் நாலு வருஷத்துல உங்க படத்துக்கு சத்யம்ல ஃபுல் சைஸ் கட் அவுட் வெச்சு, ஓபனிங் அப்படி இருக்கும்' என்று சொல்லியிருந்தால் சிவகார்த்திகேயனே 'சில்ற இல்ல போய்ட்டு அப்பறம் வா' என்று அனுப்பியிருப்பார். இன்றைய தேதியில் (ஏழு அக்டோபர் 2016) அப்ப்ப்ப்படி ஒரு ஓபனிங் சிகாவிற்கு\nபெண்களென்றாலே பயப்பட்டு ஒதுங்கி ஓடும் சிவகார்த்திகேயனுக்கு எப்படா அம்பு விட்டுக் காதல் கடலில் தள்ளி விடலாம் என்று காத்திருக்கிறான் காதல் கடவுள் க்யூபிட். சிக்காமல் எஸ்கேப் ஆகிக்கொண்டிருக்கும் எஸ்கேவுக்கு நடிப்பின்மீதுதான் ஆர்வம். ஆனாலும் ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷை சந்திக்க, காதல் துளிர்விடுகிறது. காதல் நிச்சயமாகுமா என்று கீர்த்தியை அவர் வீட்டில் சந்திக்கப்போகும் எஸ்கேவிற்கு, அங்கே ஓர் அதிர்ச்சியாக கீர்த்திக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் கல்யாண நிச்சயம். இந்தக் காதலெல்லாம் ஒத்துவராது என்று ஒரே சீனில் உதறிவிடுகிறார் எஸ்கே.\nமுதன்முறை திட்டு வாங்கி, இரண்டாவது முறை கே.எஸ்.ரவிகுமாரிடம் நர்ஸ் வேஷமிட்டு சான்ஸ் கேட்டுச் செல்லும் எஸ்கே, வரும் வழியில் கீர்த்தியை சந்திக்க.. அவர் முன் நர்ஸாகவே தொடர்கிறார். அவர் டாக்டராக இருக்கும் மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறார்.\nஅடுத்த பாரா என்ன எழுதுவோம் என்று உங்களுக்கே தெரியும். மீதியை வெள்ளித்திரையில் காண்க என்கிற அதே பழைய பாட்டுபுக் வரிகள்தான்.\nமுதலில் அந்தப் பெரும் கலைஞனைப் பாராட்டிவிடுவோம். பி.சி.ஶ்ரீராம் டேப்லெட் காலத்திலும் மவுஸ் இருக்கிறதென்றால் அது இந்த பி.சி-க்குதான் டேப்லெட் காலத்திலும் மவுஸ் இருக்கிறதென்றால் அது இந்த பி.சி-க்குதான் பெரிய கேமரா ஞானமில்லாதவர்களுக்கும் புரியும்... ஃப்ரேம் வைப்பது என்கிற விஷயத்தை இவரின் படங்கள் பார்த்தே கற்றுக்கொள்ளலாம். ஒரு பாட்டில் கீர்த்தி காஃபி குடிக்கற க்ளோஸப் ஃப்ரேம், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் கீர்த்தி க்ளோஸப்பிலும், சிவகார்த்திகேயன் கொஞ்சம் லாங்கிலும் தெரிகிற ஒரு ஃப்ரேம், மொட்டை மாடியில் பறக்கிற பலூன்கள் கீர்த்தியின் கண்ணில் தெரியும் ஒரு ஷாட் என்று வித்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ரொம்ப ப்ரைட்டாகவும் இல்லாமல், இருட்டு அப்பியும் இல்லாமல் எப்படி பி.சி இப்படி\nஎஸ்கே என்று கேரக்டருக்கு பெயர் வைத்த டைரக்டருக்கு தேங்க்ஸ். அத்தனை பெரிய பெயரை ஒவ்வொரு முறையும் அடிக்க முடியவில்லை. டைட்டிலிலும் எஸ்.கே. என்று போட்டுதான் எக்ஸ்பாண்ட் பண்ணிக்காட்டுகிறார்கள்.\nஎஸ்கேவுக்கு கவுன்டரும், காமெடியும் நன்றாக வருகிறது என்று சொல்வதெல்லாம் சனிக்கிழமைக்கு அடுத்த நாள் சண்டே என்பது போல எல்லோருக்கும் தெரிஞ்ச நியூஸ். அவரின் நடிப்பும் டான்ஸும் படத்துக்கு படம் மெருகேறிக்கொண்டே வருகிறது. கே.எஸ்.ஆரிடம் நடிக்கத்தெரியாமல் நடிக்கும்போது செஞ��சுரி என்றால், கீர்த்தியிடம் உண்மையாகவே தைரியம் வந்து சொல்லும்போது உடல்மொழியில் கான்ஃபிடென்ஸ் காட்டிய நடிப்பில் டபுள் செஞ்சுரி.\nபடத்தின் ஹீரோயின் யார் என்பதில் 'ரெஜினா மோத்வானி'-க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் கடும்போட்டி. ஸ்க்ரீன் ப்ரசன்ஸிலும், ரெஜினா மோத்வானி ஒருசில புள்ளிகள் முன்னிலை பெறுகிறார். நடிக்க நிறைய ஸ்கோப் உள்ள கதை என்பதால் கீர்த்தி சுரேஷும் கிடைத்த காட்சிகளிலெல்லாம் ஸ்கோர் செய்கிறார். கீர்த்தி சுரேஷ் அவ்வளவு அழகு என்பது பிசிஶ்ரீராமின் கேமரா வழியாகப் பார்க்கும்போதுதான் தெரிகிறது.\nபாக்யராஜ் கண்ணனுக்கு.. வார்ம் வெல்கம் ப்ரதர் கதை சொல்லியே படத்தை ஆரம்பிக்கும் டிரெண்டைக் கொண்டு வந்த எஸ்.ஜே.சூர்யாவின் பாணியில், அவர் குரலிலேயே படத்தை ஆரம்பித்ததில் இருந்து கடைசி சீனில் பேனரில் கே.எஸ்.ரவிகுமார் பெயர் 'பாக்யராஜ் கண்ண'னாக மாறுவது வரை சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனமெடுத்து இழைத்திருக்கிறார். 'பொண்ணுகளை கண்ட்ரோல் பண்றது கஷ்டம் கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி' போன்று டிரெண்டி வசனங்களுக்கும் குறைவில்லை.\nபாடல்களில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டு, பி.ஜி.எம்-மில் அசால்ட் காட்டியிருக்கிறார் அனிருத். அதுவும் ஹாஸ்பிடல் ஃபைட் சீன் பி.ஜி.எம்.. கெத்து ப்ரோ\nசிங்கிள் வேண்டுமென்றாலே சிக்ஸடிக்கிற தோனியாய் சிவகார்த்திகேயன் இருக்கும்போது, ஸ்கோர் செய்வது கஷ்டம்தான்.. ஆனால் அடிக்கற குட்டிக்குட்டி கவுன்டர்களில் உரக்கச் சிரிக்க வைக்கிறார் சதீஷ். மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்யா என்று கதைக்கேற்ற பாத்திரங்கள்.\nகார்பரேட்டர் அடைத்துக்கொண்ட பைக் போல, திரைக்கதை அங்கங்கே உட்கார்ந்து விடுகிறது. இன்னும் எத்தனை படங்கள்தான் இந்தப் 'பசங்க பாவம்யா' டோன்லயே எடுப்பீங்க பாஸ் ஹீரோ நல்லவருதான்.. ஓகே.. அவரை ஹீரோயின் கைபிடிக்கணும்கறதுக்காகவே பாவம், அந்த மாப்பிள்ளையை அப்படிக் காட்டணுமா என்ன\nலாஜிக் உதைக்காமல் இல்லை. ஒரு ரூபாய் டவுன் பேமெண்டில் வீடே கிடைக்கிற காலத்தில், டாக்டர் ஒரு டூவீலர்கூட இல்லாமல் பஸ்ஸிலேயே வருவாரா ஒவ்வொரு முறையும் அந்த மேக்கப்பை ஜஸ்ட் லைக் தட் போட்டுக்கொள்ளப் பழகிவிட்டாரா ஒவ்வொரு முறையும் அந்த மேக்கப்பை ஜஸ்ட் லைக் தட் போட்டுக்கொள்ளப் பழகிவிட்டாரா அத்தனை நாள் நர்ஸாக வ���லையே செய்யாமல் நடிக்க முடியுமா அத்தனை நாள் நர்ஸாக வேலையே செய்யாமல் நடிக்க முடியுமா வெறும் 10 நாளில் லவ்வை வலிந்து ஒரு பெண்ணுக்கு வரவைப்பது ஹீரோ என்பதால் ஓகே ஆகிவிடுமா\nஎல்லா லாஜிக் மீறல்களையும்.. ஒரு மேஜிக் மறக்கடித்துவிடுகிறது. அது சிவகார்த்திகேயன் மேஜிக் . அதிரடியான கமெர்ஷியல் பட விரும்பிகள், றெக்க கட்டி பறக்கலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/history/03/175110?ref=category-feed", "date_download": "2019-08-22T11:57:22Z", "digest": "sha1:QXYDVSLI5FLG7CCQRPSE3ASFTP6H7ZEA", "length": 9021, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "வெயில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதப்பாக உள்ள அதிசய கோயில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெயில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதப்பாக உள்ள அதிசய கோயில்\nதமிழ்நாடு மாநிலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில் 1000 வருடங்கள் பழமையானதாகும். இக்கோவிலில் பிரகதீஸ்வரர், பெரியநாயகி தாயாரோடு அருள் பாலிக்கிறார்.\nமாசி சிவராத்திரி, ஐப்பசி மாதம் நிகழும் பௌர்ணமி, பங்குனித் திருவிழா மற்றும் திருவாதிரை ஆகிய நிகழ்வுகள் சிறப்பானதாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.\nஇந்த கோவிலின் சிறப்பு என்றால் இங்கு அமைந்துள்ள நந்தி தான். இந்த நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇங்கிருந்து 200மீ தாண்டி மூலஸ்தானம் உள்ளது. இந்த நந்தி மீது பகலில் படும் ஒளி, அப்படியே உள்ளிருக்கும் தெய்வத்தின் மீது பிரதிபலிக்கிறது.\nமூலஸ்தானத்தில் இருக்கும் விளக்குகளை அணைத்து விட்டாலும், வெளியில் இருக்கும் ஒளி பட்டு லிங்கம் ஒளிருகிற மாதிரி வடிவமைத்துள்ளார்கள்.\nகோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவைறையில் சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் லிங்கம் அமைந்துள்ளது.\nஇது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் கதகதப்பையும் தரும் சிறப்பு கொண்டது.\nமேலும் இங்குள்ள நவக்கிரகங்கள் மற்ற கோயில்களைப் போல இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப் பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவிகள், தியான கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு ஞான சரஸ்வதி, ஞான லட்சுமி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.\nபங்குனி திருவிழா இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 500 குடம் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.\nஇக்கோவிலில் அர்ச்சனை செய்வதும், வேட்டி, மாலை, புடவை சாற்றி வழிபடுவதும் நேர்த்திக்கடனாக இருந்து வருகிறது.\nமேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-22T11:14:05Z", "digest": "sha1:TQPJMZRRXH3P7MLET6BAWEHQN2MCZXEC", "length": 8563, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எட்வர்டு செயித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎட்வர்டு வேடி செயித் (Edward Wadie Said நவம்பர் 1, 1935—செப்டம்பர் 24, 2003) என்பவர் பாலஸ்தீனியப் போராளி, பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேராசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.\nசெப்டம்பர் 25, 2003 (67 அகவை)\nநியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா\nசெருசலத்தில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த எட்வர்ட் செயித்தின் இளமைக் காலம் செருசலத்திலும் எகிப்திலும் கழிந்தது. இலக்கியத்தில் இளங்கலை பட்டத்தை பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திலும் முதுகலைப் பட்டம் பின்னர் ஆய்வுப் பட்டம் ஆகியவற்றை ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவருக்கு ஆங்கிலம், அரபி, பிரஞ்சு ஆகிய மொழிகளில் புலமை உண்டு. ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணி செய்தார்.\nஓரியண்டலிசம் என்னும் பெயரில் ஒரு நூலை எழுதினார். அந் நூல் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. பாலஸ்தீனப் பிரச்சினை பற்றியும் காலனிய வல்லாண்மைப் பற்றியும் அதில் எழுதியிருந்தார் செயித். பாலஸ்தீனிய மக்களின் தன்னாட்சி உரிமைக்காகப் போராடி வந்த செயித் பாலஸ்தீனிய தேசியக் கவுன்சிலில் பல ஆண்டுகள் ஈடுபாட்டுடன் செயலாற்றினார். 1993இல் ஓசுலோ ஒப்பந்தத்தை எதிர்த்து யாசர் அரபாத் உடன் தாம் கொண்டிருந்த உறவை துண்டித்துக் கொண்டு பாலஸ்தீனியத் தேசியக் கவுன்சிலிருந்து விலகினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள், கறுப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதினார்.\nஇசையமைப்பாளர் தானியல் பேரன்போம் என்பவருடன் இணைந்து 1990 ஆம் ஆண்டில் \" வெஸ்ட் --ஈஸ்ட் திவான் ஆர்செஸ்ட்ரா\" என்னும் அமைப்பை நிறுவினார். அரபு நாடுகள் இசுரேல் போன்ற நாடுகளிலிருந்து திறமையான இளம் இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தச் செய்தார். இத்தகைய செயல்கள் மூலம் அந்நாடுகளின் மக்களிடையே நல்லுறவை மேம்படுத்த முயன்றார். பியானோ வாசிப்பதில் வல்லவர். இசை தொடர்பாக 4 நூல்கள் எழுதினார். பதினோரு ஆண்டுகள் குருதிப் புற்று நோயினால் தாக்கப்பட்டு நியூயார்க்கு நகரில் காலமானார்.\nஇவருடைய சேவையையும் பங்களிப்பையும் பாராட்டி பல பல்கலைக் கழகங்கள் மதிப்புறு விருதுகள் இவருக்கு வழங்கின. 1999இல் 'அவுட் ஆப் பிளேஸ்' என்னும் நூலுக்காக நியூயார்க்கர் பரிசு கிடைத்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/it-is-family-time-for-simbu-in-thailand-061639.html", "date_download": "2019-08-22T11:09:46Z", "digest": "sha1:IVVSGHKXZWJT7D6NQTKTWPXROVVEFMFG", "length": 16313, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தாய்லாந்தில் குடும்பத்துடன் ரிலாக்ஸ் செய்யும் சிம்பு: கண்ணுபட போகுதய்யா | It is family time for Simbu in Thailand - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n3 min ago பப்ஜி விரிவாக்கம் என்ன: கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்ட அமிதாப், உங்களுக்கு தெரியுமா\n30 min ago எஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்\n51 min ago ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிவிட்டு ரூ. 7 கோடின்னு வதந்தி பரப்பிய வாரிசு நடிகை\n1 hr ago கஸ்தூரி கக்கூஸ்ல கெட்ட வார்த்தை எழுதிட்டு போறவங்க லிஸ்ட்.. மோசமாக விமர்சித்த முன்னாள் போட்டியாளர்\nNews நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nFinance கண்ணீரில் அனில் அம்பானி.. ரூ. 1,000 கோடி கடனால் நிறுவனம் திவால்..\nTechnology நான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nAutomobiles ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nSports கடைசியா 2 போட்டி.. 4 இன்னிங்க்ஸ் அன்புத் தம்பிக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாய்லாந்தில் குடும்பத்துடன் ரிலாக்ஸ் செய்யும் சிம்பு: கண்ணுபட போகுதய்யா\nMaanadu Movie Update: மாநாடு படம் கைவிடப்படுகிறது\nசென்னை: சிம்பு தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கத் தான் சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். லண்டனுக்கு சென்று வெயிட்டை குறைத்துவிட்டு நாடு திரும்பியவர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் மஃப்டி கன்னட பட ரீமேக்கில் நடிக்க சென்றுவிட்டார்.\nஏற்கனவே மாநாடு படம் டிராப் என்று பேசப்பட்ட நிலையில் சிம்பு வேறு படத்தில் நடிக்கத் துவங்கியதை பார்த்தவர்கள் அவர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார்கள்.\nமாநாடு படம் கைவிடப்படவில்லை என்று தெரிவித்த வெங்கட் பிரபுவோ காஜல் அகர்வாலை வைத்து வெப் தொடரை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். மஃப்டி ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்த சிம்பு திடீர் என்று கிளம்பிச் சென்றுவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.\nஞானவேல்ராஜாவுக்கும், சிம்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்பு தன் அப்பா டி.ஆர்., அம்மா உஷா, தம்பி குறளரசன், அவரின் மனைவி நபீலா அகமது, தங்கை இலக்கியா, அவரின் கணவர் அபிலாஷ், குழந்தையுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா கிளம்பிவிட்டார்.\nசிம்பு தாய்லாந்தில் குடும்பத்தாருடன் சேர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. மொத்த குடும்பத்தையும் பார்க்கவே அழகாக உள்ளது. சுத்திப் போடுங்க சிம்பு என்று எஸ்.டி.ஆர். ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிலரோ தலைவா அப்போ மஃப்டி ரீமேக் என்னாச்சு என்று கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக சிம்பு தனது முன்னாள் காதலியான ஹன்சிகாவின் மஹா படத்���ில் கவுரவத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த படத்தில் அவர் விமானியாக நடித்துள்ளார்.\nசிம்பு படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வந்து முழு ஒத்துழைப்பு கொடுத்ததை பார்த்து மஹா இயக்குநர் ஜமீலும், ஹன்சிகாவும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ஹன்சிகா பரிந்துரை செய்து தான் சிம்புவை நடிக்க வைத்தார் ஜமீல் என்பது குறிப்பிடத்தக்கது.\nதியாகி, துரோகி: சிம்பு பற்றி சொல்கிறாரா வெங்கட் பிரபு\nமாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷ்.. வெங்கட்பிரபு போட்ட வாழ்த்து டிவீட்டால் பரபரப்பு\nஅந்த சிம்பு வேணாமா.. அப்ப இது ஓகேவா.. நல்லா பார்த்துச் சொல்லு.. கோக்குமாக்கு ரூட்டில் \\\"கோ.பா\\\"\nMaghaamaanaadu: மாநாடுக்கு போட்டியாக மகாமாநாடு படத்தை இயக்கி, நடிக்கும் சிம்பு\nஅத்திவரதா என் மகனுக்கு மணம் முடிக்க வரம் தா தா- மனம் உருகிய டி.ராஜேந்தர்\nமாநாடு தயாரிப்பாளரை தூக்கச் சொன்ன சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்\nMaanaadu: கவலையாக ட்வீட் போட்ட வெங்கட் பிரபு: சந்தோஷப்படச் சொல்லும் நெட்டிசன்ஸ்\nசிம்பு மீண்டும் வம்பு... கைவிடப்படும் மாநாடு - காரணம் சொல்லும் சுரேஷ் காமாட்சி\nசிம்புவை ஏமாற்றி கெட்டபேரை உருவாக்கிய 2 நண்பர்கள்.. காலம் கடந்து சுதாரித்த டி.ஆர். அதிரடி முடிவு\nசிம்புவுடன் செல்ஃபி எடுத்த 'பிக் பாஸ்' தர்ஷனின் காதலி: வைரல் போட்டோ\nஇந்த வீடியோக்களை விஜய், த்ரிஷாவிடம் காட்ட வேண்டாம்: பார்க்க மட்டுமே\nமறுபடியும் வம்பு செய்கிறாரா சிம்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமல்ஹாசனுடன் முதல் முறையாக கைக்கோர்க்கும் விவேக் பாலச்சந்தரின் பள்ளி மாணவர்கள் இணையும் பிரமாண்டம்\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’.. விஜய் டிவி போலீசில் பரபரப்பு புகார்\nவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நடிகர்\nBigg Boss வீட அடிச்சு நொறுக்கி Cheran-ன காப்பாத்த போறேன்- வீடியோ\nBigg Boss 3 Tamil : விஜய் Tv-யிடம் பணம் கேட்டு மிரட்டும் Madhu - வீடியோ\nகிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்கள் : ஹீரோ, பட்டாஸ்..சூரரைப் போற்று- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-22T12:32:42Z", "digest": "sha1:QEHNYHFSHWORTH4DEJ52XKT7TZNK6B45", "length": 18064, "nlines": 116, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "மொழிய���க்கக் கட்டுரை | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\n‘கற்பனையில் பிச்சைக்காரர்கள்கூட குதிரை சவாரி செய்யலாம். டர்னிப் கிழங்கு கடிகாரம் என்றால் அதையும்கூட கையில் அணியலாம்’ என இங்கிலாந்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மழலைக் கல்விப் பாடல் ஒன்று உண்டு. புதிய நிதிநிலை அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைவரின் ஆசைகளை இந்தப் பாடலுடன் ஒப்பிடலாம்.\nஇந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையில் முதல் 90 நிமிஷங்கள் முந்தைய ஐந்தாண்டுகளில் தனது அரசு சாதித்தது என்ன என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் செய்யப்போவது என்ன என்றும் குறிப்பிட்டார். இந்த நிதிநிலை அறிக்கை அடுத்த ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டமாகவே அமைந்திருந்தது என்பது உண்மை. அதிகார வர்க்கமும், அமைச்சர்களும் மாநில அரசுகளும் சிரத்தையாக இந்த நிதிநிலை அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் வளர்ச்சி விகிதம் உயரும் என்பதில் சந்தேகமில்லை. Continue reading →\nTags: அக்கினிக் குஞ்சுகள், எம்.ஆர்.சிவராமன், தினமணி, பொருளாதாரம், மொழிபெயர்ப்பு\nகிராமிய வங்கி ஊழியர்களின் ஓய்வூதியப் போராட்டம்\nகிராமிய வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாக நடத்திவரும் உரிமைப் போராட்டம், நமது நாட்டின் அதிகாரவர்க்கம் எவ்வாறு கீழ்நிலையிலுள்ளவர்களைப் புறக்கணிக்கிறது என்பதையும், ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள்நல அரசு என்ற கோட்பாட்டை முழுமையாக நிராகரிக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.\nஇந்த வங்கிகளில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களின் கூக்குரல்கள் விழலுக்கு இறைத்த நீராயின. இந்த ஓய்வூதியர்கள் 25,000 பேரில் சுமார் 3,500 பேர் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். இவர்கள் 1990-களில் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர். அது 2003-இல் சட்டப் போராட்டமாக வடிவெடுத்தது. ஆயினும் இதுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இனிமேல் கிடைத்தாலும், ஓய்வூதியம் பெறாமலே இறந்துபோன ஆத்மாக்கள் நற்கதி அடையுமா என்று தெரியவில்லை. Continue reading →\nTags: தினமணி, தொழில்துறை, பி.எஸ்.எம்.ராவ், மொழிபெயர்ப்பு\nகுழம்பிய குட்டையும் அரசியல் நிர்பந்தங்களும்\n(2012-இல் வெளியான மற்றொரு பழைய கட்டுரை… காலத்தின் பொருத்தப்பாட்டால் மறுபதிவு செய்யப்படுகிறது. அப்போதும் மக்களை ஊடக மேதாவிகள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கான சான்றும் கூட).\nகூட்டணி நாடகம் மீண்டும் அரங்கேறிவிட்டது. இதில் தவறொன்றும் கூற முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது கூட்டணியில் சகஜம்தான். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்த அபிலாஷைகள் இருக்கத்தான் செய்யும். அதை நிறைவேற்றவே அக்கட்சி போராடும். அதுபோல திரிணமூல் காங்கிரஸுக்கும் சமாஜ்வாதிக்கும் சொந்தத் திட்டங்கள் இருக்கும். இப்போது ஐ.மு.கூட்டணி- 2 ஆட்சியிலும் காங்கிரஸிலும் நிலவும் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் பொறுப்பு சோனியா காந்திக்குத்தான் இருக்கிறது.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயர் அடிபடுவதில் அதிசயமில்லை. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தமான அரசியல் களத்தில் இது இப்போது பேசும் பொருளாகி இருக்கிறது. எண்ணிக்கையை எட்ட பிராந்தியக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிராந்தியக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தினால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இப்பிரச்னையிலிருந்து மீள முடியும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இது அறிவுப்பூர்வமான செயலாக இருக்காது. Continue reading →\nTags: அரசியல், அருண் நேரு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, மொழிபெயர்ப்பு\nபிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரம்\n(2012-இல் வெளியான பழைய கட்டுரை… காலத்தின் பொருத்தப்பாட்டால் மறுபதிவு செய்யப்படுகிறது. அப்போதும் மக்களை ஊடக அறிஞர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கான சான்றும் கூட.)\nகூட்டணிக் குழப்பங்கள், கொள்கைத் தடுமாற்றங்கள், கிரேக்கப் பொருளாதார நெருக்கடி, பிரிட்டனில் நிலவும் தொழில் மந்தநிலை போன்ற எதிர்மறையான நிகழ்வுகளிடையே நமது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.\nஇந்த மோசமான நிலையிலும்கூட, நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நம்மால் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய முடிந்திருக்கிறது; விரைவில் அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இருக்கிறார்.\nஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், ��ிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்.\nசமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆரம்பத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தைப் பற்றி சரிவரப் புரிந்துகொள்ளாமல் தான் இருந்தார். எனினும் ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், சிவசேனா போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை சட்டென்று புரிந்துகொண்டார்.\nசோனியா காந்தி சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். இப்போது பிரணாப் முகர்ஜியை அனைவரும் சேர்ந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் நல்ல முன்னுதாரணமாக இருக்கும். அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அனைவரும் கவனம் செலுத்தலாம். Continue reading →\nTags: அருண் நேரு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, மொழிபெயர்ப்பு\nபட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nvamumurali on கிராமக் கோயில் பூசாரி\nMan Payanura Vendum on கிராமக் கோயில் பூசாரி\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/24040137/1252649/Venezuela-blackout-Power-cuts-plunge-country-into.vpf", "date_download": "2019-08-22T12:12:30Z", "digest": "sha1:Z7RWXZBXRECBFK4LTOI74BC4PANL55JU", "length": 14445, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா || Venezuela blackout: Power cuts plunge country into darkness", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா\nமொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் வெனிசூலா மீண்டும் இருளில் மூழ்கியது.\nமின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய காட்சி\nமொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின��சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் வெனிசூலா மீண்டும் இருளில் மூழ்கியது.\nஎண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. மேலும் அங்கு பொருளாதார நெருக்கடியும் நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனமான மின்சார நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடும் இன்னலை அனுபவித்து வருகிறார்கள்.\nகடந்த மார்ச் மாதம் 22 மாகாணங்களில் சுமார் ஒருவாரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதும், மக்கள் கடும் அவதிக்குள்ளானதும் நினைவுகூரத்தக்கது.\nவெனிசூலா | மின்சாரம் துண்டிப்பு |\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலி\nப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல்\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்\nப.சிதம்பரம் கைது சம்பவம் வேதனை அளிக்கிறது - மம்தா கண்டனம்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விர���வில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/24_7.html", "date_download": "2019-08-22T11:47:27Z", "digest": "sha1:D22GKT576RE7ELYAA5APZUN273VP6XV4", "length": 12797, "nlines": 65, "source_domain": "www.pathivu24.com", "title": "ஊழல் குற்றச்சாட்டு! தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / ஊழல் குற்றச்சாட்டு தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை\n தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை\nஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தென் கொரிய முன்னாள் அரச தலைவர் பார்க் குவென் ஹெக்கு 24 வருடங்கள் சிறை தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.\nஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்த தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே-வுக்கு நேற்று வெள்ளிக்கிழமை 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.\nமேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.\nஇதையடுத்து சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.\nஅதிபர் பார்க் கியூன் ஹே உடனடியா�� பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் நடைபெற்றது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.\nபாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பார்க் கியூன் ஹே-வை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்தது செல்லும், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்ததன் மூலம் 2 கோடியே 30 லட்சம் வோன் (அமெரிக்க டாலர்களில் சுமார் 2 கோடியே பத்து லட்சம்) அதிகமான பணப்பலன்களை பார்க் கியூன் ஹே அடைந்ததாக விசாரணை மூலம் நிரூபணமானது.\nஇதையடுத்து, இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கிம் சே-யூன், குற்றவாளி பார்க் கியூன் ஹே-வுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 லட்சம் வோன் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_415.html", "date_download": "2019-08-22T11:31:17Z", "digest": "sha1:H7ZVCNPUYZ5WSK4GBVOJZ62XVECJOA7R", "length": 10739, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழ் மீனவர்கள் அநாதரவாக:சிங்களவருக்கோ விசேட பாதுகாப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் மீனவர்கள் அநாதரவாக:சிங்களவருக்கோ விசேட பாதுகாப்பு\nதமிழ் மீனவர்கள் அநாதரவாக:சிங்களவருக்கோ விசேட பாதுகாப்பு\nமுல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிங்கள மீனவர்கள் கடற்படையின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர்.அவர்களது கண்காணிப்பிலேயே அடாவடியில் ஈடுபடுகின்றனர்.சட்டத்தை இயற்றுபவ���்களாக அவர்களே உள்ளனர்.அதனை மீறுபவர்களாகவும் அவர்களே உள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே நேற்று முன்தினம் இரவு தமிழ் மீனவர்களின் வாடிகளிற்கு தீ வைத்தமையினால் சுமார் 5 மில்லியன் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனிடையே முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் தமிழ் மக்களின் வாடிகளிற்கு சிங்கள மீனவர்கள் எனச் சந்தேகிப்பவர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்ட சம்பவத்தினால் 8 வாடிகள் முற்றாக அழிவடைந்துள்ளன.இதனால் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களின் தொழில் உபகரணங்கள் மற்றும் அடிப்படை உபகரணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.\nஇதே நேரம் தாமும் சிங்கள மீனவர்களால் பழிவாங்கப்படலாமென்ற அச்சம் காரணமாக பெருமளவிலான தமிழ் மீனவர்கள் தொழிலிற்கு செல்லவில்லை.\nஇப் பகுதியில். வெறுமனே இரண்டு இலங்கை காவல்துறையினர்மட்டும் கடமைக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களிற்கு எந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் சிங்கள மீனவர்களிற்கு கடற்படை மற்றும் இராணுவம் சீருடையிலும் சிவில் உடையிலும் பாதுகாப்பு வழங்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் வி���ுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-22T12:45:43Z", "digest": "sha1:AN5TEI4LW7Z7BSRRIBNADHN6GY3K3WZ3", "length": 36807, "nlines": 226, "source_domain": "ippodhu.com", "title": "Express investigation: In 40 of 41 Muzaffarnagar riot cases, including murder, all accused are acquitted - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா முசாஃபர்நகர் கலவரம்;எதிர் சாட்சியங்களாக மாறிய உறவினர்கள்; விடுதலையான கொலைக் குற்றவாளிகள்; என்ன நடந்தது\nமுசாஃபர்நகர் கலவரம்;எதிர் சாட்சியங்களாக மாறிய உறவினர்கள்; விடுதலையான கொலைக் குற்றவாளிகள்; என்ன நடந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nசாட்சியங்கள் எதிராக திரும்பியதன் விளைவு , ஆதாரங்கள் தொலைந்து போனதன் விளைவாக நீதிமன்றம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுவித்திருக்கிறது\n10 கொலை வழக்கு விசாரணையில் பல ஓட்டைகள் இருப்பதை நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு செய்தி கூறுகிறது\n#5 சாட்சிகள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், கொலையை நேரில் பார்த்தவர்கள் என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த 5 சாட்சிகளும் கடைசி நேரத்தில் அந்தக் கொலையை நாங்கள் பார்க்கவில்லை என்று கூறினார்கள்\n#6 அரசு தரப்பு சாட்சியங்கள் எதிராக மாறினர். போலீஸார் தங்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கினார்கள் என்றனர்.\n# ஐந்து வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைக்கவில்லை.\n# அரசு தரப்பு ஒருபோதும் காவல்துறையினரை குறுக்கு விசாரணை செய்யவில்லை.\n# இறுதியில், அனைத்து சாட்சிகளும் எதிர் சாட்சியங்களாக மாறினர்\nஉத்தரப் பிரதேசம் , முசாஃபர் நகரில் 2013-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது இந்துத்துவா கலவரக்காரர்கள் திட்டமிட்டு நடத்திய வன்முறையில் 65 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, அகதிகளாக முகாம்களில் குடியேறினர். 65 பேர் கொல்லப்பட்டிருந்தாலும் 10 பேரை கொன்றது மட்டும் வழக்குகளாக பதியப்பட்டு, விசாரணை நடந்தது. இந்த கலவர வழக்குகளில் பல ஓட்டைகள் இருப்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டுபிடித்துள்ளது.\nகொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்தான் சாட்சியங்களாக இருந்தனர். அவர்கள் கடைசி நேரத்தில் எதிர் சாட்சியங்களாக பல்டியடித்தனர். இந்த சாட்சியங்களின் அடிப்படையில் 10 கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nசாட்சியங்களின் அடிப்படையிலும், பெரும்பாலும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எதிராக மாறிவிட்ட நிலையிலும் குற்றவாளிகளை விடுவித்துள்ளது நீதிமன்றம்.\nஉண்மையில், 2017 முதல் முசாஃபர் நகர் நீதிமன்றங்கள், இந்தக் கலவரம் தொடர்பான 41 வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற 40 வழக்குகளிலிருந்தும் அதா���து முஸ்லிம்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் அனைத்திலிருந்தும் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nஅகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அனைத்து வழக்குகளையும் பதிந்து விசாரணையை தொடங்கியது. அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்திலும் தற்போதைய யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியிலும் இந்த வழக்குகளின் விசாரணைகள் நடைபெற்றது.\nஒரே ஒரு வழக்கில் அமர்வு நீதிமன்றம் முசாமில், முஜாஸ்மின், ஃபர்கான், நதீம், ஜஹாங்கீர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய ஏழு பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. ஆகஸ்ட், 27, 2013 இல் கவால் கிராமத்தைச் சேர்ந்த சகோதர்கள் கௌரவ் மற்றும் சச்சின் ஆகியோரை கொன்றதற்காக மேற்கூறிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இந்தக் கொலைதான் கலவரத்தைத் தூண்டியது என்றும் நீதிமன்றம் கூறியது.\nநீதிமன்ற பதிவுகள் மற்றும் புகார்களின் சாட்சியங்களை ஆராய்ந்தது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் . மேலும் இந்த 10 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது பற்றி சாட்சியங்களிடமும், அதிகாரிகளிடமும் பேசியது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.\nஒரு குடும்பம் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது முதல் 3 நண்பர்களை இழுத்து வந்து வெட்ட வெளியில் வைத்து கொலை செய்தது , ஒரு தந்தை வாளால் வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டது, மற்றொருவர் மண்வெட்டியால் கொலைசெய்யப்பட்டது தொடர்பான வழக்குகளில் 53 கொலைக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுமட்டுமல்ல 4 கூட்டு பாலியல் வன்முறை வழக்குகளிலும் , 26 கலவர வழக்குகளிலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகுற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து மேல் முறையீடு செய்யமாட்டோம் என்று யோகி ஆதித்யநாத் அரசு கூறியுள்ளது. துஷ்யந்த தியாகி , மாவட்ட அரசு ஆலோசகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில் 2013 முசாஃபர் நகர் கலவர வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து மேல் முறையீடு செய்யமாட்டோம். ஏனென்றால் சாட்சியங்கள் எதிர் சாட்சியங்காளாகி விட்டனர். மேலும் முதல் தகவல் அறிக்கைகள் சாட்சியங்கள் கூறியதன் பேரிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது என்றார்.\nமேலும் சாட்சியங்கள் எதிராக மாறியதால் அவர்கள் மீது 344-வது பிரிவின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.\n10 வழக்குகளில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்த விசாரணையில் தெரியவந்த முக்கியமான விசயங்கள்\n# புகாரில் 69 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது; ஆனால் 24 பேர் மீது மட்டுமே விசாரணை நடந்தது . மற்ற 45 பேர் குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.\n#ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையிலும் கொலை ஆயுதங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் 5 வழக்குகளில் குறிப்பிடப்பட்ட ஆயுதங்கள் மட்டுமே போலீஸாரால் கைப்பற்றபட்டிருக்கிறது . உதாரணமாக செப்டம்பர்8, 2013 இல் புதானாவில் அம்ரோஜ், மெஹர்பென், அஜ்மல் ஆகியோர் கொலைசெய்யப்பட்ட வழக்கை மூன்றாக பிரித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது நீதிமன்றம். ஒரு குற்றவாளியிடமிருந்து கொலைசெய்யப்பட்ட ஆயுதமான அரிவாளையும் போலீஸார் கைப்பற்றியிருந்தனர். ஆனால் ஒரு வழக்கில் இந்த ஆயுதம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை; இரண்டாவது வழக்கில் இந்த ஆயுதம் சமர்பிக்கப்பட்ட போதிலும் அரிவாளில் ரத்தக் கறைகள் இல்லாததால் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்று போலீஸ் நீதிமன்றத்தில் கூறியது; 3வது வழக்கில் போலீஸார் இந்த அரிவாளை கைப்பற்றிய போலீஸாரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.\n#செப்டம்பர் 8, 2013 இல் புகானாவில் கொலைசெய்யப்பட்ட கணவன் மனைவி அசிமுதீன், ஹலிமா ஆகியோர் கொலைசெய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள் 2 சாட்சிகளின் முன்னிலையில் திரட்டப்பட்டது என்று போலீஸார் குறிப்பிட்டிருந்தனர். அந்த 2 சாட்சியங்களும் தங்கள் முன்னிலையில் போலீஸார் எந்த ஒரு ஆதாரத்தையும் கைப்பற்றவில்லை என்றும் போலீஸார் தங்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து கேட்டனர் என்றும் கூறியுள்ளனர். இதேமாதிரிதான் ரோஜுதீன் வழக்கிலும் நடந்துள்ளது. செப்டம்பர் 8 இல் டிடாவில் நடந்த ரோஜுதீன் கொலையின் சாட்சியும் தன் முன்னிலையில் போலீஸார் எந்த ஒரு ஆதாரத்தையும் கைப்பற்றவில்லை என்றும் என்னிடம் கையெழுத்து வாங்குவதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் போலீஸாரே எழுதினர் என்றும் கூறியுள்ளார்.\n#மிராபூரில் ஷாரிக்கும், டிடாவில் ரோஜூதீனும் , மிராபூரில் நதிமும் கொலைசெய்யப்பட்ட வழக்குகளில் உடற்கூறு ஆய்வு செய்த டாக்டர்களை அரசு தரப்பு சாட்சியங்களாக சேர்த்திருந்தது. நீதிமன்ற���் அவர்களிடம் மருத்துவ பரிசோதனை ஆவணங்களைப் பற்றி மட்டுமே கேட்டது. அவர்களிடம் காயங்கள் குறித்தோ அல்லது இறப்புக்கான காரணம் குறித்தோ குறுக்கு விசாரணை எதுவும் நடத்தவில்லை.\n#அசிமுதீன், ஹலிமா ஆகியோர் கொலை வழக்கில் உடற்கூறு ஆய்வு செய்த ஆவணங்கள் எதுவும் அரசு தரப்பில் சமர்பிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையையும், உடல்கள் கைப்பற்றிய இடம் குறித்த தகவல்களைத் தவிர வேறு எந்த ஆவணத்தையும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.\nஇந்த பத்து வழக்குகளில்,செப்டம்பர் 8, 2013 இல் 65 வயதான இஸ்லாமை கொலை செய்த குற்றவாளியும் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇஸ்லாமின் மகன் ஸாரிஃப் பதிந்த முதல் தகவல் அறிக்கையில், “ஹர்பால், சுனில், பிரமன் சிங், ஸ்ரீபால், சம்ஸ்வீர், வினோத், சுமித், குல்தீப், அரவிந்த் ஆகியோர் மதவாத முழக்கங்களை எழுப்பிக்கொண்டு எங்கள் குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கினர். ஸ்ரீபால் கூரான ஆயுதம் கொண்டு என் தந்தையின் தலையில் தாக்கினார். மற்ற ஆறுபேரும் கத்தியால் அவரை தாக்கினர். எங்கள் வீட்டை அவர்கள் கொளுத்தினர். என்னுடைய சகோதரர் தந்தையை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கே அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் விசாரணையின் போது இஸ்லாமின் மகன் ஸாரிஃப் (குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட உத்தரவில்) நீதிமன்றத்தில் என்னுடைய அப்பா கொல்லப்பட்டார் அது குறித்த புகாரை என்னுடைய உறவினர் எழுதினார். நான் கையெழுத்து மட்டுமே போட்டேன். நீதிமன்றத்தில் இருக்கும் இந்தக் குற்றவாளிகள் அப்பா கொலையில் சம்பந்தப்படவில்லை. மேலும் 3 சாட்சியங்களும் இந்தக் குற்றவாளிகள் இஸ்லாம் கொலையில் சம்பந்தப்படவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.\nஇஸ்லாமின் மகன் ஸாரிஃப் (கூலித் தொழிலாளி) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில் நான் நீதிமன்றத்தில் என்றைக்கு பேசினேன் என்று எனக்கு நினைவில் இல்லை என்று கூறியுள்ளார். குற்றவாளிகளை அவர் அடையாளம் காண தவறிவிட்டார் என்று அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகிறது.\nஆனால் அவரது தந்தை கொல்லப்பட்ட நாள் பற்றிய அவரது நினைவுகள் தெளிவாக இருக்கிறது. என் அப்பா மருத்துவமனையில் உயிரிழந்தார். ஹர���பால் , சுனில், ஶ்ரீபால், சம்ஸ்வீர், வினோத், சுமித் பால் , குல்தீப் மற்றும் அர்விந்த் ஆகியோரை என் அப்பாவே அடையாளம் காட்டியிருந்தார். இந்த குற்றவாளிகளின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது ஏனென்றால் அவர்களை என் அப்பாவே அடையாளம் காட்டியிருந்தார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.\nகலவர நாளில் பல முஸ்லிம் குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டது . நாங்கள் அங்கேதான் இருந்தோம் . கிராம்த்தில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் கிராமத் தலைவர் எங்களை மசூதியில் தங்க வைத்து எங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்தார்கள் என்றும் இஸ்லாமின் மகன் ஸாரிஃப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.\nஆனால் சில மணி நேரங்களில் நிலைமை பதட்டமானதை உணர்ந்தோம். என்னுடைய அப்பா கிராமத் தலைவரை ஃபோனில் அழைத்தார் ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. நாங்கள் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரிடம் உதவி கேட்டோம் அப்போது அவர் ராணுவம் பாதுகாப்புக்காக வருகிறது என்றார். எங்களை பாதுகாப்பாக தங்க வைத்தவர்களே எங்கள் அப்பாவை கொன்றனர் என்றும் இஸ்லாமின் மகன் ஸாரிஃப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.\nஅக்டோபர், 9, 2018 இல் முசாஃபர் நகர் அமர்வு நீதிமன்றத்தில் , ஹிமான்சு பட்நாகர் நீதிபதி முன்பு இஸ்லாமின் மகன் ஸாரிஃப் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில் தோற்றுவிட்டார்.\nஏன் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை அடையாளம் காட்டவில்லை என்றூ தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கேட்டபோது ஸாரிஃப் கூறியதாவது – கொலையில் விடுவிக்கப்பட்டவர்கள்தான் கொன்றவர்கள். எங்களுடைய பலவீனத்தின் காரணமாக நாங்கள் சமரசம் செய்துகொண்டோம். எங்களுக்கு திராணி இருந்திருந்தால் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றத்துக்கும் சென்றிருப்போம். ஆனால், எங்களுடைய குடும்பத்துக்கு உணவே இல்லை என்னும்போது, நீதிமன்றத்திடம் நீதி கேட்டு எங்களால் எப்படி போராட முடியும்\nஇஸ்லாம் கொலை வழக்கில் அவரின் மகன் எதிர் சாட்சியானதால் வேறு வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானது போல் இந்த வழக்கிலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணைகளே முரண்பாடுகளோடு இருக்கிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகிறது .\nஉதாரணமாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரில் ஐந்து பேர் (ஹர்பால், குல்தீப், சம்ஸ்வீர், சினில், வினோத் ) மீது மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, இஸ்லாம் இறப்பதற்கு முன் போலீஸார் அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்தனர் என்று இஸ்லாமின் மகன் ஸாரிஃப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.\nஅவர்கள் தாக்கிய பின்னர் என்னுடைய தந்தை சில மணி நேரம் உயிரோடு இருந்தார். மோசமாக தாக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி போலீஸாரிடம் கேட்டார். தன்னை தாக்கியவர்களை அடையாளம் தெரியும் எனவும் சொன்னார். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். ஏனெனில் குற்றவாளிகளை பாதுகாக்கவே போலீஸார் ஆரம்பம் முதல் முயன்றனர் என்றும் இஸ்லாமின் மகன் ஸாரிஃப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.\nPrevious articleடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nNext articleமனிதன் நிலவில் கால்வைத்து 50 ஆண்டுகள் நிறைவு: மனிதகுலத்துக்கு கிடைத்த நன்மைகள் என்ன\nஐஎன்எக்ஸ் வழக்கு: சிபிஐ கேட்ட முக்கியமான கேள்விகள்; மழுப்பலாக பதில் அளித்த ப.சிதம்பரம்\n2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nகோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தலித்துகள் போராட்டம்; பீம் ஆர்மி தலைவர் உட்பட 91 பேர் கைது\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nபணியில் சேர்ந்த அலோக் வர்மா; விடுப்பில் அனுப்பிய போது அவர் டே��ிளில் இருந்த முக்கியமான...\nமோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ14840000000 செலவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/12/blog-post_5648.html", "date_download": "2019-08-22T13:21:33Z", "digest": "sha1:3OFVLKQITX6KS6SOHC3PIHCD3NNMBWXU", "length": 9862, "nlines": 215, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: சிலை உடைப்பு", "raw_content": "\nஒழுங்கு அழகுக் கலைஞர்கள் வந்தார்கள்\nஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தர் வந்து\nவேறு வேறு விதங்களில் அடுக்கிச் சென்றார்கள்\nஅதுவரை பீடு பிரகாசித்த அவர் முகங்கள்\nஒளி குன்றித் தலை கவிழ்ந்தன\nஅவன் முகம் சந்திக்கக் கூசி\nஒரே நேரத்தில் பல்வேறு ஒழுங்கு அழகுக் கலைஞர்களைக்\nகற்ற பண்டிதர்களால் குழம்பியது அறை.\nகுழப்பங்களிடையே தம் கைப்பொருளை ஒளித்துவைத்து\nகண்டுபிடிக்கிறோம் எனத் தோள்தட்டிய ஆய்வாளர்கள்,\nஅங்கே உயிரோடு தன்னை அரிந்து அறிவித்துக்கொண்டிருந்த\nஆயகலைகள் அறுபத்து நான்குடனும் திருவிழாவாய்\nஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது மாபெரும் கலைநிகழ்ச்சி\nஅம் மவுனம் தன்னை வரவேற்க,\nகவிஞன் நுழைந்தான் அந்த மண்டபத்துள்\nவெகு நீண்ட மவுன விரிப்பில் நடந்து\nமண்டபத்தின் பிரதான இடத்திற்கு வந்தான்.\nதிரைச்சீலையின் ஒரு நுனி பிடித்துச் சுண்டி இழுத்தான்.\nஅசாத்திய வலிமையுடன் அமர்ந்திருந்தது அங்கே\nஓங்கி மின்னிற்று உறையிலிருந்தெழுந்த வாள்.\nகண் பறிக்கும் ஒளி, ஓசையுடன்\nஅதுவரையான தன் விளையாட்டுப் பொம்மையையே\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஎன் சிறு தோட்டத்தின் விடியலிலே\nஎத்தனை கால நண்பர் அவர்\nஅது நிராதரவாய் எரிந்தபடி நின்றது\nஇந்த வியாதிகளும் நாற்றமுமே நம் விதியா\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sabtharishi.com/homangal.html", "date_download": "2019-08-22T11:33:53Z", "digest": "sha1:UENXFNAW4ZYODICKXMTW373XYHAUM4R5", "length": 6382, "nlines": 33, "source_domain": "sabtharishi.com", "title": "Homangal", "raw_content": "\nஓம் ஸ்ரீ ஸப்த ரிஷி மண்டலத்தில் உங்களின் சகல விதமான பிரச்சினைகளையும் நாங்கள் ஹோமங்கள் நடத்தி தீர்த்து வைக்கிறோம். உங்களின் ஜாதகத்தை பார்த்து உங்களின் கிரக சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிகார ஹோமங்கள் நடத்தி உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறோம்.\nபரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.\nஇந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரயங்களுக்கும் பயன்படுகிறது.\nஹோமத்தின் போது புனித நீரால் கும்பத்தை நிரப்பி, அலங்கரித்து வேண்டிய தெய்வங்களை அதில் ஆவாஹனம் செய்து (வரவழைத்து), குத்து விளக்கில் அஷ்ட லட்சுமிகளை ஆவாஹனம் செய்து, ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.\n1. கணபதி ஹோமம் - தடைகள் நீங்கும்,\n2. சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலகும்\n3. சுதர்ஸன ஹோமம் - ஏவல், பில்லி,சூன்யம் நீங்கும், வெற்றி தரும்\n4. நவகிரக ஹோமம் - நவகிரக கேடு நீங்கி மகிழ்சி தரும்\n5. ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.\n6. ம்ருத்யுஞ்ச ஹோமம் - பிரேத சாபம் நீங்கும்\n7. புத்திர காமோஷ்டி - குழந்தை பாக்யம் உண்டாகும்\n8. சுயம்வர கலா - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்\n9. கந்தர்வ ராஜம் - ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்\n10. குபேர ஹோமம் - செல்வ வளம் தரும்\n11. தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்க\n12. ப்ரத்யங்கரா - எதிரிகள் தொல்லை நீங்கும்\nஇன்னும் கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோம்ம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nஎல்லா உ��ிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே\nநோயில்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்.\nமுகப்பு| சித்த மருத்துவம் | அக்குபஞ்சர் | வர்மம் | இரசமணி | ஹோமங்கள் | ஆயுர் வேதம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4057.html", "date_download": "2019-08-22T12:02:03Z", "digest": "sha1:Q5KMLWYHRC4FEI7VQEDZSI23B5EJFQD7", "length": 4445, "nlines": 80, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நமது தேசம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சிராஜுத்தீன் \\ நமது தேசம்\nசிறிய அமலும் பெரிய நன்மையும்..\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nஉரை: சிராஜுத்தீன் l இடம்: திருச்சி l நாள்: 16.11.2014\nCategory: சிராஜுத்தீன், தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள்\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\n5000க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் அறிய எளிய வழி\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 17\nபுனிதக் குர்ஆனும் பொய்யா வாக்குறுதியும் பாகம்-2\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2010/05/9.html", "date_download": "2019-08-22T12:48:12Z", "digest": "sha1:ARQ7WTMNI3TKH6VPD77IAXZGNQ4QJ4C7", "length": 63858, "nlines": 909, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "9தாரா - தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் !!!", "raw_content": "\n9தாரா - தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் \n மற்றவர்கள் ப்ளீஸ் டோண்ட் ரீட்\nமேலே ஒரு போட்டோ இருக்கு பாருங்க. அதில் முகத்தில் ரோஸ் பவுடர் கொஞ்சம் தூக்கலாக பூசி இருக்காங்களே அது தான் 9 தாரா. பக்கத்துல குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் தாடியோடு உராசுகிறது பெயர் பிரபு தேவா.\nஇவர்கள் இருவரையும் பற்றி இன்னொரு சுவாரஸ்ய செய்தி, இந்த பிகர் கேரளத்து அழகி. இந்த பயல் கோங்கூரா சட்னி. அதான் கொலுட்டீன்னு சொல்லவரேன். இவங்க ரெண்டு பேரும் குப்பை கொட்டுவதோ தமிழ் கூறும் நல்லுலக பிலிம் இண்டஸ்ட்ரி கோடம்பாக்கம்...\nஇதில் இந்த பிகரை பற்றி இன்னொரு விஷயம். ஏற்கனவே ஒரு தாடிக்கார கேரள இயக்குனர் இந்த பிகரை பிரிச்சு மேய்ந்ததாக ஒரு கிசு கிசு படித்த வேளை கூட நடித்த கரடி நடிகரின் மகன் விரல் வித்தையாருடன் உதட்டு முத்தம் கொடுத்தபடி இருந்த ப்ரைவேட் படம் இணையத்தில் உலாவ விடப்பட்டது.\nகரடியின் மகனுக்கு நயன் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் காதல் முறிந்தது. காதல் முறிந்ததால் கரடி நடிகரின் மகன் விரல்வித்தையாரே அந்த கிளுகிளு படங்களை ரிலீஸ் செய்துவிட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது. நான் அதை நம்பவில்லை. இவர்களின் இருவரையும் படம் எடுத்த மூன்றாம் நபர் அல்லக்கை முண்டமே அதை செய்திருக்கவேண்டும். இப்ப லிட்டில் ஸ்டார், பிறகு சூப்பர் ஸ்டார் , அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் என்று கனவில் இருக்கும் விரல் வித்தை, அந்த படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்கு மூளையில்லாத முண்டமா என்ன \nஇது மட்டும் இல்லாமல் விரல் வித்தை வேறொரு பிகரை லைட் மப்பில் போனில் கலாய்த்ததை ரெக்கார்டு செய்து அதை இணையத்தில் உலாவ விட்டதும் நடந்தது. விரல் வித்தையின் குரல்தான் ஊருக்கே தெரியுமே சரி நாம் ரொம்ப ஆப் டாப்பிக் போகிறோம். லெட்ஸ் கம்மிங் பேக் டு டான்ஸ் தாடி..\nஇந்த டான்ஸ் தாடி, ஒரு நல்ல டாடியா என்றால் அது கிடையாது. கூட நடித்த ரம்லத் என்ற டான்ஸரை மணந்தது நன்று. மூன்று பிள்ளைகள். கல்யாணத்துக்கு பிறகோ அல்லது மூன்று பிள்ளைகளுக்கு பிறகோ கொஞ்சம் குண்டடித்து, தமிழக தாய்மார்களின் அக்மார்க் வடிவத்தில் இருந்த ரம்லத் டான்ஸ் தாடிக்கு கொஞ்சம் போரடித்துத்தான் போனார் என்பது நிஜம்.\nமூன்று பிள்ளைகளை வளர்க்கும் பணியோடு, இன்னும் ஜீன்ஸு பேண்டும், துள்ளல் நடையுமாக வந்த டான்ஸ் தாடியையும் மேய்க்கும் பணியை சரியாகத்தான் இந்த படத்தில் மங்களகரமாக நிற்கும் இந்த அம்மாள் செய்திருப்பார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.\nசமீபமாக டவுனில் இருந்த தாடிக்கு, தெலுங்கு படவுலகம் கொஞ்சம் ப்ரேக் கொடுத்து, அதன் பிறகு சினிமா இயக்கம், நடன இயக்கம், இந்தி பட உலகம், பாலிவுட் டிவி உலகம் தொடர்பு, உங்களில் யார் அடுத்த அரைவேக்காடு என்பது போல தமிழ் டிவிக்களும் உசுப்பிவிட்டது. மும்பை டெல்லி என்று பறந்து பணி செய்ததில் மீண்டும் தாடிக்கு இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது...\nவில்லு படத்தில் டான்ஸ் தாடி பிஸியாக இருந்த ஒரு டிசம்பர் மாசம் வியாழக்கிழமை அவருடைய மூத்த மகன் விஷால் கேன்ஸர் போன்றதொரு வியாதியால் இயற்கையையுடன் இணைந்துகொண்டார். ஆறு மாதம் கஷ்டப்பட்டுவிட்டுத்தான் தம்பி இப்படியானார். இந்த இழப்பை பற்றி நினைக்கும்போதே எனக்கு நெஞ்சம் பதறுகிறது..பெசண்ட் நகர் இடுகாட்டில் பிள்ளையை வழியனுப்பிய அந்த பெற்ற தாயின் கண்ணீர் மழை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை உணரமுடிகிறது..உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...\nஇதே போல பட்டம் பறக்கவிடும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துபோன நடிகர் பிரகாஷ் ராஜின் நான்கு வயது மகன் சித்து, அப்புறம் வாழ்ந்த டிஸ்கோ சாந்தியின் சிஸ்டரை டைவர்ஸ் செய்துவிட்டு ஏதோ போனி வர்மாவாம், அப்படீன்னு ஒரு டான்ஸ் மாஸ்டரை கல்யாணம் செய்யப்போகும் அவர் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறார். அதை விடுங்கப்பா \nமறுபடி நம்ம டான்ஸ் தாடிக்கே வருவோம். விரல் வித்தை கரடி சன்னோடு டூ விட்டு வந்த 9 தாரா, கொஞ்சம் ப்ரீயாக உலாத்தியபோது (உடையிலும்) டான்ஸ் தாடியின் வில்லு படத்தில் நடித்தார்.\nமேற்கானும் படம் டான்ஸ் தாடி கேரளத்து மேடத்துக்கு காட்சிகளை எக்ஸ்ப்ளெயின் செய்யும்போது.\nகையை கொஞ்சம் தள்ளி வைத்து டீசண்டாக காட்சிகளை எக்ஸ்பிளெயின் செய்யும் இன்னொரு படம்.\nமீடியாக்கள் அதிகம் போடும் இந்த படத்தில் இன்னொரு ஆள் நிற்பார். அது கட் செய்யப்பட்டுள்ளது. நல்லா போட்டோஷாப் செய்யறானுங்கடா...மேடத்தின் லிப்ஸ் டிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தாலும் நல்லா இருக்கில்ல \nரிமம்பர், இந்த வில்லு படத்தில் நடிக்கும்போது தான் மகன் இறந்து டான்ஸ் தாடியின் மனது புண்பட்டது. ஆனால் அதை புகை விட்டு ஆத்துவதற்கு பதில், பிகர் வைத்து ஆற்றிவிட்டார் போலிருக்கு. அதுதான் நமது கேரளத்து அழகிக்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.\nநயன் தாராவுக்கு என்ன அழகில்லையா, அறிவில்லையா போயும் போயும் கல்யாணம் ஆகி பிள்ளை பெற்ற இந்த டான்ஸ் தாடியின் பெயரை எதுக்கு பச்சை குத்தி காதலிக்கனும் என்று எல்லாம் கேள்வி எழுப்பாதீர்கள். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால்...\nமுதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் சட்டப்படி தவறு என்று இந்தியன் பீனல் கோர்ட் சொல்லும்போது அதை பீனட்டுக்கு கூட மதிக்காமல் இவர்களால் சட்டப்படி திருமணம் செய்ய இயலாது. அதே சமயம், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் எங்கேயும் வெளியில் இணைந்து செல்வதற்கோ, மன, உடல் ரீதியான தொடர்பில் இருப்பதற்கோ சட்டப்படி தடை எதுவும் இல்லை.\nநயன் தாரா இந்த செயலை பணம் வாங்கிகொண்டு செய்வதாகவும் இங்கே வாதம் வரவில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அவரின் மேல் விபச்சார கேஸ், கஞ்சா கேஸ் என்று கூட போட இயலாது. சொல்லப்போனால் டான்ஸ் தாடி அமைக்கும் இண்டர் நேஷனல் டான்ஸ் ஸ்கூலுக்கு நயன் தாரா தான் ஒரு கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்வதாக சொல்லப்படுகிறது.\nஅதே சமயம், ஒரு குடும்பத்தில், ஒரு கணவன் மனைவிக்கிடையில் நாம் நுழைகிறோம், அவர்கள் வாழ்வை கெடுக்கிறோம் என்று கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாதவராக இருக்கிறார் நயன். தான், தனது காதல், தனது சந்தோஷம் என்று இருப்பவரிடம் மனிதத்தன்மையை எதிர்பார்ப்பது தவறு.\nஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையமுடியும் தாடிக்காரன் முதல் முறை நீட்டிக்கொண்டு வரும்போதே, டேய், நீ கல்யாணம் ஆனவன் என்று ஒதுக்கியிருக்கக்கூடாதா தாடிக்காரன் முதல் முறை நீட்டிக்கொண்டு வரும்போதே, டேய், நீ கல்யாணம் ஆனவன் என்று ஒதுக்கியிருக்கக்கூடாதா \nடான்ஸ் தாடியின் மனைவி ரம்லத்தோ, மீடியாக்களில் தனது ஆற்றாமையை எப்படி ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துகிறார் அவர் டான்ஸ் தாடியை விட்டு பிரிந்துவிடவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லையே அவர் டான்ஸ் தாடியை விட்டு பிரிந்துவிடவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லையே அந்த மற்ற இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை ஏன் டான்ஸ் தாடி கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை அந்த மற்ற இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை ஏன் டான்ஸ் தாடி கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை படிப்பு செலவுக்கு காசு கொடுத்துவிட்டால் போதுமா படிப்பு செலவுக்கு காசு கொடுத்துவிட்டால் போதுமா அவர்களுக்கான சமூக அந்தஸ்தை கொடுக்கவேண்டாமா \nகீழே உள்ள படத்தில் சமீபத்தில் இயக்குனர் சித்திக் வீட்டு திருமணத்தில் டான்ஸ் தாடியும் டயானாவும் (அதுதான் நம்ம அழகியின் சொந்த பெயர்) எப்படி போஸு கொடுக்கிறார்கள் பாருங்கள் \nஅதே சமயம், சமீபமாக முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில் (ஏகப்பட்ட பாராட்டு விழா நடக்குதுங்க, எதுன்னு கேக்காதீங்க) டயானாவும் தாடியும் இணைந்து நடனம் ஆடி தமிழக முதல்வரை குஷிப்படுத்தினார்கள். ஆக அரசும் இதை கண்டுகொள்ளவில்லை (அதான் முதல்வரே ஒன்றும் சொல்லவில்லை). அதே சமயம், அரசாங்கத்துக்கு சொப்பன சுந்தரியின் காரை யார் வைத்துள்ளார்கள், அவளை யார் ஓட்டுகிறார்கள் என்பதை பார்ப்பதா வேலை \nஆக, சட்டம் எதுவும் சொல்லவில்லை. ஏன் என்றால் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் நடைபெற்றுவிடவில்லை. (i mean தாடியின் இரண்டாவது திருமணம்). அல்லது திரை மறைவில் நடந்திருக்கலாம். மேற்கானும் படத்தில் உற்று கவனித்தால் டயானாவின் கையில் ஒரு வைர மோதிரம். ஒரு வேளை கிறிஸ்டீன் முறைப்படி, அதே முகூர்த்த நாளில் கந்தர்வ அல்லது இவர்களை ஏற்றுக்கொள்ளும் அல்லக்கைஸ் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் நடந்திருக்கலாம். யாருக்கு தெரியும் \nஒரு தோழி சொல்கிறார், இவர்கள் இருவரும் சமூகத்தின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கண்ணிய நிலையை கெடுக்கிறார்கள் என்று ஏன் யாரும் வழக்கு தொடரக்கூடாது அதை கேட்டு டயானாவை நாலு பேர் பிடித்துக்கொள்ள தாடி குத்துப்பாட்டுக்கு போக் டான்ஸ் ஆடி போகாதே போகாதே என் கனவே என்ற சாங் பேக் ரவுண்டில் ஓடுவது போல ஒரு கற்பனை ஓடுவதை மறைக்க இயலவில்லை..\nசமீபமாக, கேரளாவில் இருந்து மிஸ் வேர்ல்டோ மிஸ் யூனிவர்ஸோ போன பார்வதி ஓமனக்குட்டி, இப்போது கோடம்பாக்கத்தில் தெறம காட்ட கால் பதிக்கிறது. இது, தாடி - டயானா காதலில் தவறில்லை என்று பேட்டியில் சொல்கிறது. (இந்த கருத்தை இவள் கேரளா என்பதால் கேட்ட பத்திரிக்கையாளர் ரொம்ப புத்திசாலி இல்லையா) அட ஓமனக்குட்டி அல்லக்கை முண்டமே, இது காதல் இல்லை. கள்ளக்காதல். வெளிப்படையாக செய்தால் காவியக்காதலாகிவிடுமா என்ன \nஇவர்கள் இருவரும் திருமணம் செய்யக்கூடாது அல்லது ப்ரெஞ்சு உம்மா கொடுத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் அல்பையாக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவரவர்கள் தனிப்பட்ட உரிமை. சட்டப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யட்டுமே இருவரில் ஒருவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விவாகரத்து கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. இருவரில் ஒருவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விவாகரத்து கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..\nடான்ஸ் தாடி இதுவரை ஏன் தான் டயானாவிடம் செல்கிறேன், ரம்லத்திடம் என்ன குறை கண்டார் என்று வெளிப்படையாக சொல்லவி��்லை. அவரது மனைவி ரம்லத்தும் பத்திரிகைகளிடம் தான் புலம்புகிறார். டான்ஸ் தாடிக்கு அப்படி பூவை முறுக்கி தோளில் போட்டுக்கொள்ள real need இருக்கும் பட்சத்தில் எங்க அக்கா ரம்லத்திடம் சம்மதம் கேட்டுத்தான் செய்யவேண்டும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கும் சரியான அளவில் ஏற்பாடு செய்யவேண்டும்...\nஇதை எல்லாம் ஏன் சொல்கிறாய் நீ என்று கேட்கிறீர்களா மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்.. மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்.. கண்ணைக்கொஞ்சம் திறந்தேன், என் கண்களுக்குள் விழுந்தாய் என்ற பாடல் இன்னைக்கு வரை என் பேவரிட்..\nஓக்கே சீ யூ லேட்டர் யா \nஉங்கள் வைரமான வாக்குகளை பதிவுக்கு அளிக்கவும்..\nLabels: டயானா டான்ஸ் தாடி நயந்தாரா ரம்லத்\nஒரு மொக்கைப்பதிவை இவ்வளவு விலாவரியாக, சீரியஸான நடையில் மொக்கை க்ளப் உறுப்பினர்களால் மட்டுமே பதியமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள் சிங்கங்களே\nபடிக்கும் பொழுது நடு நடுவில் நயன் படம் பப்பரபான்னு வந்து என்னை டிஸ்டர்ப் செஞ்சுட்டு பாஸ்\nஅப்பாலிக்கா விரல் வித்தையோட வீடியோ லிங்கை போடமுடியுமா பாஸ்\nபிட்டு வீடியோவுக்காக குத்த வெச்சி உட்காந்திருப்போர் சங்கம்\nபிட்டு வீடியோவுக்காக குத்த வெச்சி உட்காந்திருப்போர் சங்கம், USA கிளை\n//கண்ணைக்கொஞ்சம் திறந்தேன், என் கண்களுக்குள் விழுந்தாய் என்ற பாடல் இன்னைக்கு வரை என் பேவரிட்...//\nஎனக்கும் தான் ரவி ...\nநயன் மேலே உங்களுக்கும் கொஞ்ச்சம் உண்டுன்னு நினைக்கிறேன் ...\nதமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...\n//ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையமுடியும் \nஇ��ு ஊசியில் நூல் கோர்க்கும் போது.\n\"நூல் இடம் கொடுத்தால் தானே ஊசி உள்ளே நுழைய முடியும்.\"\nஇது துணி தைக்கும் போது.\nவிரல் வித்தை ஹீரோ பெட்ரூமிலும் (விரல்....) அப்படியாமே அப்படியா\nநல்ல கமெண்டு நன்றி பத்ரி\nலக்கி, நீங்கள் ஏதோ ஒரு பதிவில் என்னை செந்தமிழ் ரவி என்று விளித்ததாக நியாபகம்..\nஏதாவது காத்து கருப்பு அண்டிவிட்டதா \nமேலும் பை த வே. இந்த பதிவை பார்க்கும் வழக்கறிஞர் யாராவது இந்த சோடி மேல் தமிழ் கலாச்சாரத்தின் மாடஸ்டியை குலைப்பதாக, சமூக அமைதியை கெடுப்பதாக பொது நல வழக்கு தொடர விரும்பினால், வக்கீல் பீஸை நான் தந்துவிடுகிறேன், கோ அஹெட்..\nநியோ நீங்கள் கேட்ட வீடியோ போட்டிருக்கேன்.\nகுசும்பா இந்த பதிவுக்கு முந்தைய பதிவு என்ன என்று பாரேன்\nஅண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் பற்றி அனுப்பும் மெயில்களுக்கு பதில் அனுப்புவதில்லையே \nஎன்னதான் உங்களுக்கும் பம்பு மேல் காண்டு இருந்தாலும் அவர் இன்னும் படுக்கையில் விரல் சூப்புவார் என்பது நல்லாயில்லை...\n/////////ஓக்கே சீ யூ லேட்டர் யா \nஉங்கள் வைரமான வாக்குகளை பதிவுக்கு அளிக்கவும்..\n இப்பொழுது நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு வரிகளுக்காக உங்களுக்கு எனது ஓட்டு . பகிர்வுக்கு நன்றி \nவாவ்.. சுவாரஸ்யமான நடை தல...\n//குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் தாடியோடு உராசுகிறது//\n9தாராவை பத்தி புட்டு புட்டு வச்சிருக்கிங்கள் தலை சூப்பர். அம்மிணியின் திறமையை அறிய தந்தமைக்கு நன்றி.\nஅன்பின் அய்யா செந்தமிழ் ரவி\nகொஞ்சம் சமீபமா அசாருதீன் என்கிற கிரிக்\"கெட்டர்\" சங்கீதா பிசுலானிய வச்சுகிட்ட (கல்யாணம் கட்டிகிட்ட) அந்த கதையை அடுத்த எபிசோடா எதிர்பார்க்கிறோம்:-))\nஅந்த பசங்க என்ன ஆனாங்க அந்த பொண்டாட்டி என்ன ஆச்சு அந்த பொண்டாட்டி என்ன ஆச்சு எதுனா டைவர்ஸ் ஆச்சுதா மேல் விபரங்கள் வேண்டாம். அந்த ஃபீமேல் விபரங்கள் வேண்டும் அய்யா\nமெயில் பண்ணியிருக்கேன். கிடைத்தால் முடிஞ்சா உங்க நம்பரை மெயில் பண்ணுங்க தல.\n//லக்கி, நீங்கள் ஏதோ ஒரு பதிவில் என்னை செந்தமிழ் ரவி என்று விளித்ததாக நியாபகம்..\nஏதாவது காத்து கருப்பு அண்டிவிட்டதா \nசெந்தமிழில் புலமை பாடும் ஆற்றல் பெற்ற பெருந்தகையான தங்களுக்கு அந்த பெயரும் பொருத்தமானதே ரவி :-)\n///அன்பின் அய்யா செந்தமிழ் ரவி\nகொஞ்சம் சமீபமா அசாருதீ��் என்கிற கிரிக்\"கெட்டர்\" சங்கீதா பிசுலானிய வச்சுகிட்ட (கல்யாணம் கட்டிகிட்ட) அந்த கதையை அடுத்த எபிசோடா எதிர்பார்க்கிறோம்:-))\nஅந்த பசங்க என்ன ஆனாங்க அந்த பொண்டாட்டி என்ன ஆச்சு அந்த பொண்டாட்டி என்ன ஆச்சு எதுனா டைவர்ஸ் ஆச்சுதா மேல் விபரங்கள் வேண்டாம். அந்த ஃபீமேல் விபரங்கள் வேண்டும் அய்யா\nஅன்புள்ள உடன்பிறப்பே பொடி டப்பா...\n சமீபத்தில் கழகத்தில் இணைந்த கொள்கைக்குன்று, பிரச்சார பீரங்கி, திருமலை நாயக்கர் மஹால் தூண் நடிகை நெஞ்சிலே நெ நெ வாழைப்பு பூ பூ குஷ்பூ கூட, திருமணமான நடிகர் என்ன கொடுமை சரவணன் புகழ் பிரபுவிடம் தஞ்சமடைந்து, அவரது முற்போக்கு கொள்கைகள் நடிகர் திலகம் சிவாஜிகனேசனுக்கு பிடிக்காமல்போய், பிறகு கிடைத்த இளி வாயன் புந்தர்.பி என்ற மீன்பாடி மண்டையனுக்கு வாக்கப்பட்டார்.\nஇந்த உள்ளூர் விவகாரத்தை விலாவாரியாக அலசிவிட்டு, சங்கீதா பிச்சுலானி மேட்டர் பேசுவோமா \nநாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா சாமீ \nஅண்ணே அப்படி எதுவும் என் கண்ணில் படலை. நீங்கள் எதாவது லிங்க் தாங்கன்னே\n//இதை எல்லாம் ஏன் சொல்கிறாய் நீ என்று கேட்கிறீர்களா மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்.. மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்.. கண்ணைக்கொஞ்சம் திறந்தேன், என் கண்களுக்குள் விழுந்தாய் என்ற பாடல் இன்னைக்கு வரை என் பேவரிட்..//\n\\\\அன்புள்ள உடன்பிறப்பே பொடி டப்பா...\n சமீபத்தில் கழகத்தில் இணைந்த கொள்கைக்குன்று, பிரச்சார பீரங்கி, திருமலை நாயக்கர் மஹால் தூண் நடிகை நெஞ்சிலே நெ நெ வாழைப்பு பூ பூ குஷ்பூ கூட, திருமணமான நடிகர் என்ன கொடுமை சரவணன் புகழ் பிரபுவிடம் தஞ்சமடைந்து, ���வரது முற்போக்கு கொள்கைகள் நடிகர் திலகம் சிவாஜிகனேசனுக்கு பிடிக்காமல்போய், பிறகு கிடைத்த இளி வாயன் புந்தர்.பி என்ற மீன்பாடி மண்டையனுக்கு வாக்கப்பட்டார்.\nஇந்த உள்ளூர் விவகாரத்தை விலாவாரியாக அலசிவிட்டு, சங்கீதா பிச்சுலானி மேட்டர் பேசுவோமா \nநல்லா தான் இருக்குது. நான் இதுக்கு பதில் சொல்ல போய் வேற யாராவது வந்து கணபதிபட் பொண்டாட்டி ஜானகிய எம் ஜி ஆர் அந்த காலத்திலேயே தள்ளி கிட்டு வந்ததை சொல்ல போக அது அப்படியே மேல் நோக்கி போய் ஆதாம் ஏவாள் வரை போய் தான் நிக்கும் போலிருக்கே\nஒரு தனி மடலும் இடுகின்றேன் ரவி. சுவாரஸ்யமா இருக்கும் அந்த கன்றாவி எல்லாம்:-))\nஇந்த கூத்திலே ஜி டீவில சுதாங்கன் குசுப்பு கூட வாக்& டாக் வேற. அந்த ஆளு அந்த மேட்டரையே சுத்தி சுத்தி கேட்டாரு. எனக்கோ பயம் எங்க அது இருக்கும் உயரத்துக்கு சுதாங்கனை குனிஞ்சு குட்டிடுமோன்னு:-))\n\"தப்பு தான். காதலுக்கு கண் இல்லை\"ன்னு ஒரு பழமொழி சொல்லி தப்பிச்சிடுச்சு.\nதழல் தன்னோட குட்டிம்மா வீடியோ பதிவை \"நியோவுக்காக\" அப்படிங்கிற முந்தின பதிவுக்கு முந்தின பதிவில் என்னோட நச்சரிப்பு தாங்க முடியாம போட்டிருக்கிறார் ...\nதமிழிஷ்ல அவர் அந்த பதிவை இணைக்க மறந்துட்டதால நான் மிஸ் பண்ணிட்டேன் ....\nநீங்களும் மிஸ் பண்ணிடக் கூடாதுங்றதுக்காக இந்த பின்னூட்டம் ...\nஅந்த பதிவுல பெரிய வாழ்க்கைத் தத்துவத்தையே யாழினி மறைமுகமா சொல்லிட்டுப் போயிடுறா அவ பாட்டுக்கு ...\nமிஸ் பண்ணிடாதீங்க தோழர்ஸ் ....\n//நல்லா தான் இருக்குது. நான் இதுக்கு பதில் சொல்ல போய் வேற யாராவது வந்து கணபதிபட் பொண்டாட்டி ஜானகிய எம் ஜி ஆர் அந்த காலத்திலேயே தள்ளி கிட்டு வந்ததை சொல்ல போக அது அப்படியே மேல் நோக்கி போய் ஆதாம் ஏவாள் வரை போய் தான் நிக்கும் போலிருக்கே நல்லா இருக்குதே கதை. //\nஆகா... இது என்ன 'தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்' மாதிரில்ல இருக்கு...\nஎவன் பொண்டாட்டிய எவன் தள்ளிட்டுப் போனான்னு மொதல்ல ஒரு லிஸ்ட் ரெடி பண்ணனும்.... அந்த லிஸ்ட்ல 'தமிழினத் தலிவரும்' வருவாருல்ல\nகுணங்குடி ஹனீபா விடுதலை. தூங்கிய நீதி \n9தாரா - தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் \nநித்யானந்தா - விலைபோன காவல்துறை\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீத��1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5459.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-22T12:14:45Z", "digest": "sha1:TJXAKR5L3PPR3J7KZ4VPCIH6EV4ZS2RL", "length": 10803, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள் - உங்கள் திரிஷா [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள் - உங்கள் திரிஷா\nView Full Version : ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள் - உங்கள் திரிஷா\nராக்கி கொரியர்ல அனுப்பியிருக்கிறேன்.. வந்ததும் கையில கட்டிக்கோங்க..என்னோட மன்றம் அக்கவுண்ட் ப்ளாக் ஆயிடுச்சி.. அதனால உங்க மச்சான் (அதான் ஜீவா:D ) ஐடியிலிருந்து போஸ்ட் பண்ணுரேன்..\n நாம் இருவரும் சகோதரர்கள் என்பதை இந்த மன்றத்தில் அப்படியே சொல்லிடுங்களேன்.\nஇன்னாது அண்ணாவா :mad: :mad: :mad: ... நாம பீச் ரோட்டிலே ஆடிய ஆட்டத்தை மறந்துட்டியா அம்மணி..;) ;) ரெண்டு பேரும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தை பார்த்து போலிஸ்கார் வந்து 'நல்லா ஆடுறீங்க. நல்ல ஜோடின்னு' சுத்தி போட்டு போனாரே.. இப்ப திடீர்னு 'ஜீவா'வை காட்டுறே.. விட மாட்டேன்..:mad: :mad: போட்டோ எல்லாம் என் கையாண்ட இருக்கு.. ஜீவா கைல கட்டு ரக்ஷாவை .. இல்லைனா அனுப்பிடுவேன் ரிக்ஷாவை..\nகடற்கரை சாலை நினைவாக B) B)\n நாம் இருவரும் சகோதரர்கள் என்பதை இந்த மன்றத்தில் அப்படியே சொல்லிடுங்களேன்.\nஅகிலமே திரண்டு வந்தாலும் திரிஷா எனக்கு தான் எனக்கு தான்.\n(மக்கா, மகளிர் அணி இந்த பக்கம் வராமல் பார்த்துக்கோங்க, இல்லைன்னே, வூட்டுல கொயப்பம் உண்டாகிடும்.)\nஅகிலமே திரண்டு வந்தாலும் திரிஷா எனக்கு தான் எனக்கு தான்.\n(மக்கா, மகளிர் அணி இந்த பக்கம் வராமல் பார்த்துக்கோங்க, இல்லைன்னே, வூட்டுல கொயப்பம் உண்டாகிடும்.)\nஇன்னாது உனக்கா.. இப்பத்தான் ஜீவாவ சரி கட்டிருக்கேன்.. இப்ப நீயா.. த்ரிஷாவுக்கு உன் மவ வயசுய்யா.. விட்டிடு.. :D :D\n இந்தப் பழம் புளிக்கும். எனக்கு வேண்டாம்பா மகளிர் அணிகிட்ட போட்டுக் கொடுத்திட கிளம்பிட்டேனுங்கோ\nஇன்னாது உனக்கா.. இப்பத்தான் ஜீவாவ சரி கட்டிருக்கேன்.. இப்ப நீயா.. த்ரிஷாவுக்கு உன் மவ வயசுய்யா.. விட்டிடு.. :D :D\nநீ திரிஷாகூட ஆடினே என்ற போது அவளுக்கு 2 வயசு தான் இருக்கும் என்று நினைத்தேன்.\nஆமா யாரு அந்த திரிஷா பக்கத்து வீட்டு மாமி பொண்ணா\n- திருமணம் ஆகியும் இளமையான கமல பரம்ஸ்.\nநீ திரிஷாகூட ஆடினே என்ற போது அவளுக்கு 2 வயசு தான் இருக்கும் என்று நினைத்தேன்.\nஆமா யாரு அந்த திரிஷா பக்கத்து வீட்டு மாமி பொண்ணா\n- திருமணம் ஆகியும் இளமையான கமல பரம்ஸ்.\nஅவ மாமி பொண்ணு இல்லே கண்ணா.. சாமி பொண்ணு.. சாமி படத்துலே வருதே அந்த பொண்ணு.. 'அப்பன் செஞ்ச தப்புல...'ல ஒரு குத்தாட்டம் போட்டுதே அதுதான்..:D :D\nநல்லவேளைப்பா, இந்த ரக்ஷா பந்தன் எனக்கு அனுப்பியதில்லை. என்னைத் தவிர மன்றத்தின் அனைத்து ஆண் உறுப்பினர்களுக்கும்னு த்ரிஷா எனக்குப் போன் பண்ணி சொல்லியதால் அறிந்தேன்.\nபரம்ஸ் அண்ணா, அந்தப் பொண்ணு உங்களுக்குக் கொழுந்தியாள்... ரொம்ப பேசினா அண்ணி சப்பாத்திக் கட்டையைக் கையில் எடுக்க வேண்டி வரும் :D\nஹாஹ்ஹ்ஹா.. விஷயம் தெரியாதா பிரதீப்.. சப்பாத்திக்கட்டை பட்டு பரம்ஸின் தலையின் ஒரு பகுதி வீங்கி இருப்பதாக கேள்விப்பட்டேன்.. :D :D\nநல்லவேளைப்பா, இந்த ரக்ஷா பந்தன் எனக்கு அனுப்பியதில்லை. என்னைத் தவிர மன்றத்தின் அனைத்து ஆண் உறுப்பினர்களுக்கும்னு த்ரிஷா எனக்குப் போன் பண்ணி சொல்லியதால் அறிந்தேன்.\nபரம்ஸ் அண்ணா, அந்தப் பொண்ணு உங்களுக்குக் கொழுந்தியாள்... ரொம்ப பேசினா அண்ணி சப்பாத்திக் கட்டையைக் கையில் எடுக்க வேண்டி வரும் :D\nஆகா, இதைத் தான் எதிர்பார்த்தேன். நல்லவேளை தங்கை என்று சொல்லவில்லை.\n- உரிமையுடன் உரிமைக்குரல் பரம்ஸ்\n நாடு இன்னிக்கு இருக்குற நெலமைல பேசாம அத வாங்கிக் கெட்டிக்கிறதுதான் நல்லது. இல்லைன்னா....................\n நாடு இன்னிக்கு இருக்குற நெலமைல பேசாம அத வாங்கிக் கெட்டிக்கிறதுதான் நல்லது. இல்லைன்னா....................\nஇருங்க இருங்க ரதி அக்காட, விஜி அண்ணிட, பிரதீப் அண்ணியிடம்,ஜீவா அண்ணியிடம்,முகிலன் அண்ணியிடம் எல்லாம் போட்டுக் கொடுக்கிறேன் உங்களுக்கெல்லாம் த்ரிஷா கேக்குதோ இருங்க இருங்க ஒவ்வொரு அண்ணிக்கும் போன் போட���றன்..\nஅண்ணி அண்ணின்னு ஆரம்பிச்சிட்டாய்யா போ.கு. மன்னி... சுவேதா முன்னாடி இதெல்லாம் பேசாதீங்கன்னா கேக்குறீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T12:03:59Z", "digest": "sha1:GRS6ZI5HJ56YAUZ6H5OW34SZS4PIAOF2", "length": 7367, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஸ்மாஸ் தொலைக்காட்சித் தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஸ்மாஸ்: ஒரு தனித்த நீள் பயணம்\nகாஸ்மாஸ்: ஒரு தனித்த நீள் பயணம் (Cosmos: A Personal Voyage) என்பது பதிமூன்று தொகுதிகளாக ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியைக் கார்ல் சேகன் வழங்க,தொகுத்தவர்கள் கார்ல் சேகன், ஆன் துரியன் மற்றும் ஸ்டீவென் சார்த்தர் ஆவர்.இது வாழ்வின் தொடக்கம், அண்டத்தில் நம் புவியமைந்த பரப்பார்வை உட்பட அனேக அறிவியல் தகவல்களை அளிக்கிறது.\nஇதன் முதலாவது தொடர் 1980 ஆம் ஆண்டில், பொது ஒலிபரப்பு சேவை (Public Broadcasting Service) இனால் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வரை, அதிகளவாக கேட்கப்படும் PBS தொடராக இருந்தது.[1] இது எமி (Emmy) பிபொடி (Peabody) போன்ற விருதுகளை பெற்றுக்கொண்டதோடு 60 நாடுகளிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டதுடன் 500 மில்லியன் மக்களாலும் பார்க்கப்பட்டது. [2][3] இந் நிகழ்ச்சியைவைத்து ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Cosmos\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2017, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-22T11:31:19Z", "digest": "sha1:2B22P4C24HMG5IQT45ZBKBE2Q26E2VQH", "length": 3874, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓநாய்கள் ஜாக்கிரதை Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஓநாய்கள் ஜாக்கிரதை\nஇந்த காட்சி வேணாம் ப்ளீஸ்.. ஆடம் பிடித்த ரித்விகா\nரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் மற்றும் கபாலி ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை ரித்விகா இந்த படங்களில் தன் திறமையான நடிப்பினை வெளிடுப்படுத்தி இருப்ப��ர். அதன் பின்னர் பல பட வாய்ப்புகள்...\nஇனி சினேகா நடிப்பது சந்தேகமே. பிரசன்னா சொன்ன தகவல்.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில்...\nலாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின். அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.\nஎடிட்டர் கவின் நண்பரா இருப்பாரோ லீக்கான இந்த மூன்றாவது ப்ரோமோவை பாருங்க.\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nவெளியே போய்தான் அடுத்த கட்டம். கவின் விஷயத்தில் சேரன் பேச்சையே கேட்காத லாஸ்லியா.\nபிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது. அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/25/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-54/", "date_download": "2019-08-22T12:07:21Z", "digest": "sha1:7RDO3RHWD2LJ2EDT57LLKB76KVOPT4MK", "length": 33408, "nlines": 164, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 55 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 55\nசூனியமான அந்த மகேந்திர மண்டபத்தைப் பொன்னன் உள்ளும் புறமும் பலமுறை சுற்றிச் சுற்றித் தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப் போயிருப்பார் என்று சிந்தனை செய்தான். நேற்றுச் சாயங்காலம் காட்டு வெள்ளத்தில் கரை சேர்த்தது முதல் நடந்தனவெல்லாம் ஒருவேளை கனவோ, என்றுகூட அவனுக்குத் தோன்றியது. இதற்கிடையில் வைத்தியனும் வண்டிக்காரனும் அவனைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள். தன்னிடம் ஆபத்துக் காலத்தில் செலவுக்காக வைத்திருந்த பொற்காசுகளில் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான். இளவரசருக்கு ஜுரம் முற்றி ஜன்னியின் வேகத்தினால் எழுந்து ஓடிப் போயிருப்பாரோ என்று பொன்னன் மனத்தில் தோன்றிய போது, பகீர் என்றது. அவனும் பித்தம் கொண்டவனைப் போல் அங்குமிங்கும் அலையத் தொடங்கினான். குடுகுடுவென்று நதிக்கரைக்கு ஓடுவான். மறுபடியும் மகேந்திர மண்டபத்துக்கு வந்து ஆசையுடன், நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொள்ள, உள்ளே எட்டிப் பார்ப்பான். மனம் க���ங்கியிருந்த படியால் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் விக்கிரமன் படுத்திருந்த வைக்கோலை எடுத்து உதறுவான். பிறகு வெளியிலே வந்து, உறையூர் சாலையோடு கொஞ்ச தூரம் போவான், மறுபடியும் திரும்பி வருவான்.\nஇப்படி ஒரு தடவை அவன் திரும்பி மண்டபத்தை நோக்கி வந்தபோது, மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பெரிய இலுப்ப மரத்துக்குப் பின்னால் ஒரு உருவம் மறைவதைக் கண்டான். அது ஒரு சித்திரக்குள்ளனின் வடிவமாகத் தெரிந்தது. கொல்லி மலையில் அருவிப் பாதையில் தான் அன்று பார்த்த பயங்கர உருவங்கள் பொன்னனுக்கு ஞாபகம் வந்தன. நேற்றிரவு இருளில் நடந்த சம்பாஷனையும் நினைவு வந்தது. “ஓஹோ மகாராஜா நரபலிக்காரர்களின் கையிலேதான் அகப்பட்டுக் கொண்டார்” என்று எண்ணியபோது, பொன்னனுக்கு வந்த ஆத்திரத்துக்கும் துயரத்திற்கும் அளவேயில்லை. இந்த ஆத்திரத்தையெல்லாம் அந்தக் குள்ளன் மேல் காட்டி விடுவது என்ற நோக்கத்துடன் பொன்னன் இலுப்ப மரத்தை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து சென்றான். தன்னைப் பிடிக்க வருகிறான் என்று தெரியாமல் மறைந்து நின்ற குள்ளன் மேல் திடீரெனப் பாய்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு குலுக்குக் குலுக்கினான்.\nமுதலில் சற்றுத் திகைத்த குள்ளன் விரைவில் சமாளித்துக் கொண்டு, “என்ன அப்பா என்ன சமாசாரம்” என்று கேட்டான். “அடே குள்ளா மகாராஜா எங்கே” என்று பொன்னன் அலறினான். “மகாராஜாவா அது யாரப்பா, மகாராஜா” உடனே பொன்னனுக்குத் தன்னுடைய தவறு ஞாபகம் வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு, “அந்த மண்டபத்தில் படுத்திருந்தவர் எங்கே” என்று கேட்டான். குள்ளன் தன்னுடைய இடுப்புத் துணியின் மடியை அவிழ்த்து உதறினான். பொன்னனைக் கேலியாகப் பார்த்து, “ஐயையோ” என்று கேட்டான். குள்ளன் தன்னுடைய இடுப்புத் துணியின் மடியை அவிழ்த்து உதறினான். பொன்னனைக் கேலியாகப் பார்த்து, “ஐயையோ என் மடியிலே வைத்திருந்தேன், காணோமே என் மடியிலே வைத்திருந்தேன், காணோமே” என்றான். பொன்னனுக்கு இந்தக் கேலி ரசிக்காமல் குள்ளனை அடிப்பதற்காகக் கையை ஓங்கினான். துடுப்புப் பிடித்த வைரமேறிய அந்தக் கையின் அடி குள்ளன் மேல் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ, தெரியாது. ஆனால், அதற்குள்ளே குள்ளன் உடம்பை ஒரு நெளி நெளித்துப் பொன்னனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மறுகணம் மாயமாய் மறைந்தான். பொன்னன் அளவிட முடியாத கோபத்துடன் அங்குமிங்கும் ஓடினான். இதற்குள் இருட்டிவிட்டபடியால் பத்தடி தூரத்துக்கு மேல் கண் தெரியவில்லை. மேலும் இந்த இடத்தில் நாலாபுறமும் புதர்களாயிருந்தன. எனவே குள்ளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக்க மனச்சோர்வுடன் பொன்னன் திரும்ப யத்தனித்த போது, திடீரென்று அந்த இலுப்ப மரத்தின் மேலேயிருந்து “ஊ” என்று ஆந்தை கத்துவதுபோல் ஒரு குரல் கேட்டது. பொன்னன் திகிலுடன் மேலே அண்ணாந்து பார்த்தான். அடர்ந்த மரக்கிளையில் இருண்ட குள்ளவடிவம் காணப்பட்டது. இன்னொரு தடவை “ஊ” என்று அழகு காட்டுவது போல் அவ்வுருவம் கூவிற்று.\nபொன்னனுக்கு அப்போது வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அந்த மரத்தை வேரோடு பிடுங்கிச் சாய்த்து விடலாம் என்று எண்ணினான். அப்போது குள்ளன், “அடே புத்தியற்றவனே மகா பத்திரகாளியின் பக்தனை உன்னால் என்ன செய்ய முடியும் மகா பத்திரகாளியின் பக்தனை உன்னால் என்ன செய்ய முடியும்” என்று கேட்டான். பொன்னனுடைய மனதில் இப்போது ஒரு யுக்தி தோன்றியது. அதைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குள்ளன்,”அடே முரடா” என்று கேட்டான். பொன்னனுடைய மனதில் இப்போது ஒரு யுக்தி தோன்றியது. அதைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குள்ளன்,”அடே முரடா நீயும் மகாகாளியின் பக்தன் ஆகின்றாயா நீயும் மகாகாளியின் பக்தன் ஆகின்றாயா உன் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்” என்றான். “என்னையா காளி பக்தனாகச் சொல்லுகிறாய்” என்று பொன்னன் சிரித்தான். “ஏண்டா சிரிக்கிறாய் உன் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்” என்றான். “என்னையா காளி பக்தனாகச் சொல்லுகிறாய்” என்று பொன்னன் சிரித்தான். “ஏண்டா சிரிக்கிறாய் ஜாக்கிரத்தை” அப்போது பொன்னன், “நான் சேர்ந்துவிட்டேன், அப்பா, சேர்ந்துவிட்டேன். ஆனால் என்ன பிரயோசனம் கபால பைரவர் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறிவிட்டேனே கபால பைரவர் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறிவிட்டேனே ஐயோ, அவருக்கு என்ன சொல்வேன் ஐயோ, அவருக்கு என்ன சொல்வேன்” என்றான். அப்போது குள்ளன் வியப்புடன், “அப்படியா” என்றான். அப்போது குள்ளன் வியப்புடன், “அப்படியா என்ன கட்டளையிட்டிருந்தார்” என்று கேட்டான். “இந்த மண்டபத்தில் படுத்திருந்தவனைப் பத்திரமாய்க் கொல்லி மலைக்குக் கொண்டு வரச் சொன்னார். நேற்று ராத்திரி இந்த இடத்தில்தான் கட்டளை இட்டார். ஐயோ தவறிவிட்டேனே” என்று பொன்னன் அழுகிற குரலில் கூறினான். “அடடா முன்னமே சொல்லியிருக்கக்கூடாதா நீ வருவதற்குச் சற்று முன்னால், காஞ்சிக் சக்கரவர்த்தியின் மகனும் மகளும் இந்த வழியே போனார்கள். அவர்கள் அந்த மண்டபத்தின் அருகில் நின்றார்கள். மண்டபத்திலிருந்து ஒருவனை எடுத்துக் கொண்டு வந்து பல்லக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை, உனக்குத் தெரியுமா\nஇந்தக் கேள்வி பொன்னன் காதில் விழவில்லை. ஏனெனில் அவன் வைத்தியனையும் கட்டை வண்டியையும் அழைத்து வந்தபோது எதிரில் குதிரை, பல்லக்கு முதலிய ராஜ பரிவாரங்கள் வருவதைக் கண்டு ஒதுங்கி நின்றான். குதிரைமேல் குந்தவி தேவியைக் கண்டதும் அவளுடைய கண்ணில் பட்டு விடாமல் வண்டியின் பின்னால் நன்றாய் மறைந்து கொண்டான். பல்லக்கை அவன் கவனிக்கவில்லை. இப்போது அதெல்லாம் பளிச்சென்று ஞாபகம் வந்தது. குள்ளன் சொல்வது உண்மையாயிருக்கலாமென்று தோன்றிற்று. “ஏனப்பா மௌனமாயிருக்கிறாய் என்ன யோசிக்கிறாய்” என்று குள்ளன் மரத்தின் மேலிருந்து கேட்டான். பொன்னன் அவனைப் பார்த்து, “என்ன யோசிக்கிறேனா உன்னை எப்படிக் காளிக்குப் பலி கொடுப்பது என்றுதான் யோசிக்கிறேன்” என்று கூறி, கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன்மேல் வீசி எறிந்தான்.\nகுள்ளன் அப்போது முன்னம் விக்கிரமன் கத்தியை ஓங்கியவுடன் செய்ததைப் போல் வாயைக் குவித்துக் கொண்டு, தீர்க்கமான ஒரு கூச்சலைக் கிளப்பினான். அந்தப் பயங்கரமான ஒலியைக் கேட்டதும் பொன்னனுக்கு உடம்பெல்லாம் மயிர்க் கூச்சலெடுத்தது. அங்கிருந்து அவன் ஒரே ஓட்டமாக உறையூர்ச் சாலையை நோக்கி ஓடத் தொடங்கினான். அந்தக் காட்டாற்றங்கரையிலிருந்து சுமார் காத தூரத்திலிருந்த பராந்தகபுரம் என்னும் ஊரைப் பொன்னன் அடைந்தபோது, இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலிருக்கும். ஆனால் அங்கே தீவர்த்தி வெளிச்சமும் வாத்திய முழக்கமுமாய் ஏக தடபுடலாயிருந்தது. பொன்னன் என்னவென்று விசாரித்த போது, சக்கரவர்த்தியின் திருக்குமாரரும், திருக்குமாரியும் விஜயம் செய்திருப்பதாகவும், அவர்களுக்கு வரவேற்பு உபசாரங்கள் அவ்வூர்க் கோயிலில் நடந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக ஊருக்கு வெளியே கூடாரங்கள் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிந்து கொண்டான்.\nஅவர்கள் ஆலயத்தில் இருக்கும் சமயத்தில் தன்னுடைய சோதனையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பொன்னன் விரைந்து சென்றான். ஊரைச் சேர்ந்தாற்போல் ஒரு மைதானத்தில் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்தன. யுவராஜா மகேந்திரனும் குந்தவி தேவியும் கோயிலுக்குப் போயிருந்தபடியால் இங்கே அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. சில காவற்காரர்கள் மட்டும் அங்குமிங்கும் நின்றார்கள். பணிப்பெண்களும் ஏவலாளர்களும் கூடாரங்களுக்குள் படுக்கை விரித்தல் முதலிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மைதானத்தின் ஒரு புறத்தில் கிளுவைச் செடிகளால் ஆன உயரமான வேலி அமைந்திருந்தது. அந்த வேலி ஓரமாகப் பொன்னன் சென்றான். ஓரிடத்தில் இரண்டு பணிப்பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.\n திருவெண்ணெய் நல்லூரில் போய் இரவு தங்குவதற்காக அல்லவா ஏற்பாடு இருந்தது இங்கே எதற்காகத் தங்கியிருக்கிறோம்” என்று ஒருத்தி கேட்டாள். “உனக்குத் தெரியாதா என்ன வைத்தியர் சொன்னாராம். நோயாளிக்கு அமைதி வேண்டும் என்று. பல்லக்கிலே நெடுந்தூரம் தூக்கிக் கொண்டு போனால் அவரது உடம்பு நெகிழ்ந்து கொள்ளலாம் என்றாராம். அதற்காகத் தான்….” “ஆமாண்டி, அது யாரடி அப்பேர்ப்பட்ட நோயாளி வைத்தியர் சொன்னாராம். நோயாளிக்கு அமைதி வேண்டும் என்று. பல்லக்கிலே நெடுந்தூரம் தூக்கிக் கொண்டு போனால் அவரது உடம்பு நெகிழ்ந்து கொள்ளலாம் என்றாராம். அதற்காகத் தான்….” “ஆமாண்டி, அது யாரடி அப்பேர்ப்பட்ட நோயாளி அவனுக்காக இவ்வளவு தடபுடல் படுகிறதே அவனுக்காக இவ்வளவு தடபுடல் படுகிறதே” “அவன் செண்பகத் தீவிலிருந்து வந்த இரத்தின வியாபாரியாம், தேவசேனன் என்று பெயராம். மாமல்லபுரத்து வீதியில் நமது தேவியைப் பார்த்தானாம். உறையூரில் இருக்கும் தன் தாயாரைப் பார்க்கப் போவதாகச் சொன்னானாம். அவன் அந்த ஆற்றங்கரை மண்டபத்தில் அநாதையாய்க்கிடக்கவே, தேவி அவனை நம்மோடு உறையூருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று பல்லக்கில் ஏற்றிக் கொண்டாள்.” “அடி மரகதம்” “அவன் செண்பகத் தீவிலிருந்து வந்த இரத்தின வியாபாரியாம், தேவசேனன் என்று பெயராம். மாமல்லபுரத்து வீதியில் நம��ு தேவியைப் பார்த்தானாம். உறையூரில் இருக்கும் தன் தாயாரைப் பார்க்கப் போவதாகச் சொன்னானாம். அவன் அந்த ஆற்றங்கரை மண்டபத்தில் அநாதையாய்க்கிடக்கவே, தேவி அவனை நம்மோடு உறையூருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று பல்லக்கில் ஏற்றிக் கொண்டாள்.” “அடி மரகதம் இதில் ஏதோ மர்மம் இருக்கிறதடி இதில் ஏதோ மர்மம் இருக்கிறதடி” “என்ன மர்மம்” “கட்டாயம் இருக்கிறது; இல்லாவிட்டால் வழியில் அநாதையாய்க் கிடந்தவனுக்கு இப்படி இராஜ வைத்தியமும் இராஜோபசாரமும் நடக்காதடி மரகதம்\n“அவனை இந்த ஊரிலேயே விட்டுவிட்டு வைத்தியம் பார்த்து அனுப்பி வைக்கச் சொல்லலாமல்லவா நம்மோடு எதற்காகப் பல்லக்கில் ஏற்றி அழைத்துப் போக வேண்டும் நம்மோடு எதற்காகப் பல்லக்கில் ஏற்றி அழைத்துப் போக வேண்டும்” “ஆமாண்டி, தங்கம் அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால், உனக்குச் சொல்லமாட்டேன்.” “சொல்லாமற் போனால், நான் உன்னோடு பேசப் போவதில்லை.” “இல்லையடி, கோபித்துக் கொள்ளாதே, இங்கே கிட்ட வா, சொல்லுகிறேன். யார் காதிலாவது விழப்போகிறது” “சொல்லு பின்னே…” “உறையூர் இராஜகுமாரன் செண்பகத் தீவில்தான் இருக்கிறானாம். அவனை நம் தேவி காஞ்சிநகர் வீதியிலே பார்த்ததும், அவனை மன்னிக்கும்படி சக்கரவர்த்தியிடம் வேண்டிக் கொண்டதும் தெரியுமோ, இல்லையோ” “சொல்லு பின்னே…” “உறையூர் இராஜகுமாரன் செண்பகத் தீவில்தான் இருக்கிறானாம். அவனை நம் தேவி காஞ்சிநகர் வீதியிலே பார்த்ததும், அவனை மன்னிக்கும்படி சக்கரவர்த்தியிடம் வேண்டிக் கொண்டதும் தெரியுமோ, இல்லையோ அந்த இராஜகுமாரனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமென்றுதான் பின்னோடு இந்த இரத்தின வியாபாரியை அழைத்து வருகிறார்.” “ஓகோ அந்த இராஜகுமாரனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமென்றுதான் பின்னோடு இந்த இரத்தின வியாபாரியை அழைத்து வருகிறார்.” “ஓகோ அப்படியானால் உறையூருக்குப் போன பிறகும் இவன் தம்முடன் வஸந்த மாளிகையிலேதான் இருப்பானாக்கும் அப்படியானால் உறையூருக்குப் போன பிறகும் இவன் தம்முடன் வஸந்த மாளிகையிலேதான் இருப்பானாக்கும்” “ஆமாம்.” “ஏண்டி மரகதம், அந்த இரத்தின வியாபாரியை நீ பார்த்தாயாடி” “ஆமாம்.” “ஏண்டி மரகதம், அந்த இரத்தின வியாபாரியை நீ பார்த்தாயாடி” “பார்க்காமலென்ன நான்தானே அவனுக்கு மருந்து கொடுக்கிறே���்” “அவன் இளம் வயதாமேடி” “அவன் இளம் வயதாமேடி” “ஆமாம்; அதனாலென்ன” “அதற்காக….” “எனக்கென்னமோ மரகதம், கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அப்படிப்பட்டவனை நமது தேவி தன் பக்கத்தில்….” “அடி, பாவி தேவியைப் பற்றி ஏதாவது சொன்னாயோ, உன் நாக்கைச் சுட்டு விடுவேன் தேவியைப் பற்றி ஏதாவது சொன்னாயோ, உன் நாக்கைச் சுட்டு விடுவேன்” “சண்டாளி தேவியைப் பற்றி நான் என்னடி சொன்னேன்” “ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே” “ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே\n அப்படிப்பட்ட இளம் ரூபவானுக்குப் பக்கத்தில் உன்னைக் கொண்டுபோய் விட்டு, மருந்தும் கொடுக்கச் சொன்னால் நீ இலேசுப்பட்டவளாடி பெரிய மாயக்காரியாச்சே வேறு ஏதாவது மருந்து கொடுத்து விட்டாயானால்… ஐயையோ கிள்ளாதேடி….” இப்படிப் பேசிக் கொண்டே பணிபெண்கள் இருவரும் வேலி ஓரத்திலிருந்து அப்பால் போய் விட்டார்கள். பொன்னன் மேற்கண்ட சம்பாஷணையில் ஒரு வார்த்தை விடாமல் மிகவும் கவனமாய்க் கேட்டான். அவன் மனதில் வெகுகாலமாக அறிந்திராத மகிழ்ச்சி உண்டாயிற்று. இன்னும் கொஞ்ச தூரம் வேலி ஓரமாகப் போனான். ஒரு கூடாரத்தில் கொஞ்சம் கலகலப்பாயிருந்தது. அங்கே வேலியைச் சற்று விலக்கிக் கொண்டு உற்று நோக்கினான். தீவர்த்தி வெளிச்சத்தில், கட்டிலில் விக்கிரமன் படுத்திருப்பதும், பக்கத்தில் வைத்தியர் உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டுப் பொன்னன் அங்கிருந்து திரும்பினான்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nஉள்ளம் குழையுதடி கிளியே – 20\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (20)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 21\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மண��கள்’- 22\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\nKarrhikarajeesj on உள்ளம் குழையுதடி கிளியே…\nmathavanvijay on உள்ளம் குழையுதடி கிளியே…\nSumathi Siva on உள்ளம் குழையுதடி கிளியே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2299911&Print=1", "date_download": "2019-08-22T12:52:59Z", "digest": "sha1:7HZXHKTSUBZHK6B5WL4JO2PLRNMKMTBM", "length": 10776, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| புதுமடத்தில் துணை மின் நிலையம்அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nபுதுமடத்தில் துணை மின் நிலையம்அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரம் : புதுமடம், மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களில் குறைந்த மின்அழுத்தத்தில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அடிக்கடி மின் தடை செய்வதால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எலக்ட்ரிக்,எலக்டரானிக்ஸ் பொருட்கள் சேதமடைந்து வருகிறது. இதனால்அப்பகுதி மக்கள் நடுத்தெரு ஜமாத் தலைவர் நிலோபர்கான் தலைமையில் உச்சிபுளி மின் வாரிய அலுவலம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் உதவி பொறியாளர் கதிரவன் சமரசம் பேசினார்.\nபுது மடம் பகுதிக்கு தனியாக வயர் மேன்நியமிக்கப்பட்டுள்ளார். புதிய துணை மின் நிலையம் அமைக்க அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும், என்றார். இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். புது மடம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1.இலவச கண் சிகிச்சை முகாம்\n3. மண்டபம் வட்டார அளவிலான மகளிர் தடகளப் போட்டிகள்\n4. 10 கிளைகளுடன் அதிசய பனை மரம்\n5. காலாவதி உணவு அதிகாரிகள் ஆய்வு\n1. பரமக்குடி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.1.34 லட்சம் நகை திருட்டு\n2. மத்திய - மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n3. மாற்றுத்திறனாளி விழுந்து பலி\n4. டூவீலர் திருடியவர் கைது\n5. சரக்கு வாகனம் மோதியதில்டூவீலரில் வந்த வாலிபர் பலி\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் ச��ய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/06/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2679331.html", "date_download": "2019-08-22T12:16:44Z", "digest": "sha1:FVDQWWXTOSF5FBTTUCQ7TO5EOLVW6QEE", "length": 11065, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சீனாவுக்கு எதிராக என்னை இந்தியா பயன்படுத்தியது கிடையாது- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nசீனாவுக்கு எதிராக என்னை இந்தியா பயன்படுத்தியது கிடையாது\nBy DIN | Published on : 06th April 2017 01:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீனாவுக்கு எதிராக தன்னை ஒருபோதும் இந்தியா பயன்படுத்தியது கிடையாது என்று திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்தார்.\nஇந்தியாவுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்துக்கு புதன்கிழமை வருகை தந்தார். அருணாசலப் பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்துக்கு தலாய் லாமா செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், சீனாவின் எதிர்ப்பை புறந்தள்ளிய இந்தியா, அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா வருவதற்கு அனுமதி அளித்தது.\nஇதனைத் தொடர்ந்து, அருணாசலப் பிரதேசத்துக்கு வருகை தந்த தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பெமா காண்டு மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.\nஅப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தலாய் லாமா பேசியதாவது:\nஉலக அளவில் எனது மனதுக்கு நெருக்கமான இடமாக ஒன்று இருக்குமேயானால், அது அருணாசலப் பிரதேசமாகதான் இருக்க முடியும். எனக்கு விடுதலை கிடைத்ததும், அருணாசலப் பிரதேச மாநிலம் மூலமாகவே இந்தியா வந்தடைந்தேன். எனவே, எனக்கு இந்த மாநிலத்துடன் உணர்வு ரீதியிôன பிணைப்பு அதிகம்.\nஇந்தியாவின் நீண்டகால விருந்தாளியாக நான் இருக்கிறேன். ஏறத்தாழ 1959-ஆம் ஆண்டு முதல் இந்தியா என்னை சிறப்பாக கவனித்து வந்துள்ளது. அதற்காக, இந்திய அரசுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.\nநான் அருணாசலப் பிரதேசம் வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பண்டைய இந்தியர்களின் சிந்தனைகளை உலகம் முழுவதும் பரப்பும் தூதுவனாக நான் இருக்கிறேன். அஹிம்சை, கொல்லாமை ஆகியவையே எனது கொள்கைகள். இவ்வாறு அமைதி வழியில் சென்றுக் கொண்டிருக்கும் என்னை, சீனாவில் உள்ள குறுகிய மனப்பான்மைக் கொண்ட அரசியல்வாதிகள் சிலர் ஒரு அரக்கனைப் போல கருதுகிறார்கள். மேலும், இந்தியாவுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக சதிச்செயலில் நான் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனை ஒரு வேடிக்கையான குற்றச்சாட்டாகவே நான் பார்க்கிறேன்.\nஉண்மையில், சீனாவுக்கு எதிராக ஒருபோதும் இந்தியா என்னைப் பயன்படுத்தியது கிடையாது.\nநாங்களும் (திபெத்தியர்கள்) சீனாவை எதிர்க்கவில்லை. சீனாவிலிருந்து திபெத்துக்கு விடுதலையும் கேட்கவில்லை. சீனாவில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதேசமயத்தில், திபெத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களின் நியாயமான கோரிக்கையை சீனா ஏற்க வேண்டும் என்றார் தலாய் லாமா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - பழைய படங்கள்\nஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil", "date_download": "2019-08-22T11:34:16Z", "digest": "sha1:DNV4C5KN4TMW2XHX5NWBVZ6SOT7KTV5R", "length": 8081, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Business News in Tamil ,வணிக செய்திகள் – NDTV Tamil", "raw_content": "\nஆர்டிஜிஎஸ் பணப்பரிமாற்றத்திற்கான நேரம் மாற்றப்பட்டது -ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வர���கிறது\nவங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளூக்கு காலை 8 மணி முதல் இரவு 7:45 மணி வரையிலும் பரிவர்த்தனை செய்ய முடியும்\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 10,000 தொழிலாளர்களை பணி நீக்க வாய்ப்பு\nநிஃப்டி 10,900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது: நிதியியல், மெட்டல் பங்குகள் பலவீனமடைந்தன\nஎஸ்பிஐ வங்கி காருக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியது\nபோக்குவரத்து துறை புதிய வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது : வரிச்சுமையே காரணம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஆகஸ்டு 18 வரை உற்பத்தியை நிறுத்தியுள்ளது\nஎஸ்பிஐ வங்கி காருக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியது\nஎஸ்பிஐயின் தனிநபர் கடன் விகிதம் ரூ. 20 லட்சமாகவும் வட்டி விகிதம 10.75 சதவீதமாகவும் திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாகவும் மாற்றியுள்ளது.\nஎஸ்.பி.ஐ. -யின் மாற்றப்பட்ட வட்டி விகிதம்: தகவல்கள் உள்ளே\nஇந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி: ஜீரோ பேலன்ஸ், வரி விலக்கு கொண்ட வங்கி கணக்குகள் தகவல்கள் உள்ளே\nஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பதன் தேவை என்ன\nஇஎம்ஐ கட்டுகிறவர்களுக்கு நற்செய்தி : ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது\n இந்தியாவில் தங்கம் இறக்குமதி 55 சதவீதம் சரிந்தது\nஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் துறையில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் அபாயம்\n2019-20 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 % ஆக இருக்கும் -பொருளாதார ஆய்வு\nரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் குறைப்பு கடன் பெற்றோருக்கு வட்டி குறைய வாய்ப்பு\nநிஃப்டி 10,900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது: நிதியியல், மெட்டல் பங்குகள் பலவீனமடைந்தன\nசென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன: நிதியியல் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன\nபுது வீடு வாங்க நினைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நல்ல செய்தி\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 10,000 தொழிலாளர்களை பணி நீக்க வாய்ப்பு\n''18 மாதங்களில் கடனே இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் மாறும்'' : முகேஷ் அம்பானி\nஆர்டிஜிஎஸ் பணப்பரிமாற்றத்திற்கான நேரம் மாற்றப்பட்டது -ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வருகிறது\nஆர்டிஜிஎஸ் மற்றும் நிஃப்டில் பணப்பரிமாற்றம் செய்ய கட்டணங்கள் இனி இல்லை -ஆர்பிஐ அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது... மெட்ரோ நகரங்களின் விலைகளை தெரிந்து கொள்ளுங��கள்\nமெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை சற்று குறைந்துள்ளது\nஇஎம்ஐ கட்டுகிறவர்களுக்கு நற்செய்தி : ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது\n இந்தியாவில் தங்கம் இறக்குமதி 55 சதவீதம் சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2013/07/blog-post_15.html", "date_download": "2019-08-22T12:49:48Z", "digest": "sha1:J7ADQLF47FWNZEHAPUSRRQCZA5AHT777", "length": 23236, "nlines": 183, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அந்தப்பக்கம் போயிட்டுவா நீ", "raw_content": "\nஇருவருமே மும்பையில் பிறந்தவர்கள், வெண்ணெய்க்கட்டி நிறம், கொழுக் மொழுக் உடல்வாகு, கொஞ்சம் ஒரே மாதிரியான முக அமைப்பு. கவனிக்க: கொஞ்சம் தான். இவ்வளவுதான் குஷ்பூவுக்கும் ஹன்சிகாவுக்கும் உள்ள ஒற்றுமைகள். அதற்காக எல்லாம் ஹன்சிகாவை ‘சின்ன குஷ்பூ’ என்று அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குஷ்பூவுடன் ஒப்பிடும்போது மன்னிக்க அந்த வார்த்தையை பயன்படுத்த என் மனம் ஒப்பவில்லை. உடல் வாகிற்காக வேண்டுமானால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று சொல்லலாம். அதில் கூட கூடிய விரைவில் குஷ்பூவை சின்ன ஹன்சிகா என்று அழைக்கும் நிலை ஏற்படலாம். குஷ்பூ ஆரம்பத்திலிருந்தே அழகுப்பதுமையாக மட்டுமில்லாமல் நடிப்புத்திறனையும் பெற்றிருந்தார். உடல் வனப்புடன் கூடிய வசீகரமான முக லட்சணமும் அவரிடம் அமைந்திருந்தது. எல்லாவற்றையும் விட குஷ்பூவிடம் ஒரு ஆளுமை இருந்தது. அதுதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிரதான அம்சம். அத்தகைய குஷ்பூவின் சிறப்புத்தன்மைகள் அனைத்திலும் ஹன்சிகா சுமார் என்று கூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும் போது ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று அழைப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா வேண்டுமென்றால் கொஞ்சூண்டு குஷ்பூ என்று அழைத்துக்கொள்ளலாம். சரி குஷ்பூவுடனான ஒப்பிடலை ஒதுக்கிவிடலாம். பொதுவாக ஹன்சிகாவிடம் அப்படியென்ன தான் இருக்கிறது.\nஹன்சிகா தமிழில் நடித்த முதல் படமான “மாப்பிள்ளை” பார்த்திருக்கிறீர்களா சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை. தனுஷ் நல்ல நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முழுநீள ஆக்குசன் திரைப்படம் என்றால்தான் மனிதர் முருங்கைமரம் ஏறிவிடுகிறார். அதிலும் பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் உச்சக்கட்ட வன்முறை. அதசரி, தனுஷ் கதை நமக்கெதற்கு. ஹன்சிகாவிடமே வருவோம். லைஃப��பாய் பயன்படுத்தினால் அழிந்துபோகக்கூடிய கிருமிகளின் சதவிகித நடிகைகள் தமிழில் தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அதற்கு முதலில் தமிழ் தெரிய வேண்டும். போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம் வாயசைப்பதையாவது ஒழுங்காக செய்யலாம் இல்லையா சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை. தனுஷ் நல்ல நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முழுநீள ஆக்குசன் திரைப்படம் என்றால்தான் மனிதர் முருங்கைமரம் ஏறிவிடுகிறார். அதிலும் பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் உச்சக்கட்ட வன்முறை. அதசரி, தனுஷ் கதை நமக்கெதற்கு. ஹன்சிகாவிடமே வருவோம். லைஃப்பாய் பயன்படுத்தினால் அழிந்துபோகக்கூடிய கிருமிகளின் சதவிகித நடிகைகள் தமிழில் தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அதற்கு முதலில் தமிழ் தெரிய வேண்டும். போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம் வாயசைப்பதையாவது ஒழுங்காக செய்யலாம் இல்லையா மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் உதட்டசைவை பார்த்தால் ஓங்கி சுவற்றில் போய் முட்டிக்கொள்ள தோன்றும். உதாரணத்திற்கு, ‘திருவண்ணாமலை’ என்ற சொல்லுக்கு ஹன்சிகா உதடசைத்தால் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவது போல தெரியக்கூடும். பாடல்காட்சிகளில் அதைவிட மோசம். ஒருவேளை ஹன்சிகாவின் உதட்டசைவு சிக்கலின் காரணமாகத்தான் அவரை படம்பிடிக்கும் கேமராக்கள் கழுத்துக்கு கீழேயே படம் பிடிக்கின்றனவோ என்னவோ \nசச்சின் படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். “...ஓசியில கிடைக்குதுன்னு சீஸ் பர்கர், சீஸ் பீட்சால்லாம் தின்னு தின்னு தின்னு இப்படி அஞ்சரையடி பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு...” என்று போகிற வசனம். நியாயமாக ஸ்லிம் ஜெனிலியாவிற்கு கொஞ்சம் கூட பொருந்தாத வசனம் அது. இருப்பினும் நடைமுறையில் ஹன்சிகாவிற்கு கனக்கச்சிதமாக பொருந்தும். வெண்ணையினால் செய்யப்பட்ட ஐந்தரையடி உருவமாகத்தான் ஹன்சிகா என் கண்களுக்கு தோன்றுகிறார். கெளதம் மேனன் படப்பாடல்களின் இடையிடையே மேலைநாட்டு பெண்கள் வந்து சம்மர்சால்டெல்லாம் அடிப்பார்களே, அவர்களில் ஒருவராக வேண்டுமென்றால் ஹன்சிகாவை ஏற்றுக்கொள்ளலாம். “இவ்வளவு பேசுகிறாயே... ஹன்சிகாவையும் உன்னையும் தனியறையில் வைத்து அடைத்தால் என்ன செய்வாய் ” என்றொரு குரூர மனப்பான்மையுடைய கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால், சாரி பாஸ் அப்போதைக்கு சுப்பையா ��ன்கிற மானஸ்தன் உங்கள் கண்களுக்கு அகப்பட மாட்டான். நிஜவாழ்க்கையில் நாம் சந்திக்கும் சுமார்மூஞ்சிகளோடு ஒப்பிடும்போது, ஆமாம் ஹன்சிகா அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் சினிமா நடிகை என்ற தளத்தில் யோசித்துப்பார்க்கும்போது தான் சிக்கல் துவங்குகிறது.\nதமிழன் எப்போது ஹன்சிகாவிடம் தன்னை ஒப்புவித்தான் என்று சிந்தித்துப் பார்க்கும்போது மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஏன் வேலாயுதம் வெளிவந்தபோது கூட தமிழன் தடுமாறாமல் தான் இருந்திருக்கிறான் என்று தெரிய வருகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி என்றொரு பாழாய்ப்போன சினிமா வந்து தொலைத்தது. அதில் இடம்பெற்ற அழகே அழகே என்ற பாடலில் இறுக்கமான மஞ்சள்நிற உடையணிந்து பாலைவனத்தில் ஓடிவந்து தமிழர்களுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா. “பார்ப்பதற்கே மெத்து மெத்து என்று இருப்பதால், தன் பெயரை ஹன்சிகா மெத்துவானி என்று அவர் மாற்றி வைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.” – ஒ.க.ஒ.க.வில் ஹன்சிகாவைக் கண்டு மயங்கிய ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி எழுதியிருக்கிறார். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் பார்ப்பதற்கு மெத்து மெத்து என்றால் என்ன அர்த்தம் “மெத்து மெத்து” என்பது காட்சியுணர்வா அல்லது தொடுவுணர்வா “மெத்து மெத்து” என்பது காட்சியுணர்வா அல்லது தொடுவுணர்வா ஒருவேளை அந்த பிரபலம் அதனை தொட்டுப்பார்த்து மெத்து மெத்து என்று இருக்கிறதே என்று உணர்ந்திருப்பாரோ ஒருவேளை அந்த பிரபலம் அதனை தொட்டுப்பார்த்து மெத்து மெத்து என்று இருக்கிறதே என்று உணர்ந்திருப்பாரோ ம்ம்ம்... அப்படியே இருந்தால் தான் என்ன செய்ய முடியும். சரி, மறுபடியும் கட்டுரையின் சாரத்திற்கு வருவோம். ஆமாம், ஒ.க.ஒ.க படப்பாடலில் ஹன்சிகாவின் கழுத்துக்கு கீழே பகுதிகள் கிறங்கடிக்கத்தான் செய்தன. ஆனால் முகலட்சணம் என்று ஒன்று இருக்கிறதே.\nஅதே ஒ.க.ஒ.க படத்தில் ஒரு கதாபாத்திரம் ஹன்சிகாவின் BMI, உடையலங்கார உணர்வு, பல் தெரிகிற சிரிப்பையெல்லாம் பார்த்து அலறுகிறது. ஹன்சிகா தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடத்தான் லாயக்கு என்றி எள்ளி நகையாடுகிறது. நாம் BMI லெவலுக்கெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஹன்சிகாவின் பல்லு தெரிகிற சிரிப்பை பற்றி யோசிக்கும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி ந��ைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது – “ஆத்தா... பையனை கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்குது... நீ சிரிக்காத ஆத்தா...\nதிடீரென எனக்கு ஹன்சிகாவின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு சமீபத்தில் வெளிவந்த தீ.வே.செ.கு திரைப்படம் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு மென்பொருள் நிறுவனம். அங்கே பணிபுரியும் ஆண் ஊழியர்கள் யாரும் அழகான பெண்களையே பார்த்திருக்க மாட்டார்கள் போலும். ஹன்சிகாவை கண்டதும் கிலோலிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கிறார்கள். லிப்ட் திறந்துவிடுவது தொடங்கி வாகனத்தில் லிப்ட் கொடுப்பது வரை விழுந்தடித்து ஊழியம் செய்கிறார்கள். ஐ.டி இளைஞர்கள் என்ன அப்படியா காய்ந்துபோய் இருக்கிறார்கள். எனக்கென்னவோ தீ.வே.செ.கு ஒட்டுமொத்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்களையும் அவமானப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது. ஹன்சிகாவைப் போன்ற வட இந்திய மைதாநிற அழகிகளை ரசிப்பதைவிட திராவிட பாரம்பரியத்தில் வந்த கோதுமை நிற தன்ஷிகாவை ரசிக்கலாம்.\nஹன்சிகா மோத்வாணி – அந்தப்பக்கம் போயிட்டுவா நீ \nதொடர்புடைய சுட்டி: அமலா பால்\nஇந்தப் பதிவை முழுமையாக ஆதரிக்க முடியாவிட்டாலும் கடைசி பாராவை கம்ப்ளீட்டா ஒத்துக்கறேன்..\nஇப்படிக்கு நஸ்ரியாவுக்காக நாஸ்டா துண்ணாம வெயிட் பண்ணுவோர் சங்கம்.\nஹன்சிகா மனசு தடுமாறுது மச்சி...\n//ஒருவேளை ஹன்சிகாவின் உதட்டசைவு சிக்கலின் காரணமாகத்தான் அவரை படம்பிடிக்கும் கேமராக்கள் கழுத்துக்கு கீழேயே படம் பிடிக்கின்றனவோ என்னவோ \nஅன்பின் பிரபாகரன் - ஹன்சிகாவைப் பிடிக்கவில்லை எனக் கூறுவதற்கு இவ்வளவு நீளப் பதீவா....... ம்ம்ம் - அலசை ஆராய்ந்து துவைத்துக் காயப் போட்டாச்சு - பலே பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.\nகவலை படாத தம்பி சமீபத்தில் வெளி வந்த animal-II மாதிரி இன்னும் ரெண்டு படத்துல நடிச்சா யாரும் சொல்லாமலே அது பாட்டுக்கு ஊர பாத்து போய்டும் ...தேவை இல்லாம உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணி உச்சி யில தூக்கி வச்சிராத சரியா .............\nபதிவு சரியான லொள்ளு ( ஹன்சிகாவின் பல்லு தெரிகிற சிரிப்பை பற்றி யோசிக்கும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது – “ஆத்தா... பையனை கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்குது... நீ சிரிக்காத ஆத்தா...\nஆமா ஆமா நம்ம ஆளுங்க ஜோஇங் ஜக் போட்டே உசுப்பேதிருவாணுங்க\nநல்லாவே ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கிங்க உங்க வாதத்தை ஒத்துக்கறேன் பாஸ்\n//ஹன்சிகா மோத்வாணி – அந்தப்பக்கம் போயிட்டுவா நீ \nஅந்தப்பக்கம் பார்க்க சகிக்காமத்தான் இந்தப்பக்கம் துறத்தி விட்டாங்க\nMANO நாஞ்சில் மனோ said...\nஇன்னைக்கு யாரெல்லாம் கம்பை தூக்கிட்டு வரப்போராயிங்களோ அவ்வ்வ்வ்வ்....\nதளபதியின் வாரிசு ஹையாத் ஹோட்டல்ல ரூம் போட்டு விளையாடுன ஃபிகர் ஆச்சே....\nபாவம் அந்த பொண்ணு... படிச்சா உங்கட அரைஞான் கயித்துல தூக்கு மாட்டிக்கும்.... கஷ்ட்டம் தான்....\nஒ.க.ஒ.க எதோ தப்பா தெரியுது.\n//ஹன்சிகாவையும் உன்னையும் தனியறையில் வைத்து அடைத்தால்//\nஅப்புறம் அது சின்ன குஷ்பு இல்லையா.சின்ன நமீதா.\nசுஜாதா இணைய விருது 2019\nஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_428.html", "date_download": "2019-08-22T11:13:22Z", "digest": "sha1:G3LYYDTFXL7RAOI7Z6C6JIEL7A2U74ZM", "length": 10916, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் புதிய சட்டம் வந்தது! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் புதிய சட்டம் வந்தது\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் புதிய சட்டம் வந்தது\nமுல்லைத்தீவு செய்தி:இவ்வருடம் (2018), நடைபெற இருக்கின்ற ‘வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல்’ விழாவின்போது, வியாபார நிறுவனங்கள்/ நிலையங்கள் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிவித்தல் பின்வருமாறு., 01. தயாரித்த உணவுகள், ஐஸ்கிரீம், இனிப்பு, சிற்றுண்டி வகைகள் விற்பனைக்கு கொண்டுவருவோர், வெளியிடங்களில் உணவகம் வைத்திருந்து ஆலயத்தில் உணவக விற்பனையில் ஈடுபடவருவோர் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும். அத்துடன் விற்பனையில் ஈடுபடும் அனைவரும் மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 02. ஆலயத்தில் மட்டும் உணவகம் நடாத்த வருவோர் 21.05.2018-ம் திகதிக்கு முன்பு, முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேரடியாக வந்து தொடர்பு கொள்ளவும். 03. காவடி உரிமையாளர்கள், அயடின் கரைசலில் செடில்களை கழுவிப்பயன்படுத்த வேண்டும். 04. தாகசாந்தி வழங்குவோர் மற்றும் சர்பத் விற்பனையாளர்கள் சில்வர், அலுமினியம் அல்லது கண்ணாடிப்பாத்திரங்களில் வழங்க வேண்டும். 05. அவ்வாறு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஓடும் நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். 06. குளிர்பானங்களுக்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள், உணவுக்காக அனுமதிக்கப்பட்ட ஐஸ்கிரீம் கடைகளில் மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் அந்நிலையத்தின் பற்றுச்சீட்டு வைத்திருத்தல் வேண்டும். தகவல் – மேலதிக மாவட்ட செயலாளர், முல்லைத்தீவு.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்���ந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/491.html", "date_download": "2019-08-22T12:46:21Z", "digest": "sha1:AMCPTBZ74Z4LFW3QOUARRJTPFIET4PQ5", "length": 9127, "nlines": 155, "source_domain": "www.sudartechnology.com", "title": "சிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் – Technology News", "raw_content": "\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விவரம் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை பிளாக், புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை செய்து வந்தது. புதிய சிவப்பு நிற எடிஷனின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.\nரெட்மி நோட் 5 ப்ரோ மாடலில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் விற்பனை ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெற்று வருகிறத��. முதற்கட்டமாக Mi.com தளத்தில் கிடைக்கும் நோட் 5 ப்ரோ மாடல் விரைவில் ப்ளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும்.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்\n– அட்ரினோ 509 GPU\n– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9\n– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்\n– 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்\n– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்\n– கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்\n– 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்\n– 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nவெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா\nகலக்ஸி 10 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றிற்கிடையில் இப்படி ஒரு ஒற்றுமை\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nNokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது\nநான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nசந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்ஃபினிட்டி ஒ ரக டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி எஸ்10 லைவ் புகைப்படம்\nபெரிய பேட்டரி, சிறிய பெசல்களுடன் உருவாகும் கேலக்ஸி எஸ்10\nகார்பன் செறிவை வளிமண்டலத்தில் குறைக்க விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-22T12:30:15Z", "digest": "sha1:G6W7NCVN5POXCUTFZAIEQGVUYJ3M3FH3", "length": 3912, "nlines": 49, "source_domain": "www.tamilminutes.com", "title": "எஸ்.ஏ.சந்திரசேகர் Archives | Tamil Minutes", "raw_content": "\nஇப்போ உள்ள பெண்கள் 4 பேரிடம் காதலை சொல்கின்றனர்- எஸ் ஏ சி\nகோர்ட் சீன்களில் பட்டையை கிளப்பிய தமிழ்படங்கள்\nவிஜயை இழுக்க திமுக முயற்சியா\nமக்களவை தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு\nபாடல்களுக்கு பணம் கேட்பது நியாயம் அல்ல-எஸ் ஏ சந்திரசேகர்\nசங்கரை காப்பாற்றிய எஸ்.ஏ சந்திரசேகர்\nவிஜய் தந்தைக்கு முன் ஜாமீன்: திருப்பதி கோவில் குறித்த சர்ச்சையாக பேசிய வழக்கு\nவிஜய் நடிக்க வேண்டிய கேரக்டரில் விஜய் ஆண்டனியை நடிக்க வைத்த எஸ்.ஏ.சி\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது\nதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு\nமெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ\nமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\nமதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி\n380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை\nஉலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481501", "date_download": "2019-08-22T12:46:20Z", "digest": "sha1:Z3KTPTW5BCQHBOUCKKELIEBKOFWH7ZQU", "length": 18481, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்கு பற்றி 3 முறை பத்திரிகையில் விளம்பரம் தர வேண்டும் | Those nominating the nomination will be pending 3 times the newspaper should advertise the criminal case - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவேட்புமனு தாக்கல் செய்பவர்கள் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்கு பற்றி 3 முறை பத்திரிகையில் விளம்பரம் தர வேண்டும்\n* மதுரையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிப்பு\n* தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nசென்னை: நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் தங்களின் குற்ற வழக்குகளை மூன்று முறை பத்திரிகையில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி, அந்தந்த தொகுதிக்கான நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும்.வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் மற்றும் அவருடன் கூடுதலாக 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வர அனுமதிக்கப்படுவார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற சனி மற்றும் ஞாயிறு (23 மற்றும் 24ம் தேதி) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. வேட்பாளர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும்போது, அந்த விண்ணப்பத்தில படிவம் 26ல் கூடுதல் தகவல்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தனது 5 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nமேலும், பிரிக்கப்படாத குடும்ப சொத்துக்கள், வெளிநாட்டில் உள்ள சொத்து விபரங்கள் ஆகியவற்றையும் சேர்த்து அந்த விண்ணப்பத்தில் காட்ட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும். அதன்படி, அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு முன்பு 3 முறை பிரபல நாளிதழ்கள், டிவி சேனல்களில் தன் மீதான வழக்கு விபரங்கள் பற்றிய விளம்பரங்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெரிதாக வேட்பாளர் விளம்பரமாக கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்க��ன இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். அதாவது கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரையில் வாக்குப்பதிவு தினத்தன்று சாமி ஊர்வலங்கள் நடப்பதால் மின்சார நிறுத்தம் ஏற்பட்டாலும், வாக்குச்சாவடிகளுக்கோ அல்லது வாக்குப்பதிவு எந்திரங்களுக்கோ பாதிப்பு வராது. வாக்குப்பதிவு எந்திரங்கள் முழுவதும் பேட்டரியில் இயங்குகின்றன.தேமுதிகவுக்கான முரசு சின்னம் போல் தோற்றமளிக்கும் கூடை சின்னத்தை தமிழகத்துக்கு ஒதுக்கக்கூடாது என்று அக்கட்சி சார்பில் கோரப்பட்டுள்ளது. அதை நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு அனுப்பி வைப்போம். தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னத்தை பாமக கோரியுள்ளது. அதற்கான உத்தரவு இன்னும் வரவில்லை.\nதமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் நடைபெறுவதற்கு முன் இங்கு வருவர். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரூ.6.77 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரங்கள் காட்டப்படாததால் இதுவரை இந்த தொகை திருப்பி தரப்படவில்லை. பறிமுதல் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உரிமம் உள்ள 7,020 கைத்துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத 61 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 25 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொது சுவர்களில் வரையப்பட்டு இருந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 201 விளம்பரங்கள், போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதுபோல் தனியார் சுவர்களில் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 159 விளம்பரங்கள் நீக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.\nராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை\nசென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல்காந்தி பேசியது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. முறைப்படி அனுமதி அளித்த பின்னர்தான் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சென்னை தேர்தல் அதிகாரி விளக்க கடிதத்தில் கூறியுள்ளார். இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகத் தெரியவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக கடந்த ஒரு மாதத்தில் 8 லட்சத்து 24 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 6.95 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களும் விரைவில் பரிசீலிக்கப்படும். இவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் இந்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.\nவேட்பு மனு தாக்கல் குற்ற வழக்கு சத்யபிரதா சாஹு\nசென்னை தினத்தையொட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் வாழ்த்து\nகாவல்துறை விளக்கத்தை ஏற்று, முகிலனை கண்டுபிடிக்க கோரி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்\nவெளிநாட்டுப் பயணம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை : இலக்காகளை யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல்\nசென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெ���்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33054-nikhil-sawani-patidar-leader-who-had-joined-bjp-resigns-from-party-saying-it-is-offering-only-lollipop.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T11:06:20Z", "digest": "sha1:HGS3T7JBD67B43JXLY4OORESUWYR6UPP", "length": 11173, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவில் சேர்ந்த மற்றொரு பட்டேல் தலைவர் விலகல் | Nikhil Sawani Patidar leader who had joined BJP resigns from party saying it is offering only lollipop", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nபாஜகவில் சேர்ந்த மற்றொரு பட்டேல் தலைவர் விலகல்\nபாஜகவில் சேர்ந்த மற்றொரு பட்டேல் சமூக தலைவரும் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஹர்திக் படேலின் இயக்கமான ‘பட்டிதர் அனமத் அன்டோலன் சமிதி’யின் உள்ளூர் தலைவரான நரேந்திர படேல், நேற்று மாலை தான் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்தார். திடீரென சில மணி நேரங்கள் கழித்து நேற்று இரவு, பாஜகவில் இணைவதற்காக ரூ.1 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், மனசாட்சி இடம் கொடுக்காததால் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.\nஇந்த நிலையில், பட்டிதர் அனமத் அன்டோலன் சமிதி அமைப்பை சேர்ந்த நிஹில் சவானி பாஜவில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். நிஹில் சவானியும் ஹர்திக் பட்டேலுக்கு நெருக்கமானவர்.\nஇது தொடர்பாக செய்தியாளார்களிடம் பேசிய அவர், “நரேந்திர பட்டேலுக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக கேள்விப்பட்டேன். வருத்தமாக உள்ளது. நரேந்திர பட்டேலை பாராட்டுகிறேன். சிறிய குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனாலும், அவர் ரூ.1 கோடியை வாங்கிக் கொள்ளவில்லை. எனக்கு பாஜகவில் சேர எந்த பேரமும் பேசப்படவில்லை. நான் தற்போது ராஜினாமா செய்கிறேன். எனக்கு வாய்ப்பு அளித்தது ஒரு ஏமாற்று வேலை. போலியான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றிவிட்டார்கள். எந்த கோரிக்கைகளையும் அவர்கள் நிறைவ���ற்றவில்லை. மீண்டும் ஹர்திக் பட்டேலுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்” என்றார்.\nஇதனையடுத்து, குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை நிஹில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், “பட்டிதர் அனமத் அன்டோலன் சமிதி அமைப்பு பற்றியும் பட்டேல் சமூகத்தினருக்கான சமூக நீதி பற்றியும் தன்னுடைய கருத்துக்களை ராகுல்காந்தியிடம் தெரிவித்தேன்” என்றார்.\nநிஹில் சவானி, நரேந்திர படேல் இருவரும் இரு தினங்களுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்தனர். குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது அதிக அளவில் பணம் விளையாடுவதை குறிப்பதாக ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிய கார் திருடன் கைது\nபுயல் நிவாரண நிதி திரட்ட கச்சேரி நடத்திய 5 அமெரிக்க முன்னாள் அதிபர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\n4 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் - பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\n“சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள்” - பிரக்யா தாக்கூர்\n“புதுச்சேரி போன்று சென்னை யூனியன் பிரதேசமாகலாம்” - சீமான் யூகம்\nஜம்மு காஷ்மீர் விவகாரம் - பாஜகவுக்கு காங். மூத்தத் தலைவர் வரவேற்பு\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப���ளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிய கார் திருடன் கைது\nபுயல் நிவாரண நிதி திரட்ட கச்சேரி நடத்திய 5 அமெரிக்க முன்னாள் அதிபர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/10719-honest-makes-success.html", "date_download": "2019-08-22T11:12:02Z", "digest": "sha1:X7QYB2N4SY4Q7IGNMKNUCW2HODVBLSIS", "length": 6940, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்மை எனும் நல்ல குணம்...! | Honest Makes success", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nநேர்மை எனும் நல்ல குணம்...\nஎந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் நேர்மையான உண்மையான அற்பணிப்புடன் ஈடுபட்டால் உங்களுக்கான பலன்கள் உங்கள் கை மீது வந்து சேரும்.\nஎனவே நேர்மையாடு செயல்பட்டு வாழ்க்கையை வசமாக்குவோம்.\nஜம்மு காஷ்மீரில் 3 நாட்களாக நடைபெற்ற துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது\nபாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2-ஆவது தங்கம்: ஈட்டி எறிதலில் ‌தேவேந்திர ஜஜாரியா புதிய உலக சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\n“சு‌காதாரத்துறை செய‌லர்‌ ராதாகிருஷ்ணன் நேர்மை‌யான அதிகாரி” - வைகோ\nஎட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த சிவசங்கரி\nரஜினியை சந்தித்த ஏழு வயது முகமது யாசின் நேர்மை சிறுவனின் விருப்பம் நிறைவேறியது\n“முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்”.. தங்க செயின் பரிசளித்த ரஜினி..\nநேர்மை தவறியதால் நிகழ்ந்த விபரீதம்: 5 வயது மகளோடு வங்கி மேலாளர் தற்கொலை\nநேர்மையின் சிகரம் கக்கனின் நினைவு தினம் இன்று\nவியக்க வைக்கும் நேர்மை: பெயருக்கு ஏற்றார் போல் வாழும் 'பொய்யாமொழி'..\nபணத்தை நேர்மையாக செலவிடுங்கள்: அருண் ஜேட்லி\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜம்மு காஷ்மீரில் 3 நாட்களாக நடைபெற்ற துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது\nபாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2-ஆவது தங்கம்: ஈட்டி எறிதலில் ‌தேவேந்திர ஜஜாரியா புதிய உலக சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193687?ref=archive-feed", "date_download": "2019-08-22T11:29:33Z", "digest": "sha1:HYIT7CYDPAEXFD4Q2IM7JVJQMHU22NJ3", "length": 8817, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "இறந்தது போல் நாடகமாடிய தொழிலதிபர்: விசாரணையில் அம்பலமான சதித் திட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்தது போல் நாடகமாடிய தொழிலதிபர்: விசாரணையில் அம்பலமான சதித் திட்டம்\nகாப்பீட்டு பணத்துக்காக இறந்தது போல் நாடகமாடிய தொழிலதிபரை பொலிசார் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் சண்டிகரில் நிகழ்ந்துள்ளது.\nகுறித்த விவகாரம் தொடர்பில் ஆகாஷ் என்பவரை அப்பகுதி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஹரியானா பொலிசார் இணைந்து கைது செய்துள்ளனர்.\nபஞ்சாப் மாநிலம் சண்டிகர், நஹான் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், அவரிடம் வேலை செய்தவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக நவம்பர் மாதம் 20-ம் திகதி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nதகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற பொலிசார், அங்கு ஒரு கார் தீபிடித்து எரிந்த நிலையில் இருந்ததை கண்டுள்ளனர்.\nமட்டுமின்றி அந்த கார் முற்றிலும் எரிந்து சாம்பல் மட்டுமே மிஞ்சியிருந்தது. அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே கொலை நடந்த அடுத்த நாள் தடயவியல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர்.\nஅதே நாளில் ஆகாஷின் குடும்பத்தினர் அவரது இறப்புச் சான்றிதழ் வேண்டும் என பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்தனர்.\nஆகாஷ் இறந்த பிறகு அவரது மருமகன் ரவி குமார் சிறிது நாள்களாக ஊரில் இல்லை. அதனால் அவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில் கடந்த 3-ம் திகதி ரவி குமார், நஹான் நகருக்கு வந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து உடனடியாக அவரை விசாரணைக்காக பொலிசார் அழைத்துள்ளனர். அதில், ஆகாஷ், காப்பீட்டு பணத்துக்காக ரவியுடன் இணைந்து தன் காரை தானே எரித்துவிட்டு நாடகமாடியுள்ளதாகவும், பிறகு சண்டிகரிலிருந்து தப்பி ஹரியானா சென்றுள்ளதாகவும் ரவி விசாரணையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/having-amazing-medical-qualities-benefits-of-badam-pisin-119062600058_1.html", "date_download": "2019-08-22T12:26:44Z", "digest": "sha1:27Y4OZN56466NLUVPQ5SX6OFUJJPUJLN", "length": 12933, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அற்புத மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் பிசினின் நன்மைகள்...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் பிசினின் நன்மைகள்...\nபாதாம் மரத்தில் பசைபோல் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக மருத்துவகுணம் கொண்டது.\nதேவையான அளவு பாதம் பிசினை ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் கழித்து பார்த்தால் பாதாம் பிசின் ஜெல்லிபோல காணப்���டும். இதனுடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வருவதால், பல மருத்துவ பலன்களை பெறலாம்.\nநெஞ்செரிச்சல் (அசிடிட்டி) செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும். பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் உடலில் தாது பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும்.\nஉஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக் குறை ஏற்பட்டு சிலருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரகக் கல் போன்றவைகளை தவிர்க்க ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும்.\nநீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.\nஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை நீங்கும்.\nபாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பு\nதோப்புக்கரணம் தினமும் ஐந்து நிமிடம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்..\nஇயற்கையான முறையில் பழங்களை கொண்டு ஃபேஸ்பேக் செய்ய வேண்டுமா...\nஹெட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nவெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/22162136/1252380/BJP-Pulls-Up-Pragya-Thakur-Over-Not-Elected-To-Clean.vpf", "date_download": "2019-08-22T12:20:36Z", "digest": "sha1:WBGRLIGXQAEWSXXVNYFL6HA5IUIDQVH2", "length": 8148, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BJP Pulls Up Pragya Thakur Over Not Elected To Clean Toilets Remark", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉங்கள் க���ிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல -பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு\nமத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் எம்பியான பாஜகவைச் சேர்ந்த பிரக்யா சிங், உங்கள் கழிவறைகளை சுத்தம் செய்வது என் வேலை அல்ல என பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியபிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்.பி பிரக்யா சிங். சமீபத்தில் போபால் தொகுதிக்கு உட்பட்ட செகோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.\nஅப்போது போபால் தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்று இருக்கும் நிலை குறித்து பிரக்யா சிங்கிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரக்யா, 'உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அது என் வேலை அல்ல.\nஅதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதனை நேர்மையாக செய்வேன். ஒரு எம்.பி-யாக, மக்களின் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் வளர்ச்சிக்காக பணி செய்ய வேண்டும்.\nஉங்களின் குறைகளை அப்பகுதியின் பிரதிநிதிகளை கொண்டு கலந்துப் பேசி முடித்துக் கொள்ளுங்கள். என்னை அடிக்கடி போன் மூலம் அழைத்துப் புகார் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்' என்று காட்டமாக கூறியுள்ளார்.\nபாஜக தொண்டர்களுக்கிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரக்யா ஏற்கனவே, தேச தந்தையான மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை, ‘தேச பக்தர்' என்று புகழ்ந்தார்.\nஅவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, 'பிரக்யா சொன்ன கருத்துக்காக என்னால் அவரை என்றும் மன்னிக்க முடியாது' என கூறியது குறிப்பிடத்தக்கது.\nபிரக்யா சிங் | பாஜக\nஉத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரித்த 3 பேர் கைது\nப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல்\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்\nப.சிதம்பரம் கைது சம்பவம் வேதனை அளிக்கிறது - மம்தா கண்டனம்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வா���்குமூலம்\nவிசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய எம்.பி.பிரக்யா சிங்கின் மனு நிராகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317113.27/wet/CC-MAIN-20190822110215-20190822132215-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}